- 92
- 55 639
பாஞ்சசன்யம்
Приєднався 16 чер 2023
கருமம் முடிக்க வேண்டி காரிருள் இல்லறத்துள் தருமியாய் இயங்குதலுக்காளான ஈசனருள் கல்கி அண்ணல் தருமம் தலைகாக்க தரணி ஆளும் கருமம் அவனைச்சேரும். அதன் உரிமம் வழங்கியதோ ஒப்பரிய பரம்பொருளென்பதனை உணர்ந்து கொள்வாய் பூவுலகே. பக்தர்கள் புடைசூழ பல்லுயிர்கள் கைகூப்ப சித்தர்கள் பங்குகொள்ளும் சீரிய ஆட்சியொன்று சீக்கிரம் மண்ணில் வரும்
பொல்லாரேயில்லாத பொன்னிலமாக்கப்பட்டு நல்லோரால் நிரப்பப்பட்டு, யானையே மிரளுகின்ற ஈடறு நடைமுறைகள் எங்கெங்கும் இறுக்கப்பட்டு வானையே மிஞ்சுகின்ற வல்லமை நீதிமான்கள் வரவழைத்து அமர்த்தப்பட்டு அறநெறியாற்றப்படும்
அவனியெங்கும் ஆணையிடும் அரக்கர் காத்த அரசுகளின் அழுக்குறை சாசனங்கள் ஆர்ப்பரிக்க எரிக்கப்படும்
தமிழ் கூறும் நற்பாரில் அமிழ்தூறும் என்பாடல் பெரும்பான்மை மாந்தரின் கவனத்தை ஈர்க்காமல்
ஏராளம் இளவல்கள் இலக்கினை எடுத்தியம்பும் சொற்றொடர் வரியாக்கலாம். இசையாலே இதயத்தை பறிக்கின்ற பூபாளக்குயில்கட்கு அது அடியாகலாம். புவிமார்பில் என் பாடல் பொல்லார்க்கு இடியாகி புரியாத பல பேர்க்கு புதிராகலாம்- அறம்பாடியார்
வெளியீடு
சுதர்ம சேனை
sudharmasena.com/
பொல்லாரேயில்லாத பொன்னிலமாக்கப்பட்டு நல்லோரால் நிரப்பப்பட்டு, யானையே மிரளுகின்ற ஈடறு நடைமுறைகள் எங்கெங்கும் இறுக்கப்பட்டு வானையே மிஞ்சுகின்ற வல்லமை நீதிமான்கள் வரவழைத்து அமர்த்தப்பட்டு அறநெறியாற்றப்படும்
அவனியெங்கும் ஆணையிடும் அரக்கர் காத்த அரசுகளின் அழுக்குறை சாசனங்கள் ஆர்ப்பரிக்க எரிக்கப்படும்
தமிழ் கூறும் நற்பாரில் அமிழ்தூறும் என்பாடல் பெரும்பான்மை மாந்தரின் கவனத்தை ஈர்க்காமல்
ஏராளம் இளவல்கள் இலக்கினை எடுத்தியம்பும் சொற்றொடர் வரியாக்கலாம். இசையாலே இதயத்தை பறிக்கின்ற பூபாளக்குயில்கட்கு அது அடியாகலாம். புவிமார்பில் என் பாடல் பொல்லார்க்கு இடியாகி புரியாத பல பேர்க்கு புதிராகலாம்- அறம்பாடியார்
வெளியீடு
சுதர்ம சேனை
sudharmasena.com/
பொதுப் பொன் கையாடி பொல்வழியில் பதுக்கியவர் பசுத்தோல் போர்த்தியே பாதகர்க்காதரவாய் பாவம் குவித்தோரும்
பொதுப் பொன் கையாடி பொல்வழியில் பதுக்கியவர் பசுத்தோல் போர்த்தியே பாதகர்க்காதரவாய் பாவம் குவித்தோரும் பாழாகி அழும் காலம் அகலாது நழுவாது வரும்
#Senthilbalaji #MKStalin #DMK
#Partnership .#Senthilbalaji #DMK #MKStalin #Karur #Minister
#immortal #Ntk #Dmk | #Admk | #Bjp | #Congress | #Ntk | #Vck | #Mdmk | #pmk | #SudharmaSena #immortal #kalki2898ad #politics #spirituality #shorts #sports #kalki #kali
#immortalruler
#Senthilbalaji #MKStalin #DMK
#Partnership .#Senthilbalaji #DMK #MKStalin #Karur #Minister
#immortal #Ntk #Dmk | #Admk | #Bjp | #Congress | #Ntk | #Vck | #Mdmk | #pmk | #SudharmaSena #immortal #kalki2898ad #politics #spirituality #shorts #sports #kalki #kali
#immortalruler
Переглядів: 236
Відео
சுதர்ம சேனை கருப்பெற்று உரு பெரும்போது, கட்டியம் கூற வருகிறது தூம கேது
Переглядів 3442 години тому
சுதர்ம சேனை கருப்பெற்று உரு பெரும்போது, கட்டியம் கூற வருகிறது தூம கேது #immortal #Ntk #Dmk | #Admk | #Bjp | #Congress | #Ntk | #Vck | #Mdmk | #pmk | #SudharmaSena #immortal #kalki2898ad #politics #spirituality #shorts #sports #kalki #kali #immortalruler
குறிஞ்சி காக்கும் குறவஞ்சி செவ்வேளிறங்க மருதம்செழிக்கும் மாநிலம் கொழிக்கும் வருணன் மதிக்கும் வானமகன்
Переглядів 3442 години тому
கண்ணாளன் கனிமுகம் காணா காரிகையொப்ப கார் காத்து காடுகள் மெலிய கூந்தலில் வெள்ளி பூக்காது கூதிர் இழந்த கைம்பெண் குன்றுகள் விண்தொடுமே. வேண்டுதலேதும் பயனின்றி வெம்பும் சுடுவனமாவதனால் தென்றல் வீசும் திங்கள் கூட தீயில் குளித்து திணறிடுமே. போரெழும் சூழலை புறந்தள்ளி பூக்கும் அமைதியை கொண்டு வந்து பாரழா வண்ணம் பார்ப்பானே. பைந்தமிழ் நாடன் காப்பானே. ஆலையைக் கூட அரை நொடிக்குள் ஆலிலைக்குள்ளே கொண்டுவரும் வேலை ...
சுதர்ம சேனை - மக்கள் குரல்
Переглядів 3734 години тому
சுதர்ம சேனை - மக்கள் குரல் #immortal #Ntk #Dmk | #Admk | #Bjp | #Congress | #Ntk | #Vck | #Mdmk | #pmk | #SudharmaSena #immortal #kalki2898ad #politics #spirituality #shorts #sports #kalki #kali #immortalruler
என் செயலாவது யாதொன்றுமில்லை
Переглядів 4234 години тому
ஜெயராஜ் ஐயா, முன் குறிப்பிட்ட தொண்டர்கள், போல, ஏதாவது பதவியை எட்டி பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், நாங்கள் இராதாகிருஷ்ணன் ஐயா குறித்து காணொளி வெளியிடுவதாக, பரமார்த்த குருவும், சீடர்களும் குற்றம் சாட்டுகிறார்கள், அடியேனின் பச்சோந்தித் தனத்தை, அவர்களும் அறிவார்கள், ஐயா இராதகிருஷ்ணனும் அறிவார் என்பதன் ஊடாக, அது குறித்த அடியேனின் நிலைப்பாட்டை விளக்கும் வாய்ப்பை வழங்கி உள்ளார்கள் என்பதால், அவர்களு...
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
Переглядів 60614 годин тому
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன் என சுந்தரமூர்த்தி சுவாமிகள் சொல்லும் மெய்ப்பொருள் நாயனார் வரலாற்றையும், அங்கத முறையில் விரித்துரைத்து, அரசனாய் ஆலயம் பூண்ட, வில் தூக்கும், வன்புயத்து மன்னன் அவதார புதூரில் புகுந்து, பெருவாழ்வு இல்லை எனினும், சிறு வாழ்வாவது பெற்ற அடியேன், ஐயா இராதாகிருஷ்ணன் புகைப்படத்தை வெளியிட்டதும், பரமார்த்த குருவும், சீடர்களும், போலி கல்கியும், இராதாகிருஷ்ணனும், இராதாக...
