தென்னில வேங்கை, வடநிலம் பாய்ந்து, தின்னும் அமுதைத்,தேடியே திரியும் திண்ணை கண்டு உள்ளம் கரைந்தேன்.
Вставка
- Опубліковано 30 вер 2024
- காஞ்சனக் கோவிலொன்று கண்பறிக்கும் வட நாட்டில்,
வாஞ்சையுடன் வரும் பக்தர் நேச நெஞ்சை கொள்ளையிட'
வாசம் செய்வோர் பலர் கண்டேன். நீராழி பொய்கை சூழ்,
நெடுமண்டபம் அங்கிருக்க அலைமோதும் மாந்தர் கூட்டம்,
ஆங்கு நித்தம் கொண்டாடும் பெருவிழா தனை காண,
உருமாலை உடையணிந்தோர் ஓயாமல் குவியும் வண்ணம்,
படையெடுக்கும் மாந்தரோடு உள்ளுறைந்த எம்மையன்,
படுத்துறங்கும் யாமத்திலே உள்ளொருவன் வந்தாங்கே ,
அடையாளம் காணும் முன்னர் ஐயன் முதுகிலேயே அறைந்த,
காலோடு அகமகிழ்ந்து விரைந்தானே.
அவனை அனுப்பிய கயவர்களை அடியேன் நன்கறிவேன்.
ஆனையேறி அழிந்த விதி அவனை தின்றதுவே.
தென்னில வேங்கை, வடநிலம் பாய்ந்து, தின்னும் அமுதைத்,
தேடியே திரியும் திண்ணை கண்டு உள்ளம் கரைந்தேன்.
கண்ணீர் பெருக, கனலாய் கொதித்தேன்.
பகலவன் உருக்கும், பாலை கடந்தே, காதம் பலநூறு,
காலால் நடந்தே, காவியம் போகிடக் கண்டேனுயிரே.
மண்ணின் முன்னம் மறைந்துறங்கும், மாபெரும் புண்ணியர், கோடி பூச்சொரிந்து மண்டியிட்டு மண்ணை வணங்கியே, என்று காப்பாய்,
இப்புவியை என்றே இன்முகத்தாலே, யாசகம் செய்ததை யானே கண்டேன்,
மாசில் மறையே மறையாப்பொருளே.
எவரும் அறியா இரகசியம் தன்னை, எல்லோரறியும் அகசியம் ஆக்கி,
பாகரும் தருணம், வந்ததை எண்ணி பாரே வியக்கும்.
நாளிகை கண்டு, நல்லோர் நாளை உய்வது திடமே.
நாதன் உள்ளம் கொள்ளை கொண்ட, அந்நன்னன்.
வெண்டக வண்ணம் காண்டு, நாடே வீழ்வது உறுதி.
அறனே. நன்னூலொத்த, என்னூலே மொழிமோ.
#immortal #Ntk #Dmk | #Admk | #Bjp | #Congress | #Ntk | #Vck | #Mdmk | #pmk | #SudharmaSena #immortal #kalki2898ad #indian2 #politics #spirituality #shorts #sports #kalki #kali
#immortalruler
❤️ வாழ்த்துகள் ஐயா 🙏🙏🙏
அறம்பாடி சித்தர் பாடல் 204.
🌸 இம்மை உறுதியோடினியோன் இயல்பை யான் இயம்ப நினைக்கையிலே இசைத்தமிழ் நறுமணத்தோடெழுப்பியே முழங்கிடுமே. இறையோன் எழுப்பியதோர் இறுதி செல்வமின்று இருக்கும் இடம் விட்டு இல்லாத இடம் பெயர்ந்து குடக்கில் குருதி கொட்டும் கொலைக்களம் கொண்டிருக்கும் நிலமகள் நன்கமைந்த நெறியிலார் நாடுகளில் புகுந்தால் குழந்தையோடு குமுறும் கோதையரின் கொவ்வைக் குமரியரின் நிலைமையே மாறிவிடும். நித்தமும் அமைதியுற நேர்த்தி அரும்பிடவே அண்ணல் அடிபதிக்கும் அடுத்த திங்களொன்றில் போரே நின்றவண்ணம் பொங்கிடும் இன்பமுமே. கடிவாய் காட்டினிலும் கனிவது கனியெனவே கற்பகம் அவனெனவே காலம் சொல்லிடுமே. கயவர் யார் தடுத்தும் கருதா கற்கிதேவன் கால் வண்ணம் பதிந்தாலே காவிய வெற்றி வரும். கடலின் வண்ணத்தில் கண்டமும் சிவக்குமென காலக்கணிதனவன் கையில் கயிற்றுடனே காத்து நின்றிடவே கட்டளையிட்டது எம் ஈருடல் ஓரிறையே என்பதை அறிந்திடவே ! உடல்கள் குவிந்த மண்ணும் உயிரை பிடித்த மன்னும் உறைந்த நிலம் முழுதும் தங்கம் புகுந்தாலே தகரும் இடரெல்லாம். தருமம் தலை தூக்கி தளிர்க்கும் அமைதி வனம் சிரிக்கும் செவ்வேளின் செவ்வரம் ஒன்றுபோதும். உலகே நன்று காணும் உவகை நின்று வாழும் அறத்தை பேணி காக்க அண்ணலை அனுப்பி வைப்பான் அனல்விழி நாதனுமே. சிறக்கும் செயல் வீரன் செய்வதும் புதிரெனவே அமரருலகனைத்தும் ஆமோதித்தருளிடவே அரங்கன் இங்குதித்தும் அறிதுயில் கொள்ளும் வண்ணம் அணங்கன் விதியென்று அறிந்திட வேண்டுமெனில் ஆக்ஞை அலர்ந்திடுதல் அவசியம் என்றுரைப்பேன். அறிவாய் அலைமகனின் அருமை பெருமையினை அள்ளி வாக்குரைத்து சொல்லி விளக்குவது சொல்லரும் சூத்திரமே !
