இப்படிக்கு ஒரு இந்தியன் முழுக்கதை | Ippadiku Oru Indian | Rajesh Kumar Crime Novel | Tamil Audiobook
Вставка
- Опубліковано 14 вер 2023
- நாவல் பெயர்: இப்படிக்கு ஒரு இந்தியன்
எழுத்து : ராஜேஷ்குமார்
வருடம் : 2009
குரல் : தீபன் (@DeepTalksTamil )
இப்படிக்கு ஒரு இந்தியன் - "கால பைரவன் கவனிக்கிறான்! அடுத்த 2 நாட்களுக்கு கீழே குறிப்பிட்டுள்ள டெலிபோன் எண்களை உபயோகிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது. சிறிது ஏமாந்தாலும் உயிரை இழக்க வேண்டி வரலாம். மொத்தம் 5 டெலிபோன் எண்கள். இந்த எண்களை உபயோகிக்கிற நபர்களில் யாரேனும் ஒருவர்க்குத்தான் அந்த ஆபத்து ஏற்படும். ஒருவர்க்கு ஆபத்து ஏற்பட்டு விட்டால் மற்ற 4 பேரும் தப்பித்துக் கொள்வார்கள். இந்த அறிவிப்பை யாரும் அலட்சியப் படுத்த வேண்டாம்."
இப்படிப்பட்ட அறிவிப்பை தொடர்ந்து பல முக்கியமான மனிதர்கள் கடத்தப்படுகிறார்கள். எதற்காக இப்படி செய்கிறார்கள்? இவர்களுடைய நோக்கம் என்ன? இதுதான் இந்த கதையின் கரு. இப்படிக்கு ஒரு இந்தியன் இந்த நாவல் 2009 ஆம் ஆண்டு வெளிவந்தது.
👇👇New Audiobook Channel Link. Subscribe for more interesting FREE Tamil Audiobooks 👇👇
@DeepTalksTamilAudiobooks
#RajeshKumarNovel #DeepTalksTamilAudioBooks - Розваги
ராஜேஷ்குமார் நாவல் தொடர்ந்து பதிவிடுங்கள் ஆர்வமாய் உள்ளோம் 🥰🥰
❤❤
.@@rahumathrahumath7643
அன்பு சகோதரருக்கு வணக்கம். தங்களின் கதை சொல்லும் திறன் அபாரம். ஏற்ற இறக்கங்கள், மற்றும் பின்னணி இசை மிகவும் அருமை, தொலைபேசி உரையாடல்களை வேறுபடுத்தி காட்ட அந்தக் குரல் மாற்றம் அபாரம். வாழ்த்துக்கள் நண்பரே❤️💐💐💐💐👍👍👍
ராஜேஷ்குமார் கதை அனைத்தும் அருமையாக இருக்கும் 👌🏻
அருமையான கதை அதை வாசித்த விதம் அருமை வாழ்த்துக்கள் இது போன்றே பல கதைகளை எங்கள் கண் முன்னே நிறுத்தி அதில் எங்களை உள் புகுத்துவது உங்கள் கடமை தீபன் அய்யா அவர்களே நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏 ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
மன்னிக்கவும் . அவர் நாடகமாக என்றதும் காட்சி என நினைத்து விட்டேன். அவர் வானொலி நாடகம் போல் என்றுதான் சொல்லியிருக்கிறார்.அப்படி.இருந்தாலும் நடை வர்ணனை போய்விடுமே.எனக்கு இதுதான் ஓ.கே. கமென்டஸ் பார்த்தாலே பலர் கேட்கிறார்கள் என்று தெரிகிறது.கதைசூப்பர். வேகமாகப்படித்தீர்கள்.அலுப்புத் தட்டாமல் விறுவிறுப்பாக இருந்தது.விஷ்ணு சுஜாதாவின் வஸந்த் போலவே உள்ளார்.நான்அந்தக்காலத்தில் படித்தபோது ரூபலாதான் இருந்தார். விஷ்ணு இல்லை.ஒரு கதை எழுதுவதே கடினம். தொடர்ந்து எப்படித்தான் எழுதுகிறார்களோ?