நாளை நமதே...இந்த நாளும் நமதே...தருமம் உலகிலே... இருக்கும் வரையிலே.. நாளை நமதே... இந்த நாளும் நமதே...
Переглядів 57516 годин тому
நாளை நமதே... இந்த நாளும் நமதே... தருமம் உலகிலே... இருக்கும் வரையிலே... நாளை நமதே... இந்த நாளும் நமதே... #immortal #Ntk #Dmk | #Admk | #Bjp | #Congress | #Ntk | #Vck | #Mdmk | #pmk | #SudharmaSena #immortal #kalki2898ad #politics #spirituality #shorts #sports #kalki #kali #immortalruler
ஒரே நாடு ஒரே தேர்தல் - மடமை காணும் மக்களாட்சி | One Nation One Election |
Переглядів 27416 годин тому
ஒரே நாடு ஒரே தேர்தல் - மடமை காணும் மக்களாட்சி ஒரே நாடு ஒரே தேர்தல், என்பது மக்களாட்சிக்கு எதிரானது, மக்கள் பிரதிநிதிகள், தங்கள் தலைவரை தேர்ந்தெடுக்கவும், மாற்றி கொள்ளவும், வாய்ப்பு இருக்க வேண்டும், என்பதே, மக்களாட்சியின் குறிக்கோள், வெகு ஜன மக்களுக்கு, ஐந்தாண்டுகளுக்கு, ஒரு முறை, அந்த வாய்ப்பு என்றாலும், அவர்களின் பிரதிநிதிகளுக்கு, அந்த வாய்ப்பு எப்போதும் இருக்க வேண்டும், நேர்மையான மக்கள் சமூகத...
எத்தனையோ பேய் இருக்கு நாட்டுகுள்ள, நீ என்னை ஏன் எழுப்ப வர? | FutureSensefrom God
Переглядів 38016 годин тому
எத்தனையோ பேய் இருக்கு நாட்டுகுள்ள, நீ என்னை ஏன் எழுப்ப வர? Immortal Ruler : Prophecies இறை ஆற்றல் உண்மையா?செத்தவர் எழுவது சாத்தியமா? | FutureSensefrom God | #immortal #Ntk #Dmk | #Admk | #Bjp | #Congress | #Ntk | #Vck | #Mdmk | #pmk | #SudharmaSena #immortal #kalki2898ad #politics #spirituality #shorts #sports #kalki #kali #immortalruler
Immortal Ruler : Prophecies இறை ஆற்றல் உண்மையா?செத்தவர் எழுவது சாத்தியமா? | FutureSensefrom God |
Переглядів 39019 годин тому
Immortal Ruler : Prophecies இறை ஆற்றல் உண்மையா?செத்தவர் எழுவது சாத்தியமா? | FutureSensefrom God | #immortal #Ntk #Dmk | #Admk | #Bjp | #Congress | #Ntk | #Vck | #Mdmk | #pmk | #SudharmaSena #immortal #kalki2898ad #politics #spirituality #shorts #sports #kalki #kali #immortalruler
அறம்பாடி சித்தர்பாடல்கள் வெளியிடும் ஐயா இராதாகிருஷ்ணன்
Переглядів 61019 годин тому
அறம்பாடி சித்தர்பாடல்கள் வெளியிடும் ஐயா இராதாகிருஷ்ணன் #immortal #Ntk #Dmk | #Admk | #Bjp | #Congress | #Ntk | #Vck | #Mdmk | #pmk | #SudharmaSena #immortal #kalki2898ad #politics #spirituality #shorts #sports #kalki #kali #immortalruler
கண்ணனென கலி மாய்க்க வாலறிவனிவனென்று வானவரே போற்ற பணி செய்யும் துணைவர்களை தேடும் சுதர்ம சேனை
Переглядів 44221 годину тому
கண்ணனென கலி மாய்க்க வாலறிவனிவனென்று வானவரே போற்ற பணி செய்யும் துணைவர்களை தேடும் சுதர்ம சேனை #FutureSenseFromGod #immortal #Ntk #Dmk | #Admk | #Bjp | #Congress | #Ntk | #Vck | #Mdmk | #pmk | #SudharmaSena #immortal #kalki2898ad #indian2 #politics #spirituality #shorts #sports #kalki #kali #immortalruler Hashtags: #ImmortalRuler #GodsChosenOne #EternalKingdom #DivineAuthority #ResurrectionPower #...
கரிமுகன் நாற்கரச்சின்னம் கண்ட நாள் முதலடியேனிரு கண்ணயரவில்லை அறனே
Переглядів 631День тому
கயிலையில் கடுந்தவன் புரிந்த பயனாய் கைத்தலம் கீழுள்ள அகவல் புள்ளதன் அரை மெய் கண்டேன். அது ஈசன் குறிபோல் எழிலாய் தோன்ற உமையாள் உன்னத குய்யமாங்கே ஐயன் வலப்பூங்கைத்தலமடியில் அணியென அடியேன் அழகுற கண்டேன். இருபால் குறியும் இருக்கும் கையன் எம்மையன் என்பதை இங்கே கண்டேன். பகைக்கஞ்சா பார்த்திபன் உள்ளங்கையுளுறைந்த பாற்கடலூரான் திருமால் தரித்த மணிமுடி சின்னம் புதன்தொட்டிரு திட்டில் வள்ளியை அள்ளியக் கள்வன் ...
காவி உடையில் பாவிகள்! களை எடுப்பார் யார்?
Переглядів 49814 днів тому
காவி உடையில் பாவிகள்! களை எடுப்பார் யார்? #immortal #Ntk #Dmk | #Admk | #Bjp | #Congress | #Ntk | #Vck | #Mdmk | #pmk | #SudharmaSena #immortal #kalki2898ad #politics #spirituality #shorts #sports #kalki #kali #immortalruler
கரமலர் இடதில், கருடன், நிறை ஞானியர் உணர்வர் எளிதிலே.
Переглядів 47414 днів тому
கரமலர் இடதில், கருடன், நிறை ஞானியர் உணர்வர் எளிதிலே.
சாமான்ய மக்களில் ஒருவர் குரலாக கவிஞர் திருநாவுக்கரசர் குரல்
Переглядів 61514 днів тому
சாமான்ய மக்களில் ஒருவர் குரலாக கவிஞர் திருநாவுக்கரசர் குரல்
மாய்த்து கொள்வதற்கே அழுத்தமளித்திடும் மாற்றாரனைவருமே குடியொடு தனை மாய்க்கும் விதி எம் வேந்தனின் வரம்
Переглядів 68821 день тому
மாய்த்து கொள்வதற்கே அழுத்தமளித்திடும் மாற்றாரனைவருமே குடியொடு தனை மாய்க்கும் விதி எம் வேந்தனின் வரம்
மடமை கண்ட மக்களாட்சி, பறையர் தொல்குடி முதல்வராவது முயற்கொம்பு, பகல் கனவு என்ற அண்ணன் திருமாவளவன்
Переглядів 45221 день тому
மடமை கண்ட மக்களாட்சி, பறையர் தொல்குடி முதல்வராவது முயற்கொம்பு, பகல் கனவு என்ற அண்ணன் திருமாவளவன்
மடமை கண்ட மக்களாட்சி மாற்ற, அட்டை போல் ஒட்டி உயிருஞ்சும் பாவியர் விட்ட வேர் அறுக்க
Переглядів 69928 днів тому
மடமை கண்ட மக்களாட்சி மாற்ற, அட்டை போல் ஒட்டி உயிருஞ்சும் பாவியர் விட்ட வேர் அறுக்க
மடமை கண்ட மக்களாட்சி, முகத்திரை பலகிழித்து எத்துறையும் சிறக்க இயல்புடையோரை நியமிப்போம்.
