அட்வான்ஸ் அஞ்சலி | Advance Anjali Crime Horror Novel | Rajesh Kumar Novel in Tamil Audiobooks
Вставка
- Опубліковано 21 гру 2023
- சிதலமடைந்த குரங்குதுரை பங்களாவை ஆராய்ச்சி செய்யப் போன, ஒருவர், இரத்த குழாய் வெடிப்பு ஏற்பட்டு இறந்து போனதை கொலை முயற்சியோ என்று சந்தேகம் கொண்ட அவரின் மனைவி, கிரைம் ஆபிசர் நிஜந்தனின் உதவியை நாடுகிறார். ஆங்கிலேயரான குரங்குதுரையின் ஆவி தான் இக்கொலைகளைச் செய்கிறது என்று, அந்த ஊரில் இருக்கும் மூடநம்பிக்கையைத் தகர்த்தெறிய அங்கேயும் தங்கும் நிஜந்தனுக்கு, சில திகில் நிகழ்வுகளும் நடக்கிறது. கடைசியில் என்ன ஆனது? இதுதான் அட்வான்ஸ் அஞ்சலி நாவல். ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பூட்டும் இந்த நாவலை கேளுங்கள்!
Advance Anjali | அட்வான்ஸ் அஞ்சலி | Rajesh Kumar Novel | Tamil Crime Story | Tamil Audiobooks
நாவல் பெயர் : அட்வான்ஸ் அஞ்சலி
எழுத்து : ராஜேஷ்குமார்
வருடம் : 1986
குரல் : தீபன் ( @DeepTalksTamil )
#RajeshKumarNovel #DeepTalksTamilAudioBooks #TamilCrimeNovels
Rajesh Kumar Crime Novels
சிவப்பின் நிறம் கருப்பு : • Sivappin Niram Karuppu...
இப்படிக்கு ஒரு இந்தியன் : • இப்படிக்கு ஒரு இந்தியன...
கருநாகபுர கிராமம் : • கருநாகபுர கிராமம் | Ka...
கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
A for APPLE M for MURDER : • A for APPLE M for MURD...
கடைசி எதிரி : • Kadaisi Ethiri | கடைசி...
Chapters
01:04 - Chapter 1
09:04 - Chapter 2
13:37 - Chapter 3
15:36 - Chapter 4
18:52 - Chapter 5
29:08 - Chapter 6
41:34 - Chapter 7
44:18 - Chapter 8
48:38 - Chapter 9
52:58 - Chapter 10
01:08:26 - Chapter 11
01:14:50 - Chapter 12
01:16:45 - Chapter 13
01:18:51 - Chapter 14
01:23:26 - Chapter 15
01:29:12 - Chapter 16
01:30:40 - Outro - Розваги
கதையை விட உங்கள் குரலில் கேட்கும் போது பயங்கர திகிலாக உள்ளது, உங்கள் கடுமையான உழைப்புக்கு உண்மையில் பாராட்ட குறியது வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
90,s ல என்ன மாதிரி நாவல் படிச்சவங்களுக்கு இப்ப நாவல் படிக்கிறதுக்கு நேரம் கண் பார்வைதிறன் இரண்டுமே குறைவு உங்ககுரல் ஒரு வரபிரசாதம் வாழ்க வளமுடன் நணபா....❤
ண்
இரவு நேரத்தில் தான் கேட்டேன்... இனிய குரலில் இனிய இசையில் இனிய கதையில் லயித்து விட்டேன்... ❤❤❤🎉🎉🎉 மகிழ்ச்சி அடைகிறேன்... வாழ்த்துக்கள்❤❤❤🎉🎉🎉...