மனதை வென் றெடுத்த கள்வன் நீர் உங்க friend பின்னுறா 🤭 இண்ணு வில்லுக்குறி யில் ஒரு accident wrong routela புரியாமல் என்ன matter ன்னு தெரியாமல் மோதி ஒரு வக்கீல் dress tip டாப் ஆ இருந்து இன்னொரு ஆள் கூலி வேலை செய்பவன் கூட்டம் கூடி வெள்ளையும் sollaiyumaa நின்னவனை ஒண்ணும் சொல்லல பாவம் அவனை திட்டிச்சுங்க இந்த முதலாளித்துவத்துக்கு ஒரு முடிவே கிடையாதா 😜 அழுக்கா dress இருக்கிறதினாலா 👍 சரி இந்த உயர்ந்த பதவியில் ஐயர் பிராமணன் இருக்கான் ஏன் அவனுக்கு மட்டும்தான் அந்த தகுதி உண்டா 👍
அன்றைய கால் வண்ணம் அகலிகை!
இன்றைய கால் வண்ணம் நில மங்கை!
அன்று வனத்தில் நடந்தது ராமர்!
இன்றோ அவ்வாறே அறம்பாடியார்!
அவரின் அருளாளே அண்ணலின் செயல் அனைத்தும்!.
நடந்து செல்லும் பிராமிணனும் உள்ளான்!
நல்லவன் கெட்டவன் என்ற பாகுபாடே சரி.
சரி அங்கு உயர்ந்தவனாக தோன்றியது யாவருக்கு?
அவர்கள் எல்லாம் பிராமிணரா,இல்லையோ பெரும்பான்மை எளியோர்கள்தானே!
அவர்கள் ஏன் அவ்வாறு?
காலம் கலி காலம் அதிலும் அழி காலம்,அதனாலே இக்கோலம்.
@@Tamilan-e6t
கருப்பா இருக்கிறவன் அயோக்கியன் வெள்ளையா இருக்கிறவன் நல்லவன். வெள்ளையும் சொள்ளையுமா இருக்கிறவன் நல்லவன். அழுக்குத் துணி போட்டிருக்கும் அந்தத் தொழிலாளி அயோக்கியன். இந்த காலம் கூடிய சீக்கிரம் மாறும். ஏழையின் வயிற்றில் அடித்து இன்ப வாழ்வு வாழ்வதற்காக ஊரை அடித்து உலையில் போட்டவன்... திருப்பதியில் விஐபி தரிசனத்தில் போன காரணத்துக்காக நரகத்திற்கு தான் போக மாட்டான் என்பது என்ன நிச்சயம். 😅😅😅
@@Tamilan-e6t
கருப்பா இருக்கிறவன் அயோக்கியன் வெள்ளையா இருக்கிறவன் நல்லவன். வெள்ளையும் சொள்ளையுமா இருக்கிறவன் நல்லவன். அழுக்குத் துணி போட்டிருக்கும் அந்தத் தொழிலாளி அயோக்கியன். இந்த காலம் கூடிய சீக்கிரம் மாறும். ஏழையின் வயிற்றில் அடித்து இன்ப வாழ்வு வாழ்வதற்காக ஊரை அடித்து உலையில் போட்டவன்... திருப்பதியில் விஐபி தரிசனத்தில் போன காரணத்துக்காக நரகத்திற்கு தான் போக மாட்டான் என்பது என்ன நிச்சயம். 😅😅😅
ua-cam.com/video/RdgSm0fmikM/v-deo.htmlsi=KGmSYOqW0BKrnJgj கல்கி பற்றிய ஆய்வுகள் இதில் காணலாம்.
நல்மாந்தருய்ய அருள்வழியைச் சொல்லி ஓருலகாய் கொடி உயர்த்த sudharmasena.com/
சித்தராட்சியில் கற்கி - தீர்க்கதரிசன ஆய்வுகள், சித்தராட்சி விழுமியங்கள் ஆய்வு & பயிற்சி பாசறை - விவாத குழுவில் இணைய chat.whatsapp.com/ICRrwulBgMbECUTi3rBRrD
🙏🙏🙏