Переглядів 469Місяць тому
மடமை கண்ட மக்களாட்சி, முகத்திரை பலகிழித்து எத்துறையும் சிறக்க இயல்புடையோரை நியமிப்போம்.
நமக்கு கிடைத்த நல் முத்து ஐயா இராதாகிருஷ்ணன்
Переглядів 1,1 тис.Місяць тому
நமக்கு கிடைத்த நல் முத்து ஐயா இராதாகிருஷ்ணன்
அறனுக்கு அரணாய் முரணுக்கு முரணாய் ஆருக்குமஞ்சானவன்
Переглядів 694Місяць тому
அறனுக்கு அரணாய் முரணுக்கு முரணாய் ஆருக்குமஞ்சானவன்
மடமை கண்ட மக்களாட்சி, மாற்ற முயலும் சுதர்ம சேனை
Переглядів 486Місяць тому
மடமை கண்ட மக்களாட்சி, மாற்ற முயலும் சுதர்ம சேனை
பொன்னிப் புனலரங்கன் புகழ்பாடாது கல்கி போல் தலை எழுப்பும் கயவரனைவருமே கருவறுக்கப்படுவர்.
Переглядів 983Місяць тому
பொன்னிப் புனலரங்கன் புகழ்பாடாது கல்கி போல் தலை எழுப்பும் கயவரனைவருமே கருவறுக்கப்படுவர்.
தென்னில வேங்கை, வடநிலம் பாய்ந்து, தின்னும் அமுதைத்,தேடியே திரியும் திண்ணை கண்டு உள்ளம் கரைந்தேன்.
Переглядів 753Місяць тому
தென்னில வேங்கை, வடநிலம் பாய்ந்து, தின்னும் அமுதைத்,தேடியே திரியும் திண்ணை கண்டு உள்ளம் கரைந்தேன்.
அணையாத அகல்விளக்கு அதன் பின்னேகுன்றிட்டு அகிலமெங்கும் ஒளிவீசி அளவற்று வளம் கொழிக்க அருள் பாய்ச்சும்
Переглядів 804Місяць тому
அணையாத அகல்விளக்கு அதன் பின்னேகுன்றிட்டு அகிலமெங்கும் ஒளிவீசி அளவற்று வளம் கொழிக்க அருள் பாய்ச்சும்
விசும்பில் உறைந்தோர் வீழ்ந்து வேண்டும் வித்தகனை, வீண் குறிம்பில் விளைந்தவர்கள் அறியமாட்டார்களே
Переглядів 464Місяць тому
விசும்பில் உறைந்தோர் வீழ்ந்து வேண்டும் வித்தகனை, வீண் குறிம்பில் விளைந்தவர்கள் அறியமாட்டார்களே
மென்டாலன்ஸ் இவன்கள இன்னுமா நம்பிட்டு இருக்கீங்க!!!
🙏🙏🙏
🙏🙏
பொய் சொல்பவன் செத்து விடுவான் விரைவில் இதுவே சத்தியமான உண்மை உண்மை உண்மை
❤️ வாழ்த்துகள் ஐயா 🙏🙏🙏. அறம்பாடி சித்தர் பாடல் 209. 🌸 விடிவெள்ளியின் வேரை ஆய்ந்து விறுவிறுப்பென வாக்கினை வகுத்து விடியும் பொழுதே முடியும் இனிதே. வஞ்சமில்லாது வழக்குரைப்பவர் வரிந்து கட்டியே வரட்டுமெம்மிடம் வாழ்த்துரைத்து வந்தனமொழிவேன். பணம் கொழிக்கும் பாதகர் கண்டு பதுங்கிடும் காலம் இனியென்றுமில்லை. விளைந்த நிலத்துள் விழுந்த விதையும் முளைத்த முறையும் முகுந்தன் கதையும் விழித்தெழுந்து விரியும் வகையும் மறுத்துரைப்பவர் மறைத்து நிற்பவர் மலைத்து நின்றிட மாலன் மணம் விடும் மந்தனமெல்லாம் மன்னுயிரறிய விந்தையுள் விந்தையை விரைந்தேயுரைப்பேன். வெற்று ஓலைகளெம்மிடமில்லை வீணர் யார்க்கும் விளக்கு ஏந்தி காமக்கனிரசம் சுவைக்க காக்கும் கருமனங்கொண்ட கழிசடையில்லை. விண்ணவரியம்பிய விட்டுவின் குறிப்பினை நன்னெறியெனவே நம்பி யேற்று நாடித்துடிப்புடை நாதனின் காவியம் நன்றாய் சேர்த்து தாடி நரைத்த தென்னவ முனிவரே தேர்ந்தெடுத்த பன்னருமோலைகள் பாரார் அறியா பத்திரமெனவே பத்தரை மாற்று பைம்பொன்னிதழால் பத்திரப்படுத்திய பரமன் முகத்துடை முத்திரையோடு மொத்தமும் உண்டு. சித்தரின் சேவடி சேராதவரை சிவனாருலகம் சேர்க்காதவரை. சித்திரக்குள்ளன் கதையேயல்ல செவ்வேள் குறித்த சேதியின் தன்மை நீறு பூத்த நெருப்பே உண்மை . நித்திரை கொள்ளா நிமலன் பெண்டுமே கைத்தலம் தூக்கி கனிவுடன் வாழ்த்திய கருணையை யானும் எங்ஙனம் இயம்பி இசைபட புகழ்வேன் !
🙏🙏🙏
வாழ்த்துகள் ஐயா 🙏🙏🙏. அறம்பாடி சித்தர் பாடல் 209. 🌸 காவல் பூனைகளுள் கள்ளப் பூனையொன்று வெள்ளை யானை உள்ளில் வீற்றிருந்தபடி வேந்தனை குறி வைத்து வேட்டையாட வந்து வெல்ல முடியாமல் விரயமானது தான் விதைத்த குண்டுகளின் வெறியுடை கைகளுமே வீழ்ந்தது வலுவின்றி. எண்ணம் உறைந்தவண்ணம் இருளில் இயலாமல் இருந்த இழியோனின் இயல்பை யானறிவேன். அடுத்த அவன்கூட அழலாய் வீற்றிருந்தும் அஞ்சா நெஞ்சோனை அதிர்ந்திட வைத்தவனே அஞ்சன் அரவணிந்தோன். காலன் கைக்கருவி கக்கும் குண்டுகளை கைத்தலம் ஏந்தியதோர் கயமை சேனைகளுள் கனியை காணாது கழிவை கண்டதுமே கன்னல் கற்கண்டாய் கரந்து சுவைக்கின்ற கருமான் இயல்புற்ற வெருகை விலை பேசி வினையை விதைத்தாலும் வீணாய் ஆனதுவே ! கற்கி கனலென்று கருதா மனமுற்றோன் காலனுக்குணவாக காத்திருப்பதுவும் கடையில் கதிர் காமன் காலம் வரும்போது கழுத்தில் கயிறேறி காவுக்கிரையாகும் கருமம் தவறாது கண்டு நின்றேனே. எவருமறியாத இரும்பு கவசத்தில் இணைந்த எண்களை யான் எடுத்து இயம்புவதால் முன்னம் மொழிய வரும் முத்தமிழ் பரப்பு தன்னை சின்னம் ஆக்கிய பின் செத்த எழுத்துக்களால் சிறப்பு மொழி அமைத்தே பெற்ற பரங்கியரின் பீடுடை எழுத்துக்களில் பெருமை ஏழமைத்தும் முத்தம் முன்னமிட்டு முட்டையொன்றெழுந்து முடிவில் மூன்று நிற்கும் முன்னே முட்டை நின்று முன்னம் நான்கமையும். எல்லாமறிந்தவனின் இயல்பை அறியாமல் வெல்வோம் என்றெண்ணி வினையால் அழிவதுதான் விதியின் செயலென்று வேடன் விழி விதைத்தும் விரும்பி அதை தடுத்த நாதனவனுக்கே நாடி நலம் புரிந்த நாழிகை யானுரைப்பின் நடுநசி நன்று செய்ய நற்றமிழ் நல்லுறவின் நாக்காய் யானிருந்து நன்றி நவின்றேனே !
