🙏🏻 ஐயா இந்த படத்தை நான் தெலுங்கில் பார்த்தேன் அன்றே எனக்கு தோன்றியது இது தமிழர்களின் வரலாற்றை கலந்து காக்டெய்லாக உருவாக்கி இருக்கிறார்கள் என்று ஏன் என்றால் தெலுங்கருக்கு இப்படிப்பட்ட வரலாறு கிடையாது மேலும் அந்த அளவிற்கு மூளையும் கிடையாது இது முழுக்க முழுக்க யூதனின் கைவரிசை என்று 🙏🏻 வாழ்க தமிழ் வளர்க ஐந்தாம் தமிழர் சங்கம் வளரட்டும் உங்களின் தமிழ் தொண்டு 🙏🏻 வெற்றி வேல் வீர வேல் 🙏🏻
வணக்கம் ஐயா, படிப்பு அறிவு மற்றும் தகுதியும் இல்லாதவர்கள் கூட தான் ஒரு பெரிய தொழில் அதிபராக உயர வேண்டும் என்று நினைக்கும் இந்த காலத்தில், அனைத்தும் இருந்தும் நீங்கள் இந்த பாதையை தேர்வு செய்து பயணிப்பது ஒரு மாபெரும் தியாகம். இது நிச்சயமாக கடவுளரின் கட்டளையாகத்தான் இருக்கும். உங்களின் இந்த தன்னலமற்ற மனிதகுல மீட்பு தொண்டு மேலும் சிறக்க வாழ்த்துக்கள். நீவிர் வாழ்க பல்லாண்டு. மிக்க நன்றி.
மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் ஐய்யா. பாகுபலி யானையை பணிய வைப்பது குண்டலினி சித்த மரபை முருகன் மேம்படுத்தியதை குறிக்கலாம். மேலும் சிவத்தமிழ் அவர்களின் பின்னூட்டத்தியும் எனது பதில்களையும் பாருங்கள். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை இந்திரவிழா பட்டவிழா விமான இயந்திர மஹானிசம் தொடர்பு பற்றி மிக அருமையான துப்பு கிடைத்துள்ளது. இன்றும் தொடர்கிறது தமிழர்களின் ஆதி இயந்திரவியல்
@@TCP_Pandian உலகில் எத்தனையோ இடங்களில் பட்டதிருவிழாக்கள் நடைபெற்றுள்ளன ஆனால் அவையெல்லாம் வெறும் பிரமாண்ட பலூன் பட்டங்களே. அந்த விழியத்தில் வல்வெட்டித்துறையில் நிகழும் பட்டதிருவிழாவில் ஏற்றப்படும் பட்டங்களை பாருங்கள் இசைகச்சேரி, இயந்திரபடகு, பானை செய்யும் குயவன், குதிரை வண்டி என சிற்பங்கள் போல் உள்ளது. சாதாரண பட்டங்களை செய்யும்போதே சிறிது அளவுகள் பிசகினாலும் பட்டம் சீராக பறக்காது. இந்த பட்டங்களோ பறப்பது மட்டுமல்ல காற்றின் உதவியோடு இயங்கவும் செய்கின்றன. இசைக்கச்சேரி வாசிக்கிறது, குயவன் பானை செய்கிறான், குதிரை வண்டியை சாரதி இயக்குவது என. ஏரோ டயனாமிக் , பொறியியல் அறிவில்லாமல் வெறும் மூங்கில் குச்சிகளை கொண்டு இதைச்செய்ய மoரபணுவிலேயே பறக்கும் இயந்திரங்கள் கட்டும் அறிவிருக்க வேண்டும். இது நிச்சயம் பறவை எoலும்பு போல இலகு பொருட்களை கொண்டு விoமானம் செய்த இராவண இந்திர மoரபணுவின் விளைவு என்பதே எனது கருதுகோள் ஐயா.
