உயிர் உருகும் சத்தம் | Uyir Urugum Satham Tamil Crime Novel | Rajesh Kumar Tamil Crime Novel
Вставка
- Опубліковано 12 жов 2023
- தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு கிராமத்தில், ஒரு அமானுஷ்ய வீடு இருக்கிறது. அந்த வீட்டுக்குள் இதுவரை மரணம் நிகழ்ந்தது கிடையாது. ஆனால் அந்த வீட்டை விட்டு வெளியே வந்தால், உடனடியாக மரணம் நிகழ்ந்து விடும். அந்த வீட்டைப் பற்றி பத்திரிகையில் கட்டுரை எழுதுவதற்காக, செய்தியாளர்கள் இருவர் செல்கிறார்கள். அவர்களுக்கு என்ன நேர்ந்தது?
பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும், இந்த உயிர் உருகும் சத்தம் நாவல் #UyirUrugumSatham
நாவல் பெயர் : உயிர் உருகும் சத்தம்
எழுத்து : ராஜேஷ்குமார்
வருடம் : 2013
குரல் : தீபன் (@DeepTalksTamil )
Chapters - அத்தியாயங்கள்
Episode 01 - 01:15
Episode 02 - 07:44
Episode 03 - 10:48
Episode 04 - 16:58
Episode 05 - 19:30
Episode 06 - 25:00
Episode 07 - 28:07
Episode 08 - 31:55
Episode 09 - 35:30
Episode 10 - 46:29
Episode 11 - 51:10
Episode 12 - 54:33
Episode 13 - 57:34
Episode 14 - 59:46
Episode 15 - 01:05:48
Episode 16 - 01:10:05
Episode 17 - 01:11:29
Episode 18 - 01:14:59
Episode 19 - 01:26:47
#RajeshKumarNovel #DeepTalksTamilAudioBooks #TamilCrimeNovels
Watch Also
இப்படிக்கு ஒரு இந்தியன் - Rajesh Kumar Crime Novel : • இப்படிக்கு ஒரு இந்தியன...
கருநாகபுர கிராமம் - Karunaagapura Gramam:
• கருநாகபுர கிராமம் | Ka...
கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili... - Розваги
நான் ராஜேஷ் குமாரின் ரசிகை எனக்கு அவருடைய கதைகள் மிகவும் பிடிக்கும் சின்ன வயதில் இருந்து படித்துக் கொண்டிருக்கிறேன் இப்பொழுது செல்லில் கேட்கும் போது மிகவும் நன்றாக இருக்கிறது இன்னும் புத்தகத்தில் வர்ணனையை யோடு இருக்கும் இதில் கொஞ்சம் குறைவாக உள்ளது அவ்வளவுதான்
U nampar peels
@MINijamutheen
@@MINijamutheen
@@MINijamutheen
@@MINijamutheen
நான் ராஜேஷ் குமார் ரசிகன்❤ நாவல் புத்தகத்தை வாங்கி படித்ததது போல் இருந்தது 🙌 அருமையான பதிவு👌👌 வாழ்த்துக்கள்🎉🎊
ராஜேஷ் குமார் அவர்களின் தீவிர ரசிகன் நான்.. 80களில் வந்த
ராஜேஷ்குமார் அவர்களின் பரத் சுசீலா துப்பறியும் நாவல்களை கேட்க மிகவும் ஆவலாய் உள்ளேன்
உங்கள் உச்சரிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது...!
கதை சொல்லும் விதமும் அருமை...!
தினமும் ஒரு ராஜேஷ் குமார் அவர்களின் நாவல் பதிவிடுங்கள்....!
ஒன்றரை மணி நேரம் உங்கள் இனிய குரலால் என்னை இன்பச்சிறை பிடித்துவிட்டீர்கள்...😍👏🏻👏🏻👏🏻
மிக அருமையான கதை...நான் ராஜேஷ் குமார் அவர்களின் ரசிகன்...உங்கள் கதை சொல்லும் விதம் மிக மிக அருமை...வாழ்த்துக்கள்..👏👏👏👏👌👌👌
கதை மிகவும் விறுவிறுப்பாக இருந்தது தீபன்.மிகவும் நன்றி மகிழ்ச்சி தீபன்.
