யா என்ற ஓரெழுத்துச் சொல்லுக்கு தெற்கு என்றப் பொருள் வந்த விதத்தை ஆய்வு செய்கிறது இந்த விழியம். இதன் வழியாக ஏறாளமான தொடர்புடைய செய்திகளும், அலசப்படுகிறது.
ஞான பாண்டியன் ஐயா அவர்களுக்கு எனது அன்பான வணக்கங்கள், வீரமான ஒரு ஆண்மகன் என்றால் அது நீங்கள் தான், வீரமான தமிழர் களையும் உருவாக்கி விட்டிர்கள்உங்கள் நல்ல மனதிற்கு நமது கடவுளர் துணை இருப்பார்கள்...💖💖💖💖💖💖👍👍👍
@@raniselva6548 : அந்த உறுதி தான், இத்தனை செய்திகள் வெளிவரக் காரணமாக இருந்தது. எனவே, அந்த சிந்தனை எனக்குத் தேவைப்பட்டது. (சுற்றியுள்ளவர்கள் அச்சமூட்டிக் கொண்டிருந்த போது)
@@TCP_Pandian ஐயா மிகுந்த கவலையுட்றேன் இப்படி ஒரு வார்த்தை உங்களிடம் இருந்து வந்ததற்கு. நாங்கள் கூட்டு பிராத்தனை செய்யும் போதும் உங்கள் நலணும் உங்கள் பாதுகாப்புக்கும் மற்றும் உங்கள் குடுப்பாதர்களுக்கும் சேர்ந்து வேண்டிக்கொள்கிறோம். உங்களின் அந்த வார்த்தை எங்களுக்கு பேர் அதிர்ச்சியாக இருக்கிறது. ஐயா நீங்கதான் எங்களுக்கு ஊக்கமும் தைரியமும் கொடுக்க வேண்டும். ஐயா ஒரு நபரிடம் இருந்து வளர்த்து இப்போது ஆலமரம் போல் வளர்ந்து இருக்கிறது இந்த தமிழ் சிந்தனையாளர் பேரவை. பெரும்பாலான தமிழ் இளைஞர்கள் வில்லிப்புணர்வு பெற்று இருக்கிறார்கள் இன்னும் அதிகமான இளைஞர்கள் விழிப்பு அடைவர்கள். அவர்கள் பார்வையில் நமது பழகினம் தெரியக்கூடாது ஐயா. ஐயா இது எங்களின் தால்மையான வேண்டுகோள். உங்களை திருத்தக்கூடிய தகுதி எங்களுக்கு இல்லை ஐயா.தவறாக சொல்லி இருந்தால் என்னை மன்னிக்கவும். நீங்களே சிந்தித்து பாருங்கள் ஐயா, நன்றி.
🙏🏻 ஐயா, வாழ்க தமிழ், வளர்க ஐந்தாம் தமிழர் சங்கம், வளர்ந்து வாழட்டும் உங்களின் தமிழ் தொண்டு 🙏🏻, மிகவும் நுணுக்கமான ஆராய்ச்சி உங்களின் அறிவை கண்டு ஒவ்வொரு முறையும் வியக்கிறேன் உங்களின் ஆசீர்வாதம் என் மீதும் பட வேண்டும் 🙏🏻
அருமை ஐயா ஒவ்வொரு விழியுத்திலும் அந்நியனின் சூழ்ச்சிகளை கட்டுடைத்து உண்மையை உலகுக்கு அறிய வைக்கும் ஒப்பற்ற தாங்களின் தொண்டு சிறக்கட்டும். நன்றி! தாங்கள் எல்லா வளங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன், வாழ்க வளமுடன்.
தாங்கள் நீடூடி வாழ்ந்து தமிழ் ஆய்வு செய்ய அணைத்து முன்னோர்களை வேண்டுகிறேன். இப் பணி தொடர அறிவாய்ந்த சீடர்களை உருவாக்கி விடுமாறு அடியேன் விண்ணப்பிக்கிறேன்....
@@TCP_Pandian என்னை நன்றாய் இறைவன் படைத்தனன் தன்னை நன்றாய் தமிழ்செய்யுமே _ என்று திருமூலர் சொன்னது போல_ ஐயா பாண்டியன் ஐயாவுக்கு இந்த வரிகள் மிக பொருத்தம். உங்களை படைத்தமைக்கு காரனமே! தமிழை மீட்டெடுக்கவே. நமது முன்னோற்களின் தூதுவராக பாண்டியன் ஐயா இருக்ககூடுமோ?என்று நான் என்னுகிறேன் ஐயா நீங்கள் வாழ்க பல்லாண்டு.. தமிழுக்கு தொண்டாற்றிட உங்கள் பங்கு நிச்சையம் தேவை. வணக்கம்🙏
@@omanmasirah6079 ஆம். அளம் என்றால் கடலும் மலையும் சேர்ந்த இடம் அல்லது கடலுக்கும் மலைக்கும் இடைப்பட்ட நிலத்தையும் குறிக்கலாம். எ+கா வேங்கை + அளம் வேங்காளம் வங்காளம் என மருவியது. முத்து+ அளம் முத்தளம் புத்தளம் என மருவியது. அதேபோல் தான் மலை+ அளம் மலையாளம் ஆகியது.
இவற்றை எல்லாம் அறிந்தும் கையறு நிலையில் உள்ளொம். பெரும்பானோர் தாம் உண்டு தன்பாடு என்று உள்ளனர். சிலர் இதுதான் விதி என்றும், சிலர் நடப்பதெல்லாம் அவன் செயல் என்றும் உள்ளொம்.
ஐயா, இலக்கணத்தில் பொதுவாக 'ய' கர வரிசை மொழிக்கு முதல் வருவதில்லை என்று கூறுவர். அதிலே யவனர், யௌவனம், யாசகம் போன்றவை விதிவிலக்கு. (அதை வடமொழி என்போரும் உண்டு) ஆனால் இப்போது 'யா' எனும் ஒரு மொழிச்சொல், உங்கள் ஆய்வின் மூலம் தமிழ் இலக்கணத்துக்கே புது வழி காட்டுகிறது. வியப்பு ஐயா. 🙏🙏🙏🙏
யாழ்ப்பாணத்தில் எங்கள் தாத்தா வீட்டில் ஏதனம் என்று தான் பாத்திரங்களை குறிப்பிடுவர் அதே போல் பேணி என்று அதாவுது மூக்கு பேணி தேநீர் அருந்தும் பாத்திரதை குறிப்பிடுவது வழமை ஐயா மிகவும் அருமையாக கட்டுடைத்து அவர்களின் மூக்குடைத்து வாய் அடைத்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள் மேலும் திருக்குறள் பற்றி அதன் காலம் மிகவும் பழமையானது மகாபாரத்துக்கு முந்தி இருக்குகலாமா ஐயா?
ஆம் ஐயா இது ஏதேன் தோட்டம் (Eden Garden )ஆகிய குமரி கண்டத்தை தான் குறிக்கிறது இதை சான்றுடன் காட்டு உடைத்து உள்ளேன் ஐயா எமது சன்னலில் விழியங்களை பாருங்கள். நன்றி
ஒவ்வொரு மாநிலத்திலும் முழு தன்னாட்சி வேண்டும், மத்தியில் கூட்டாட்சி வேண்டும், அதற்காக இந்திய அரசமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும். தன்னாட்சி தமிழ்நாடு வேண்டும். கரிகால மேதகு பிரபாகரன் கொள்கைகள் வாழ்க. The whole in every state have autonomy to federal among the Constitution of India We need to change the Law. We want an autonomous Tamil Nadu. Charikala Majesty Prabhakaran Long live the principles.
யா என்ற எழுத்திற்கு மரம் என்ற பொருளும் உண்டு. தட்சிணாமூர்த்தி வடவிருட்சத்தின் கீழ் அமர்ந்தாராம். வடவிருட்சம் என்பது ஆலமரம். ஆ மருவி யா ஆகியிருக்க முடியாதா? ஆளி என்ற சொல் யாளி என்றும் ஆனை யானை என்றும் மாறியிருக்கலாம். ஆள் என்பதற்கு ஆள்பவன் என்ற பொருள் உண்டு. ஆள் என்பது சிவனைக் குறித்திருக்கலாம். பைபிளில் யாவே மோசேக்கு மரத்திலேயே முதலில் காட்சி கொடுத்தார். அவதார் படத்திலும் ஒரு பெருவிருட்சம் காட்டப்பட்டது. அது ஆலமரம் போன்ற விருட்சம் தான்.
கும்பகர்ணன் மேகநாதன்எனும் இந்திரசித்து குண்டலினி சக்த்திபெற்று பல அற்புதங்கள் செய்தவர்கள்இருக்கும் போது இராவனீஸ்வரன் எனும் பெரும் பாட்டன் தோற்றிருக்க வாய்ப்பே இல்லை என்பது தெலிவாகிவிட்டது
@@shanmugapriya671பாண்டிய மன்னர்கள் சந்திர வம்சத்தினர் தமிழ் சாதிகள் அனைவரும் இந்த சந்திர வம்சத்தினர் ஆகையால் இந்த சந்திரனையே ராவணனாக சித்தரித்துள்ளார்கள் பஞ்சாங்கத்தில் சந்திரன் அம்சம் பற்றி நிறைய விஷயங்கள் படியுங்கள் உண்மை புரியும் ஜல்லிக்கட்டில் இருந்து தமிழரின் வாழ்க்கை முறை இந்த சந்திரனோடு நிறைய விஷயங்கள் ஒத்துப் போகும் ரா என்றால் இரவு வாணன் என்றால் ஆகாய வெளியில் இருப்பவன் ராவணன்
அடுத்தது என்ன சொல்லப்போகிறிர் என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டு உள்ளேன் அய்யா தமிழ் இனத்தின் பண்பாட்டை விரைவில் மிட்கவெண்டும் அய்யா மறைக்க பட்ட வரலாறு மீண்டும் புத்துயிர் பெறவேண்டும் உங்கள் மூலமாக 🙏🏻🙏🏻🙏🏻
Surly this presentation should be converted into an international movie and released within 2 years (before next election) in India and all over the world! The best presentation from your chanel so far.It is like a synopsis of your other presentations.
தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் இருந்து எப்பொழுது ஓலை சுவடிகள் வெளியே வரும் இன்னும் எத்தனை காப்பியங்கள் மருத்துவ சுவடிகள் நமது மூதாதையர்களின் தமிழ் குறிப்புகள் அவர்கள் வாழ்ந்த வளமான வாழ்வு அறிவியல் நுணுக்கமான நூல்கள் எல்லாம் எப்பொழுது வெளிவரும் ஐயா
Those literature were said to be converted into digital files in Poes garden under the eyes of past c.m.Jaya and her accomplice sasikala. Hollywood actor Arnald Schwarzenegger (a German) came to see Jaya before her case judgment. Funny coincidence!
தோண்ட தோண்ட கிடைக்கும் புதையல் நம் தமிழும் தமிழர் நாடும். இக்காலத்தில் மீண்டும் ஒரு தமிழர் கடவுள் வர உள்ளார், வருவார், வந்து அனைத்து சதிகளையும் சூழ்ச்சிகளையும் அழித்து மீண்டும் நற்றமிழர் ஆட்சி நடக்கும்.✅
இனிய பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா. நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், பாதுகாப்புடனும், விரைவில் எமது பிரார்ததனைகள் யாவும் வெற்றியடைந்து சிறப்புடனும் செழிப்புடனும் எம் இனம் தலைநிமிரந்து எம்மண்ணில் தன்மானத்துடன் வாழ இறைவன் துணை புரிந்து கொண்டிருக்கின்றார்🙏🏾 தமிழ் சித்தவைத்தியர் ஒருவரின் தொலைபேசி இலக்கம் தந்து உதவ முடியுமா உறவுகளே?