தெற்கு திசை பற்றிய கடந்த விழியத்தை கண்டவுடன் எனக்கு ஒன்று நினைவுக்கு வந்தது.அதுஎங்கள் கிராமப்புறங்களில் வழக்கமாக சொல்வது.அது என்னவென்றால் எப்போதும் தங்கள் சொந்த ஊர் விட்டு புதிய இடத்திற்கு குடி பெயர்ந்தால் அது ஏற்கனவே நீங்கள் இருந்த இடத்திற்கு வடக்கில் இருந்தால் தான் வம்சம் செழிக்கும் என்றும், தென் திசையில் குடிபெயர்ந்தால் அது அழிவை ஏற்படுத்தும் என்று சொல்லும் வழமை இன்றளவும் உள்ளது
வணக்கம் ஐயா. பாகுபலி படத்தில் மகிழ்மதி என்ற பெயரை கேட்குபோது அழகாக இருக்குதே குழந்தைக்கு பெயராக வைத்தால் நல்ல இருக்கும் என்று நினைத்தேன். மகிழ்மதி தெலுங்கு ஊர் என்று நினைத்தேன்.. ஆனால்..நம் அப்பன் முருகன் இலங்கை ஊர். அருமை அருமை. யூதனுக்கு நம்மீது எவ்வளவு வன்மம். ஐயா இவன் பிறப்பே அ சிங்கம். ஐயா மிகவும் நன்றி.
தமிழர் தம் தன்னாட்சி மலர வேண்டும்! வணக்கம் ஐயா! பாகுபலி 1/2 பிரமாண்டம் தான்! அதையும் மிஞ்சும் பிரமாண்டம் தான் உங்களின் அடுத்தடுத்த பாகுபலி காட்டுடைப்பு! தமிழின வரலாறு உணர மேலும் ஒரு ஆய்வு! தமிழுக்காக உஙகள் பொருளாதாரத்தையும் எதிர்காலத்தையுமே அர்ப்பணித்துள்ளீர்கள்! இது ஈடினைணையாற்ற செயல்! தமிழின அடையாளம் ஐயா நீங்கள்!🙏 நன்றி ஐயா!🙏🙏🙏
வாயை மூடிப் பேசவும் திரைப்படத்தில் குரானா நாடகத்தை அப்பட்டமாக யூதன் முன்கூட்டியே காட்டியுள்ளான் அனைவரும் பாருங்கள் நானும் எதேர்ச்சையாக மூன்று நாள் முன்னால் பார்த்தேன் நண்பர்களே பார்த்து வியந்து போனேன்😐
எனக்கும் ஒரு சந்தேகம்.அனுமன் தன் வாலால் இலங்கையை தீக்கிறைக்யாக்கியது போல் தேவசேனை-தெய்வானையின் குந்தல தேசம் தீக்கிறை ஆவது போல் காட்சிகள் அமைந்துள்ளது.அந்த குந்தல தேசம் மிகவும் அழகான மலைத்தொடர்கள் விவசாய நிலங்கள் அங்குள்ள மலர்கள் விலங்குகள் மாடுகள் மாடுபிடி வீரர்கள் அனைத்தும் குறிஞ்சி நில ஆதி தமிழ் வரலாற்றை குறிப்பது போல் தோன்றுகிறது ஐயா.
I feel most of the disasters of ancient times happened because of fire..reference KANNAGI Madurai Errippu and POMPIE in Italy ...they say volcanic erruption but in LOKI serial they show it as planned one.
ஐயாவின் ஜன்னலில் வரும் செய்திகளை பின்தொடர்பவர்களுக்கு ஆரம்பத்தில் கோவம் பயம் பதற்றம் ஆற்றாமை அனைத்தும் தோன்றும்..இதில் நாம் உணர்ந்து கொள்ள வேட்டியது என்னவென்றால் ஐயா கூறிய அனைத்து பிரச்சனைகளும் ஆயிரம் ஆண்டுகளாக நம்முடன் தான் உள்ளன...ஐயா ஏற்றி ஓளியின் பின்பு அவை நமக்கு தெரிந்து கோவத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது.ஆனால் இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டியது எதிரிகள் நம் இனத்தை நம் வாழ்க்கையை ஆழிக்க முயன்று இருக்கிறார்கள்..ஆகவே அவர்கள் நினைத்தற்க்கு எதிராக செயலாற்ள வேண்டும்.இனத்தை பெருக்க வேண்டும்...மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.இதை நமது நல விரும்பிகளுக்கும் அடுத்த தலைமுறைக்கும் கடத்த வேண்டும்..