அப்பா! ஒவ்வொரு அத்தியாயமும் கேட்க கேட்க அவ்வளவு பயமா இருக்கு தீபன் அண்ணா இதே மாதிரி பல கதைகளை உங்க குரளில் நாங்கள் கேட்க ரெடியா இருக்கோம்
மிக்க நன்றி சகோ ❤️
அருமை அருமை க் கதையை எழுதியவர் கூட கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உங்களின் குரல் மற்றும் பின் ஒளிந்திருக்கும் இசையும் அருமை நண்பா நன்றி வாழ்த்துக்கள்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤11@@DeepTalksTamilAudiobooks
🎉😂😢😢😢
Good
உங்கள் குரலில் இந்திரா சௌந்தரராஜன் கதை கேட்க ஆவலாக உள்ளேன். (திருவண்ணாமலை ஸ்டோரி )
அதன் உரிமை அவரிடம் இல்லை என சொல்லிட்டார் வேறு சேனலில் உள்ளதா இருந்தால் சொல்லவும்
அருமை திரு தீபன் அவர்களே உங்கள் உழைப்பு பாராட்டுக்குரியது! உண்மையிலேயே இந்த கதை எங்களை பயமுறுத்த தான் செய்தது! இது போன்ற நல்ல நல்ல கதைகளை தங்கள் வாயிலாக கேட்க ஆசைப்படுகிறோம்.
இந்த கதையை நான் ஏற்கனவே படித்து விட்டேன் இருந்தாலும் உன் குரலில் கதையை கேட்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் சகோ
நானும் ஏற்கனவே படித்துவிட்டேன்.உங்கள் குரலில் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.....
மிக்க நன்றி சகோ ❤️
முடிந்தவரை தினமும் ஒரு கதையை பதிவிடும் அண்ணா நான் சவுதி அரேபியாவில் இருந்து கேட்கிறேன் அண்ணா
காற்று... காற்று.... உயிர்... இந்திரா சௌந்தரராஜன் கதை தயவுசெய்து போடவும்.
கதையை கேட்க மிகுந்த ஆர்வமாகயும் அதேவேளை திகிலாகவும் இருந்தது சகோ நீங்கள் கதை சொல்லும் விதம் மிகவும் அருமையாக இருந்தது ❤❤❤❤❤
மிக்க நன்றி சகோ ❤️
கதை மிக அருமையாக உள்ளது அண்ணா இது போன்ற இன்னும் நிறைய நாவல்கள் வேண்டும்❤
நான் நேற்று இரவு தான் கதையைப் படித்து முடித்தேன் கதை மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் சொன்னது போலவே இசை ஓரளவுக்கு பயமுறுத்த தான் செய்தது உங்களது ஈடுபாடுடன் கூடிய வாசிப்பானது கதைக்கு உயிர் ஊட்டியது இந்த கதையை தொகுப்பதற்காக நீங்கள் செய்த அனைத்து பணிகளும் மிக சிறப்பு வாழ்த்துக்கள் மேலும் இதுபோல பல கதைகளை தொகுத்து பதிவு செய்து எங்களுக்காக வழங்கவும் என கேட்டுக்கொள்கிறேன் நன்றி😊🎉🎉😊
நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் உங்கள் பதிவை கேட்க்கிறேன் மிகவும் மனநிறைவாக உள்ளது ❤
இரவு நேரத்தில் நான் கேக்கலங்க
இப்ப தான் பகல் நேரத்தில் கேக்குறேன் வேற லெவல் நாவல் அதுவும் உங்க குரலில் கேட்க கேட்க சுவாரசியம் கூடுகிறது அருமை வாழ்த்துக்கள் 💐❤
நல்ல குரல் வளம் அருமையான உச்சரிப்பு சிறந்த கதை சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மிக்க நன்றி சகோ ❤️
கண்ணை மூடிக்கொண்டு கதை கேட்டால் சிறப்பான இசை பின்னணியுடன். மிகவும் சிறப்பான கதை விளக்கத்தத்துடன் படம் பார்பது போன்ற உணர்வு ❤❤❤🎉🎉🎉மகிழ்ச்சி அளிக்கிறது...