ஐயா அடித்து தூழ்த்துளாக ஆக்கிக்கொண்டு இருக்கிறீர்கள். "யா" என்கிற சொல்மூலத்தையும் கட்டுடைத்து, குட திசை மற்றும் குண திசையும் கட்டுடைத்தது மட்டும் இன்றி அதன் சரியான திசையும் கண்டுபுடிப்பது என்பது வைக்கோல் புதரில் எவ்வாறு ஒரு குண்டுசியை தேடுவது கடினமானதோ அதைவிட கடினமானது ஐயா. இவ்வாறான சிரமமான கண்டுபிடிப்புகள் உண்மைகளை உங்களாள்தான் வெளிக்கொணர முடியும். தமிழ் இனத்தின் எழுச்சிக்காக அயராது உழைக்கும் உங்களுக்கு,எனது சிரம் தாழ்ந்த வணக்கம். தமிழ் இனமே உங்களுக்கு கடமைபட்டு இருக்கிறது. மேலும் யாழியை பாற்க்கும்போது டிராகன் போன்றே தோட்டரம் தெரிகிறது. இந்த கடல்வால் உயிர்ரினதைத்தான் சீனர்கள் எடுத்து கொண்டு டிராகன் என்று முருகனை நினைத்து கொண்டு வழிபாடுகிறார்களோ. மனதில் தோன்றியது சரியா தவற என்று தெரியவில்லை. மிக்க நன்றி ஐயா இந்த அருமையான காணொளியை படைத்ததற்கு.
ட்ராகன் என்பது தரைக்கோன் என்ற முருகன் தான். நீங்கள் நினைப்பதிலும் பொருளிருக்கலாம். ட்ராகன் என்பது ஆடு, பாம்பு, மயில், சேவல் பாகங்களைக் கொண்டு, தொகை வடிவம்.
ஐயா தங்கள் கூறுவது முற்றிலும் உண்மை உலகத்தின் முதல் ஆயர் ஆன சிவன் குறித்த சொல் தான் ஆய இந்த ஆதி ஆயன் வாழ்த்த திசை ஆகிய தெற்க்கு திசையை யா என்று குறித்து இருக்கிறார்கள். Jehova என்பது latinisation செய்ய பட்ட சொல் . இதன் உண்மையான ஒலிப்பு yodh-he-waw-he < இது ஆயதீவை என்று ஒலிக்கிறது ஆம் ஆதி ஆயன் சிவன் வாழ்த்த தீவு. ஆங்கிலயர்கள் உலகம் முழுவதும் latinisation என்ற பெயரில் ஆதி மொழிகள் அனைத்தையும் கெடுத்து வைத்து உள்ளார்கள் . ஆதி மொழிகள் அதாவது 4000 வருடத்திற்கு முந்தய மொழிகள் அனைத்தும் உயிர் ஒலி இல்லாமல் தான் எழுத பட்டு உள்ளன உயிர் ஒலி இல்லாத எழுத்தை இவர்களாக ஒரு உயிர் ஒலி சேர்த்து ஒளிப்பை மாற்றி விடுகின்றனர். இதை நாம் தமிழ் வைத்து மட்டும் தான் கட்டு உடைக்க முடியும் ஐயா . Pharaoh என்கிற சொல்லும் paɾuwˈʕaʀ (பருவ ஆயர் )என்று தான் wikipedia வில் மூல மொழி ஒளிப்பாக கொடுத்து உள்ளது அதை இவர்கள் latinisation என்கிற பெயரில் pharaoh ஆக்கி விட்டார்கள் இதை எனது முதல் விழியத்தில் கட்டு உடைத்து உள்ளேன். உலகத்தில் உள்ள அனைத்து மொழியும் தமிழில் இருந்து வந்தது தான் இதை உருவாக்கியவர்களும் தமிழ் சித்தர்கள் தான் அதனால் தான் அனைத்து மொழிகளிலும் மறை பொருள் வைத்து உள்ளனர் அதை கட்டு உடைத்தல் உலகத்தின் உண்மை வரலாற்றை ஒரு சிறு குறிப்பு கூட விடு படாமல் கட்டு உடைக்கலாம். நன்றி ஐயா
மலை மக்கள் ஆயர்கள் இல்லை! மாட்டை அடித்துச் சாப்பிட்டவர்கள் தான் மலை மக்கள். ஆனால், மாட்டை வளர்த்து, அதன் பாலையும், ஆட்டுக்கரியையும் உண்டு வாழ்ந்தவர்கள் ஆயர்கள். ஆயர்கள் மாட்டுக்கரி உண்டிருந்தாலும், அது காளையின் கரியாகத்தான் இருக்கும். பசுவின் கரியாக இருந்திருக்காது. சிவன் ஒரு ஆயர் என்பது பிழை!
@@TCP_Pandian ஐயா ஆயர் என்பது ஆய்வு செய்பவர் என்கிற பொருளில் குறிப்பிட படுகிறது ஐயா . மாணிக்கவாசகர் திருவாசகத்தில் பார் உரு ஆய பிறப்பு அற வேண்டும் என்று சிவனை பாடுகிறார் ஐயா . இது பார் உருவை ஆய்வு செய்தவர் என்கிற பொருளில் வருகிறது.தங்கள் ஆய்வுக்காக ஐயா.
ஐயா உங்கள் ஒவ்வொரு விழியம் பார்த்த உடன் வரும் எண்ணம்....."எல்லா கோட்டையும் அழிச்சிட்டு மொதலில் இருந்து எண்ணுங்க" என்பது தான் (நீங்கள் இந்த வசனத்தை கேள்விபட்டு இருக்ககூடும்)
ஆமாம்! நமக்கு சொல்லப் பட்டது எல்லாமே பொய்! நாம் நம்மை இன்னும் அறியவில்லை! கலவரப் படையெடுப்புக்கு முன்பு நாம் எப்படி இருந்தோம் என்பதை, எவரும் அறியவில்லை! நாம் அறிந்ததெல்லாம் " எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்" என்ற நகைச்சுவை! நாம் எப்படி இருந்தோம் என்பதை பிராமணன் நன்கறிவான். ஆனால், நாமறியோம்!
ஐயா, காத்தவராயன் என்ற நாட்டார்தெய்வம் மகிசாசூரன் என்பது என் கருத்து. ஒரு பிராமணத்தியை காதலித்ததால் கழுவேற்றப்பட்டான் என்பது அவனது கதையின் கூறுகளில் ஒன்று. காத்தவராயன் கோவில்களில் ஆரியமாலா சிலைக்கு பதிலாக சில இடங்களில் காமாட்சி சிலையும் பதிப்பதுண்டு. அதே சமயம், காத்தவராயன் முருகனோடும் பலமுறை தொடர்புபடுகிறார். ஏழுகன்னியரை காதலித்தல், பூந்தோட்டத்தை காத்தல், மந்திரதந்திரங்களை கற்றாய்ந்தல், இசை மீது பற்றுதல், போரில் சிறந்திருத்தல், என்ற பல குணங்கள் முருகனோடு ஒத்துப்போகிறது. பல கோயில்களில் ஒன்றாயி ஆரியமாலா என்று இரண்டு பெண்கள், வள்ளி தெய்வானை போல காட்சிதருகின்றன. திருச்சியில் துவங்கும் காத்தவராயனின் கதை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையிலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பச்சைமலை பகுதிகளும் காத்தவராயன் பற்றிய சம்பவங்கள் நடந்ததாக கூறப்படுகிறது. திருச்சியில் உள்ள நொச்சியம் எனும் ஊருக்கு அருகேயுள்ள புத்தூர், ஆரிய மாலை பிறந்த இடமாகும். பாச்சூர், காத்தவராயன் கழுமரம் ஏறிய இடமாகும். கழுமரம் வளர்ந்தது கொல்லிமலை. காளியிடம் வரம் பெற்றதும் கொல்லிமலை பகுதியாகும். ஒன்றாயி என்ற செட்டிப் பெண்ணைக் கடத்திய வைரி செட்டிப்பாளையம் எனும் ஊர் கொல்சி மலையின் கிழக்கு அடிவார பகுதியில் உள்ளது. திருச்சியின் வாத்தலை அருகே ஐயாறு காவிரியுடன் கலக்கும் பகுதியான கோமு தலைப் பார், ஆரிய மாலையை காத்தவராயன் கடத்திக் கொண்டு வந்த இடமாகும். இங்கு காத்தவராயனுக்கு தனியாக ஒரு கோவிலும், சின்னான், விநாயகர், காமாட்சி, பெரியண்ணசாமி, ஆரிய மாலை, காத்தவராயன், ஒன்றாயி மற்றும் மதுரை வீரனுடன் ஒரு கோயிலும் உள்ளது.
🙏சூழ்ச்சியால் வந்த பெருந்தொற்றிலிருந்து தமிழ் நாடும், உலகும் மீள தமிழ் மக்கள் நாம் இனிய காலை நேரத்திலும், மாலை பொழுதிலும் நம் கடவுளர்களிடம் மனமுருக வழிபாடு செய்வோம்!!🙏 🌸பேரா இயற்கையே போற்றி! 🌸பெரு வெளியே போற்றி! 🌸தீரா அருட்சுடரே போற்றி! 🌸ஓயாத் தோன்றலே போற்றி! 🌸அன்னையே தந்தையே போற்றி! 🌸தென்னாட்டிலே சங்கம் வைத்து வேதங்களருளிய ஆதி நாதனே! போற்றி! 🌸இனங்காத்து இரண்டாம் சங்கமும் கண்ட வேல்கொண்ட வேந்தனே! போற்றி! 🌸கலைகாத்த தமிழ்த் தலையோனே போற்றி! 🌸கூப்பிவணங்கென்ற சூத்திரமே போற்றி! 🌸மேலுலக ஐந்திறச் சித்தோனே போற்றி! 🌸கோகுலத்து அறிவாற்றல் வல்லானே போற்றி! 🌸மண்ணளந்த விண்ணளந்த வியாளனே போற்றி! 🌸கடவுளான சித்தர்களே வள்ளல் மலரடியே போற்றி! 🌸குலங்காத்த குடிகாத்த ஐயானாரே போற்றி 🌸படைகட்டி எல்லைக் காத்த கருப்பானாரே போற்றி! 🌸தலைமுறைக்கு அருளும் குலதெய்வங்களே போற்றி! 🌸ஊழொளியாய் விளங்கும் எம் முன்னோரே போற்றி! 🌸ஆசீவகத்து ஏழன்னை தெய்வங்களே போற்றி! 🌸அறிவும் வளமும் பெருக வந்த உருவே! பிள்ளையாரே போற்றி! 🌸வளங்கொழித்து வாழவைக்கும் பச்சையமுதே! மீனாட்சியே! போற்றி! 🌸இனங்காத்தருளும் தாயே! தமிழன்னையே போற்றி! 🌸அன்பே அருளே ஆற்றலே பருவே உயிரே உயிரொளியே! போற்றி! போற்றி! 🌸போற்றி வணங்குகிறு ஓம்! 🌸போற்றி வணங்குகிறு ஓம்! 🌸போற்றி வணங்குகிறு ஓம்! பிரபஞ்ச கூட்டு வழிபாடு : 🌸இலுமினாட்டி தீய சக்திகளிடமிருந்து இந்த உலகம் விடுதலை பெற வேண்டும். 🌸உலகெங்கும் உண்மையான ஜனநாயகம் மலர வேண்டும். 🌸உலகெங்கும் உண்மையான நீதி பரிபாலனம் தொடங்க வேண்டும். 🌸ஊடகங்கள் உண்மை பேச வேண்டும். 🌸ராணுவமும், காவல்துறையும் மக்களுக்காக இயங்க வேண்டும். 🌸உலக மக்களுக்குள் ஒற்றுமை ஏற்படவேண்டும். 🌸உலகில் அமைதியும், வளமும் பெருக வேண்டும். 🌸உலக மக்கள் அனைவரும் தங்களின் வளங்களை பகிர்ந்து, எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும். 🌸உலகின் மூத்த இனமானத் தமிழினம் பாதுகாக்கப்பட வேண்டும். 🌸தமிழகத்தில் நல்ல தமிழராட்சி ஏற்பட வேண்டும். 🌸ஒவ்வொரு மாநிலத்திலும் முழு தன்னாட்சி வேண்டும் 🌸மத்தியில் கூட்டாட்சி வேண்டும். 🌸அதற்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும். 🌸மீனாட்சியே, தெய்வங்களே, சிவனே, முருகனே, இராவணனே, கும்பகர்ணனே, இந்திரனே, கிருஷ்ணனே, திருமாலே, கடவுட்சித்தர்களே உங்களின் பிள்ளைகளை காத்திடுங்கள்!!துணையிருங்கள்!! 🌸தீய சக்திகளை வீழ்த்தி, உலகம் விடுதலை பெற ஆசீர்வதியுங்கள்!!