ராஜேஷ் குமார் எனக்கு மிகவும் பிடித்த ஒரு எழுத்தாளர் ❤❤❤❤❤
Sujatha's novels, Indra soundarajan novels Rajesh Kumar novels❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நீங்கள் புதினத்தை சொல்லும் விதம், கேட்பதற்கு இனிமையாக உள்ளது.
கதை சொல்லும் விதம் , ஏற்ற இறக்கம் , குரல் மாற்றங்கள் , பின்னணி இசை , ஒலி இணைப்புக்கள் அனைத்தும் அற்புதம்
ராஜேஷ்குமார் கதைகளும் அருமை .
நான் தீபன் ரசிகன் 😊
Can i have your telephone number Dheepan ?
மிக்க நன்றி சகோ 🙏🏻☺️
ஆமா அருமையான குரல் bro👌
Ama super anna
ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த நிலையில் உள்ளது
1 நாவல் கேட்டவுனேயே subscribe பண்ணிட்டேன் 😊😊
எனக்கு 56 வயதாகிறது 10 வயது முதல் ராணி முத்து படித்து இப்போது வரை ரசிகை. ❤❤❤நன்றி சகோ
சிறந்த தமிழ் பேச்சு நன்றி ❤
இவர் கதைசொல்லும் போது நேரில் படம் பார்ப்பது போல் இருக்கு மிகவும் அருமை
மிக்க நன்றி சகோ 🙏🏻☺️
naanum iwar kadhai sollum podhu handsfree pottu kittu kangalai moodi kondu kadhaiyai aaruwamai ketpen. migawum arumaiya kural❤
மிக மிக அருமை இது போன்று ராஜேஷ் குமாரின் கதைகளை சுவாரசியமாக யாரவது சொல்வார்களா என்று ஏங்கி கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஒரு நள்ள விருந்து உங்கள் videos-கள்
மிக்க நன்றி சகோ ❤️
Nan 80s kits Rajesh Kumar in fan Avarududaiya kathaiye super ah irukkum anal ungal udya kuralil ketkum pozhuthu innum arumaiyaka ullathu vazhthukal nanba தமிழுக்கும் தமிழனுக்கும் வணக்கம்👌👌👌
இது போன்ற ஒரு சேனலைத்தான் நான் தேடிக்கொண்டு இருந்தேன் நான் நாவல் வாசிக்கும் ரசிகை என் சிறுவயதில் அதிகம் ரசித்த நாவலிது ராஜேஷ்குமார் நாவல்கள் அதி அற்புதமானவை உங்கள் வீடியோ பதிவு மிக மிக அருமையான பதிவு 👌 வாழ்த்துக்கள் சப்ஸ்கிரைப் செய்துவிட்டேன் ❤
மிக்க நன்றி சகோ ❤️
Mee to sisy ...... I too subscribe 😊😊😊
தினம் ஒரு நாவல் போடமாட்டீர்களா..... நன்றாக இருக்கிறது....
கதை மிகவும் விறுவிறுப்பாக இருந்தது, கதை சொல்லும் விதம் மிகவும் அருமை
அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பரே அருமையான பதிவு சிறப்பாக எழுதி உள்ளார்கள் ஆசிரியர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Neenga post panna 4 story um na already padichurukken.... But unga voice la kekkumpothu vera experience..... Your voice ultimate
Thank you so much 🙏🏻☺️
Unga voice robam Nala eruka bro and nega sollu mudhu nega sollura place la eruka mara ah eruka bro and na unga video Nala tha tamil story la kekutu ah eruka bro
Very good bro nega enum Nala pannaga bro 🎉
திகில் திரில்லிங்க் வீடியோ வா இருந்துச்சி அண்ணா😮😮😮😍😍😍😊😊😊
இன்னும் எதிர்பார்க்கிறேன் உங்கள் குரல் லில் பல நாவல்கள் சிறுகதைகள் நன்றி நண்பரே மிகவும் அருமை தமிழ் ஆர்வம் வாழ்க
நான் ராஜேஷ் குமார் அவர்களின் பெரிய ரசிகை சின்ன வயசுல இருந்தே நான் அவரோட புக் படிச்சு இருக்கேன் ரொம்ப சுவாரசியமா இருக்கும்.