கதையைப் படித்தால் கூட இத்தனை திகில் இருக்காது - உங்களுடைய குரல் + background music கதையை வேற லெவலுக்குக் கொண்டு போயிருக்கிறது - உங்களுடைய மெனக்கெடல் ஆச்சரியப்படுத்துகிறது - வாழ்த்துக்கள்
Thank you so much sago
அருமை அருமை உங்கள் குரல் மற்றும் B G M இசையும் நினைத்து பார்க்க முடியாத கற்பனை நன்றி ராஜேஷ்குமார் நன்றி தீபன் வாழ்த்துக்கள்
தமிழுக்கும் தமிழனுக்கும் வணக்கம் என்ற உங்கள் குரலைக் கேட்க இரண்டு வாரங்களாக காத்திருந்தேன். கதையின் பின்னணி இசை அபாரம். பொள்ளாச்சிக்கு வாங்க. உங்களுக்கு ட்ரீட் கொடுக்கிறேன். கதையை பகல் நேரத்திலேயே கேட்டு முடித்து விட்டேன். அடுத்த உங்கள் கதைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
Thank you so much 🙏🏼 Kandipaa varen ☺️
அருமையான குரல்வளம் அன்பு தோழரே கதை அருமையாக இருக்குகிறது மேலும் இது போன்ற கதைகளை நிறைய பதிவிடுங்கள் தோழரே வாழ்த்துகள்
கதை அருமை உங்கள் குரலில் கேட்டதும் அருமை
Ithu mathiri story podunga bro intha ramayanam, mahabarathamla veanam🙏
இந்த நாவல் நான் ஏற்கனவே படித்தது தான்.ஆனாலும் பின்னணி இசை கோர்ப்பு டன் உங்கள் குரலில் கேட்க மிக சிறப்பு.ஓர் நல்ல திகில் படம் பார்த்த திருப்தி நன்றி
படிக்கும் போது இருந்த திகில் கேட்கும் போது இல்லனாலும் உங்கள் குரலோடு இசையும் முயற்சியும் மெய்சிலிர்க்க வைக்கிறது.. ஏனென்றால் இதில் நான் தோற்றவன்😢😂😂😂😂
உங்கள் வாசிப்பு நன்றாக உள்ளது. நான் ராஜேஷ் குமார் அவர்களின் ரசிகர். சிறு வயதில் நிறைய நாவல்கள் படித்திருக்கிறேன். இப்பொழுது கதையாக கேட்கும் பொழுது நன்றாக இருக்கிறது. இன்னும் நிறைய நாவல்கள் வாசியுங்கள் யாரும் வாசிக்காததாக இருக்க வேண்டும். கொஞ்சம் முயற்சி பண்ணுங்கள். ஒருவேளை காப்பிரைட் ஸ்ட்ரைக் வரும் என்று நீங்கள் யோசிப்பீர்களோ என்று எனக்கு புரிகிறது. இருந்தாலும் ராஜேஷ் குமார் அவர்களின் நிறைய நாவல்கள் கேட்க ஆவலாக உள்ளேன்.
கேட்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது அண்ணா இதுபோல ராமாயணம் என்னும் கதைகளை முழு கதைகளையும் தெளிவான முறையில் பதிவு செய்து தாங்கள் அண்ணா உங்களோட குரலில் இந்த கதைகளை பதிவு செய்து தாங்கள் அண்ணா தாமதம் வேண்டாம் சீக்கிரமாக இந்த கதைகளை பதிவு செய்து தாங்கள் அண்ணா உங்களது குரலில் இந்த ராமாயணம் என்னும் கதைகளை கேட்க நான் காத்திருக்கிறேன் ❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Super story.
இந்த கதையை படித்து முடிக்கும் போது இரவு 11.30.
பயம் கலந்த thirling.
கதை நல்லா இருக்கு.