நேரம் வரும் போது எதிரிகள் நமக்கு செய்ததை விட நாம் அவர்களுக்கு செய்ய வேண்டும்...இதை பாகுபலி அனுஷ்கா குச்சியை சேகரிப்பது போல் மனதில் சேகரிக்க வேண்டும்.மது சினிமா மோகம் குறைய வேண்டும்..
இன்று என் தம்பி நரசிம்மன் சொல்றதுக்கு பதிலாக நாரசிம்மன் என்று தெரியாமல் படித்துவிட்டான்🤣 இதிலிருந்தே தெரிகிறது நம் ஆசீவக கடவுளர்கள் ஆரம்பித்துவிட்டார்கள். யூதன் எப்படி நம்மை 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' நம்மை அசிங்க படுத்தினானோ, இப்போ அவன் சிங்கமாய் இருந்து அசிங்கமாய் மாறிக்கொண்டிருக்கிறான். யூதனோட அடையாளம் தானே அ.சிங்கம்???
ஆமாம் கேள்விபட்டுளேன் வெகு விமரிசையாக நடக்குமாம். தென்னிலங்கை சிங்களவர்கள் கூட வந்துசெல்வார்களாம். இரண்டு ஆண்டுகளாக கொரோன கெடுபிடியால் நடைபெற வில்லையாம். இந்த ஊரை பற்றி தேடியதில் மேலும் ஒரு அதிசய தகவல் நண்பர்களே. இங்கு இந்திர விழவைப்போலவே பட்டதிருவிழா என்றும் ஒன்று வருடாவருடம் நடைபெறுவதாம். படங்களை வீடியோக்களை பார்த்தபோது வாயடைத்து போனேன். பட்டங்கள் என்றால் சாதாரண பட்டங்கள் அல்ல பoறக்கும் இயந்திரங்கள் அவை. காற்றிலேயே இயங்கும் சிற்பங்கள் போல் உள்ளன. இது இலகு ரக விமானம் செய்த இராவண வரலாற்றின் எச்சமோ என்று எண்ண தோன்றுகிறது. நண்பர்களே லிoங்க் போட முடியவில்லை தயவு செய்து பட்டத் திருவிழா 2020 வல்வெட்டித்துறை என்று தேடி பாருங்கள் ஒருதடவை. இந்த தேடுதலுக்கு தூண்டிய உங்கள் தகவலுக்கு கோடி நன்றிகள் நண்பர் சிவத்தமிழ்.
Indiran birthplace is yaloanam..his Indian capital is Madurai...if anyone control this two cities ..he will rule the world for another 4000 years...so only china and America try to occupy yalpanam..next with corona they target Madurai also
@@TCP_Pandian dear sir i am anand form madurai i am waiting one video yesterday tamil navigation channel madurai alagar kovil kills same artist samanar & Egypt god art and Tamil language was 4000 year old ( please read more the channel but saamanar is aryan I am thinking how about you sir )
என்னை வழிநடத்தும் சித்தரே வணக்கம் ஐயா இப்படத்தை பற்றி நிறைய சந்தேகங்கள் இருந்தது ஆனால் இப்படியொரு ஆச்சர்யம் இருக்கும் என்று நினைக்கவில்லை மிக்க சந்தோசம். இது இல்லுமினாட்டிகள் படம் என்பதால் இதன் இரண்டாம் பாகத்தை வெறுப்புடனேயே பார்த்தேன் ஆனால் மீண்டும் இப்படத்தை உன்னிப்பாக பார்ப்பேன் வாழ்க தமிழர் உலகம்
ஐயா இவ்வளவு தியாகங்களுக்கிடையில் இறைப்பணி! எல்லோரும் செய்யத் தயங்கும் முடிவை எடுத்துள்ளீர்கள் ஐயா. கடவுளர் துணை இருப்பர் எப்போதும். நிச்சயம் , காலம் காலமாய் நிலைத்து நிற்கும் தங்கள் பெயர். வாழ்க நலமுடன்.