Enthiran movie song irumbile oru idhayam lyrics" i can melt ur heart down may b if u got 1 been doing tht for ages since the time of SAGES" isoriya rai must be druga blood line from karnataka
இல்லை! யூப்ரடீஸ் நதியைக் கடந்து, இவர்கள் இஸ்ரேல் பகுதியில் குடியேறயவர்கள் என்றப் பொருளில், அக்கரைக்காரன் என்று தங்களையே அழைத்துக் கொண்டனர். அக்கரைக்காரர்கள் வசிக்கும் இடம் அக்ரஹாரம். Hebrew means "One from the other side of the River". That river is Euphrates! Hebrew = அக்கரைக்காரன்.
திரு மணி முத்து ஆறு தெற்கு நோக்கி பாயும் ஆறு. அதன் காவிரி சங்கமம் தான் பர மத்திய வேல் ஊர் / பழய கருர் / புகழுர். Tamili Brahmi Old scripts are still there. இந்த திருமணிமுத்தாறு தான் (one only south going river from North starting from Salem eastern ghats). Purposefully this river is now made as ditch and all its water sources are diverted to other rivers like from Pappireddipatti it is diverted to Thenpennai . Similar to this there another north to south going river from Kolli Malai it going from north to south and join in Gunaseelam with Kaveri. Just like How பழய கருஊர் / புகழ் ஊர் related to ( கருபொருள்), உறையுர் is the southern city below this junction and its related to (கருபொருள்) and another importance is the Vishnu Varatharaja Perumal should be in the Jeevasamathi here which is close to Sreerangam. Both old Karur/ Pughalur was under cheras so it has its importance due to north south river flowing and Woraiyur/uraiyur was under cholas and it has its importance due to north south ricer flowing just like Scorpion constellation joining the milkyway. For more info watch my video in my channel.
ஐயா.. அகத்தியரின் கமண்டலம் கொட்டிய நீர் கதையின் படி அது காவிரி அல்ல தாமிரபரணி தான் என்பதனை குறிக்க, கமண்டலம் செய்யப்பட்ட உலோகத்தை குறிக்கும் விதமாக தாமிரம் என்ற பெயரை கொண்டு தாமிரபரணி என்று பெயர் வந்திருக்குமா ஐயா ?
ஒரு பாகன் தெரிவித்தது எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது யானைகள் நீர் வாழ் உயிரனம் என்றும் ஒரே மூச்சி அடக்கி சுமார் 40கிலோ மீட்டர் தூரம் நீரில் நீந்தும் என்று சொன்னது ஐயா நன்றிகள் சங்ககால இலக்கியங்கள் படிக்க ஆர்வம் இருந்தது ஆனால் இப்போழுது தெரிகிறது நான் படிக்க தவறியது நன்மைக்கே என்று
Sir ellame correct ah solringa Iran, Azerbaijan pakathula irukura Caspian sea also salt water lake .idhuku pakathula ellame desert thaan sir. And cauvery oda oru kilai aaru name kudamuruti river. Inda kudamuruti river nala than Kumbakonam oda old name kudanthai solranga. Kumbakonam sarangapani temple kuda Perumal vera position la paduthu irukaru sir
இறை ஒன்று. அதை இருவரும் காணும் முறை வேறு. யாதும் ஊரே என்கிறான் தமிழன். நான் மட்டும் கடவுளின் மக்கள் மற்ற அனைவரும் ஆட்டு மந்தைகள் என்கிறான் யூதன். இறையை பொதுவில் எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி எனும் தமிழனை , இறையின் மக்கள் தாங்கள் மட்டும் என எண்ணும் சிறுமதி யூதன் அழிக்க எண்ணுகிறான். அவன் வேதங்கள் அவனை உயர்த்த அவனாலேயே எழுதப்பட்டவை. ஆனால் தமிழரது நீதி நூல்கள் எதார்த்தங்களை உள்வாங்கி இயற்றப்பெற்றவை. இவர்களுக்குள் நடக்கும் விளையாட்டை, மெய்யிறை தன் திட்டத்தை நிறைவேற்ற பயன்படுத்திக்கொள்கிறது.
23- புலிகேசி படத்தில் வரும் தாசர் போன்றோர் தான் யூதர் . மணோரம்மா போன்றோர் தான் தமிழர் என்ற அரவாடு . மனவாடும் அரவாடும் யூதனுக்கு பிறந்தவர்கள் என்று மறைமுகமாக சொல்வது தான் திராவிடர் நாம் என்ற கோட்பாடு . இரண்டாம் கோயில் இடிபட்டதும் யூத அகதிகள் , கூட்டம் கூட்டமாக உடுப்பி வந்து சேர்ந்தனர் . தங்களைத் தாங்களே த்ராவை நாங்கள் என்று கூறி வரி கட்டாமல் ஏய்த்துப் பிழைப்பு நடத்தி வாழ்ந்தனர் . நல்ல வசதி வாய்ப்புகள் வந்தும் கூட , தங்களை த்ராவை என்று ஐந்து பகுதி அரசர்களையும் ஏய்த்துப் பிழைப்பு நடத்தி வாழ்ந்தனர் . அந்த ஐந்து பகுதி தான் கர்னாடக பகுதி , மராத்தி பகுதி , குஜராத் பகுதி , தெலுங்கு பகுதி , தமிழர் பகுதிகளில் நல்ல ஏய்ச்சாங் கொட்டு கொட்டி ( அரசனை ஏமாற்றிய அன்று ஒரே கூத்தும் கும்மாளமும் ) வாழ்ந்து வந்தவர்கள் தான் பஞ்ச திராவிடர்கள் .
யூதர்களுக்குத் தெரியும் ஜெஹோவாவும், சிவனும் ஒன்று என்று! உருவமில்லாத அவர்ளது சிவனை உயர்ந்ததாகவும், உருவமுள்ள நமது சிவனைத் தாழ்ந்ததாகவும் கருதுகின்றனர். நமது முருகனை, அவர்கள் பாகுபலி என்று வணங்குகின்றனர். ஆனால், நமது முருகனை இழிவு படுத்துகின்றனர். நமது பச்சைக்கிளியை (பச்சையம்மாவை), அவர்கள் Phoenix என்று வணங்குகின்றனர். யூதர்கள் மடையர்கள்! அறிவற்றவர்கள்! மனநோய்க் கூட்டம்!
ஐயா.. 1. யாசகம் என்பதற்க்கு பிச்சை எடுத்தல் என்பதும் எதிரிகளின் சதியாக இருக்குமோ.. யா - தெற்கு சகம் - உலகம் தென் உலகு என்பதுதான் உண்மை பொருளா ? 2. யமுனை என்பதும் தென் முனை குறித்த நதியின் பெயரா ?
@@meenarajendran7915 யாகம் மற்றும் வேள்வி என்பது முருகனால் வந்த பெயர்.. அக்னி கடவுளான முருகனை கொண்டு வளர்க்கப்படுவது.. இது பற்றி ஐயா "அக்னி மூலை" என்ற விளியத்தில் தெளிவாக கூறியுள்ளார்..
யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. இந்த குறுந்தொகை பாடல் கூறும் செய்தி இது தானோ...
எங்கள் ஐயா வுக்கு வணக்கம். தமிழ்நாட்டில் நிறைய பகுதிகளில் "பாளையம்" என்ற பெயரில் இடங்கள் உள்ளது. இந்த நாயுடு, நாயக்கர்கள், "பாலைவனப்" பகுதியில் இருந்து வந்தவர்கள் என்று நான் நினைக்கிறேன், அதனால் "பாளையம்" என்ற பெயரில் இங்கே இடங்களின் பெயர்களை அழைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஐயா உங்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
@@shivanisubramaniam3603 ம் + ஆதவன் = மாதவன் . ஆதன் என்னும் ஆதிகால பெயரில் ஆத + வன் = ஆதவன் என்று சூரியனைக் குறித்து பெயர் வந்திருக்கலாம் . அய்யன் + ஆதன் = அய்யனாதன் . யா + ஆதன் = யாதன் . யாத + வன் = யாதவன் (சூரிய குலம்) யாதவர் என்போர் சூரிய குலம் என்று இப்படித்தான் வந்து இருக்கும் .
இல்லை! யாதவர்கள் செம்மறியாடு மேய்த்தவர்கள். கிருஷ்ணன் ஒரு இடையர் தான். அதில் ஆயர் அவர்! வடநாட்டில் அன்று ஆயர்கள் இல்லாததால், அங்கு அதிகம் யாதவர்களே இருந்ததால், வடநாட்டுக்கு கிருஷ்ணனை இடம் பெயர்ந்த பிரமணர்கள், அவரை அங்குள்ள வழக்கப்படி யாதவர் என்றனர்.
@@svbiolinxm5087 that lady was supposed to be in place of 'sowmya saminathan' but backed up at last moment from that position. May be because of that they might have kept her in check.Nowadays shw is compliant and lot of her images are on media.
பாண்டியன் ஐயா அரேபிய மொழியில் அல்லா என்றால் கடவுள் என்ற பதத்தில் பயன்படுத்த படுகிறது.... ஆனாலும் அரேபிய மக்களிடம் யா! அல்லா என்ற சொற்றொடர் பேச்சு வழக்கில் அதிகமாக உபயோகிக்க படுகிறது.... இந்த யா அல்லா என்பது ஒ கடவுளே என்ற பொருளில் பேசப்படுகிறது..... இதற்கு தென்னக கடவுளே... என்ற பொருள் இருக்க வாய்ப்பு உள்ளதா?
அந்த எழுத்துக்களை ஏன் நாம் பயன் படுத்த வேண்டும். பயன் படுத்த எந்த காரணமும் இல்லை. நீங்கள் மேற்குறிப்பிட்ட எழுத்துக்களை உச்சரிக்கும் போது மனிதனின் உயிரும், மெய்யும் சேராது. இதனால் தான் இந்த வார்த்தைகளை நம் சித்தர்கள் பயன் படுத்துவதில்லை. இவற்றில் எந்த பலனும் இல்லை. தமிழ் மொழியே ஒரு மந்திரம் தான். 247 எழுத்துக்கள் அனைத்தும் மந்திர எழுத்துகள் தான்.