😮😮😮😮😮😮😊😊😊😊😊
ஒவ்வொரு வரியும் உள் மனதில் பயங்கரமான திகிலை உருவாக்கியது 😮😮. அதிகம் இரவில் தான் பார்த்தேன்
தமிழுக்கும் தமிழனுக்கும் வணக்கம் கண்டிப்பா சொல்லியே ஆகணும் மனசார சொல்றேன் மனசுல தோணுது விஷயத்தை சொல்றேன் என்ன நிறைய யூடியூப் சேனலில் நிறைய நீ தூங்கல வீடியோஸ் கதைகளை கேட்டுட்டு இருக்கேன் மர்மமான கதைகள் கதைகள் திகில் கதைகள் நீங்கள் சொல்லும் போது எனக்குள்ளே நான் அந்த சிட்டிசன் இருக்கிற மாதிரி இருந்துச்சு ஒரு மணி நேரம் 31 நிமிஷம் 26 செகண்ட் அதை தவிர்த்து நான் எதுவுமே பண்ணல அந்த கதை மட்டும் தான் கேட்டேன் தனியாக வாழ்த்துக்கள் மிக்க மிக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சொன்ன பிறகு என்ன சொல்றதுன்னு தெரியல சிறப்பு மிக மிக சிறப்பான விஷயம் உங்கள் முயற்சி நான் இருக்கும் நிறைய பேர் இருக்கும்போது தமிழ் தந்த விஷயங்கள் ராஜகோபாலன் என்று தமிழர்கள் நீ போட்டு விடுதியில் கடைசியா கேட்டது ஏன்னா நம்ம கேட்டதுக்கு உதவி பண்ணுவீங்க ஞாபகம் இருக்கா உங்களுக்கு முக்கியம் இல்ல உங்க ஸ்கூல் தமிழ்ல கம்ப்யூட்டர் பழகுவதற்கு அதுவரைக்கும் நான் கேட்டிருக்கேன் நிறைய சொல்லுன்னு நினைக்கிறேன் சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை நான் மலேசியாவில் இருந்து குரு பழனி
Vera level bro. Kadhaya neenga sonna vidham dhan chillness a kuduthuchu. Sema bro. Innum neraya novels a edhir paakuren ungakita.
ரொம்ப பயங்கரமா இருந்தது கதை கூட அத்தனை பயம் அல்ல காணொளியில் உங்கள் கதாபாத்திரபகளுக்கு ஏற்ற குரல் தொணி 👌❤️💯
கதை சொன்ன விதம் எல்லாமே 🔥
இரவு ஒரு மணிக்கு இந்த கதையை கேட்டேன், முப்பது ஆண்டுகளுக்குமுன் வாசித்தபோது இருந்த த்ரில் அப்படியே மாரமல் ஒரு திரைப்படம் பார்த்த உணர்வை ஏற்படுத்தியது, வாசிப்பும் பின்னணி ஒலி அமைப்பு அருமை. வாழ்த்துக்கள்.
ராஜேஷ் குமார் ராணியுல் எலுதியகதை
முதல் கதையில் இருந்து நிரையகதை படித்து உல்லேண் ஒன்றும் பயம் இல்லை
உங்கல் வாசிப்பு அரும்மை
தரமான ஒலிக்கலவை., அருமையான குரல் பதிவு ❤. நிஜமாவே ஒரு திகில் படத்தை பார்த்த அனுபவத்தை கொடுத்து விட்டீர்கள் 👌
அருமையான கதை விளக்கம்🎉🎉🎉 சிறப்பான இசை பதிவு... ❤❤❤
Thank you so much ☺️
தீபன் அண்ணா கதை அருமையாக இருந்தது உங்கள் குரலில் ஒவ்வொரு அத்தியாயமும் நான் இரவில் கேட்க கேட்க பயமாகவும் திகில் இருந்தது இதே போல் இன்னும் நிறைய நாவல்களை பதிவிடுங்கள் . 🎉🎉
தீபன் கதை கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது
கண்டிப்பாக இரவில் கேட்க பயமாக இருக்கும்
உங்களோட குரல் வளம் அருமையாக உள்ளது
நாவல் மிக விருவிருப்பாக இருந்தது ❤அருமை 👌👌
அருமையான பதிவு அண்ணா இன்னும் பல கதைகள் கேட்க ஆர்வமாக இருக்கிறேன்
சூப்பர். 'உலராத ரத்தம்' நாவலையும் கொண்டு வாங்களேன்.