மெர்சல் படத்திற்கும் இவர்தான் ஆசிரியர். அந்தப் படத்தைப் பற்றி எனக்குத் தோன்றியது... இயக்குனர் - அட் 'லீ' கதையாசிரியர் - 'விஜய்'யேந்திர பிரசாத் நடிகர் - 'விஜய்' அட்லீ + விஜய் கூட்டணி = '3' வது முறை விஜய் + காஜல் அகர்வால் கூட்டணி = '3' வது முறை விஜய் + சமந்தா கூட்டணி = '3' முறை நாயகர் பாத்திரம் = '3' நாயகியர் பாத்திரம் = '3' இசை வெளியீட்டு விழாவில் '3' என்ற எண்ணை சிறப்பாக குறிப்பிடுவார்கள். கூடுதல் செய்தி : 'ஐ' படத்தில் 'மெர்சல்' ஆயிட்டேன் பாடல் உள்ளது. அப்பாடலில் நாயகன் கைகளை தலையில் வைத்து 'கொம்பு' போன்று காட்டுவார். இவரின் சிசியப்பிள்ளையின் 'மெர்சல்' லில் "ஆளப்போறான் தமிழன்?!? " பாடலிலும் ஒரு காட்சியில் இதே'கொம்பு' குறியீடை காட்டுவார்கள்.
ஒவ்வொரு மாநிலத்திலும் முழு தன்னாட்சி வேண்டும், மத்தியில் கூட்டாட்சி வேண்டும், அதற்காக இந்திய அரசமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும். தன்னாட்சி தமிழ்நாடு வேண்டும். கரிகால மேதகு பிரபாகரன் கொள்கைகள் வாழ்க. The whole in every state have autonomy to federal among the Constitution of India We need to change the Law. We want an autonomous Tamil Nadu. Charikala Majesty Prabhakaran Long live the principles.
தெலுங்கில் பாகுண்ணாரா என்றால் நல்லா இருக்கீங்களா என்ற பொருள் உள்ளது.. இது முதலில் பாகு(முருகன்) வீட்டில் இருக்காரா என்று பொருள் படுமாறு இருந்திருக்கலாம். இந்த படத்தில் பாகு பாகு என்று நாயகனை செல்லமாக சிவகாமி அழைப்பாள்..
வாழ்க வளமுடன் ஐயா. RAY(V)A என்று ஒரு cartoon படம் வெளிவந்துள்ளது. 500 வருடங்கள் மறைந்துகிடந்த கடைசி DRAGON ஐ உயிர்ப்பித்து, 5 ஆக பிரிந்துகிடக்கும் KUMANDA என்ற நிலப்பகுதியை ஒன்றாக இணைத்து மக்களை ஒற்றுமையாக வாழச்செய்வது என்பது படத்தின் கரு. தமிழ் சித்தரின் பார்வையில் இப்படத்தின் உள்ளார்ந்த கருத்துக்கள் வெளிப்படலாம். நன்றி.
வணக்கம் ஐயா சமீபத்தில் தமிழில் வெளியாகும் படங்களில் கோடாரி உபயோகிக்கும் காட்சிகள் அதிகமாக வருகிறது. இது திட்டமிட்டு வருகிறதா? அல்ல இயற்கையாக இந்த காட்சிகள் வருகிறதா? கோடாரி பரசுராமனை குறிக்கிறது. மேலும் சூர்யா நடிக்கும் ஜெய் பீம் படம் வருகிறது. இதில் அம்பேத்கர் போல் சூர்யா வருகிறார். அம்பேத்கர் தான் பரசுராமன் என நீங்கள் சொன்னீர்களே. ஜெய் பீம் முழக்கம் தமிழ்நாட்டிற்கு தேவையற்றது என பாரி அண்ணன் பதிவு செய்துள்ளார்.