மிகவும் அருமையான வாசிப்பு. Background music, sound effects எல்லாமே அருமை.. good.. keep going 👏🏻👏🏻👏🏻👏🏻
தங்களின் குரல் அமைப்பு அருமை.பெண் குரலில் பேச ஏதேனும் ஒரு வசீகரிக்கும் பெண் குரல் இருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.நன்றி
Arumai arumai kettukonde irukkalam athuvum rajesh kumar story s thanks
வணக்கம் சகோதரரே நான் இப்போ சில நாட்களாகதான் உங்களுடைய கதைகளை கேட்கின்றேன் மிகவும் அருமையாக உள்ளது நேரில் படம் பார்ப்பது போல் உள்ளது நன் சிறுவயதில் வானொலியில் கதைகள் கேட்ட ஞாபகம் வந்தது உங்களுடைய குரல் மிகவும் அருமை மேலும் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வாழ்க வாழ்க 👏👏👏🌹⚘️👍👍👍👍♥️🙋♂️🙋🙋♂️🙋
மிக்க நன்றி சகோ 🙏🏻☺️
I'm a die heart fan of Rajesh Kumar sir's stories...3 yrs later I'm hearing ds story....I'm so happy....story padikkum bodhu Ennaku naaney oru story LA oru character aagi travel panra mare irrukum...Andha feel Unga narration kekkumbodhu konjam kuda kuraiyala....tqs a lot....
Thank you so much 🙏🏻☺️
சூப்பரா சொன்னீங்க கதையை.கதைய நீங்க நகர்த்துனவிதம் அருமை.வசனங்களுக்கான ஏற்ற இறக்கத்தோட பலவித குரல் வளங்களின் முயற்சியும் நல்லாவே ரசிக்கும்படியா இருந்தது.
பின் இசையும் ரசிக்கவைத்தது.. ஒரு கதையை இந்த அளவுக்கு ஈடுபாட்டோடு எங்களுக்கு கொடுத்ததுக்கு நன்றி..
இந்திராசௌந்தராஜன் கதைகளையும் கேக்க ஆவலா இருக்கேன்...
RK Novel always ultimate and very thrilling story👌👌👌👌 but last ah pona oru reporter ,cameraman enna ananga nu Investigation la sollave illayeere😢😢😢😢😢
I like very much rajeshkumar novel ,when i was finished studies free time only mr. Rajeshkumar novel ,i am his rasigai
செம story. Narration was excellent!!
Deepan gave full life to the story.
Thank you so much 🙏🏻☺️
அண்ணா கணேஷ் வசந்த் நாவல் போடுங்க
Arumaiyana Kadhai 👌and migavum arumaiyana Vaasippu ❤💐
அண்ணா உங்கள் வாய்ஸ் அருமையாக இருக்கு❤
அருமையான நாவல் 👌👌
உயிர் உருகும் சத்தம் கதை சூப்பர் வீடியோ தீபன் அண்ணா😊😊😊
மிக்க நன்றி சகோ 🙏🏻☺️
அருமையான கதை . அதை சொல்லும் விதமும் பிண்ணியும் கதையின் உள்ளே நான் இருப்பது போல உணர்வை ஏற்படுத்தியது. மிகவும் அருமை. நண்பரே . 🎉🎉🎉❤❤❤
மிக்க நன்றி நண்பா ❤
Rajesh kumar naval enakku romba pidikkum. Books vangi padikamudila . Thanks for ur narration thank u so much
Thank you so much 🙏🏻☺️
நீங்கள் கூறும் ஒவ்வொரு கதையும் மிக அருமையாக
மிகவும் அருமையான பதிவு ❤❤❤🎉🎉🎉
சூப்பர் கதை இந்த நாவலில் பிடித்தது நாவல் சொல்லும் குரல்.அதன்பின் பின்வரும் எல்லா நிகழ்வுகளுக்கும் மிகச் சரியான இசை வடிவம்.சூப்பர்
அருமையான பதிவு நண்பரே...