தீபன் தம்பி
உங்கள் குரல் சூப்பரா இருக்கு
கதை அருமை அதை வாசிக்கும் பொழுது சூப்பரோ சூப்பர்
வாழ்த்துக்கள் தம்பி 👌👌
நாவல் சூப்பர் நல்ல விறு விறுப்பா இருந்தது அடுத்த நாவலுக்கு வெய்ட் டிங் தீபன் குரல் எப்போதும் சூப்பர் தான் தேங்க்ஸ் பா 🎉🎉
சூப்பர் செம்மையா இருந்தது. உங்கள் குரலும் சூப்பர்.. நைட் டைம் கேட்டா கொஞ்சம் பயமாதான் இருக்கும்.
மிகவும் சூப்பராக இருந்தது அண்ணா🙏🙏🙏
கதை இவ்வளவு அருமையகைருக்கும் என்று எனக்கு இதுவரை தெரியவில்லை. உங்களது ஒரு ஒரு கதை ஆடியோவும் அருமை.
மனமார்ந்த வாழ்த்துகள். மேலும் புது கதை இந்த குறளில் மற்றும் இந்த ஆடியோ தொழில்நுட்பத்தில் கேட்க காத்துஇருக்கிறேன்.
நீங்க கதை சொல்ல....சொல்ல...கண்கள் முன்பு கற்பனையில் காட்சி உருவானது ❤❤
அருமையான நாவல் அற்புதமான குரல் இரவில் படித்தால் மிக நன்றாக இருக்கும்
தீபன் சகோ கண்டிப்பாக நேரத்தில் நீங்கள் வழங்கிய க்ரைம் நாவலை இரவு நேரத்தில் கேட்கும் போது மிகவும் பயமாகத்தான் இருந்தது.. ஒன்றரை மணிநேரத்தில் ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பாக இருந்தது தீபன் சகோ .
அத்தியாயம் ஆரம்பத்திலும், முடிவிலும் வரும் த்ரில்ங்கான இசை மிகவும் பயமாக.. மிகவும் நன்றி சகோ..
மிக்க நன்றி சகோ...
Story super ah iruku. The way of narrating story is very excellent. 🎉
I usually change the channel of audiobooks with their monotonous reading and story selection....but neenga arumaiya panringa....I was instantly hooked by your reading and sound effects...keep up the amazing work....innum consistent ah potinga na 1 million subscribers vandhurum ungalukku...
Thank u so much 👍
@@DeepTalksTamilAudiobooksam from Malaysia and been listening to all your audios since i first got glued to your Velpari series. Must thank you for your all your effort. Your voice and narration is God's gift bro. May you be blessed always. Love you and your work.
Unmayave intha story ah padikkuratha vida unga voice layum background music layum kekka very interesting bro all the best 🎉🎉🎉
Story romba super.idhupol niraya kadhaigalai padhivu seyyungal.your voice is also super.
இந்த கதையை நான் இரவில் தான் கேட்டேன் கேட்டு முடிக்கும்போது மணி 12
உங்கள் குரல் அருமை கதை மிக மிக அருமை வாழ்த்துக்கள் இது போன்ற கதைகள் மேலும் மேலும் கேட்க ஆவலாக இருக்கிறோம் ❤
கதை அருமை..... இரவில் கேட்க பயமாக இருந்தது...
கண்களை மூடி கேட்க திகிலாக இருந்தது.
உங்கள் குரலும் மிக கனகச்சிதமாக 👌👍👏 பாராட்டுக்கள்.
இது போன்ற திகிலாக கதைகளை தெரிவு செய்யுங்கள்.
ஒவ்வொரு வரிய கேட்கும் போதும் ரொம்ப திகிலா இருந்தது நான் உங்க பெரிய ரசிகை அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉
Nan keta kathailaye intha kathai nala irunchu thank you mr. Deepan
Avaroda novels ❤ nenga romba nalla soldreenga...congratulations 😊
கதை சொல்லும் விதம் அற்புதம், உங்கள் குரலில் இருந்து மேலும் குற்றக் கதைகளைக் கேட்க காத்திருக்கிறேன்.