திட்டமிட்டுத் தான் வருகிறது! நம்மை அழித்து விடுவேன் என்று பயமுறுத்துகிறான் யூதன். என்னை அச்சுறுத்தத் தான், விக்ரம் டீசர் வந்தது! இது ஒரு மனநோயாளிக் கூட்டம்! அழியப் போகிறது இந்தக் கூட்டம்!
பாண்டியன் ஐயா... நான் இயக்குனர் ராஜமௌலியின் "நான் ஈ" படத்தை பற்றி போட்ட பின்னூட்டத்தை youtube நீக்கிவிட்டது. அனைவரும் ஒருமுறை நான் ஈ படத்தையும் பாருங்கள்.. நீங்களே கட்டுடைக்கலாம் அதிலுள்ள subliminal messageஐ. இப்போது நடக்கும் Goரானா மற்றும் தடுப்பூசி பற்றி 6.6 2012ல் ராஜமௌலி சொல்லி விட்டார். ஐயா மௌலி என்றால் முடி என்று ஒரு அர்த்தம் உள்ளது ஐயா
ராஜமொவுளி ஒரு ஓரினை சேர்க்கையாளன் என்று பாகுபலி 1 வந்த போது பெரும் ஊடகங்களில் வந்தது. ஒருவேளை இவன் பெயர் பெண்கள் பெயர் என்பாத்தால் அவனை ஆண்களோடு ஓரினசேர்க்கையில் ஈடுபட்டனோ என்று சந்தேகம் எனக்கு ஏர்ப்பாட்டது ஐயா
எதிர்பார்த்தது தான். யூo த மேo சன்கள், அவர்கள் அடிமைகள் பெரும்பாலும் ஓo ரினசேo ர்கையாளர்கள் தான். இதற்குப்பின்னால் மிகப்பெரும் அசிங்கமான அதிர்ச்சியான உண்மை ஒன்று உண்டு. பலருக்கு படித்தால் இந்த உலகில் வாழவே பிடிக்காது போய்விடும் என்பதால் தவிர்க்கிறேன்.
அப்படியே வாழ்ந்து காட்டுவது யூதர்களின் திட்டம்! M. G. ராமச்சந்திரன் கழுத்தில் சுடப்பட்டாரல்லவா? ராமனின் கழுத்தில் அம்பு பாய்ச்சியவர் இந்திரன். அதற்குப் பதிலாக இங்கு கிருஷ்ணன்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தேவேந்திரன் சமுதாயம் விஸ்வபிரம்ம சமுதாய அம்மன் கோயிலில் இருந்து வெண்குடை ஏந்தி மேற்குத்தொடர்ச்சிமலை அடிவாரம் நீர்காத்த அய்யனார் கோயிலுக்கு ஆடிப்பாடி செல்வதேன் ஆய்வு தேவை ஐயா!
அதிர்ச்சி காரணமன செய்தி ஐயா இன்று அந்த இடத்தை தனிமை படுத்தி வைத்து இருக்கிறார்கள் கொரோனா அதிகம் என்று. இந்திர விழா கொண்டாடும் வல்வெட்டித்துறையை அவனுக்கு நன்றாக தெரிகிறது எங்களுடைய வரலாறு
தகவலுக்கு நன்றி சகோ மேலும் தேடிப்பார்த்ததில் வல்வெட்டித்துறையிலும் பிரபாகரன் அவர்களின் வீடுள்ள பகுதியான ஆதிகோவிலடி பகுதி குறிவைக்க பட்டுள்ளது. மேப்பில் பார்த்தால் அம்மன் கோவில் சிவன் கோவில் பைரவர் கோவில் சுந்தர கோவில் என கோவில்களால் நிறைந்துள்ளது. பாவிகள் திட்டமிட்டு தான் செய்துள்ளனர் அம்மக்களுக்காக கூட்டுபிரார்த்தனையில் வேண்டுவோம்.
@@velunaachchiyaar5728 தெரியவில்லை. ஈழ நண்பர்களுடன் சிலநாட்கள் தொடர்பில் இல்லை. இணையத்தில் தேடினால் கிடைக்கும் என எண்ணுகிறேன் இலங்கை தமிழர்களிடம் முடிந்தளவு விழிoப்புணர்வை பரப்புங்கள். இலங்கை செய்திகள் சார்ந்த தமிழ் சேனல்களை தேடி கமெoண்ட் பண்ணுங்கள் முடிந்தளவு.