My favourite writer rajeshkumar .....evaroda book ennaku kedaikarathu illa bro .....now ungaloda channel la kekkarathuku I am happy....,..
இப்போதுதான் கேட்டேன் உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது
இந்த கதை audio வில் கொடுத்ததுக்கு நன்றி நண்பா
மிகவும் நன்றாக இருந்தது
எனக்கு ராஜேஷ் குமார் நாவல் மிகவும் பிடிக்கும் என் செவிக்கு விருந்தளித்தது நன்றி
எனக்கு கதைகள் படிக்க ரொம்ப பிடிக்கும் ஆனால் அதை அடுத்தவர் வாசித்து கேட்கப் பிடிக்காது. ஆனால் உங்கள் குரலும் உங்கள் உச்சரிப்பும் ரசிக்கும்படி இருந்தது. முன்பு போல புத்தகம் படிக்க முடியவில்லை என்னும் குறை உங்களால் விலகியது. நன்றி சகோ.
Bro Recently addicted to ur novel stories ❤️
கதை சூப்பர்
நீங்கள் கதை சொல்லும் விதம் அதைவிட சூப்பர்
வாழ்த்துக்கள்
Unga voice super bro Rajesh kumar sir novel enakum ennoda husband kum rompa pitikkum super 🎉
அருமை மிக அருமை.....
கதை மிகவும் அருமை அருமையான பின்னணி இசை
மிகவும் அருமையாக இருந்தது 19 அத்யாயத்தில் ரூபன் பேசிய வார்த்தைகள் மிகவும் அருமை. ரூபன் வானதி காதல் அழகான முடிவு... Super நண்பா வாழ்த்துக்கள் 🌹❤️
உங்கள் குரலில் நாவலை கேட்பது மிகவும் அருமை
Romba romba tnxx
Nan avarudaiya mikap periya rasikai
Epo konjam time ila thanala book padika mudiyala phone la prathipalipu antha app la padikuren
Innaiku thn entha video pathen
Tnxxxxx tqq so much
Thank you so much bro இந்த மாதிரி கதைகள் எனக்கு மிகவும்
அருமை நாவல்
Excellent story and naration . Many of us from different countries not able to read tamil hence we always miss out good stories written by our wonderful tanil authors.
With audio books we are able to listen to the stories !!! Thanks a million !!❤
Thank you so much 🙏🏼
எனக்கு ராஜேஷ் குமார் நாவல் ரொம்ப பிடிக்கும்
இந்த கதை கேக்க ரொம்ப நல்லா இருந்தது சூப்பர் ❤😂🎉😅
ஹாய் பிரதர் எப்படி இருக்கீங்க இப்பதான் கதைகேக்க ஆரம்பிச்சேன் ஆரம்பமே எப்பவும் போல அமர்க்களம் அதுலயும் உங்க ஆடியோ குவலாட்டி ரொம்ப அருமை ஒவ்வொரு பாக்ரௌண்ட் மியூசிக் கும் சூப்பர் அந்த ரயில்வே ஸ்டேஷன் சவுண்ட் அப்புறம் அந்த கிராமத்து இயற்கை சூழல் சவுண்ட் போன் ஆப்போசிட் கால் சவுண்ட் எல்லாம் வேற லெவல் இன்னும் முழுசா கேக்கல கேட்டு நெக்ஸ்ட் கமெண்ட் பண்றேன் 👍
கதை மிகவும் அருமை பிரதர் எல்லா சேனல் விடவும் நீங்க ரொம்ப எபெக்ட் எடுத்து ரொம்ப சூப்பரா👌👌👌 ஆடியோ குடுக்கறீங்க வாழ்த்துக்கள் 👍 பிரதர் ஒரு வேண்டுகோள் உங்க வாய்ஸ் & எடிட்டிங்ல இது வரை யாரும் போடாத நல்ல ஒரு crime detective நாவல் போடமுடியுமா 👍😄
மிக்க நன்றி சகோ 🙏🏻☺️
மிகவும் அருமையான பதிவு
Super story innum niraya novalkal ethirparkirom
இப்போதுதான்் நான்காவது நாள் நாலாவது நாவல் படிக்கிறேன் எல்லாவற்றிலும் பின்னணி காட்சிகள், ஓசைகள், குரல் , நடிப்பு சிறப்பு.
