கருநாகபுர கிராமம் | Karunaagapura Gramam | Rajesh Kumar Crime Novel | Tamil Audiobook
Вставка
- Опубліковано 28 вер 2023
- கரு நாகபுர கிராமத்தில், ஒரே குடும்பத்தில் 13 பேர் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். அந்த வழக்கை விசாரணை செய்ய சென்ற இரண்டு காவல் அதிகாரிகளும் இறந்து போகிறார்கள். இந்த மரணத்திற்கு பின்னால் இருக்கும், அந்த மர்மம் என்ன? கருநாக சித்தருடைய சாபம்தான் இந்த மர்மத்திற்கு பின்னால் இருக்கும் காரணமா? மேலும் பல திடுக்கிட வைக்கும் உண்மைகளோடு, ஒவ்வொரு அத்தியாயத்தையும், உங்களை கேட்க வைக்கும் இந்த நாவல்.
நாவல் பெயர் : கருநாகபுர கிராமம்
எழுத்து : ராஜேஷ்குமார்
வருடம் : 2020
குரல் : தீபன் (@DeepTalksTamil )
Rajesh Kumar Crime Novels
சிவப்பின் நிறம் கருப்பு : • Sivappin Niram Karuppu...
இப்படிக்கு ஒரு இந்தியன் : • இப்படிக்கு ஒரு இந்தியன...
கருநாகபுர கிராமம் : • கருநாகபுர கிராமம் | Ka...
கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
Chapters - அத்தியாயங்கள்
Intro - 00:18
Episode 01 - 02:12
Episode 02 - 08:05
Episode 03 - 13:39
Episode 04 - 18:48
Episode 05 - 21:52
Episode 06 - 27:53
Episode 07 - 30:57
Episode 08 - 36:50
Episode 09 - 41:50
Episode 10 - 46:37
Episode 11 - 51:54
Episode 12 - 56:31
Episode 13 - 01:00:40
Episode 14 - 01:06:33
Episode 15 - 01:22:28
Episode 16 - 01:26:53
Episode 17 - 01:34:20
Episode 18 - 01:40:40
Episode 19 - 01:48:12
Ending - 01:59:17
#RajeshKumarNovel #DeepTalksTamilAudioBooks #TamilCrimeNovels - Розваги
விவேக்கின் விஸ்வரூபம் : ua-cam.com/video/W6zR0iePCBU/v-deo.html
இப்படிக்கு ஒரு இந்தியன் : ua-cam.com/video/XkBEkpohskY/v-deo.html
கிலியுகம் : ua-cam.com/video/nsn6H6Tpx8I/v-deo.html
உயிர் உருகும் சத்தம் : ua-cam.com/video/aE9MnKylFec/v-deo.html
சிவப்பின் நிறம் கருப்பு : ua-cam.com/video/8FctywfBHeE/v-deo.html
என் பெயர் சுசீலா நான் RK ஐயா அவர்களின் தீவிர ரசிகை. நான் 7ஆம் வகுப்பு கோவையில் படிக்கும்போது ஐயா அவர்களின் பிறந்த நாள் அன்று எங்களுக்கு பேனாவை அன்பளிப்பு வழங்கினார் அதை இன்று பாதுகாப்பாக வைத்து இருக்கிறேன்.இபபோது தான் இந்த சேனலை பார்க்கிறேன்.என் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறேன் ❤
Super🎉
20 வருஷத்துக்கு அப்புறம் இப்போ தான் நவம்பர் 2/ 2023 இரவு 9.02 pm மணிக்கு கோயம்பத்தூர் crime நாவல் ராஜேஷ் குமார் கதையை கேட்க்கிறேன்...
👍😊
தீபன் உங்கள் குரல் மற்றும் இந்த கதை அருமையாக உள்ளது மேலும் இதே போல் நல்ல கதைகள் பதிவெருங்கள்
உங்கள் குரலில் கதை கேட்டால். மனசுக்குள் ஒரு நிம்மதி❤..