🙏🙏🙏
❤️ வாழ்த்துகள் ஐயா 🙏🙏🙏. அறம்பாடி சித்தர் பாடல் 209. 🌸 மன்னவர் போலெழும்பி மடமையுள் காலழுத்தி தென்னவத் திலகமென திமிரொடு திளைத்து நிற்கும் மறவர்கள் பலரையுமே மனம்போல் தூண்டிவிட்டு மடமைக்கு வித்திடுவாள் மதி கெட்ட அரக்கியுமே ! பின்னவர் பெறுவதெல்லாம் பெருந்துயரறுவடையே பிறைமுடி பேரிறையே பிழைகளைப் பொறுத்தருளான். கரும்பிறை அகலாமல் கண்ணீர் கரைகாணா கடிகையும் காக்காமல் கணிதம் கிழிக்காமல் கடுங்கை கயிற்றுடனே காலனுன் கால் வைப்பான். தென்னையில் தேள் கொட்டி தீம்பலா நெறிகட்டி தினந்தினம் வலியுற்றால் திகைப்பது அல்லாமல் தேடிடும் திருவுடையோன் தெருவோர திண்ணையிலே திருவோடேந்தி நிற்கா திறனொடு அவன் திரிவான். தேன்தமிழ் தென்புலத்தில் திகழொளி வீசுவதை தேடிட இயலாதோர் தீவிழி திறவாமல் தெம்பொளி பாய்ச்சி நின்று திருனிலம் முழுமையுமே திறம்பட ஆய்ந்தாலும் ஒரு பயனாற்றாமல் உதவாக்கரை கூடும் உண்மையைச் சொன்னேனே ! புன்னையுள் ஒளிந்திருக்கும் பொல்வினை பூண்டிருப்போன் வல்வினையாற்றிடவே வகையற்ற வஞ்சகரை வாழ்த்தி அனுப்பியதால் தொகையுறும் துட்டரெல்லாம் தூயவன் வடிவெடுத்தால் துயருற வழிவகுக்கும் அமரருள் அடும் சினமே அவர்களை எரித்திடுமே !
ua-cam.com/users/liveVk6AwnHLidc?si=2arJ2tbg8xH_Pnqe
நல்மாந்தருய்ய அருள்வழியைச் சொல்லி ஓருலகாய் கொடி உயர்த்த sudharmasena.com/ நலிந்தோர் மீள! நல்லோர் ஆள!! ua-cam.com/video/GrHX7s5N5HU/v-deo.html மடமை கண்ட மக்களாட்சி, மாற்ற முயலும் சுதர்ம சேனை ua-cam.com/video/f8AyMthXkqM/v-deo.html&lc=UgwWDzaUfw2D1v1auCt4AaABAg.A7Yy_WQPRgVA7Z9t3b4lqp மடமை கண்ட மக்களாட்சி, மாற்ற முயலும் சுதர்ம சேனை, முகத்திரை பலகிழித்து எத்துறையும் சிறக்க இயல்புடையோரை நியமிப்போம். ua-cam.com/video/bvbmUN6cQXM/v-deo.html மடமை கண்ட மக்களாட்சி மாற்ற, அட்டை போல் ஒட்டி உயிருஞ்சும் பாவியர் விட்ட வேர் அறுக்க ua-cam.com/video/9_2l8zeDLTA/v-deo.html மடமை கண்ட மக்களாட்சி, பறையர் தொல்குடி முதல்வராவது முயற்கொம்பு, பகல் கனவு என்ற அண்ணன் திருமாவளவன் ua-cam.com/video/GCyhVWh17qA/v-deo.html
❤❤❤❤❤❤
👍👍👍👍👍👌👌👌👌👌
😭😭😭😭
கல்கி அவதாரம் நிகழபோகுது
எப்போது நிகழும்
நல்மாந்தருய்ய அருள்வழியைச் சொல்லி ஓருலகாய் கொடி உயர்த்த sudharmasena.com/ நலிந்தோர் மீள! நல்லோர் ஆள!! ua-cam.com/video/GrHX7s5N5HU/v-deo.html மடமை கண்ட மக்களாட்சி, மாற்ற முயலும் சுதர்ம சேனை ua-cam.com/video/f8AyMthXkqM/v-deo.html&lc=UgwWDzaUfw2D1v1auCt4AaABAg.A7Yy_WQPRgVA7Z9t3b4lqp மடமை கண்ட மக்களாட்சி, மாற்ற முயலும் சுதர்ம சேனை, முகத்திரை பலகிழித்து எத்துறையும் சிறக்க இயல்புடையோரை நியமிப்போம். ua-cam.com/video/bvbmUN6cQXM/v-deo.html மடமை கண்ட மக்களாட்சி மாற்ற, அட்டை போல் ஒட்டி உயிருஞ்சும் பாவியர் விட்ட வேர் அறுக்க ua-cam.com/video/9_2l8zeDLTA/v-deo.html மடமை கண்ட மக்களாட்சி, பறையர் தொல்குடி முதல்வராவது முயற்கொம்பு, பகல் கனவு என்ற அண்ணன் திருமாவளவன் ua-cam.com/video/GCyhVWh17qA/v-deo.html
நல்மாந்தருய்ய அருள்வழியைச் சொல்லி ஓருலகாய் கொடி உயர்த்த sudharmasena.com/ நலிந்தோர் மீள! நல்லோர் ஆள!! ua-cam.com/video/GrHX7s5N5HU/v-deo.html மடமை கண்ட மக்களாட்சி, மாற்ற முயலும் சுதர்ம சேனை ua-cam.com/video/f8AyMthXkqM/v-deo.html&lc=UgwWDzaUfw2D1v1auCt4AaABAg.A7Yy_WQPRgVA7Z9t3b4lqp மடமை கண்ட மக்களாட்சி, மாற்ற முயலும் சுதர்ம சேனை, முகத்திரை பலகிழித்து எத்துறையும் சிறக்க இயல்புடையோரை நியமிப்போம். ua-cam.com/video/bvbmUN6cQXM/v-deo.html மடமை கண்ட மக்களாட்சி மாற்ற, அட்டை போல் ஒட்டி உயிருஞ்சும் பாவியர் விட்ட வேர் அறுக்க ua-cam.com/video/9_2l8zeDLTA/v-deo.html மடமை கண்ட மக்களாட்சி, பறையர் தொல்குடி முதல்வராவது முயற்கொம்பு, பகல் கனவு என்ற அண்ணன் திருமாவளவன் ua-cam.com/video/GCyhVWh17qA/v-deo.html
❤️.வாழ்த்துகள் ஐயா 🙏🙏🙏. அறம்பாடி சித்தர் பாடல் 208. 🌸 ஆயுளை முடிக்கவே ஆணவம் பெருக்கியே அரக்கியும் துடிக்கவே ஆலகாலனின் அருளறு அரவங்கள் ஆயிரம் அனுப்பியும் அள்ளிடக் குறைவிலா ஆசுறு பொருளினை அவனெதிர் விதைத்துமே பேய்களை இயக்கினும் பின்னமும் அத்தனே பீடையர் அடிகளை அண்டிடாடொடித்துமே சிதைகளை சிதைத்துமே சிற்றின சிறுத்தையை சீறியே அடக்குவான். மாலனின் மாட்சிமையறிந்தவன் யாரெனில் அம்பலம் தோறுமே அரவணி மாலையை அழகுற அணிந்தவன் இனியவன் இன்புற இம்மையில் எழும்பிட இழிமகள் இடர்தர இனியுமே வழியிலை என்பதால் பழிகளை சுமந்தபின் பாவத்தின் குன்றிலே பலியிடப்படுவதை பாரெலாம் பார்க்குமே ! அலைகடல் நடுவிலே அரவணை மீதிலே அறிதுயில் ஆழ்ந்திடா அரங்கனின் அருமையை மலைமகள் பாகனும் மனமுற உரைத்ததை மாசிலா முனிவர்கள் யாவரும் அறிவரே !