Rajesh kumar sir ipo intha kathaya unga kuralla keta avare acharya paduvar ❤❤❤ unga kural arumai naval also arumaithan
Happy to listen. Super
Dheepan thambi super a kadhai solringa enakku migagum pidikkum
அருமை அண்ணா..
நான் ராஜேஷ்குமாரின் ரசிகை 19 வயது சொர்க்க நான் முதலில் படித்த கதை
Hi, just subscribed your channel recently, liked your story narraction way... Pls add Horror Stories also and more crime,suspens and thriller stories... Keep up your good work 👍👍👍👌👌👌
அருமையான கதை சூப்பர்
ராஜேஷ் குமார் நாவல் ரசிகை நீங்கள் கதை சொல்லும் விதம் மிகவும் அருமை 👌👌👌👌👌👌
Miga arumai...nalla muyarchii..valthukkal
அருமை உங்கள் குரல் வளம் உளைப்பு மிகவும் அற்புதம் பா 👌👍❤️
அருமை அருமை அருமை 🎉🎉🎉🎉
ராஜேஷ் குமார் சார் கதை ரொம்ப சூப்பரா இருக்கு சார் உங்க வாய்ஸ் அதைவிட நல்லா இருக்கு நல்லா தெளிவான உச்சரிப்பு சவுண்ட் எபெக்ட் எல்லாமே நல்லா இருக்கு சூப்பர் சூப்பர் சூப்பர்
Thanku so much bro in comment section I've mentioned to narrate a horror story thnks for making it👏🏻😊
அருமை கதை சொல்லும் விதம் சிறப்பு🎉
இதைப்போன்ற க்ரைம் நாவல் படித்து மிக நீண்ட வருடங்களாகிறது, மிக அருமையான கதை. உங்களின் உச்சரிப்பும், கதை கூறிய பாவமும் மிகமிக அருமை. 👌👌👌👏👏👏
மிக்க நன்றி சகோ ❤️
Semma story na... story kku eaththa mathiriyana voice kuduthinga.. upload more novel videos ❤
Super bro 👌 💯 nalla read pandringa casual ah iruku kekka nalla iruku ❤ good job bro 👏
ஒரு முழு திரைப்படத்தை பார்ப்பது போல் மிகவும் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது மிக்க நன்றி சகோ
மிக்க நன்றி சகோ ❤️
தங்களின் கணீர் குரலில் கதை கேட்பது மிகவும் நன்றாக உள்ளது. அண்ணன் ராஜேஷ்குமார் அவர்களின் கதைக்கு உயிரோட்டம் தருகிறது உங்களின் குரல்வளம். உங்கள் அனைவரின் பணி மேலும்
சிறக்க வாழ்த்துகள்❤
மிக்க நன்றி சகோ 🙏🏻☺️
நல்ல குரல் வளம்
அருமையான நாவல்
Super story sound effect um romba nalla irunthuchi❤
Again rajesh kumar novel podunga plss ❤
புதினத்திற்கு நன்றி 🙏💕நண்பரே...
அருமை
Arumai
கதை அருமை❤❤
உங்கள் குரல் கதை சொல்லும் விதம் சூப்பர் 👏👏👌
அருமையான பதிவு
உங்கள் உழைப்பு மிகவும் அருமை
கதை சொன்ன விதம் அருமை
கதையை சொந்த கற்பனையில் பார்க்கும் போது, செம்மை.
Romba nalla irrunduthu sir story🎉❤