ஒரு சிறு விண்ணப்பம் நாவல்களை வாசிக்காமல் ஒரு நாடகம் போல் அமைத்தால் கேட்பதற்கு இனிமையாகவும் விறுவிறுப்பாகவும் மிகவும் அருமையாக இருக்கும். அதாவது அந்த காலத்தில் வானொலியில் நாடகம் கேட்பது போல் இருக்கும்.👍
ஒரு செம த்திரில்லர் வெப் சீரியல் பார்த்தது போல இருந்தது உங்க குரலில் கதையை கேக்கும் போது🎉🎉🎉
நீங்கள் கதைச் சொல்றது, கதை கேட்பது போல் இல்லை.படம் பார்த்தது போல் இருந்தது.🎉❤🎉❤
கதை சொன்ன விதமும் கதையும் அருமை
வாழ்த்த வார்த்தை இல்லை... வணங்குகிறேன் ஐயா... தங்கள் பணி சிறக்கட்டும்... அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங்கருணை!!
ராஜேஷ்குமார் நாவல் தொடர்ந்து படிங்க
சூப்பரா இருக்கு கதை
அதை விட உங்க குரல் சூப்பரோ சூப்பர்
இந்த கதையை இனிமையாக வாசித்ததுக்கு மிகவும் நன்றி ❤❤❤
மிக்க நன்றி ❤️❤️❤️
Super voice sir
சின்ன வயசில் படிச்சாச்சு
இப்போ ஆஹா என்ன அருமையா
இப்படி ஒரு கேட்கும் விதம்
மிகவும் அருமை
Im from SriLanka.... I am a very big fan of Mr.Regeshkumar sir.... Avarda Novels la
1.Neeyum bommai Naanum bommai
2.Rajamariyathai
3.Panneer poo panthal
4.Un nizhalum naan thane
5.Uyirin niram uootha
6.Neela Nila
Ithellaam niraya twist and terning irukku.. Itha podunga annaa....
கதை கேட்டதும் நேரில் பார்த்து போல் இருந்தது 👌👌👌
கதையை கவிதை போல் அனைவர்க்கும் அளித்த தங்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
இப்படிக்கு ஒரு இந்தியன் சூப்பர் கதை அண்ணா 😊😊😊
குரல்வளம் அருமை வாழ்த்துக்கள்
நல்ல கதையை எழுதிய ராஜேஷ் குமார் அவர்களுக்கும் அதை சிறப்பாக கதை சொல்லிய தீபனுக்கும் நன்றி
❤❤
அருமை.... அருமை ...👌 நான் சாரோட பரம ரசிகை. அவரோட நாவல்களை நூற்றுக்கணக்கில் படித்துள்ளேன். இந்த நாவல் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. மேலும் அதை வாசித்தவர் மிக அருமையாக வாசித்தார் தீபன் அவர்களுக்கு நன்றி. மேலும் நல்ல நாவல்களை பதிவுசெய்யவும் நன்றி 🙏
அருமை...அருமை....ராஜேஷ்குமார் அவர்களின் நாவலை வெகு நாட்களுக்கு பிறகு இப்பொழுதுதான் கேட்கிறேன்....மகிழ்ச்சி...
கிட்டத்தட்ட 900 நாவல்களை படித்துள்ளேன்....பிறகு சற்று பெரிய இடைவெளி ஏற்பட்டுவிட்டது...
😊
Kp
அது தான் அண்ணணோட சிறப்பே. கண் மூடி அவர் குரல் கேட்டால் போதும் கதை கண் முன் தோன்றும். அவரின் கதை கேட்டால் தான் எனக்கு தூக்கமே வரும். நன்றி🙏👏🎉 வாழ்த்துக்கள் தமிழுக்கும் தமிழனுக்கும வணக்கம்
மிக்க நன்றி சகோ 🙏🏻☺️
நல்ல கதை. பொருத்தமான குரல்
நீங்க காதை சொண்ணவிதம் கண்முன்னே படம் பாதது போல இருக்கு நன்றி 🙏
Ulunga type pannu tamil la
@@praveenn7149., very nice
😅 in
@@praveenn7149😂😂😂
Vera level narration bro im a big fan of you from velpari naration le nenga mass kamchtinga
தமிழ் உயிருக்கு போராடுகிறது.. இருந்தாலும் comment பண்ணிய எண்ணத்திற்கு நன்றி.