@@raghur7365 வணக்கம் ரகு, மிக அருமையான பதிவு. மிக்க நன்றி. ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ போன்ற சமசுகிரத எழுத்துக்கள் எப்படி தமிழுடன் சேர்ந்தது, எப்படி அது பயன்பாட்டிற்கு வந்தது. பெரும்பான்மையான கோயில்களில் இன்று நாம் காண்பது ஸ்ரீ முனீஸ்வரன், ஸ்ரீ கற்பக வினாயகர், ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி, என இப்படித்தான் எழுதுகின்றனர். மேலும் தற்போது, ஸ்ரீ என்பது ஒர் கவர்ச்சி எழுத்தாக, சிறந்த சொல்லாக கருதி தங்கள் குழந்தைகளுக்கு ஸ்ரீ யை இனைத்து பெயரிடுவதை காணும் போது வருத்தமாக உள்ளது. சில தமிழ் சொற்களில் உள்ள சமசுகிரத எழுத்துக்கு மாற்று தமிழ் எழுத்தை கண்டுபிடிக்க மிகவும் கடினமான உள்ளது. எடுத்துகாட்டாக, கந்த சஷ்டி கவசம்.
@@Dhurai_Raasalingam திரு என்பதே ஸ்ரீ ஆனது . திருவள்ளிபுத்தூர் =ஸ்ரீவில்லிபுத்தூர். எழுத்துக்களுக்கு மாற்று தேடுவது சரியாகாது. அது சொல்லில் பிழையை கொடுக்கும். அதற்கு பதிலாக சம்ஸ்கிருத சொல்லில் உண்மையான தமிழ் மூலத்தை காணுதல் தான்.
@@raghur7365 திருவரங்கம் - ஸ்ரீரங்கம் கந்த சஷ்டி கவசம், தமிழ் கடவுள் முருகனுக்கு தமிழரால் இயற்றப்பட்ட பாடல். பாடல் தலைப்பில் (சஷ்டி), உள்ளது, மேலும் பாடல் வரிகளில் பல சமுசுகிரத எழுத்துகள் எப்படி நுழைந்தன.
ஞான பாண்டியன் ஐயா அவர்களுக்கு எனது அன்பான வணக்கங்கள், வீரமான ஒரு ஆண்மகன் என்றால் அது நீங்கள் தான், வீரமான தமிழர் களையும் உருவாக்கி விட்டிர்கள்உங்கள் நல்ல மனதிற்கு நமது கடவுளர் துணை இருப்பார்கள்...💖💖💖💖💖💖👍👍👍
அச்சம் துறந்தால், சுதந்திரம் கிட்டும்!
"சொந்த மண்ணில் அடிமையாய் வாழ்வதை விட, சாவதே மேல்" என்று உறுதி பூண்டுவிட்டேன்!
@@TCP_Pandian நீங்கள் சாதிக்க பிறந்தவர் சாவதற்கு அல்ல.
@@raniselva6548 : அந்த உறுதி தான், இத்தனை செய்திகள் வெளிவரக் காரணமாக இருந்தது.
எனவே, அந்த சிந்தனை எனக்குத் தேவைப்பட்டது. (சுற்றியுள்ளவர்கள் அச்சமூட்டிக் கொண்டிருந்த போது)
@@TCP_Pandian 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@@TCP_Pandian ஐயா மிகுந்த கவலையுட்றேன் இப்படி ஒரு வார்த்தை உங்களிடம் இருந்து வந்ததற்கு. நாங்கள் கூட்டு பிராத்தனை செய்யும் போதும் உங்கள் நலணும் உங்கள் பாதுகாப்புக்கும் மற்றும் உங்கள் குடுப்பாதர்களுக்கும் சேர்ந்து வேண்டிக்கொள்கிறோம். உங்களின் அந்த வார்த்தை எங்களுக்கு பேர் அதிர்ச்சியாக இருக்கிறது.
ஐயா நீங்கதான் எங்களுக்கு ஊக்கமும் தைரியமும் கொடுக்க வேண்டும். ஐயா ஒரு நபரிடம் இருந்து வளர்த்து இப்போது ஆலமரம் போல் வளர்ந்து இருக்கிறது இந்த தமிழ் சிந்தனையாளர் பேரவை. பெரும்பாலான தமிழ் இளைஞர்கள் வில்லிப்புணர்வு பெற்று இருக்கிறார்கள் இன்னும் அதிகமான இளைஞர்கள் விழிப்பு அடைவர்கள். அவர்கள் பார்வையில் நமது பழகினம் தெரியக்கூடாது ஐயா.
ஐயா இது எங்களின் தால்மையான வேண்டுகோள். உங்களை திருத்தக்கூடிய தகுதி எங்களுக்கு இல்லை ஐயா.தவறாக சொல்லி இருந்தால் என்னை மன்னிக்கவும்.
நீங்களே சிந்தித்து பாருங்கள் ஐயா, நன்றி.
'யா' விளக்கம் அற்புதம். நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம். நன்றி. வாழ்க வளமுடன்!
மிக்க நன்றி!
🙏🏻 ஐயா, வாழ்க தமிழ், வளர்க ஐந்தாம் தமிழர் சங்கம், வளர்ந்து வாழட்டும் உங்களின் தமிழ் தொண்டு 🙏🏻, மிகவும் நுணுக்கமான ஆராய்ச்சி உங்களின் அறிவை கண்டு ஒவ்வொரு முறையும் வியக்கிறேன் உங்களின் ஆசீர்வாதம் என் மீதும் பட வேண்டும் 🙏🏻
எல்லாப் புகழும் என்னை ஆட்கொண்ட இந்தப் பிரபஞ்சத்திற்கே!
@@TCP_Pandian தமிழனாகப் பிறந்ததும் தங்களை பின் தொடர்ந்து நடப்பதும் மூல பரம்பொருள்ளின் அருளே நன்றி ஐயா 🙏🏻
என்னை வழிநடத்தும் சித்தரே வணக்கம் ஐயா அருமையான கட்டுடைப்பு சத்திய யுகம் உண்மைகள் வெளிவரும் காலம்
ஆமாம்! சத்ய யுகத்தின் விளைவுதான் இவை!
@@TCP_Pandian நன்றி ஐயா
யா. . யா என்றுகூட படம் வந்துவந்துள்ள து
அருமை
ஐயா
ஒவ்வொரு விழியுத்திலும்
அந்நியனின் சூழ்ச்சிகளை கட்டுடைத்து
உண்மையை
உலகுக்கு அறிய வைக்கும்
ஒப்பற்ற
தாங்களின் தொண்டு சிறக்கட்டும்.
நன்றி!
தாங்கள் எல்லா
வளங்களும்
பெற்று
பெரு வாழ்வு வாழ
வாழ்த்துகிறேன்,
வாழ்க வளமுடன்.
உங்களின் வாழத்துக்கு மிக்க நன்றி!
Most dedicated.knowledge..soon to meet..
Excellent explanation please continue ur great work sir
எந்த விழியமாக இருந்தாலும் தங்கள் குரலில் கேட்பது மிக இனிமையாக உள்ளது ஐயா.
தாங்கள் நீடூடி வாழ்ந்து தமிழ் ஆய்வு செய்ய அணைத்து முன்னோர்களை வேண்டுகிறேன். இப் பணி தொடர அறிவாய்ந்த சீடர்களை உருவாக்கி விடுமாறு அடியேன் விண்ணப்பிக்கிறேன்....
Yes IT'S true 🍒🍒🍒🙏🙏
🙏🙏
உங்களின் அன்பு எனது பாக்கியம்! நிறையவே புதிய ஆய்வாளர்கள் உருவாகிறார்கள்.
@@TCP_Pandian உண்மை ஐயா
மக்கள் மனதில் நீண்ட காலம் வாழ்வீர்கள் அய்யா
வரலாற்றை மீட்டெடுக்க வந்த எங்கள் தமிழ் சித்தர் பாண்டியன் ஐயா அவர்கள் வாழ்க வளமுடன் என்று நமது கடவுளர்களை வேண்டி வணங்குகிறேன் 🙏🏼
சிவ சிவ 🙏
அன்னார் நீண்ட ஆயுளும் சவுக்கியமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன். கடவுள் தங்களை வழிநடத்தட்டும்
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!
@@TCP_Pandian என்னை நன்றாய் இறைவன் படைத்தனன் தன்னை நன்றாய் தமிழ்செய்யுமே _ என்று திருமூலர் சொன்னது போல_
ஐயா பாண்டியன் ஐயாவுக்கு இந்த வரிகள் மிக பொருத்தம்.
உங்களை படைத்தமைக்கு காரனமே! தமிழை மீட்டெடுக்கவே. நமது முன்னோற்களின் தூதுவராக பாண்டியன் ஐயா இருக்ககூடுமோ?என்று நான் என்னுகிறேன்
ஐயா நீங்கள் வாழ்க பல்லாண்டு.. தமிழுக்கு தொண்டாற்றிட உங்கள் பங்கு நிச்சையம் தேவை. வணக்கம்🙏
வணக்கம் ஐயா,
மிக்க நன்றி ஐயா,
உங்களுடைய மனிதகுல மீட்பு தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி!
அருமையான விழியம் ஐயா 🙏மலையாளம், மலையாளி என்பது தெற்குகில் இருந்து வந்த மக்களை குறிக்கிறது.
இல்லை கடலும்( ஆழி) மலையும சேர்ந்த இடம்
@@omanmasirah6079
ஆம். அளம் என்றால் கடலும் மலையும் சேர்ந்த இடம் அல்லது கடலுக்கும் மலைக்கும் இடைப்பட்ட நிலத்தையும் குறிக்கலாம்.
எ+கா
வேங்கை + அளம்
வேங்காளம்
வங்காளம் என மருவியது.
முத்து+ அளம்
முத்தளம்
புத்தளம் என மருவியது.
அதேபோல் தான் மலை+ அளம்
மலையாளம் ஆகியது.
மலையாளி - மலைகள் நிறைந்த பகுதிகளை ஆட்சி செய்பவர்கள்.. மலைகளை ஆளுதல்..
அல்லை! மலை + ஆளி --> மலையாளி. மலையின் ஆட்கள் என்றப் பொருளில்!
@@TCP_Pandian சரி ஐயா 🙏
யா அல்லாஹ்!! நாங்களும் யா என்று தான் சொல்லுவோம்
தெற்கின் கடவுளே!
ஐயா வணக்கம் உங்கள் ஆய்வுகள் அனைத்தும் அருமை நீங்கள் தமிழினத்திற்க்கு பொக்கிஷம்
மிக்க நன்றி!
ஐயா,வணக்கம், தங்களின் பிறந்த நாள் பரிசாக இவ்விழியம் வந்துள்ளது! நன்றி..
சிவ சிவ 🙏
நீங்கள் சொன்ன பிறகு தான், இதை உணர்கிறேன்!
இந்தத் தேதியில் இதை என்னைச் செய்யவைத்த, கடவுளருக்கு நன்றி!
@@TCP_Pandian இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்.
@@TCP_Pandian
நீங்கள் பல்லாண்டு வாழ நம் கடவுளர் துணையிருப்பர்.
வாழ்க பல்லாண்டு ஐயா.
🌷🌷🌷🌷❤️❤️❤️❤️💐💐💐💐
@@TCP_Pandian அகவை தின வாழ்த்துக்கள் ஐயா. வணங்குகிறேன் 🙏🙏🙏
அருமை வாழ்த்துக்கள் ஐயா நன்றி நன்றி நன்றி
அய்யா பிறகு
ஐயா
வணக்கம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் பதிவுகள்
நன்றி நன்றி நன்றி
மயிலாடுதுறை செல்வகுமார்
இவற்றை எல்லாம் அறிந்தும் கையறு நிலையில் உள்ளொம். பெரும்பானோர் தாம் உண்டு தன்பாடு என்று உள்ளனர். சிலர் இதுதான் விதி என்றும், சிலர் நடப்பதெல்லாம் அவன் செயல் என்றும் உள்ளொம்.
காலம் கனிந்து வரும்! கவலை வேண்டாம்!