🙏🙏🙏🙏🙏
❤️ வாழ்த்துகள் ஐயா 🙏🙏🙏. அறம்பாடி சித்தர் பாடல் 208. 🌸 மலரிதழ் வாயிலுக்கு மாற்று வழியொன்றும் மலக்குழி பெறுவதில்லை. மடந்தையர் மடியேற்று மாதங்கள் நிறைவுற்றால் குறியிடை வழி விட்டு குமுதம் வீழ்வதனை குவலய இயல்பென்று கூவிடத் தேவையன்று. காய்கறித் தோட்டந்தான் காய்த்து வளம் மிகுந்தால் கடைகளில் மலிவாகி கைக்கும் எளிதாகி காலடி சேறாகும். கற்கியும் அதுபோலே கனலுடல் கொழுந்துவிட்டு காட்சிக்கு வழி வகுத்தால் வீணர்கள் விரைவினிலே வெந்திட வேண்டுமென விதியே உள்ளதென்று விமலன் சொன்னதனை வெற்று வாக்கெனவே வெறுப்பது விடயமன்று ! பிறவிக்கடல் தாண்டி பெரிதாய் பொற்காலம் பிறப்பதில் பேரின்பம் பின்னடையா பந்திபோட்டு பாருக்கே விருந்தோம்பி பரதம் பாகை சூடும் பண்பொன்றே வாகை சூடும் பகலவப் பெருந்தகையே தற்காலம் தகையிழந்த தருமரமென்றறியா தருதலை பெருகியதால் தன்னிலையறியாது தொற்றிய துயர் கண்டு தோன்றும் கதை சொல்வேன். மரைக்குள் மறைந்திருக்கும் மணமுறு தேன் அறியா மரைகளும் அங்கிருக்க மதிப்பை அறிந்த இனம் மனம்போல் முகர்ந்தவண்ணம் தும்பிகள் தொடர்ந்தவண்ணம் தோய்ந்தது மதுக்கிண்ணம். மாந்திட மாந்தரின்றி மரமிடை மறைந்திடினும் ஏந்திட ஈசனுண்டு இணையடி என்றென்றும் இறைவியும் அங்குண்டு. ஈசல்கள் அதைக் கண்டு எள்ளியே நகைப்பதுண்டு. இனியவை கூறிடாது இன்னா எய்து நிற்போர் கனிகளை கண்டும் ஏன்தான் கழிவினை உண்ணுகின்றார். அருஞ்சுவையறியா நாக்கால் ஆய்வகமற்ற நோக்கால் ஆடகம் பிரித்தறியா அறிவீனர் அடுத்து வந்து அகிலத்து அகல் விளக்கை அறிந்திடா அற்பமெல்லாம் அவருடை முன்வினையே !
கல்கிக்காக காத்திருந்த பெண் வேறு திருமணம் செய்து கொள்வாரா அவர் பற்றி சொல்லுங்கள்.
பாதாள குகை திரந்து விட்டதா. கல்கி வீட்டு பக்கத்தில் உள்ள .
@@GM-R எதுக்கு கேக்குறீங்க... நீங்க முயற்சி பண்ண போறீங்களா Sir ? திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது. சோசியல் மீடியாவில் அல்ல ....
@@RadhaKrishnan-ef8he உங்களுக்கு வாய் அதிகங்க Sir. கல்கிய ஒன்னுமில்லதவுன்னு தெரிஞ்சும் இவ்ளோ நாள் காத்திருந்தும் அவன சேராம போய்டாங்களா இல்ல கல்கியே திருமணம் செஞ்சுக்குவாங்களா. சித்தர் பாடல் மூலம் என்ன சொல்றார் சொல்லுங்க.
ஆஹா .. இவரும் தாங்களும் தானே ‘தமிழன் உலகாள்வான், தமிழ் உலக மொழியாகும்’ என்று பிரிவினைவாதம் பேசி என்னோடு வாதம் செய்து சண்டையிட்டு கௌதம் ஐயா குழுவிலிருந்து வெளியேறியவர்கள். இப்போது என்ன ஞானம் வந்துவிட்டதா?! ஏதேதோ மகத்துவம் பேசுகிறாரே!! பிடறியில் ஒரு அடி கொடுத்துப் பாருங்கள் உண்மை குணம் வெளிப்பட்டு விடும்
முடிந்தால் வந்து அடியுங்கள். இப்போதும் சொல்வேன் தமிழன் உலகாள்வான் தமிழ் உலகமொழியாகும் இந்திய ரூபாய் உலக ரூபாயாகும் எதிர்காலத்தில் இவையெல்லாம் நடக்கும்போது உங்கள் முகத்தை எல்லாம் எங்கே வைத்துக்கொள்கிறீர்கள் என்று பார்க்கிறேன். இன்று உங்களுக்கு ஆள்கிடைக்க வில்லையா? இதே வேலையாகத்தான் சுற்றுவதுபோல் தெரிகிறது. கெளதம் அண்ணன் ஒருவருக்காகத்தான் இப்போது உங்களுக்கு நாகரீகமாக பதிலளிக்கிறேன். பிடரியில் அடிப்பேன் என்பதுபோல பதிவிடுவதெல்லாம் சரியாக இருக்கிறதா? என் வயதென்ன உங்கள் வயதென்ன? உங்கள் குருநாதர் கெளதம் அவர்களிடம் நீங்கள் கற்றுக்கொண்டது இதுதானா? பார்த்து நடந்துகொள்ளுங்கள் தம்பி.
@@ThirunavukkarasanRஅடி ஏற்கனவே விழுந்துவிட்டது, 😂புரியவில்லையா?! சொல்லிமுடிப்பதற்குள் மெய்மறந்து அதையே உளறிகிறீர்களே .. அதுவே ஆதாரம்
@@biomirrorinfinity9618 உன் வன்மம் உன்னையே அழிக்கும் உன் ஆணவம் அழியும் இப்போதே அது தொடங்கும் இது நடக்காமல் போகாது
@@ThirunavukkarasanRஇதில் வன்மம் என்ன இருக்கிறது, நீங்கள் வன்மமாக காணப்படுகிறீர். நான் கூறியது நிதர்சனமான உண்மை. அதை ஜீரணிக்க முடியாமல்தான் நீங்கள் வன்மம் கக்குகிறீர்கள்.
@@biomirrorinfinity9618 நான் உயிர்போகும் நிலையில் இறையருளால் பிழைத்து வந்தவன். இதோ உனக்கும் அது நிகழும் உன்னையும் சூழுவர் உனக்கும் கர்மா சூழும். நான் சொன்னது நடக்கும்.
😂😂😂சிறப்பு ஐயா உங்களைப் போன்றவரகளை இப்படித் தான் தூண்டி வேலை பார்க்க வேண்டி உள்ளது. அவர் யார் படத்தில் உள்ளவர்? RK வா? Security company யில் மேனேஜர் வேலை பார்க்கும் ex-military மாதிரி இருக்கிறாரே?! உங்கள் வாதம் அருமை ஐயா ஆனால் முக்கியமான சில விடயங்களை ஆராயமல் விட்டது உங்கள் மூடத்தனம். தன்னைப் பற்றியே பாடல் எழுதி வெளியிடுவதில் தவறேதும் இல்லை. உண்மையைச் சொன்னால் எல்லா இலக்கியங்களும் தன்னுணர்வையோ தன் சிந்தனையை, அனுபவத்தைப் பற்றியதோ தான். ஐயா ராகி அவர்கள் தன்னைக் கல்கி என்று வர்ணித்துப் பாடல் எழுதுவதில் கல்கி வேஷம் பூண்டு வருவதிலும் யாரிக்கும் ஆட்சேபம் இல்லை. தன்னுடைய அடையாளங்களையே தன்னுடைய ஜாதகத்தையே எழுதி வெளியிட்டு தலைமறைவாக இருந்துகொண்டு கல்கியைத் தேடுவதாக நாடகமாடுக்கொண்டு இருந்ததுதான் தவறு, அவலம , கேவலம். இதைக் கேள்வி கேட்டால், கேட்பவனை ஏளனம் செய்வீர்களா.. இன்னும் புலியவில்லை என்றால் நீங்கள் மூடன் என்பது உறுதிப்படுத்தப்படும். இதற்கு வள்ளலார் முதல் சாய்பாபா வரை உதாரணம் எடுத்த அவலத்தை வர்ணிக்க உடனடியாக வார்த்தைகள் கிடைக்கவில்லை.