உங்கள் முன் கதை முதல் முதலில் நான் கேட்டேன் சிவப்பின் நிறம் கருப்பு உங்கள் குரலில் இந்த கதைகளை கேட்பதற்கு அருமையாக இருந்தது நிங்கள் கதைகள் சொல்லும் விதம் அருமை சூப்பர் கதையை கேட்க கேட்க அடுத்து அடுத்து என்ன நடக்கும் என்று ஆர்வத்துடன் கதை கேட்க வைக்கிறது
மிக்க நன்றி சகோ 🙏🏻☺️
எனக்கு விவேக் கதாபாத்திரம் என்றால் நாகார்ஜுன் னும்.விஷ்ணு என்றால் பட்டாளம் படம் ஜோ வின் கலகலப்பும் துரு துருப்பும் தான் நியாபகம் வரும்🥰🥰🥰🥰
Wowww.... Beautiful...... apadiyae neenga solla solla screenplay Kan munadi poitu irunthuchu.... Thank you Bro 👌👌👌👌👏👏👏
நல்ல முயற்சி...👏👏👏
நீங்க சொல்லும் கதை கண்முன்னே படமா ஓடுகிறது உங்க வாய்ஸ் சூப்பரா இருக்கு கணீர் என்று இருக்கு நீங்க நிறைய வீடியோ போடுங்க உங்க குரலுக்கு ரசிகர் ❤❤❤❤❤
அருமையான நல்ல தரமான பதிவு
அருமை அருமை நாவல்
அற்புதம் சார். வாழ்த்துக்கள்.
அண்ணா வேறலெவல் கதை இதை படமா எடுத்தா வேறலெவல ஓடும்
கதை சொல்லும் விதம் வேற லெவல்... With BGM🔥Awesome
Anna... Unga voice la intha storys kekkum pothu romba realistic ah irunthuchu.. Excellent.. Thodarnthu intha maathiri nalla kathaigalai pathividungal.. Nandri..❤❤
நன்றி நண்பா அருமையான கதை உங்கள் உழைப்பிற்க்கு பரிசு கிடைக்குக்கும் ❤❤❤❤❤❤
Kathai sollun vitham arumayilum
arumai👌👍 vazhthukal🙏🙏🙏
நீங்கள் படைக்கும் கதைகள் அனைத்தும் சுவரசியமாக உள்ளது. உங்கள் முயற்சிகிக்கு வாழ்த்துக்கள். மென்மேலும் இதுபோன்ற ஆடியோ கதைகள் தொடற வேண்டும் என்று விரும்புகிறேன்
கதை அருமையாக உள்ளது தோழரே.
கதை மிகவும் அருமை அதை நீங்கள் சொன்ன விதம் மிக மிக அருமை
அருமை👌👌 குரலில் எடுத்துரைத்த விதம் மற்றும் இசை வாய்ஸ் மாடுலேசன் சூப்பர் 🥇🥇👏👏🔥🤗
Sema noval vasippum 👌🏻👌🏻👌🏻👌🏻 rompa 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
அருமையான கதை
அதை வாசித்த விதம்
கண் முன்னே தத்ரூபமாக நிகழ்ச்சிகளை படம் பிடித்து காட்டியது நன்றி
மிகவும் அருமை கேட்க கேட்க மீண்டும் மீண்டும் கேட்க ஆசை
Voice super noval super ungal. Vasippu megauom. Nadrga olladu👌🙏
தாங்கள் வாசிக்கும் ஸ்டெயிலில் கதை மேலும் மெருகடைந்து மிளிர்கிறது
கதை அருமை!
Bro mass bro....nenga story sona vitham arumai arumai....evalavo per rk sir oda story solli ketrukaen....neenga sona vitham than best....plz upload more stories.... humble request bro....
மிக்க நன்றி ❤️❤️❤️
Romba naal munnadi padichadhu innaiku kekumbodhu nallave irundhadhu super🎉🎉🎉
அருமை நண்பா
I'm one of the fans of Rajeshkumar. This is simply superb. Great start, please keep going
சூப்பர் சூப்பர் 👍🏻👍🏻👍🏻
இன்றைக்குத்தான் இதில் இணைந்தேன் கெட்டதா இருந்தாலும் அதுல நல்லது இருக்கணும் 😊
சூப்பர் கதை... நீங்கள் வாசித்த விதம் அருமை.....