இந்தப் பதிவை உங்க குரலை கேட்கும் போது மிகவும் அழகாக இருக்கு அண்ணா
மெய் சிலிர்த்தது உங்கள் குரல் வளம் அருமை 🙏🏻💐💐💐💐💐💐💐💐💐💐💐
நான் 9th std படிக்கும்போது ராஜேஷ்குமாரோட storry books நா படிச்சிருக்கேன்... Tanks to audio... 🙏
குரலும் பிண்னனிஇசையும் சூப்பர் தீயன்.🎉🎉🎉
திரு. தீபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉❤
வாரம் மூன்று நாவல்களை வெளியிட வேண்டுகிறேன் அண்ணா🙏🙏🙏
மிகவும் அருமை உங்கள் குரலில் கேட்கும் போது கதை கண் முன்னே நடப்பது போன்றே இருக்கிறது. இனிவரும் நாட்களில் இன்னும் பல நாவல்களை உங்கள் குரலில் கேட்க காத்திருக்கிறேன்❤️
கதை அரூமை சொன்னவிதமும் அரூமை தீபன் க்குவாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐
கதை சொல்வதுக்கேற்ற மிகவும் சிறப்பான குரல் வளம் செந்தமிழுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது இந்த குரல் கதையைக் கேட்கும் போது அலுப்பு தட்டவில்லை வாழ்த்துக்கள் சகோதரரே
அருமையான கதை தொடரட்டும் உங்கள் கதை வாசிப்பு
Super voice brother❤ இது போன்ற நாவல்களை மேன் மேலும் சொல்ல வேண்டும்...😊 உங்களின் இனிமையான பேச்சிற்கு நான் மிகப்பெரிய ரசிகை நான்...❤
😂😂😂😂😂
It is a very different story nice story இதை நீங்கள் சொன்ன விதம் மிகவும் அருமையாக இருந்தது ❤❤🙏🙏👌👌🔥🔥🔥🔥i am Wating for next story
Excellent story and naration . Many of us from different countries not able to read tamil hence we always miss out good stories written by our wonderful tanil authors.
With audio books we are able to listen to the stories !!! Thanks a million !!❤
இதைப் போன்ற கதைகளை உங்களது குரலில் பதிவிடுங்கள் அண்ணா
கதை மிகவும் அருமை, தங்களது குரல் வளம் அற்புதம்
இது போன்ற நல்ல கதைகளை வெளியிடவும்
நன்றி 🙏🌹🌹🌹
நாவல் மிக அருமை அதற்கு மேல் உங்கள் குரல் வளம் தங்கள் குரலிலேயே சம்பவங்கள் கண்முன் வருகின்றன பாராட்டுக்கள்
கருநாகபுர கிராமம் கதை வீடியோ சூப்பர் வீடியோ அண்ணா இராஜேஷ்குமார் நாவல்கள் கதைகள் சூப்பர் அண்ணா எனக்கு இந்த மாதிரியான கதைகள் தான் பிடிக்கும் கிரைம் கில்லர் திரில்லிங்க் இருக்கும் அண்ணா ❤️❤️❤️😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🌝🌝🌝🙂🙂🙂👏👏👏👌👌👌👍👍👍🙏🙏🙏🔥🔥🔥
உங்கள் குரலில் கதை அருமையாக இருந்தது தீபன்.மிகவும் நன்றி.
அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தம்பி எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் சிந்தனை கதை மற்றும் கதையின் இறுதி பகுதி அருமையிலும் அருமை ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நல்ல திறமையான கதை. திரு ராஜேஷ் குமார் அவர்கள் சவாலாக ஏற்று எழுதியுள்ள கதை என நினைக்கிறேன். இந்திரா சௌந்தர்ராஜன் கதை அமைப்பில் சிறப்பாக அமைத்து அதை ராஜேஷ் குமார் அவர்கள் திருப்பமாக அமைத்து ஒரு துப்பறியும் கதை அமைப்பில் அமைத்தது அவரது திறமை. இது போன்ற கதைகள் உள்ளன என தற்போது அறிந்து கொண்டேன். ஒரே நேரத்தில் இந்த கதையை காலை 8 மணியில் இருந்து 10 மணிக்குள் குளிக்காமல், சாப்பிடாமல் கேட்டு விட்டேன்.