நல்ல பதிவு வரவேற்கின்றேன் வாழ்த்துக்கள்
@@MoorthyMoorthy-e4o 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி 🙏 ஐயா
நல்மாந்தருய்ய அருள்வழியைச் சொல்லி ஓருலகாய் கொடி உயர்த்த sudharmasena.com/ நலிந்தோர் மீள! நல்லோர் ஆள!! ua-cam.com/video/GrHX7s5N5HU/v-deo.html மடமை கண்ட மக்களாட்சி, மாற்ற முயலும் சுதர்ம சேனை ua-cam.com/video/f8AyMthXkqM/v-deo.html&lc=UgwWDzaUfw2D1v1auCt4AaABAg.A7Yy_WQPRgVA7Z9t3b4lqp மடமை கண்ட மக்களாட்சி, மாற்ற முயலும் சுதர்ம சேனை, முகத்திரை பலகிழித்து எத்துறையும் சிறக்க இயல்புடையோரை நியமிப்போம். ua-cam.com/video/bvbmUN6cQXM/v-deo.html மடமை கண்ட மக்களாட்சி மாற்ற, அட்டை போல் ஒட்டி உயிருஞ்சும் பாவியர் விட்ட வேர் அறுக்க ua-cam.com/video/9_2l8zeDLTA/v-deo.html மடமை கண்ட மக்களாட்சி, பறையர் தொல்குடி முதல்வராவது முயற்கொம்பு, பகல் கனவு என்ற அண்ணன் திருமாவளவன் ua-cam.com/video/GCyhVWh17qA/v-deo.html
அறம்பாடி சித்தர் பாடலை ராதாகிருஷ்ணன் அவருக்கே எழுதுகிறார் என்றாலும் அதை நான் ஏற்றுக்கொள்வேன்..என்று நீங்கள் கூறுகிறீர்கள், நீங்கள் ஏற்றுக்கொண்டால், அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? அதை ஏன் காணொளியாக பதிவிட வேண்டும்.
பொதுவுடை கருத்துடன், மடமை கண்ட மக்களாட்சி காண பணி செய்ய வந்தால், அவர் எந்த பெயரில் வந்தாலும் வரவேற்க்கிறேன் என்கிறேன் ஐயா, அவர் கற்கியாக கருதி இருந்தாலும், அது தவறாக இருந்தால், கால போக்கில், அவர் மனமாற்றம் அடைய போகிறார், ஆனால் , நான் அவனில்லை என்கிறார், மற்றவர்கள் அவரை குற்றம் சாட்டுகிறார்கள், அது தேவையில்லை என்கிறேன் ஐயா, யாரையும் அவரை கற்கியாக ஏற்க கேட்கவில்லை
@@சந்திரகாசம்_பாசுபதம் பணி செய்ய நீங்கள் ஆள் எடுக்குறீர்களா..
@@SRP5141 * இவரா ராதாகிருஷ்ணன் ? பார்ப்பதற்கு செக்யூரிட்டி வேலை செய்பவர் போல் இருக்கிறாரே ! * என்று பதிவிட்டிருந்தீர்கள். சில மணி நேரத்தில் அதை டெலிட் செய்து விட்டீர்கள். செக்யூரிட்டி பணி அவ்வளவு கேவலமான பணியா ? செக்யூரிட்டி கண் விழித்து வாசலில் நாயாய் இருப்பதால் தான் பணம் படைத்தவன் வீட்டுக்குள்ளே நிம்மதியாக உறங்குகிறான். ஆனால் உங்கள் தந்தை நல்ல கௌரவமான வேலையான ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆபிஸராக இருப்பார் போலும் ! ஆகவே தான் ஆணவத் திமிரில் அத்துமீறி பதிவிட்டிருந்தீர்.
@@SRP5141 😢😢😢 * இவரா ராதாகிருஷ்ணன் ? பார்ப்பதற்கு செக்யூரிட்டி வேலை செய்பவர் போல் இருக்கிறாரே ! * என்று பதிவிட்டிருந்தீர்கள். சில மணி நேரத்தில் அதை டெலிட் செய்து விட்டீர்கள். செக்யூரிட்டி பணி அவ்வளவு கேவலமான பணியா ? செக்யூரிட்டி கண் விழித்து வாசலில் நாயாய் இருப்பதால் தான் பணம் படைத்தவன் வீட்டுக்குள்ளே நிம்மதியாக உறங்குகிறான். நான் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இல்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் உங்கள் தந்தையோ ஆண் அழகனாகவோ ஆளுநரின் ஆலோசகராகவோ.... அல்லது ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரியாகவோ மிகவும் கௌரவமாக வாழலாம். ஆகவே தான் ஆணவத் திமிரில் அத்துமீறி பதிவிட்டிருந்தீர்.
@@RadhaKrishnan-ef8he உங்களைப் பார்ப்பதற்கு manager in security company என்று சொன்னது நான். அவரை ஏன் தவறாக குற்றம் சாட்டிகிறீர்?
நல்மாந்தருய்ய அருள்வழியைச் சொல்லி ஓருலகாய் கொடி உயர்த்த sudharmasena.com/ நலிந்தோர் மீள! நல்லோர் ஆள!! ua-cam.com/video/GrHX7s5N5HU/v-deo.html மடமை கண்ட மக்களாட்சி, மாற்ற முயலும் சுதர்ம சேனை ua-cam.com/video/f8AyMthXkqM/v-deo.html&lc=UgwWDzaUfw2D1v1auCt4AaABAg.A7Yy_WQPRgVA7Z9t3b4lqp மடமை கண்ட மக்களாட்சி, மாற்ற முயலும் சுதர்ம சேனை, முகத்திரை பலகிழித்து எத்துறையும் சிறக்க இயல்புடையோரை நியமிப்போம். ua-cam.com/video/bvbmUN6cQXM/v-deo.html மடமை கண்ட மக்களாட்சி மாற்ற, அட்டை போல் ஒட்டி உயிருஞ்சும் பாவியர் விட்ட வேர் அறுக்க ua-cam.com/video/9_2l8zeDLTA/v-deo.html மடமை கண்ட மக்களாட்சி, பறையர் தொல்குடி முதல்வராவது முயற்கொம்பு, பகல் கனவு என்ற அண்ணன் திருமாவளவன் ua-cam.com/video/GCyhVWh17qA/v-deo.html
😂😂😂😂
ஐயா அவரை கண்டறிய தாங்கள் மேற்கொள்ளும் முயற்சி என்ன மேற்கொள்ளும்
ஐயா.. ராதாகிருஷ்ணன் போட்டோ எங்கே?..
ua-cam.com/video/HMU4zdBMoFM/v-deo.htmlsi=e68SX_1yQohtKoP5
@@moorthymoorthy888 தாடி வைத்துள்ளவர்
ஐயா சிவராசா அவர்களே.. thanks for the vedio based on my comments. இவ்வளவு ரோஷம் உள்ள உங்களுக்கு தன்னைப் பற்றியே பாடல் புணைந்து கல்கியைத் தேடுவதாக ஊரை ஏமாற்றும் அவரிடம் 4 நல்ல கேள்விகள் கேட்க உங்களுக்கு வக்கு இருக்கிறதா?! எங்கே அவர் கல்கியாக வந்திவிட்டால் நமக்கு உடன் பயணிக்கும் வாய்ப்பு போய்விடுமோ என்று அவர் காலை தடவ ஆரம்பித்துவிட்டீர். நீங்கள் கூறியதுபோல் நானும் என் குருவின் கைரைகளை அனுப்பி விசாரித்துள்ளேன் உண்மைதான். அதற்காக இப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்கிறீர்களா?! உமது பாரம்பரியமும் பச்சோந்தித் தனமும் இங்கு எல்லாவருக்கும் தெரியும், ராதாகிருஷ்ணனுக்கும் உம்மைப் பற்றித் தெரியும்.