மிக்க நன்றி ❤️❤️❤️
நீங்கள் கதை சொல்லும் விதம் அருமையாக உள்ளது
Arumai👍
அருமை
Story reading really superb sir also bgm....thank u
Thank you so much 🙂
Next story innum varala.waiting eagerly ❤️
Vishnu character super bro, Vivek extraordinary ❤
அருமை 🎉
குரல் இனிமை
Very interesting. Nice story telling
Wonderful narration good job excellent experience I had looking forward for more novels..,....and I am lover of suspense n thriller......I am waiting for more from u guys
1:30:35 தீபன் அவர்களே உங்கள் குரல் மிகவும் அருமை பின்னனி இசை அருமை ..... வளமுடன் வாழ்க ....
மிக்க நன்றி ❤️❤️❤️
Ungal Puthiya muyarchikku vazhthugal. Itha pontru rajashkumar novelgal vasikavum. Na en 16 vayathi irunthu school books natuvil maraithuvaithu rajashkumar novels padithirukiran ana ippo books vangi patikka neram illa nanu audio book ga ethanaio murai rajashkumar novels vara voice la katga uyarchi pannuva ana voice nalla illa athana la ketgamatta. Ana unga voice la nane book read pandara thirupthi kidaithathu thanks. God bless you.
மிக்க நன்றி ❤️❤️❤️
Very interesting story and beautiful narration
Anna evaroda storys romba nalla irukkum 🧐🧐🧐 ethe mathiri romba audio book pannunga❤
Ya sure 👍
சகோ... போன்ல பேசும் போது வித்தியாசம் காட்டுறது அருமை.. அதுபோல விவேக் மற்றும் விஷ்ணு பேசும் போதும் இருவருக்கும் கொஞ்சம் வித்தியாசம் காட்டினால் மிகச் சிறப்பு..
Wow superb excellent RK novel nd well reading
அண்ணா உங்கள் குரலில் இந்தகதையை கேட்கும்போது கண்களை மூடி படம் பார்த்தது போல் இருக்கிரது🎉🎉🎉நான் உங்கள் குரலுக்கு அடிமை. 😊😊😊😊😊 நன்றி அண்ணா
Thank u so much 😊
Oru movie patha feel super bro
Hai Thambi , Excellent.. Narration, Super Good Job ,We are Rameshkumar Sir 's Die ❤️Fan ,Lot Of Thanks for Deepan Thambi 🙏🙏🙏
Thank you so much anna ! Vera level narration . searched for thriller story narration in tamil for days .Thanks for this 🥳✨✨✨
உங்கள் குரலில் கதை கேட்பது மிகவும் நன்றாக உள்ளது ❤😅🎉
Super story.idhu pol adhiga novelgalai upload seiyungal
Kadhai sonna vidham arumai
Super story nice reading
Puzhal jail la.. innaki trend eh la enna nadukotha atha sollirunkinga semma. Pl upload more vivek n vishnu episodes
Excellent voice
Fantastic story...wonderful BGM....expressive voice...Useful Social awareness subject...Look forward for more stories of RK sir
💪💪❤️
Awesome
Lovely voice and narration ❤
Anna velpari story marupadium upload pannuga plz
Unga voice nalairuku bro.😊....inum rajeshkumar sir books upload panunga....
Rajeskumar avargalin 3 Rd audio vivekin visvarupam very
Pentastic novel
Thanks g
Superb
Super apu
GREAT NARRATION BROTHER
Arumaiyana Vaasippu dear Brother 👌❤️💐 oru web series paartha unarvu erpattadhu Super 👌💐❤️
The reading is v.good
Super story 💐
Timing re recording and voice ...all are superb😊❤
Thank you so much 😀
Super ji I love your voice please tell more stories
Arumai naba🎉
Super bro. Congrats 🎉🎉🎉❤
Super 👌
ஐயா நான் உங்களிடையே தீவிர ரசிகன் 11 ஆண்டுகளாக
Super super
Super🎉🎉🎉
Super Story 👌
superb attempt pls upload many novels like this soon