மிகவும் அருமையாக இருந்தது தொடர்ந்து பதிviடுங்கள்
அவரோட பல கிரைம் கதை புத்தகத்தை சிறு வயதில் இருந்தே நான் படித்து மகிழ்த ரசியை பயம் என்பதே கிடையாது பா நன்றி 👌👍🙏
சூப்பர் உங்கள் குரலில் அருமையாக இருந்தது.பேய் கதையை பதிவு செய்வதாக அறிவித்ததும் பயந்து போன நான் அடுத்த பாகத்தில் கதை முடிந்து இருக்கலாம் என்று நினைக்கிறேன் அவ்வளவு அருமையாக இருந்தது எனது எட்டு வயது மகன் இந்த கதையின் இசையைக் கேட்டு சற்று பயந்து விட்டான்.சூப்பர் வாழ்த்துக்கள் 👏👏👏😊
🙏🏼🙏🏼🙏🏼
Very professional story telling. Good quality video and audio. All good. 👏👍 ஒரு சின்னக் குறை. வரிக்கு வரி "இவ்வாறு சொல்லி விட்டு... இவ்வாறு நினைத்து...." என்று படிப்பதுதான் கொஞ்சம் இடிக்கிறது. 😀
Nenga epadi bro ipadi real feel kudukura pola semaiya solringa super bro 👌
Intha story ketkum pothu enaku paramagnetic irunthathu
Unga voice supera irunthathu❤
Rk. சாரின் இந்த கதையை உங்கள் குரலில் கேட்டவுடன் ஒரு த்ரில்லர் படம் பார்த்த உணர்வு தோன்றுகிறது.அருமை அருமை👌❤️
Audio quality top notch 👏👏💥 This story is so different from his usual writing ❤️🔥
Arumaiyana Kadhai and ungal Vaasippu migavum Arumai dear Brother ❤️💐👌
Recently I started listening to your stories for the great writer R K THANK YOU GI
திகில் திரில்லிங்க் பேய் மற்றும் கிரைம் கதை ராஜேஷ்குமார் அவர்கள் எழுதிய அட்வான்ஸ் அஞ்சலி பேய் மற்றும் கிரைம் நாவல் கதை சூப்பர் வீடியோ தீபன் அண்ணா😮😮😮😊😊😊ஆனா இந்த கதை ரொம்ப பயமாதான் இருந்துச்சு அண்ணா பேய் ஆவி அந்த ஓநாய் ஊளை விடும் Sound கருவிளங்காடுக்குள் இருக்கும் குரங்கு துறை பங்களா வீடு கொலைகள் இது எல்லாமே ரொம்ப பயமா இருந்துச்சு தீபன் அண்ணா😊😊😊
மிக்க நன்றி சகோ ❤️
அண்ணா இந்த புத்தகத்தை வாங்கி படித்திருந்தால் கூட இவ்வளவு திரு இல் இருந்திருக்குமா என்று தெரியவில்லை உங்கள் குரலில் கேட்கும் பொழுது மிகவும் அருமையாக உள்ளது இதை இரவிலும் கேட்கலாம் இந்த கதை சூப்பராக உள்ளது இது போன்று கதைகள்கேட்க ஆசையாக உள்ளது உங்களது முயற்சி மென்மேலும் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்
தீபன் அண்ணா வணக்கம்.
நான் உங்களுடைய அனைத்து நாவல்களையும் படித்துவிட்டேன் மிகவும் அருமையாக இருக்கிறது.
இதே போல் ராஜேஷ்குமார் அவர்களின் நள்ளிரவு செய்தி வாசிப்பது துர்கா, மற்றும் உலராத ரத்தம். இந்த இரண்டு நாவலை கண்டிப்பாக பதிவிடவும் என்று கேட்டுக்கொள்கிறேன்
உலராதரத்தம் சூப்பர் படிக்க வும்
அருமை அருமை 👏👏
Kathai sema super bro and kathaila vara inspector voice mirchi FM la vara Sherlock homes voice mathiri iruku
மிக சிறப்பு🎉🎉🎉🎉🎉
Very interesting ❤❤....உங்க குரலுக்கு 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻... உங்களுடைய பின்னணி இசைக்கும்😍😍😍...ஆமா சுவர் கோழி னா என்ன?... இரண்டு இடத்தில் சொன்னீங்க அர்த்தம் தெரியல... அந்த பங்களாவ பத்தி இஞ்ச் இஞ்ச்சா சொன்னது சூப்பரு🎉...பயப்படல ஆனா அடுத்து என்ன என்ற ஆர்வம் தான் அதிகமாக இருந்தது.... பாவம் நான்சி யா விட்ருக்கலாம் சந்தௌஷமே இல்லாத வாழ்க்கை வாழ்ந்துச்சு...கேஸ முடிச்ச கையோடு தலைவர் சோடிய புடிச்சுட்டாரு😅... அவருக்கு அட்வான்ஸ் (😅😅😅 89 ல பொன்ன பார்த்தவருக்கு இப்ப அட்வான்ஸ் வாழ்த்துக்கள் போடுறது 😂😂😂 அநியாயம் தான்... இருந்தாலும் சொல்லிப்போம்😜)....