யா அல்லாஹ் என்றே இஸ்லாமியர் வணங்குகின்றனர்.
@S Rajavelu 😀👍
ஏ அல்லா!
🙏 This not easy work, great presentation a lot of details. Common sense and logical answers. Thank you.😇🙏🙏🙏
Thanks!
ஐயா,
இலக்கணத்தில் பொதுவாக 'ய' கர வரிசை மொழிக்கு முதல் வருவதில்லை என்று கூறுவர்.
அதிலே யவனர், யௌவனம், யாசகம் போன்றவை விதிவிலக்கு. (அதை வடமொழி என்போரும் உண்டு)
ஆனால் இப்போது 'யா' எனும் ஒரு மொழிச்சொல், உங்கள் ஆய்வின் மூலம் தமிழ் இலக்கணத்துக்கே புது வழி காட்டுகிறது. வியப்பு ஐயா.
🙏🙏🙏🙏
பல இலக்கண விதிகளே தப்பானவை என்று நான் எண்ணுகிறேன்.
பிராமணன் நிறையவே, தனது அஜண்டாவின்படி மாற்றி உள்ளான்.
@@TCP_Pandian
🙏🙏🙏
உண்மை தான் ஐயா. நம்மிடமுள்ள எழுத்துகளுக்கு நமக்கே பொருள் புரியாத அளவுக்கு மாற்றியிருக்கிறார்கள்.
மிக சிறப்பு இணைய சித்தரே, நன்றிகள் கோடி ய வின் சிறப்பை தெரிந்து தான் yes என்ற சொல்லை யா எனக்கூறுகின்றார்களோ...
யாழ்ப்பாணத்தில் எங்கள் தாத்தா வீட்டில் ஏதனம் என்று தான் பாத்திரங்களை குறிப்பிடுவர் அதே போல் பேணி என்று அதாவுது மூக்கு பேணி தேநீர் அருந்தும் பாத்திரதை குறிப்பிடுவது வழமை ஐயா மிகவும் அருமையாக கட்டுடைத்து அவர்களின் மூக்குடைத்து வாய் அடைத்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள் மேலும் திருக்குறள் பற்றி அதன் காலம் மிகவும் பழமையானது மகாபாரத்துக்கு முந்தி இருக்குகலாமா ஐயா?
ஆம் ஐயா இது ஏதேன் தோட்டம் (Eden Garden )ஆகிய குமரி கண்டத்தை தான் குறிக்கிறது இதை சான்றுடன் காட்டு உடைத்து உள்ளேன் ஐயா எமது சன்னலில் விழியங்களை பாருங்கள். நன்றி
திருக்குறளின் காலத்தைப் புதிதாக ஆய்வு செய்ய வேண்டும்!
"யா" பற்றி விளக்கம் கொடுத்தது மிகவும் அருமை..
ஒவ்வொரு மாநிலத்திலும் முழு தன்னாட்சி வேண்டும், மத்தியில் கூட்டாட்சி வேண்டும், அதற்காக இந்திய அரசமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும். தன்னாட்சி தமிழ்நாடு வேண்டும். கரிகால மேதகு பிரபாகரன் கொள்கைகள் வாழ்க.
The whole in every state have autonomy to federal among the Constitution of India We need to change the Law. We want an autonomous Tamil Nadu. Charikala Majesty Prabhakaran Long live the principles.
உங்கள் போன பதிவில் யாழ்க விளக்கம் கேட்டேன் தந்தது விளக்கம் நன்றி அய்யா
சிவாயநம பெருமானே
Fantastic news Dr. Great Contribution to Tamil ancient history ..
@@arunraj_r boss, many muslims and christians are by birth Tamils and just converted to that religion,
யா என்ற எழுத்திற்கு மரம் என்ற பொருளும் உண்டு. தட்சிணாமூர்த்தி வடவிருட்சத்தின் கீழ் அமர்ந்தாராம். வடவிருட்சம் என்பது ஆலமரம். ஆ மருவி யா ஆகியிருக்க முடியாதா?
ஆளி என்ற சொல் யாளி என்றும் ஆனை யானை என்றும் மாறியிருக்கலாம்.
ஆள் என்பதற்கு ஆள்பவன் என்ற பொருள் உண்டு.
ஆள் என்பது சிவனைக் குறித்திருக்கலாம்.
பைபிளில் யாவே மோசேக்கு மரத்திலேயே முதலில் காட்சி கொடுத்தார்.
அவதார் படத்திலும் ஒரு பெருவிருட்சம் காட்டப்பட்டது. அது ஆலமரம் போன்ற விருட்சம் தான்.
யாழ்க விடை தேடி வருகிறேன் அய்யா பாதி விளக்கம் கிடைத்தது
கும்பகர்ணன் மேகநாதன்எனும் இந்திரசித்து குண்டலினி சக்த்திபெற்று பல அற்புதங்கள்
செய்தவர்கள்இருக்கும்
போது இராவனீஸ்வரன்
எனும் பெரும் பாட்டன்
தோற்றிருக்க வாய்ப்பே இல்லை என்பது
தெலிவாகிவிட்டது
ஆமாம்! அவர் போர்க்களமே வரவில்லை!
@@TCP_Pandian ராவணேஸ்வரன் என்று ஒருவர் இருந்தால்தானே தோற்பதற்கு
Yenna solreenga... Apo "ravanan" Appidi oruththar illayaa???
Ada sollungappa... Apo "ravanan" Oruththar ketayave ketayaathaa..paandiyan ayya sonnaarunu thaan naan ravanana adikkadi kumputuven... Ayyo ore kolappamaa irukkee😖🥵😤
@@shanmugapriya671பாண்டிய மன்னர்கள் சந்திர வம்சத்தினர் தமிழ் சாதிகள் அனைவரும் இந்த சந்திர வம்சத்தினர் ஆகையால் இந்த சந்திரனையே ராவணனாக சித்தரித்துள்ளார்கள் பஞ்சாங்கத்தில் சந்திரன் அம்சம் பற்றி நிறைய விஷயங்கள் படியுங்கள் உண்மை புரியும் ஜல்லிக்கட்டில் இருந்து தமிழரின் வாழ்க்கை முறை இந்த சந்திரனோடு நிறைய விஷயங்கள் ஒத்துப் போகும் ரா என்றால் இரவு வாணன் என்றால் ஆகாய வெளியில் இருப்பவன் ராவணன்
அடுத்தது என்ன சொல்லப்போகிறிர் என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டு உள்ளேன் அய்யா தமிழ் இனத்தின் பண்பாட்டை விரைவில் மிட்கவெண்டும் அய்யா மறைக்க பட்ட வரலாறு மீண்டும் புத்துயிர் பெறவேண்டும் உங்கள் மூலமாக 🙏🏻🙏🏻🙏🏻
யாதவன்=யா+தவன்
Surly this presentation should be converted into an international movie and released within 2 years (before next election) in India and all over the world! The best presentation from your chanel so far.It is like a synopsis of your other presentations.
தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் இருந்து எப்பொழுது ஓலை சுவடிகள் வெளியே வரும்
இன்னும் எத்தனை காப்பியங்கள் மருத்துவ சுவடிகள் நமது மூதாதையர்களின் தமிழ் குறிப்புகள் அவர்கள் வாழ்ந்த வளமான வாழ்வு அறிவியல் நுணுக்கமான நூல்கள் எல்லாம் எப்பொழுது வெளிவரும் ஐயா
அனைத்தும் ஜெர்மனிசுபஸ்ரி துக்கிகொண்டு வைத்துவிட்டாளே
தமிழகத்தை உண்மைத் தமிழன் ஆளும்போது!
Those literature were said to be converted into digital files in Poes garden under the eyes of past c.m.Jaya and her accomplice sasikala.
Hollywood actor Arnald Schwarzenegger (a German) came to see Jaya before her case judgment.
Funny coincidence!
நன்றி ஐயா ❤️❤️❤️
தோண்ட தோண்ட கிடைக்கும் புதையல் நம் தமிழும் தமிழர் நாடும்.
இக்காலத்தில் மீண்டும் ஒரு தமிழர் கடவுள் வர உள்ளார், வருவார், வந்து அனைத்து சதிகளையும் சூழ்ச்சிகளையும் அழித்து மீண்டும் நற்றமிழர் ஆட்சி நடக்கும்.✅
2035 இல் சித்தர்கள் ஆட்சி தான்
நடைபெறும் என குறிப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
உண்மையில் நடக்குமா?
@@gayathrikashi7806 நிச்சயமாக நடக்கும் ✅
@@Mr.Thamizhar மிக்க நன்றி🙏 சித்தர்களை நினைத்தால்...
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆமாம்
@@gayathrikashi7806 2025 ல் என்று சிலர் கூறுகின்றனர்.
விரைவில் சித்தர்களின் ஆட்சி ஏற்படட்டும்.
இனிய பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா. நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், பாதுகாப்புடனும், விரைவில் எமது பிரார்ததனைகள் யாவும் வெற்றியடைந்து சிறப்புடனும் செழிப்புடனும் எம் இனம் தலைநிமிரந்து எம்மண்ணில் தன்மானத்துடன் வாழ இறைவன் துணை புரிந்து கொண்டிருக்கின்றார்🙏🏾
தமிழ் சித்தவைத்தியர் ஒருவரின் தொலைபேசி இலக்கம் தந்து உதவ முடியுமா உறவுகளே?
வாழ்க தமிழ் 🙏🙏🙏
வளர்க ஐயா பாண்டியன் ஐயா அவர்கள் 🙏🙏🙏🙏
ஐயா அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்!! நன்றி ஐயா உங்களின் இந்த அற்பணிப்புக்கு!!
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றிகள் ஐயா
ஐயா அடித்து தூழ்த்துளாக ஆக்கிக்கொண்டு இருக்கிறீர்கள். "யா" என்கிற சொல்மூலத்தையும் கட்டுடைத்து, குட திசை மற்றும் குண திசையும் கட்டுடைத்தது மட்டும் இன்றி அதன் சரியான திசையும் கண்டுபுடிப்பது என்பது வைக்கோல் புதரில் எவ்வாறு ஒரு குண்டுசியை தேடுவது கடினமானதோ அதைவிட கடினமானது ஐயா. இவ்வாறான சிரமமான கண்டுபிடிப்புகள் உண்மைகளை உங்களாள்தான் வெளிக்கொணர முடியும். தமிழ் இனத்தின் எழுச்சிக்காக அயராது உழைக்கும் உங்களுக்கு,எனது சிரம் தாழ்ந்த வணக்கம். தமிழ் இனமே உங்களுக்கு கடமைபட்டு இருக்கிறது.
மேலும் யாழியை பாற்க்கும்போது டிராகன் போன்றே தோட்டரம் தெரிகிறது. இந்த கடல்வால் உயிர்ரினதைத்தான் சீனர்கள் எடுத்து கொண்டு டிராகன் என்று முருகனை நினைத்து கொண்டு வழிபாடுகிறார்களோ. மனதில் தோன்றியது சரியா தவற என்று தெரியவில்லை.
மிக்க நன்றி ஐயா இந்த அருமையான காணொளியை படைத்ததற்கு.
ட்ராகன் என்பது தரைக்கோன் என்ற முருகன் தான்.
நீங்கள் நினைப்பதிலும் பொருளிருக்கலாம்.
ட்ராகன் என்பது ஆடு, பாம்பு, மயில், சேவல் பாகங்களைக் கொண்டு, தொகை வடிவம்.
@@TCP_Pandian பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா.
அற்புதம் .........