மகிழ்சி, சிறப்பான விமர்சனம், வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம், இன்னும் கூட முயற்சித்திருக்கலாம்
ஐயா எனக்காக காத்திருப்பீர்கள் தெரியும், கொஞ்சம் வேலை பழு, உணவு இடைவேளையில் வருகிறேன், பேசுவோம்
அருமை 🙏🙏🙏
❤️ வாழ்த்துகள் ஐயா 🙏🙏🙏. அறம்பாடி சித்தர் பாடல் 208. 🌸 தவம்செய் முனிவரின் தகையறிந்தோனாய் தலைவணங்கிடும் எம் தருமத்துரையை களம் பல கண்ட காளையர் வந்து காத்திட துணிவது கதிரவப் பந்தை காகிதம் கொண்டு போர்த்திடலொப்ப பொதிந்திட நினைப்போர் பொசுங்குதலன்றி புத்துயிருண்டோ ! இவனைக்காப்போம் என்றவன் என்றும் அவனை காத்திடல் அரிதினும் அரிதாய் ஆகாதொன்றே இயமன் வாய்க்கே இரையாய் போவோன் எண்ணிலடங்கா வாய்ச்சொல் வீரம் இலங்கும் எவர்க்கும் இனி வரும் இடரே. சிவனை கொண்டு சிந்தையுள் நிறுத்தி சேவிப்போனை எதனைக் கொண்டும் நடுங்கிட வைப்பது இயலாதொன்றாய் இடம் விடும் இழவே ! எவனை நம்பியும் இனியோன் என்றும் இம்பருள் வந்து இறங்கிடவில்லை. இழிமையோங்க இருகரமேந்தி எவன் முன்னவனும் இரந்ததுமில்லை. ஆலயமளித்த அன்னமுதேற்று ஆருயிர் நிலைக்க அங்கம் வளர்த்தே எம்மானுலகில் இயங்கிடக் கண்டே இரு விழியொழுக இரங்கிடலானேன் என்பதை யானும் இயம்புதல் முறையே !
🙏🙏
ஐயா பாடல் வெளியிடுங்கள்
அறம்பாடி சித்தர் பாடலில் குறிப்பிட்டுள்ள கல்கி எப்போது வெளிப்படுவார்?
அவர்தான் ராதாகிருஷ்ணன் .. இரண்டு தினங்களுக்கு முன்பு வெளிப்பட்டு விட்டார்.
அவரை அறிமுகப் படுத்திய பெருமை சிவராசா ஐயாவைச் சேரும். சரித்திரத்தில் ஐயாவின் பெயர் இடம் பெறும்
@@biomirrorinfinity9618உங்கள் குருநாதரை இராதாகிருஷ்ணன் அங்கீகரிக்கவில்லை என்றாலும், அடியேன் அறிமுக படுத்தும் வாய்ப்பை தரலாமே, உங்கள் குருநாதர் வரலாற்றிலும், அடியேனை குறித்து, ஓரிரு வரிகள் இடம்பெறுமே
@@சந்திரகாசம்_பாசுபதம்உங்களுக்கு அவ்வளவு தகுதிகள் வந்து விட்டதாக கனவா?! உங்கள் நாடக கம்பனி ராதாகிருஷ்ணனை அறிமுகப்படுத்தி வைத்து நடப்பதே அதிகபட்சம் ஐயா
நல்மாந்தருய்ய அருள்வழியைச் சொல்லி ஓருலகாய் கொடி உயர்த்த sudharmasena.com/ நலிந்தோர் மீள! நல்லோர் ஆள!! ua-cam.com/video/GrHX7s5N5HU/v-deo.html மடமை கண்ட மக்களாட்சி, மாற்ற முயலும் சுதர்ம சேனை ua-cam.com/video/f8AyMthXkqM/v-deo.html&lc=UgwWDzaUfw2D1v1auCt4AaABAg.A7Yy_WQPRgVA7Z9t3b4lqp மடமை கண்ட மக்களாட்சி, மாற்ற முயலும் சுதர்ம சேனை, முகத்திரை பலகிழித்து எத்துறையும் சிறக்க இயல்புடையோரை நியமிப்போம். ua-cam.com/video/bvbmUN6cQXM/v-deo.html மடமை கண்ட மக்களாட்சி மாற்ற, அட்டை போல் ஒட்டி உயிருஞ்சும் பாவியர் விட்ட வேர் அறுக்க ua-cam.com/video/9_2l8zeDLTA/v-deo.html மடமை கண்ட மக்களாட்சி, பறையர் தொல்குடி முதல்வராவது முயற்கொம்பு, பகல் கனவு என்ற அண்ணன் திருமாவளவன் ua-cam.com/video/GCyhVWh17qA/v-deo.html
அகவை-ஆண்டு இரண்டை இணைத்து வரும் இயலா உருண்டை---20 ஈசன் இறைவியொடு--1&1=2 இளையோன் முகங்கள்---ஆறுமுகன்-6 ஆக---2026 கேட்டின் மைந்தன்--கலி புருசன்,அந்தி கிறிஸ்த்து. கிள்ளை-கிறிஸ்த்து,கல்கி,அழிவில்லா ஆட்சியாளன். கீழ் வானம் சிவப்பதனை-கிழக்கு வானம் விடியல் சூரியனின் ஒளியால் சிவப்பதனை. கிளிஞ்சள்கள்-எதிர்கூற்றுரைத்திருப்போர்.
வாழ்த்துகள் ஐயா பாடலின் பொருளை விளக்கியதற்கு
👍👍👍👍👍👍👍 👌👌👌👌👌👌👌
❤️ வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏. அறம்பாடி சித்தர் பாடல் 208. 🌸 பொற்றை நரிகளுந்தான் பூவில் பொறியமைத்தும் ஒற்றை கண்ணுடையோர் ஊமை மொழியமைத்தும் உளியின் ஓசையின்றி ஒளியின் கற்றை கொண்டு ஒளிந்து வந்து நின்றே ஒலியெழும் யாகத்துள் உயரும் வேகத்துள் உருவச்சிலை செய்து உலகை ஆள்வதெல்லாம் இனியும் தொடராது இறுதி வடிவத்தை ஏற்கும் அகவையெனில் இரண்டை இணைத்து வரும் இயலா உருண்டை ஒன்று இருக்கும் அதன் மடியில் ஈசன் இறவியொடு எண்ணில் கலந்திருக்க இளையோன் முகங்களுடன் ஈற்றை பெற்று நிற்கும் கேட்டின் மைந்தனுக்கு கெடுதல் வந்து நிற்கும் ! கேளாய் மானிடமே கிள்ளை எழுந்து வரும் கீழ்வான் சிவப்பதனை கிளிஞ்சல்கள் அறியாதே !
🙏🙏
2026. 😮
ராதா கிருஷ்ணன் ஐயா பாடலில் 2026 வருடம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவரை மக்களும் Ir ம் சொல்லொன்னா துன்பங்களை அனுபவித்துதான் ஆக வேண்டுமா?
@@GopA-jz5yo இதுவரை வந்ததெல்லாம் துயரில்லை. இன்னும் பெரிய போர் ஆரம்பிக்கவே இல்லை .... அதற்குப் பின் தான் இருக்கிறது சிக்கன் பிரியாணி மட்டன் பிரியாணி
Ir ன் நிலை என்ன ஐயா சிவனடியார்கள் ஏதேனும் சொன்னார்களா?