மிக அருமை மென்மேலும் இதேபோல Rk sir நாவல்களை ஒலி வடிவில் கேட்க மிக ஆவலாக இருக்கிறேன்..உங்கள் குறல் மற்றும் இசை கூடுதல் பலம்..நன்றி..
மிக மிக அழகான அருமையான கதை❤❤❤❤❤❤
உங்கள் குறல் மிகவும் அருமை மிகவும் பிடித்து இருந்தது ராஜேஷ் குமார் இவரின் நாவல் என் அப்பா கதை புத்தகமாக படித்து வருவார் இப்போது தான் இவர் கதையை கேக்கிறேன் மிக மிக மிக அருமையாக இருந்தது. நன்றி🌻🤝🌻
கதை அருமை
சொன்ன விதமும் அருமை
வாழ்த்துக்கள்
Romba arumaya iruku neraya rhagaval therindhu konden
அருமையான குரல். அருமையான கதை. மிக்க நன்றி .💐💐💐
உங்கள் வாசிப்பு அருமை. வசீகர குரல். கதை சிறப்பாக இருந்தது.
I am big fan of RK Sir from my childhood... Your presentation was awesome...🎉 Literally i saw that கருநாகபுரம்... Fantastic brother... Keep Going... Expecting more from you... All the best Team🎉
Me to sir
Semma intresting....ada policuuu koodave irundhu yevlo periya twist koduthuruka😮😮😮...dhool sago...idaila vandha thagaval yellam sooperu
கதை மிக சிறப்பாக இருந்தது. எனக்கு, இந்த கதைகுள் நானே இருபது போல உணர்வு இருந்தது. உங்கள் குரலில் கதைக்கு உயிரொடம் இருந்தது. ❤❤❤
Yes
👌👌👏👏👌👌மிக சுவாரஸ்யமான கதை நன்றிகள் 💐💐🙏🙏
நான் படித்ததில் மிகப் பிடித்த கதை அது உன்னுடைய குரலில் கேட்பது மிகவும் மகிழ்ச்சி ஒரு படமாகவோ கூட எடுக்கலாம் மீண்டும் நினைவுபடுத்ததற்கு நன்றி தோழர்
😊😊😊
இது போல் காவல்கோட்டம்,சு.வெங்கடேசன் எழுதிய நாவலை audio போடுங்க❤
அப்படி போட்டா அது 10 மணி நேரம் ஓடுமே
அருமையான திருப்பம் ❤❤
கதை இராஜேஷ்குமார் ஸ்டைலில் இல்லாமல் இந்திரா சௌந்தரராஜன் ஸ்டைலில் பயணித்து முடிவில் இராஜேஸ்குமார் ஸ்டைலில் சூப்பராக முடிந்தது. அருமை .RKis rocking
Yes
, w
Who is she ?
Yessss
@@awesomeshiva541he not she
அண்ணா உங்க வாய்ஸ் சூப்பர். பேசின விதம் சூப்பர் பேக்ரவுண்ட் மியூசிக் சூப்பர். இதே மாதிரி நிறைய நாவல்கள் நீங்க பேசணும். ரொம்ப நன்றிங்க அண்ணா.