நன்றி
ஐயா தங்கள் கூறுவது முற்றிலும் உண்மை உலகத்தின் முதல் ஆயர் ஆன சிவன் குறித்த சொல் தான் ஆய இந்த ஆதி ஆயன் வாழ்த்த திசை ஆகிய தெற்க்கு திசையை யா என்று குறித்து இருக்கிறார்கள். Jehova என்பது latinisation செய்ய பட்ட சொல் . இதன் உண்மையான ஒலிப்பு yodh-he-waw-he < இது ஆயதீவை என்று ஒலிக்கிறது ஆம் ஆதி ஆயன் சிவன் வாழ்த்த தீவு. ஆங்கிலயர்கள் உலகம் முழுவதும் latinisation என்ற பெயரில் ஆதி மொழிகள் அனைத்தையும் கெடுத்து வைத்து உள்ளார்கள் . ஆதி மொழிகள் அதாவது 4000 வருடத்திற்கு முந்தய மொழிகள் அனைத்தும் உயிர் ஒலி இல்லாமல் தான் எழுத பட்டு உள்ளன உயிர் ஒலி இல்லாத எழுத்தை இவர்களாக ஒரு உயிர் ஒலி சேர்த்து ஒளிப்பை மாற்றி விடுகின்றனர். இதை நாம் தமிழ் வைத்து மட்டும் தான் கட்டு உடைக்க முடியும் ஐயா . Pharaoh என்கிற சொல்லும் paɾuwˈʕaʀ (பருவ ஆயர் )என்று தான் wikipedia வில் மூல மொழி ஒளிப்பாக கொடுத்து உள்ளது அதை இவர்கள் latinisation என்கிற பெயரில் pharaoh ஆக்கி விட்டார்கள் இதை எனது முதல் விழியத்தில் கட்டு உடைத்து உள்ளேன். உலகத்தில் உள்ள அனைத்து மொழியும் தமிழில் இருந்து வந்தது தான் இதை உருவாக்கியவர்களும் தமிழ் சித்தர்கள் தான் அதனால் தான் அனைத்து மொழிகளிலும் மறை பொருள் வைத்து உள்ளனர் அதை கட்டு உடைத்தல் உலகத்தின் உண்மை வரலாற்றை ஒரு சிறு குறிப்பு கூட விடு படாமல் கட்டு உடைக்கலாம். நன்றி ஐயா
பாரோன் -> (உலகதை (பார்கடல் இருந்து) பார்கும் ஒருவன் -> சிவன் )
மலை மக்கள் ஆயர்கள் இல்லை! மாட்டை அடித்துச் சாப்பிட்டவர்கள் தான் மலை மக்கள்.
ஆனால், மாட்டை வளர்த்து, அதன் பாலையும், ஆட்டுக்கரியையும் உண்டு வாழ்ந்தவர்கள் ஆயர்கள்.
ஆயர்கள் மாட்டுக்கரி உண்டிருந்தாலும், அது காளையின் கரியாகத்தான் இருக்கும். பசுவின் கரியாக இருந்திருக்காது.
சிவன் ஒரு ஆயர் என்பது பிழை!
@@TCP_Pandian ஐயா ஆயர் என்பது ஆய்வு செய்பவர் என்கிற பொருளில் குறிப்பிட படுகிறது ஐயா . மாணிக்கவாசகர் திருவாசகத்தில் பார் உரு ஆய பிறப்பு அற வேண்டும் என்று சிவனை பாடுகிறார் ஐயா . இது பார் உருவை ஆய்வு செய்தவர் என்கிற பொருளில் வருகிறது.தங்கள் ஆய்வுக்காக ஐயா.
@@VazhgaVaiyagam ஐயா பார் உருவை ஆய்வு செய்தவர் தான் பருவ ஆயர் .. முதல் முதலாக பார் உருவை ஆய்வு செய்தவர் சிவனாக தான் இருக்க வேண்டும்
Bro explain in english.Happy to see you working along with Panidian Ayya.Good keep it up.
ஐயா , love u
வணக்கம் ஐயா ♥♥♥
ஐயா உங்கள் ஒவ்வொரு விழியம் பார்த்த உடன் வரும் எண்ணம்....."எல்லா கோட்டையும் அழிச்சிட்டு மொதலில் இருந்து எண்ணுங்க" என்பது தான் (நீங்கள் இந்த வசனத்தை கேள்விபட்டு இருக்ககூடும்)
ஆமாம்! நமக்கு சொல்லப் பட்டது எல்லாமே பொய்! நாம் நம்மை இன்னும் அறியவில்லை!
கலவரப் படையெடுப்புக்கு முன்பு நாம் எப்படி இருந்தோம் என்பதை, எவரும் அறியவில்லை!
நாம் அறிந்ததெல்லாம் " எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்" என்ற நகைச்சுவை!
நாம் எப்படி இருந்தோம் என்பதை பிராமணன் நன்கறிவான். ஆனால், நாமறியோம்!
சாமி சிலைகளை வைக்கும்போது தரையில்படமாலேதான் பொருத்திஇருந்தார்களாம் நம் மன்னர்கள் பறப்பதுபோலவே களப்பிறர்காலத்தில் அதை இடித்துவிட்டானாம்ஐயா
Vanakam ayya🙏 sirapage vilakhum ungalukku kodi nandri🙏 inthe prabanjathukkum kodana kodi nandri🙏🙏🙏
ஐயா, காத்தவராயன் என்ற நாட்டார்தெய்வம் மகிசாசூரன் என்பது என் கருத்து. ஒரு பிராமணத்தியை காதலித்ததால் கழுவேற்றப்பட்டான் என்பது அவனது கதையின் கூறுகளில் ஒன்று. காத்தவராயன் கோவில்களில் ஆரியமாலா சிலைக்கு பதிலாக சில இடங்களில் காமாட்சி சிலையும் பதிப்பதுண்டு. அதே சமயம், காத்தவராயன் முருகனோடும் பலமுறை தொடர்புபடுகிறார். ஏழுகன்னியரை காதலித்தல், பூந்தோட்டத்தை காத்தல், மந்திரதந்திரங்களை கற்றாய்ந்தல், இசை மீது பற்றுதல், போரில் சிறந்திருத்தல், என்ற பல குணங்கள் முருகனோடு ஒத்துப்போகிறது. பல கோயில்களில் ஒன்றாயி ஆரியமாலா என்று இரண்டு பெண்கள், வள்ளி தெய்வானை போல காட்சிதருகின்றன. திருச்சியில் துவங்கும் காத்தவராயனின் கதை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையிலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பச்சைமலை பகுதிகளும் காத்தவராயன் பற்றிய சம்பவங்கள் நடந்ததாக கூறப்படுகிறது. திருச்சியில் உள்ள நொச்சியம் எனும் ஊருக்கு அருகேயுள்ள புத்தூர், ஆரிய மாலை பிறந்த இடமாகும். பாச்சூர், காத்தவராயன் கழுமரம் ஏறிய இடமாகும்.
கழுமரம் வளர்ந்தது கொல்லிமலை. காளியிடம் வரம் பெற்றதும் கொல்லிமலை பகுதியாகும். ஒன்றாயி என்ற செட்டிப் பெண்ணைக் கடத்திய வைரி செட்டிப்பாளையம் எனும் ஊர் கொல்சி மலையின் கிழக்கு அடிவார பகுதியில் உள்ளது.
திருச்சியின் வாத்தலை அருகே ஐயாறு காவிரியுடன் கலக்கும் பகுதியான கோமு தலைப் பார், ஆரிய மாலையை காத்தவராயன் கடத்திக் கொண்டு வந்த இடமாகும்.
இங்கு காத்தவராயனுக்கு தனியாக ஒரு கோவிலும், சின்னான், விநாயகர், காமாட்சி, பெரியண்ணசாமி, ஆரிய மாலை, காத்தவராயன், ஒன்றாயி மற்றும் மதுரை வீரனுடன் ஒரு கோயிலும் உள்ளது.
அருமை அருமை அருமை
நாயக்க தெலுங்கன் தன் மகளை காதலித்தற்காக மதுரை வீரனை மாறு கால் மாறுகை வாங்கி கொன்றானாம் என்னகொடுமைஎல்லாம் நடந்துள்ளது
இதைப் பற்றிய விரிவான ஆய்வு தேவை! விரைவில் தொடங்குவோம்.
காத்தவன் என்றாலே, அது முருகன் தானே!
வணக்கம்
ஒழிக காளியின் கலியுகம்..
வாழ்க ஆசீவகம்
வாழ்க சத்திய யுகம்
வாழ்க தமிழ் மொழி
வாழ்க ஆசீவக சித்தர்கள்...
ஒழிக யூதனின் கலியுகம்!
குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா..... என்ற பாடல் ஞாபகம் வருகிறது ஐயா
பாடல் கேட்க இனிமையானது தான்! நமக்கு இடியாப்ப சிக்கல் தான்!
குடகு பொய் என்பதால், இந்த இசையை விட முடியுமா?
என்ன செய்வது?
@@TCP_Pandian 😂
@@TCP_Pandian இடியாப்ப சிக்கல்னா என்ன ஐயா?
14👍
ஐயா கடவுள் அருள் நம்மை காக்க வேண்டி ஒரு வாழ்த்து சொல்லுங்கள் ஐயா😍😊😊😊
🙏சூழ்ச்சியால் வந்த பெருந்தொற்றிலிருந்து தமிழ் நாடும், உலகும் மீள தமிழ் மக்கள் நாம் இனிய காலை நேரத்திலும், மாலை பொழுதிலும் நம் கடவுளர்களிடம் மனமுருக வழிபாடு செய்வோம்!!🙏
🌸பேரா இயற்கையே போற்றி!
🌸பெரு வெளியே போற்றி!
🌸தீரா அருட்சுடரே போற்றி!
🌸ஓயாத் தோன்றலே போற்றி!
🌸அன்னையே தந்தையே போற்றி!
🌸தென்னாட்டிலே சங்கம் வைத்து வேதங்களருளிய ஆதி நாதனே! போற்றி!
🌸இனங்காத்து இரண்டாம் சங்கமும் கண்ட வேல்கொண்ட வேந்தனே! போற்றி!
🌸கலைகாத்த தமிழ்த் தலையோனே போற்றி!
🌸கூப்பிவணங்கென்ற சூத்திரமே போற்றி!
🌸மேலுலக ஐந்திறச் சித்தோனே போற்றி!
🌸கோகுலத்து அறிவாற்றல் வல்லானே போற்றி!
🌸மண்ணளந்த விண்ணளந்த வியாளனே போற்றி!
🌸கடவுளான சித்தர்களே வள்ளல் மலரடியே போற்றி!
🌸குலங்காத்த குடிகாத்த ஐயானாரே போற்றி
🌸படைகட்டி எல்லைக் காத்த கருப்பானாரே போற்றி!
🌸தலைமுறைக்கு அருளும் குலதெய்வங்களே போற்றி!
🌸ஊழொளியாய் விளங்கும் எம் முன்னோரே போற்றி!
🌸ஆசீவகத்து ஏழன்னை தெய்வங்களே போற்றி!
🌸அறிவும் வளமும் பெருக வந்த உருவே! பிள்ளையாரே போற்றி!
🌸வளங்கொழித்து வாழவைக்கும் பச்சையமுதே! மீனாட்சியே! போற்றி!
🌸இனங்காத்தருளும் தாயே! தமிழன்னையே போற்றி!
🌸அன்பே அருளே
ஆற்றலே பருவே
உயிரே உயிரொளியே!
போற்றி! போற்றி!
🌸போற்றி வணங்குகிறு ஓம்!
🌸போற்றி வணங்குகிறு ஓம்!
🌸போற்றி வணங்குகிறு ஓம்!
பிரபஞ்ச கூட்டு வழிபாடு :
🌸இலுமினாட்டி தீய சக்திகளிடமிருந்து இந்த உலகம் விடுதலை பெற வேண்டும்.