❤️ வாழ்த்துக்கள் 🙏🙏🙏. அறம்பாடி சித்தர் பாடல் 208. 🌸 முல்லை வேந்தனது முத்துச் சொற்றொடரே மொழிக்கே அழகூட்டும் மூதுரை வாக்குக்கு மூடர் முரண்பட்டு முள்ளை எறிந்தாலும் கிள்ளை அவனென்றும் கேடாய் நினையாமல் பிள்ளைப்பெரும் பண்பால் பிழையை பொறுப்பானே. எல்லை மீறி வந்தே இயல்பையிழந்தவர் முன் சுள்ளை நெருப்பெனவே சுடு சொல் எய்வானே. வல்லை வாய்ச்சொல்தான் வரமாய் வாய்த்ததனால் வார்த்தை வடுயெய்வோர் வலுக்கும் பிழைசெய்து வினைக்குள் வீழ்ந்த பின்னர் விடுதலையாகாரே ! பிள்ளை குலந்தன்னில் பேயின் இழியோர்கள் வெள்ளை மனம் வாட விரும்பி வேதை செய்து சில்லை செவிக்கு தரும் சிற்றினமல்லாமல் சேவை செய்யத்தான் சிலரும் தேறாமல் சிதிலமேற்று நிற்கும் சிற்பம் போன்றவனின் சிரமது வீழாதே !
🙏
வாழ்த்துகள் ஐயா 🙏🙏🙏. அறம்பாடி சித்தர் பாடல் 208. 🌸 அள்ளிக்குவித்ததுதான் அறத்திற்கிழுக்கான ஆழிப்பாவமென அறியாதிருப்பாளோ ! ஆயர் குலத்துள்ளில் அற்ப மாந்தர்களை ஆய்ந்து அணிதிரட்டி ஆழ்ந்து அழுத்திவிட்டு அண்ணல் தலை கொய்ய அரக்கி எழுந்து வந்தும் ஆர்க்கும் இயலாமல் அரனார் இடை மறித்து அடியோடழித்ததெல்லாம் திறனார் தீவிழியன் தீர்த்த திருவினையே ! இன்னுயிர் உருகிடவே ஈசனை அழைத்தவுடன் இறைவியே இரங்கி வந்து இழிமகள் கரம் சிதைத்து இன்னலை தீர்த்துவிட்டாள். இழிபொருள் மூலமெவள் இம்மையுள் சிறந்திடினும் எவையுமே கரை சேர்க்காதென்றே எச்சரித்தோன் எழில் பிறையணிந்து நின்று எங்கும் நிறைந்திருக்கும் இடப வாகனனே எம்மான் எதிரிகளை எரிக்க வல்லவனே !
🙄🙏🙏
குருஜி கபில்தேவ் அவரது அண்ணன்
வாழ்த்துக்கள் ❤❤❤. நமது பயணங்கள் என்றும் முடிவதில்லை.
இதென்ன fraud kalki vs Real Kalki ஆ?!
அரண்டவர் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேயாகதான் தெரியும்,
அரண்டவர் யார் இருண்டது என்ன பேய் எது ஐயா
நீங்கள் தான் தற்போது ராதாகிருஷ்ணன் போதைக்கு ஊறிகாய் என்று சொல்கிறார்கள் ஐயா
@@biomirrorinfinity9618சிறப்பான சிந்தனை சிந்தை குளிர்ந்தது மகிழ்சி, நீங்களும், உங்கள் குருவும், சிறிது நேரம் அகமகிழ்ந்து , அசுவாச படுத்திகொள்ள உதவியதில் இரட்டிப்பு மகிழ்சி,
ஆம் ஐயா மகிழ்ச்சி தான். உங்கள் மூலம் கல்கி RK வெளிப்பட்டு விட்டதாகவும் என் குரு சொன்னார்.
நாளை நமதே! 👍👍👍👍👌👌👌👌👌👌
சகோ நாளைக்க நாளானைக்க.
இந்த பாடலுக்கு கமெண்ட் வழியாக விளக்கம் கொடுங்கள் திருநாவுக்கரசு ஐயா
👍👍👍
நல்மாந்தருய்ய அருள்வழியைச் சொல்லி ஓருலகாய் கொடி உயர்த்த sudharmasena.com/ நலிந்தோர் மீள! நல்லோர் ஆள!! ua-cam.com/video/GrHX7s5N5HU/v-deo.html மடமை கண்ட மக்களாட்சி, மாற்ற முயலும் சுதர்ம சேனை ua-cam.com/video/f8AyMthXkqM/v-deo.html&lc=UgwWDzaUfw2D1v1auCt4AaABAg.A7Yy_WQPRgVA7Z9t3b4lqp மடமை கண்ட மக்களாட்சி, மாற்ற முயலும் சுதர்ம சேனை, முகத்திரை பலகிழித்து எத்துறையும் சிறக்க இயல்புடையோரை நியமிப்போம். ua-cam.com/video/bvbmUN6cQXM/v-deo.html மடமை கண்ட மக்களாட்சி மாற்ற, அட்டை போல் ஒட்டி உயிருஞ்சும் பாவியர் விட்ட வேர் அறுக்க ua-cam.com/video/9_2l8zeDLTA/v-deo.html மடமை கண்ட மக்களாட்சி, பறையர் தொல்குடி முதல்வராவது முயற்கொம்பு, பகல் கனவு என்ற அண்ணன் திருமாவளவன் ua-cam.com/video/GCyhVWh17qA/v-deo.html
நல்மாந்தருய்ய அருள்வழியைச் சொல்லி ஓருலகாய் கொடி உயர்த்த sudharmasena.com/ நலிந்தோர் மீள! நல்லோர் ஆள!! ua-cam.com/video/GrHX7s5N5HU/v-deo.html மடமை கண்ட மக்களாட்சி, மாற்ற முயலும் சுதர்ம சேனை ua-cam.com/video/f8AyMthXkqM/v-deo.html&lc=UgwWDzaUfw2D1v1auCt4AaABAg.A7Yy_WQPRgVA7Z9t3b4lqp மடமை கண்ட மக்களாட்சி, மாற்ற முயலும் சுதர்ம சேனை, முகத்திரை பலகிழித்து எத்துறையும் சிறக்க இயல்புடையோரை நியமிப்போம். ua-cam.com/video/bvbmUN6cQXM/v-deo.html மடமை கண்ட மக்களாட்சி மாற்ற, அட்டை போல் ஒட்டி உயிருஞ்சும் பாவியர் விட்ட வேர் அறுக்க ua-cam.com/video/9_2l8zeDLTA/v-deo.html மடமை கண்ட மக்களாட்சி, பறையர் தொல்குடி முதல்வராவது முயற்கொம்பு, பகல் கனவு என்ற அண்ணன் திருமாவளவன் ua-cam.com/video/GCyhVWh17qA/v-deo.html
அப்போ 2024 முடிவுக்குள் கல்கி வெளிப்படுத்துவார்கள் என்று கூறுகின்ரீர் ஐயா
நல்மாந்தருய்ய அருள்வழியைச் சொல்லி ஓருலகாய் கொடி உயர்த்த sudharmasena.com/ நலிந்தோர் மீள! நல்லோர் ஆள!! ua-cam.com/video/GrHX7s5N5HU/v-deo.html மடமை கண்ட மக்களாட்சி, மாற்ற முயலும் சுதர்ம சேனை ua-cam.com/video/f8AyMthXkqM/v-deo.html&lc=UgwWDzaUfw2D1v1auCt4AaABAg.A7Yy_WQPRgVA7Z9t3b4lqp மடமை கண்ட மக்களாட்சி, மாற்ற முயலும் சுதர்ம சேனை, முகத்திரை பலகிழித்து எத்துறையும் சிறக்க இயல்புடையோரை நியமிப்போம். ua-cam.com/video/bvbmUN6cQXM/v-deo.html மடமை கண்ட மக்களாட்சி மாற்ற, அட்டை போல் ஒட்டி உயிருஞ்சும் பாவியர் விட்ட வேர் அறுக்க ua-cam.com/video/9_2l8zeDLTA/v-deo.html மடமை கண்ட மக்களாட்சி, பறையர் தொல்குடி முதல்வராவது முயற்கொம்பு, பகல் கனவு என்ற அண்ணன் திருமாவளவன் ua-cam.com/video/GCyhVWh17qA/v-deo.html
ஒப்பாரி நன்றாக இருக்கு ஒவ்வொருநாளும் 👌
😂😂😂
சிவராஜ் ஐயா Timing comedy ல உங்களுக்கு நிகர் நீங்கள் தான்.😂😂
😂😂😂
😂😂😂😂😂😂😂