சூப்பர் உங்கள் குரல் அருமை பாராட்டுகள் 💐💐
கதை சொன்ன குரலும் அருமையிலும் அருமை கதையம் நன்றாகத் தான் இருந்தது ராஜேஷ்குமார் கஜானா சும்மாவா சரித்திரத்தையும் உள்ள இணைச்சு தொழில்நுட்ப வல்லமையும் சேர்த்து தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் அரசியலையும் இழுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அமைத்த அமைப்பு நன்றி தற்சமயம் பொதுமக்கள் தெளிவான முடிவை எடுக்க வேண்டும் அந்தக்காலம் பேய் பிசாசு சித்தர்கள் இவர்களை நம்ப வேண்டியதுதான் அதுவும் ஒரு அளவுக்குத்தான் அதாவது தேவை ஏற்பட்டால் நம்ப வேண்டும் தேவை ஏற்படாவிட்டால் அதை ஒதுக்கி தள்ளி விட வேண்டும் தற்சமயம் உள்ள தொழில்நுட்பம் மிகவும் முக்கியம் வருங்கால இளைஞர்கள் அதை கட்டாயம் கற்க வேண்டும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் எவரும் சாதிக்காததை சாதிக்க வேண்டும் என்று நினைத்து முன்னேற வேண்டும்
Very interesting❤❤❤❤❤❤kuralum arumai
அருமையான கதை.vera level.and unga voice very cleraly. awesome. All the best
அருமை தீபன் ஒரு காலத்தில் கண்களுக்கு விருந்தாக இருந்த கதை உங்கள் குரலால் காதுகளுக்கு விருந்தாக இருக்கிறது பா 👌👍🙏❤️
Hai bro please continue reading for rameshkumar novels. Unga voice la kathaikekum pothu kambiramana tamil kathil vizhunthu en manthil niraikirathu. Unga voice la adiou ella katiruga. Ennaku tamilium tamilani veerathium migavum pidikkum athuvum unga voice la I like it best of luck bro
கதை சொல்லும் விதம் மிக அருமை. வாழ்த்துக்கள் தீபன்
Kathaiyum arumai ❤
Kuralum arumai❤
Kathai sollum vithamum arumai
❤❤நன்றி ❤❤
அருமையான கதை , அருமையான உச்சரிப்பு சூப்பர்
நான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை வேற லெவல் குரல் கதையும் நன்றாக புரிந்தது❤❤
பாம்புகளை பற்றிய தகவல்களை சொல்லியதற்கு மிகவும நன்றிகள்..
இதுவரை எனக்கு தெரியாத தகவல்கள் ..நன்றி
இதற்கு முன் குரலில் கதை கேட்டிருக்கிறேன் .உச்சரிப்பு சரிஇல்லை ஆனால் இந்த குரல் கேட்பதற்கு அருமை
Superb voice and gripping narration keep up the good work and it is better than many audio book channels! Only one request make sure to upload two novels a week so ur channel reach more popularity
என்னடா காணாம poitinganu ஒரே டென்ஷன்.. 😅 நல்லவேளை அடுத்த நாவல் potinga 😊
😂😇
Very very interesting story 👌👌👌 thanks for R.K Sir and Deepan sir 🙏
பாலகுமாரன் அவர்களின்,புருஸவதம் நாவல் கிடைக்கமா சார்.தங்களின் நாவல் வாசிப்பு அருமை🎉
அருமையான விளக்கம் ❤ அழகான கதை ❤️ வாழ்த்துக்கள் ❤️
கதையும் உங்களின் கதை சொல்லும் தோரணை யும் மாஸ்🎉🎉🎉
கதை அருமை.❤தொடர்ந்து பதிவிடவும்
Kathai arumaiyo arumai. R k sir navelna summavah super.athai vasitha ungal nayamum arumai🎉🎉🎉🎉🎉
Semmaiya irukum anna story
Athuvum Unga voice la kekurathu romba pidichiruku......
Niraiya RAJESH SIR story ya update pannunga anna.....
CONGRATULATIONS Anna..🥰😍
அருமையோ அருமை🎉🎉🎉
உலரத ரத்தம் தொடரை இரவில் கேட்டு கொட்டே படுத்திருந்தேன் எனக்கு பயம் வந்து விந்துவிட்டது உங்க குரல் அருமையாக பயப்படுத்தி விட்டது என் தோழியிடம் சொன்னேன் ம் ராஜேஸ்குமார் நாவல் U டுப்ல வருத எனக்கு சொல் நானும் கேட்கிறேன் என்று சொன்னார்கள் மிக்க நன்றி ப்ராண்டு
Super bro அதுவும் உங்களுடைய குரலில் கேட்பது மிகவும் அருமையான பதிவு சித்தரும் அவர் வாழ்ந்த ஊரும் உண்மையாகவே உள்ளதா ..