🌸உலகெங்கும் உண்மையான ஜனநாயகம் மலர வேண்டும்.
🌸உலகெங்கும் உண்மையான நீதி பரிபாலனம் தொடங்க வேண்டும்.
🌸ஊடகங்கள் உண்மை பேச வேண்டும்.
🌸ராணுவமும், காவல்துறையும் மக்களுக்காக இயங்க வேண்டும்.
🌸உலக மக்களுக்குள் ஒற்றுமை ஏற்படவேண்டும்.
🌸உலகில் அமைதியும், வளமும் பெருக வேண்டும்.
🌸உலக மக்கள் அனைவரும் தங்களின் வளங்களை பகிர்ந்து, எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும்.
🌸உலகின் மூத்த இனமானத் தமிழினம் பாதுகாக்கப்பட வேண்டும்.
🌸தமிழகத்தில் நல்ல தமிழராட்சி ஏற்பட வேண்டும்.
🌸ஒவ்வொரு மாநிலத்திலும் முழு தன்னாட்சி வேண்டும்
🌸மத்தியில் கூட்டாட்சி வேண்டும்.
🌸அதற்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும்.
🌸மீனாட்சியே, தெய்வங்களே, சிவனே, முருகனே, இராவணனே, கும்பகர்ணனே, இந்திரனே, கிருஷ்ணனே, திருமாலே, கடவுட்சித்தர்களே உங்களின் பிள்ளைகளை காத்திடுங்கள்!!துணையிருங்கள்!!
🌸தீய சக்திகளை வீழ்த்தி, உலகம் விடுதலை பெற ஆசீர்வதியுங்கள்!!
@@user-xs6sm2px4s தமிழ் சிந்தனையாளர் பேரவையின் சரியான புரிதலுள்ள தங்களுக்கு தமிழினம் மிகவும் கடமை பட்டுள்ளது, மிக மிக அருமை
நன்றி ஐயா அவர்களுக்கு தான்!!
இந்த வழிபாடு நமது ஐயா பாண்டியன் அவர்கள் கூறியது தான். இதன் குறள் பதிவும் கூட இருக்கிறது.
... குரல் பதிவும்...
@@user-xs6sm2px4s சிவ சிவ 🙏🙏
ஆகா அருமை ஐயா
..... நன்றி நன்றி நன்றி
அருமை ஐயா
Enthiran movie song irumbile oru idhayam lyrics" i can melt ur heart down may b if u got 1 been doing tht for ages since the time of SAGES" isoriya rai must be druga blood line from karnataka
@S Rajavelu நன்றி சகோ
நாம் கண்மூடி தனமாக இந்த பாட்டு எல்லாம் பாடி கொண்டு திறிந்தொம்.....😡😡😡😡😡😡😡😡
அந்தப் பாடலைக் கேட்க வேண்டும்!
சிறப்பு👍.
அசத்தலான ஆய்வு ஐயா!
ஐயா மிகச் சிறப்பான விளக்கங்கள்
வண்க்கம் ஐயா...🎉🎉🎉
Super aiya...🙏🙏🙏🙏🙏
Thank you very much sir 🎉👍🙏🔥 Really great sir 🎉👍🙏🔥
அக்கிரமகாரன் வசிக்கும் இடம் என்பதால் அஹ்கிரகாரம் என பெயர் வந்திருக்குமா?
அருமையான ஆய்வு
ஆகிறமைப்புகரன் ஆக இருக்கும்
@@user-ht5mq8yt3m 🤣
இல்லை! யூப்ரடீஸ் நதியைக் கடந்து, இவர்கள் இஸ்ரேல் பகுதியில் குடியேறயவர்கள் என்றப் பொருளில்,
அக்கரைக்காரன் என்று தங்களையே அழைத்துக் கொண்டனர்.
அக்கரைக்காரர்கள் வசிக்கும் இடம் அக்ரஹாரம்.
Hebrew means "One from the other side of the River". That river is Euphrates!
Hebrew = அக்கரைக்காரன்.
@@AS235DI அது அக்கறை என்று
வரும்தானே....
ஐயா , ஒரே நேரத்தில் மரணம் நிகழ்ந்த பகுதியான , குமரிக்கண்டத்தை
மா + யா + (அக) ம் = மாயாம் = மாயானாம் = மயானம் என்று வந்திருக்குமோ ஐயா .
☀☀Mayan???
மா + யாணம்
விண்கல்லால் உண்டாகிய மிகப்பெரிய யாணம் என்ற பெயரால் "மா யாணம்" என்று வந்திருக்கலாம்..
நல்ல சிந்தனை! இருக்கவும் வாய்ப்புள்ளது.
மை + அனம் --> மயானம். கருப்புகளை (இறந்தவர்களை) உடைய இடம்.
இப்படியும் இருக்கலாம்.
@@TCP_Pandian நன்றி ஐயா .
@@TCP_Pandian மையம்
சகுனி கமல் கட்சியின் பெயர்
வானிலை செய்தி சொல்லும் போது
காற்றழுத்த தாழ்வு மையம் கொண்டுள்ளது என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது
திரு மணி முத்து ஆறு தெற்கு நோக்கி பாயும் ஆறு.
அதன் காவிரி சங்கமம் தான் பர மத்திய வேல் ஊர் / பழய கருர் / புகழுர்.
Tamili Brahmi Old scripts are still there.
இந்த திருமணிமுத்தாறு தான் (one only south going river from North starting from Salem eastern ghats). Purposefully this river is now made as ditch and all its water sources are diverted to other rivers like from Pappireddipatti it is diverted to
Thenpennai .
Similar to this there another north to south going river from Kolli Malai it going from north to south and join in Gunaseelam with Kaveri.
Just like How பழய கருஊர் / புகழ் ஊர் related to ( கருபொருள்), உறையுர் is the southern city below this junction and its related to (கருபொருள்) and another importance is the Vishnu Varatharaja Perumal should be in the Jeevasamathi here which is close to Sreerangam.
Both old Karur/ Pughalur was under cheras so it has its importance due to north south river flowing and Woraiyur/uraiyur was under cholas and it has its importance due to north south ricer flowing just like
Scorpion constellation joining the milkyway. For more info watch my video in my channel.
ஐயா..
அகத்தியரின் கமண்டலம் கொட்டிய நீர் கதையின் படி அது காவிரி அல்ல தாமிரபரணி தான் என்பதனை குறிக்க, கமண்டலம் செய்யப்பட்ட உலோகத்தை குறிக்கும் விதமாக தாமிரம் என்ற பெயரை கொண்டு தாமிரபரணி என்று பெயர் வந்திருக்குமா ஐயா ?
👍👍👍
நான் தாமிரபரணி ஆற்று நீரில் அதிக தாமிர சத்து இருப்பதால் அப்பெயர் பெற்றதாக படித்திருக்கிறேன்.
மிகச்சிறப்பு!
அருமையான சிந்தனை ஐயா
இல்லை! ஆற்று நீர் சமயங்களில் சிவப்பாகவும் வருமாம். அங்கு தேரிக்காடுகளும் உள்ளன.
ஒரு பாகன் தெரிவித்தது எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது யானைகள் நீர் வாழ் உயிரனம் என்றும் ஒரே மூச்சி அடக்கி சுமார் 40கிலோ மீட்டர் தூரம் நீரில் நீந்தும் என்று சொன்னது ஐயா நன்றிகள் சங்ககால இலக்கியங்கள் படிக்க ஆர்வம் இருந்தது ஆனால் இப்போழுது தெரிகிறது நான் படிக்க தவறியது நன்மைக்கே என்று
Sir ellame correct ah solringa Iran, Azerbaijan pakathula irukura Caspian sea also salt water lake .idhuku pakathula ellame desert thaan sir. And cauvery oda oru kilai aaru name kudamuruti river. Inda kudamuruti river nala than Kumbakonam oda old name kudanthai solranga. Kumbakonam sarangapani temple kuda Perumal vera position la paduthu irukaru sir
ஐயாவணக்கம் மன்னர்மன்னனுக்குயூடியூப் வெள்ளிபதக்கம் கொடுத்துள்ளது அந்த பார்சலை திறக்க பயனபடுத்தியபொருள் ஆதிகால தமிழர்கள் பயன்படுத்திகல்லைக்கொண்டுத் திறந்தார் அந்தகல் அதிராம்பட்டினம் அகழ்வாராட்சியில் கிடைத்தகல் அதன்வயது 3750000ஆயிரம் வருடமாம் ஆக முதல்மனிதன் தமிழ்நாட்டில்தான்உருவாகஉள்ளார்கள் ஐயா வாழ்கவளமுடன்
அது கல்லின் வயது...அது மனிதனின் கலத்தோடு இணைக்முடியாது என்று எண்ணுகிறேன்???
அவருக்கு வாழ்துக்கள்!
@@meenarajendran7915 உங்களின் கருத்து சரியானது! கல்லின் வயது வேறு, மனிதனின் வயது வேறு!
@@TCP_Pandian நன்றி ஐயா!
@@TCP_Pandian நன்றிஐயா
முருகன் அருள் உண்டு. வாழ்க வளமுடன்
பாண்டியன் ஐயா. ஆத்மவணக்கம் உங்கள் லிங்கசாமி பாண்டியன் தென்காசி
மிக்க நன்றி!
ஐயா, யூதர்களின் யாகோவாவும் தென்னாட்டு சிவனும் ஒன்று என்றால் ஏன் இந்த பிரச்சனைகள்,முரண்பாடுகள்.இது இறைவன் இரண்டு இன மக்களை கொண்டு ஆடுகிற ஆட்டமா?
இறை ஒன்று. அதை இருவரும் காணும் முறை வேறு. யாதும் ஊரே என்கிறான் தமிழன். நான் மட்டும் கடவுளின் மக்கள் மற்ற அனைவரும் ஆட்டு மந்தைகள் என்கிறான் யூதன். இறையை பொதுவில் எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி எனும் தமிழனை , இறையின் மக்கள் தாங்கள் மட்டும் என எண்ணும் சிறுமதி யூதன் அழிக்க எண்ணுகிறான். அவன் வேதங்கள் அவனை உயர்த்த அவனாலேயே எழுதப்பட்டவை. ஆனால் தமிழரது நீதி நூல்கள் எதார்த்தங்களை உள்வாங்கி இயற்றப்பெற்றவை. இவர்களுக்குள் நடக்கும் விளையாட்டை, மெய்யிறை தன் திட்டத்தை நிறைவேற்ற பயன்படுத்திக்கொள்கிறது.
@@gurumugam2648 அருமையாக விளக்கி உள்ளீர்கள்
வணக்கம்
23- புலிகேசி படத்தில் வரும் தாசர் போன்றோர் தான் யூதர் .
மணோரம்மா போன்றோர் தான் தமிழர் என்ற அரவாடு .
மனவாடும் அரவாடும் யூதனுக்கு பிறந்தவர்கள் என்று மறைமுகமாக சொல்வது தான் திராவிடர் நாம் என்ற கோட்பாடு .
இரண்டாம் கோயில் இடிபட்டதும் யூத அகதிகள் , கூட்டம் கூட்டமாக உடுப்பி வந்து சேர்ந்தனர் .
தங்களைத் தாங்களே த்ராவை நாங்கள் என்று கூறி வரி கட்டாமல் ஏய்த்துப் பிழைப்பு நடத்தி வாழ்ந்தனர் .
நல்ல வசதி வாய்ப்புகள் வந்தும் கூட , தங்களை த்ராவை என்று ஐந்து பகுதி அரசர்களையும் ஏய்த்துப் பிழைப்பு நடத்தி வாழ்ந்தனர் .