அருமையான வாசிப்பு அற்புதமான குரல்வளம் திரில்லர் மூவி பார்த்த திருப்தி வாழ்த்துக்கள்
Story ah vida unga reading romba dhigilaga iruku👍👍
அருமையான பதிவு தீபன் வாழ்த்துகள்
Yes.. you are welcome in our zone actually I follow you brow, 🎉 made it with your voice amazing, keep going. Thanks 👍
நாவல் சூப்பர்
தங்களது குரல் அதை விட சூப்பர் 👏👏👏👏👏👍
நன்றி திரு ராஜேஷ்குமார் அவர்களுக்கு
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
மிக்க நன்றி சகோ ❤️
Well done deepan superb your voice amazing thanks for upload this novel 🎉🎉🎉🎉
Bro semma bro...... Kada padikiradha vida neenga solli kekaradhu semma spr bro .......... Continueah pottukittanirunfa bro
உங்கள் வாசிப்பு கதை நன்றாக உள்ளது
👋👌👌👌 கதைரொம்ப நல்லா இருந்தது இரவில் தனியாக கேட்க முடியாது
Thank you so much ☺️
Wonderful narration. I really loved the way of your expressions and sound quality. Shows your teamwork. Please keep uploading more horror too. These stories helps travels and those who didn't have enough time to read🎉
அருமை வாழ்த்துக்கள்
Super sir, great backround music, you are great sir all the best 👋👋👋
Wow!!! Music!!! Your modulations!!! Excellent!!!
வாரம் இருமுறை வெளியிட வேண்டுகிறேன் அண்ணா🙏🙏🙏
Audio effects, Awesome Deepan 👍Got goosebumps even on the day light!
Hai Deepan bro unga voice la story super ah irundhadhu. R K Sir நாவல்கள் எப்போதும் பிரமிக்க வைக்கும். அதே போல இந்த கதையை கேட்கும்போது முதுகுல ஐஸ் கட்டி வச்சது போல ச்சிலீர்னு இருந்தது. என்னோட 13 ஏஜ்ல இருந்து 34 வருஷமா அவரோட ஸ்டோரீஸ் படிச்சுட்டும் கேட்டுட்டும் இருக்கேன். ஆனா இந்த கதையை மிஸ் பண்ணிருக்கேன். இப்போ உங்களால இதை கேட்க முடிஞ்சுது. ரொம்பவும் நன்றி. தொடர்ந்து மற்ற திரில்லர் நாவல்ஸ் அப்லோடு பண்ணுங்க.😊
கதை ஒரு மணி நேரமாக இருந்தால் வசதியாக இருக்கும்
Narration is very good bro and really hats off for the efforts you're taking to make it sound as if we are watching a thriller movie. Really superb bro..
அண்ணா வார்த்தைகளே வருதில்லை அவ்ளோ அருமையான கதை.
Super bro vazthukal
அண்ணா உங்கள் குரலும் மற்றும் கதையும் அருமை வாழ்த்துக்கள்
நிஜந்தன் குரல் மிகவும் அருமை .
நிஜமாக ஒரு திகில் படம் பார்த்த அனுபவம் . ❤
அடுத்து அடுத்து ராஜேஷ்குமார் ஆடியோ நாவல் பதிவிடவும்❤
Super relaxing voice... Nd nite la konjam kastam than kaekurathu
Very thrilled and great presentation with background music