Asusual excellent novel....i am big fan in my childhood ....ella novel um sema thrilling ah irukum ...kudumba novel um super ah irukum ...avar story la ...thappu panravar kandipa thandika paduvargal.....!!!! 👏👏👏👏💐💐💐💐💐
Really super bro ....semma voice ungalodathu❤❤❤❤ Nan kekkura first crime novel ....super😊😊😊
Rompa nalla iruku brother ❤❤❤❤
மிகவும் அருமை.
அருமை அருமை வாழ்த்துக்கள் தீபன்
Your voice is wow...evalo clarity in pronunciation....❤..valara valthukal❤
அருமைநன்பரேவாழ்த்துக்கல்
ரொம்ப நல்ல இருந்தது அண்ணா உங்க குரலும் நீங்கள் சொல்லும் கதைகளமும் ❤❤.
கதை சொல்லும் விதம் மிக மிக அருமை
Story super brother... Unga voice nalla iruku... Ithe mathiri intresting thriller story upload pannunga... I like rajeshkumar story's... Books vaangi padichittu irunthen... Ippo story kettukittu iruken... story kettalum...Book la padicha mathiri irunthathu...
Ungalin kural arumai thamilin utcharippum arumai
நல்ல சூப்பர் த்ரில்லர் கதை சுவாரஸ்யமாகவும் இருந்தது
மிகவும் நன்றாக இருந்தது நன்றி
Wonderful narration.. Bold Voice.. Amazing story..
Very good presentation thro audio story sollrathula puthu yukthi.padikkiradha vida ketpathu nerileya parpathu pol oru unarvu excellant keepit up.
உங்கள் குரல் வலத்தில் அருமையாக இருந்தது கதை
கதையும் குறளும் அருமையாக இருந்தது
உங்கள் குரல் அருமை .....கதையும் அருமை....
Rajesh Kumar sir ungala enaku rompa pudikum unga novels ku naa adimai sir
Next story ku iam eagerly waiting sir next story ku congratulations 👏
Super nalla erunthich
மிகவும் அருமையான பதிவு
தீபன் சார் நான் உங்களின் தீவிர ரசிகர் உங்கள் கதையைத் தவிர மற்ற கதைகள் நான் கேட்பதில்லை
Anna awesome, really enjoyed a lot. seems like that we are traveling with the story. Great 👍 waiting for up next. Thank you so much 🫂
கதை மிக மிகச் சிறப்பு நான் அந்தக்காலத்தில் 1987முதல1994வரை 7ஆண்டுகள் ராஜேஷ் , சுபா , பட்டுக்கோட்டை , தேவிபாலா மாதநாவல்கள் ஒன்று விடாமல் படித்துள்ளேன் அசோகன் முதல் மூவரையும் வரவழைத்து ஒரு விழாகூட
நடத்தினார் . வாசகர்களுக்குப் போட்டியெல்லாம் வைத்தார்.நானும் ஒரு பரிசு வாங்கினேன் .அட்டைப்படம் கே.வி.ஆனந்த்.
நல்ல பயனுல தகவல்கள்
அருமை, வாழ்த்துக்கள்
Great narration...keep it up...👍
Expecting more videos...❤️
அருமையான நாவல்❤❤❤
I am a big fan of Rajesh Kumar sir...
அருமையான பதிவு நன்றி
Thanks for sharing such awesome novels. We live in US for over 25 yrs. It’s over 30 yrs back i read RK’s novels. It’s really great to hear it in your voice with excellent modulation & added bgm. Pls share more newer novels. Finding it a bit hard to gel with older ones☺️. Pls also share other detective novels by Rajendra Kumar , Subha etc. I don’t recall many of the author names. I just remember few characters like, Naren & Vijayanthi, Prasanna & Latha, Bharath & Suseela etc. Thanks again.
நல்ல கதை , நல்ல குரல்
அருமை
Arumai arumai..❤❤ Awesome bro!!
கதையும் கதை சொன்ன விதமும் அற்புதம்