அந்த ஐந்து பகுதி தான் கர்னாடக பகுதி , மராத்தி பகுதி , குஜராத் பகுதி , தெலுங்கு பகுதி , தமிழர் பகுதிகளில் நல்ல ஏய்ச்சாங் கொட்டு கொட்டி ( அரசனை ஏமாற்றிய அன்று ஒரே கூத்தும் கும்மாளமும் ) வாழ்ந்து வந்தவர்கள் தான் பஞ்ச திராவிடர்கள் .
யூதர்களுக்குத் தெரியும் ஜெஹோவாவும், சிவனும் ஒன்று என்று!
உருவமில்லாத அவர்ளது சிவனை உயர்ந்ததாகவும்,
உருவமுள்ள நமது சிவனைத் தாழ்ந்ததாகவும் கருதுகின்றனர்.
நமது முருகனை, அவர்கள் பாகுபலி என்று வணங்குகின்றனர்.
ஆனால், நமது முருகனை இழிவு படுத்துகின்றனர்.
நமது பச்சைக்கிளியை (பச்சையம்மாவை), அவர்கள் Phoenix என்று வணங்குகின்றனர்.
யூதர்கள் மடையர்கள்! அறிவற்றவர்கள்! மனநோய்க் கூட்டம்!
@@gurumugam2648
இவர்களுக்குள் நடக்கும் விளையாட்டை மெய்இறை தன் திட்டத்தை நிறைவேற்ற பயன்டுத்திக் கொள்ளுகிறது.
/////////
ஐயா Super
Super
ஐயா..
1. யாசகம் என்பதற்க்கு பிச்சை எடுத்தல் என்பதும் எதிரிகளின் சதியாக இருக்குமோ..
யா - தெற்கு
சகம் - உலகம்
தென் உலகு என்பதுதான் உண்மை பொருளா ?
2. யமுனை என்பதும் தென் முனை குறித்த நதியின் பெயரா ?
தெளிவான புரிதல் தோழமையே
யாகம்??
@@meenarajendran7915
தெற்கின் உள்ளே என்பது பொருளோ,,,,
@@meenarajendran7915 யாகம் மற்றும் வேள்வி என்பது முருகனால் வந்த பெயர்.. அக்னி கடவுளான முருகனை கொண்டு வளர்க்கப்படுவது..
இது பற்றி ஐயா "அக்னி மூலை" என்ற விளியத்தில் தெளிவாக கூறியுள்ளார்..
@@Tamizhan-Balazy தெளிந்த பார்வை!
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
இந்த குறுந்தொகை பாடல் கூறும் செய்தி இது தானோ...
வணக்கம் ஐயா ❤️❤️❤️
Recent research found sahara desert sea Creature bone
World people s information
👍👍
என்றும் நீங்கள் காட்டும் வழியில் பயனம் செய்வேன் என்னால் முடிந்த வரை
மிக்க நன்றி ஐயா!!? 🙏🙏
Siddhar Bogar potri !!!! 🙌🙏
🔥❤️😍
எங்கள் ஐயா வுக்கு வணக்கம். தமிழ்நாட்டில் நிறைய பகுதிகளில் "பாளையம்" என்ற பெயரில் இடங்கள் உள்ளது. இந்த நாயுடு, நாயக்கர்கள், "பாலைவனப்" பகுதியில் இருந்து வந்தவர்கள் என்று நான் நினைக்கிறேன், அதனால் "பாளையம்" என்ற பெயரில் இங்கே இடங்களின் பெயர்களை அழைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஐயா உங்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
இல்லை! வாள் + ஐ --> வாளை --> பாளை.
வாளால் பிரித்து ஆளப்பட்டப் பகுதி!
அதாவது, அரசதிகாரத்தால் பிரித்து ஆளப்பட்ட நிலம்!
மிக்க நன்றி ஐயா
யா தவர் என்பது தெற்கு பக்கம் தவம் செய்தவர் என்று இருக்குமோ ..அல்லது யா தரை யில் ஆடு மாடு மேய்த்தவர்கள் என்பதோ ....கண்ணன் தெற்குதான் என்பதின் ஆதாரமும்
இல்லை .
யா என கத்தும் யாடு என்ற செம்மறி ஆடு தான் இங்கு யா என்பதன் பொருள் .
யாடு மேய்க்கும் சமூகம் யாதவர் சமூகம் .
@@rss2226 அப்போ, மாதவன் என்ற பெயர்... எப்படி வந்தது... யாதவன்..என்பது தெற்க்கில் தவம் செய்தவர் என்பதுதான்..சரியாக பொருந்துகிறது...
@@shivanisubramaniam3603
ம் + ஆதவன் = மாதவன் .
ஆதன் என்னும் ஆதிகால பெயரில் ஆத + வன் = ஆதவன் என்று சூரியனைக் குறித்து பெயர் வந்திருக்கலாம் .
அய்யன் + ஆதன் = அய்யனாதன் .
யா + ஆதன் = யாதன் .
யாத + வன் = யாதவன் (சூரிய குலம்) யாதவர் என்போர் சூரிய குலம் என்று இப்படித்தான் வந்து இருக்கும் .
@@rss2226 ñ
இல்லை! யாதவர்கள் செம்மறியாடு மேய்த்தவர்கள். கிருஷ்ணன் ஒரு இடையர் தான். அதில் ஆயர் அவர்!
வடநாட்டில் அன்று ஆயர்கள் இல்லாததால், அங்கு அதிகம் யாதவர்களே இருந்ததால்,
வடநாட்டுக்கு கிருஷ்ணனை இடம் பெயர்ந்த பிரமணர்கள், அவரை அங்குள்ள வழக்கப்படி யாதவர் என்றனர்.
யா + வளமான + தீவு = யாவளமா தீவு = யாவள தீவு .
YA miruka bayamean
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Wow!! ஓம் முருகா போற்றி
'யா'தும் ஊரே 'யா'வரும் கேளிர்
நன்று!
அருமை
Super sir
மூன்றாவது அலையும் வரும் என்று உறுதியாகச் சொல்கிறார்கள். இப்ப எல்லாம் சரியா தானே உள்ளது. பின் எப்படி?
They planned and executed
வரவழைப்பவன் முன்கூட்டியே தகவல் கொடுக்கிறான் அவ்வளவுதான்..
Thro' Pegasus spyware they monitored CMC vellore virologist
@@svbiolinxm5087 that lady was supposed to be in place of 'sowmya saminathan' but backed up at last moment from that position. May be because of that they might have kept her in check.Nowadays shw is compliant and lot of her images are on media.
முதல் அலையே அவனால் தானே வந்தது? தானாகவா வந்தது!
எல்லாமே திட்டமிட்டு பரப்பப்பட்டது தான்.
வணக்கம் 🙏🙏🙏 குருநாதா
கணபதி ஹோமம் தமிழ் மந்திரங்கள் கிடைக்குமா?ஐயா
வணக்கம் ஐயா..
பாண்டியன் ஐயா
அரேபிய மொழியில் அல்லா என்றால் கடவுள் என்ற பதத்தில் பயன்படுத்த படுகிறது.... ஆனாலும் அரேபிய மக்களிடம் யா! அல்லா என்ற சொற்றொடர் பேச்சு வழக்கில் அதிகமாக உபயோகிக்க படுகிறது....
இந்த யா அல்லா என்பது ஒ கடவுளே என்ற பொருளில் பேசப்படுகிறது.....
இதற்கு தென்னக கடவுளே... என்ற பொருள் இருக்க வாய்ப்பு உள்ளதா?
இருக்கலாம் தென்னாடுடைய சிவன் தானே எந்நாட்டவர்க்கும் இறைவன்.
நானும் இதை யோசித்தேன்.
அருமை.. இல்லாமியர்களின் அல்லா சிவன்தான்..
நல்ல சிந்தனை..
அல்லா என்பது இருகரம் கூப்பி வழிபடும் சிவனே இவனே உலகின் முதல் ஆயன்
@@thamizhandathinthiravukool9091 புது விழியம் எப்போது வரும்?
மகாயானம் , ஹினயானம் மற்றும் மத்தியானம் என்பதற்கும் நாம் பாத்திரங்களை குறிக்க சொல்லும் யானதிற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா ஐயா.
ஆமாம்! இவை யாணம் என்றப் பொருளில் தான் பெயரிடப்பட்டன. அவை பாத்திரம் எனப் பொருள்பட்டாலும், வாழ்க்கை எனும் படகு என்றே பொருள் கொள்ள வேண்டும்.
ஐயா!!! வடமொழி எழுத்துக்களான ஷ ஸ ஜ ஹ க்ஷ மற்றும் ஸ்ரீ போன்ற எழுத்துக்களை எவ்வாறு தமிழ் எழுத்து இலக்கணத்திற்கு ஏற்ப எழுதுவது என்று விளக்குங்கள் ஐயா???
அந்த எழுத்துக்களை ஏன் நாம் பயன் படுத்த வேண்டும். பயன் படுத்த எந்த காரணமும் இல்லை.
நீங்கள் மேற்குறிப்பிட்ட எழுத்துக்களை உச்சரிக்கும் போது
மனிதனின் உயிரும், மெய்யும் சேராது.
இதனால் தான் இந்த வார்த்தைகளை நம் சித்தர்கள் பயன் படுத்துவதில்லை.
இவற்றில் எந்த பலனும் இல்லை.
தமிழ் மொழியே ஒரு மந்திரம் தான். 247 எழுத்துக்கள் அனைத்தும் மந்திர எழுத்துகள் தான்.
@@raghur7365 வணக்கம் ரகு, மிக அருமையான பதிவு. மிக்க நன்றி.
ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ போன்ற சமசுகிரத எழுத்துக்கள் எப்படி தமிழுடன் சேர்ந்தது, எப்படி அது பயன்பாட்டிற்கு வந்தது.
பெரும்பான்மையான கோயில்களில் இன்று நாம் காண்பது ஸ்ரீ முனீஸ்வரன், ஸ்ரீ கற்பக வினாயகர், ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி, என இப்படித்தான் எழுதுகின்றனர்.
மேலும் தற்போது, ஸ்ரீ என்பது ஒர் கவர்ச்சி எழுத்தாக, சிறந்த சொல்லாக கருதி தங்கள் குழந்தைகளுக்கு ஸ்ரீ யை இனைத்து பெயரிடுவதை காணும் போது வருத்தமாக உள்ளது.
சில தமிழ் சொற்களில் உள்ள சமசுகிரத எழுத்துக்கு மாற்று தமிழ் எழுத்தை கண்டுபிடிக்க மிகவும் கடினமான உள்ளது.
எடுத்துகாட்டாக, கந்த சஷ்டி கவசம்.
@@Dhurai_Raasalingam திரு என்பதே ஸ்ரீ ஆனது . திருவள்ளிபுத்தூர் =ஸ்ரீவில்லிபுத்தூர்.
எழுத்துக்களுக்கு மாற்று தேடுவது சரியாகாது. அது சொல்லில் பிழையை கொடுக்கும். அதற்கு பதிலாக சம்ஸ்கிருத சொல்லில் உண்மையான தமிழ் மூலத்தை காணுதல் தான்.
@@raghur7365 திருவரங்கம் - ஸ்ரீரங்கம்
கந்த சஷ்டி கவசம், தமிழ் கடவுள் முருகனுக்கு தமிழரால் இயற்றப்பட்ட பாடல். பாடல் தலைப்பில் (சஷ்டி), உள்ளது, மேலும் பாடல் வரிகளில் பல சமுசுகிரத எழுத்துகள் எப்படி நுழைந்தன.
இலக்கணம் பற்றி இனி தான் நான் படிக்க வேண்டும்.
நன்றி ஐயா
அய்யா ஒரு 5 வருடம் மேல் இருக்கும் என் கனவில் யாழ்க சொல் உன் நிலை தெரியும் சொல்லி மறைந்தார் சித்தர் அகத்தியர் அய்யா