பொதுப் பொன் கையாடி பொல்வழியில் பதுக்கியவர் பசுத்தோல் போர்த்தியே பாதகர்க்காதரவாய் பாவம் குவித்தோரும்
Вставка
- Опубліковано 30 вер 2024
- பொதுப் பொன் கையாடி பொல்வழியில் பதுக்கியவர் பசுத்தோல் போர்த்தியே பாதகர்க்காதரவாய் பாவம் குவித்தோரும் பாழாகி அழும் காலம் அகலாது நழுவாது வரும்
#Senthilbalaji #MKStalin #DMK
#Partnership .#Senthilbalaji #DMK #MKStalin #Karur #Minister
#immortal #Ntk #Dmk | #Admk | #Bjp | #Congress | #Ntk | #Vck | #Mdmk | #pmk | #SudharmaSena #immortal #kalki2898ad #politics #spirituality #shorts #sports #kalki #kali
#immortalruler
❤️ வாழ்த்துகள் ஐயா 🙏🙏🙏.
அறம்பாடி சித்தர் பாடல் 209.
🌸 மன்னவர் போலெழும்பி மடமையுள் காலழுத்தி தென்னவத் திலகமென திமிரொடு திளைத்து நிற்கும் மறவர்கள் பலரையுமே மனம்போல் தூண்டிவிட்டு மடமைக்கு வித்திடுவாள் மதி கெட்ட அரக்கியுமே ! பின்னவர் பெறுவதெல்லாம் பெருந்துயரறுவடையே பிறைமுடி பேரிறையே பிழைகளைப் பொறுத்தருளான். கரும்பிறை அகலாமல் கண்ணீர் கரைகாணா கடிகையும் காக்காமல் கணிதம் கிழிக்காமல் கடுங்கை கயிற்றுடனே காலனுன் கால் வைப்பான். தென்னையில் தேள் கொட்டி தீம்பலா நெறிகட்டி தினந்தினம் வலியுற்றால் திகைப்பது அல்லாமல் தேடிடும் திருவுடையோன் தெருவோர திண்ணையிலே திருவோடேந்தி நிற்கா திறனொடு அவன் திரிவான். தேன்தமிழ் தென்புலத்தில் திகழொளி வீசுவதை தேடிட இயலாதோர் தீவிழி திறவாமல் தெம்பொளி பாய்ச்சி நின்று திருனிலம் முழுமையுமே திறம்பட ஆய்ந்தாலும் ஒரு பயனாற்றாமல் உதவாக்கரை கூடும் உண்மையைச் சொன்னேனே ! புன்னையுள் ஒளிந்திருக்கும் பொல்வினை பூண்டிருப்போன் வல்வினையாற்றிடவே வகையற்ற வஞ்சகரை வாழ்த்தி அனுப்பியதால் தொகையுறும் துட்டரெல்லாம் தூயவன் வடிவெடுத்தால் துயருற வழிவகுக்கும் அமரருள் அடும் சினமே அவர்களை எரித்திடுமே !
🙏🙏🙏
🙏🙏