ஐயா இன்று (06.08.2021) சிவன் மலை உத்தரவு பெட்டியில் அகத்தியர் ஜாதகம் + பணம் + ஆடைகள் வைக்கப்பட்டுள்ளது. அகத்தியரின் ஜாதகத்தை (கதையை) நீங்கள் கட்டுடைத்தப் பின்னர் இது நடந்துள்ளது. இந்த பெட்டிக்கு உத்தரவு கொடுப்பவர்கள் உங்களை கூர்ந்து கவனிக்கிறார்கள் என்பதை குறிக்கிறதா. இன்றைய தேதி ஊதிய கயவன் சகுனி மற்றும் மகாபாரத கதாநாயகர்களை குறிக்கிறது.
உங்கள் பார்வையிலிருந்து எதுவும் தப்ப முடியாது சகோ 😀 நிச்சயம் கண்ணனை குறிக்கும் ஏதோவொரு சங்கேதம் தான். திகதியே காட்டிக்கொடுக்கிறதே அகத்தியரும் கண்ணனும் குருகுலம் மூலம் தொடர்புபடுத்த படுகின்றனர்
In the movie Jungle Cruise they have shown villan with following features 1) Immortal Man with Snake ( May be Sivan) அகோரி 2) Man with Tree branch ( Vishnu Asaramaram) 3) Man with Honey and Honey bees ( Murugan) Main symbol is Vel ( but they call it as Arrow head but it is clearly Murugan Vel) Also talk about Knowledge Tree which blooms only on Pink Moon and also Vel has hidden Pink gem which unlocks the True potential of Vel shaped energy and gives life to tree. Lily is name of the female character and who always wear green Tops might be Murugan’s Valli Leading to Murugan’s Knowledge tree Also there is a female Tiger named Proxima ( para sima - may be Durga) which comes with Hero who is against the above said villains. There a German who actually frees the villains to find the immortal Knowledge tree by diverting river -looks like some kind of cult He also asks for Tea like Britishers and makes funny jokes on jungle( sangule - like tamil Sangams by saying trees, bees bugs etc) then he says he rather don’t care it anymore at the end. Looks like mocking Tamil Sangams
சிநதனை,சிற்பி பாண்டியன் ஐயா, அவர்களுக்கு என் பணிவான வணக்கம், உங்களுடைய ஒவ்வொரு விழியத்தின் கட்டுடைப்பு பார்த்து நான் வியந்து போகிறேன், பாகுபலி படம் நான் முதல் தடவை பார்க்கும் போதே பாகுபலி கதாபாத்திரம் முருகன் தான் என்று நினைத்து கொண்டே பார்த்தேன் நான் சிறுவயதிலிருந்தே முருகனை என்னோட உயிரா நினைச்சு, வாழ்ந்துகிட்டு இருக்கிறேன் என்னோட சித்தி ஒரு முறை என்னிடம் நீ முருகனை வணஙகவேண்டாம், பழனிக்கு போக வேண்டாம் அங்கு அவர் ஆண்டி கோலத்தில் காட்சி கொடுப்பார் போக வேண்டாம் என்று சொல்வார்கள், ஆனால் நான் சென்றபோது.அவர் எனக்கு இராசா...!!! அலங்காரத்தில்தான் காட்சி கொடுத்திருக்கிறார்..முருகன் எந்த கோலத்தில் இருந்தாலும் எனக்கு புடிக்கும்....முருகனைபற்றிநிறைய செய்திகள் நான் கேட்டுருக்கிறேன், ஆனால் நீங்கள் சொல்லும் செய்திதான் உண்மை என்று நம்புவேன்....வாழ்க முருகனின் புகழ், வளர்க தமிழின் உங்கள்,சிந்தனை தொணடு......💖💖💖💖💖👍
இந்திய சினிமா முழுவதும் இலுமினாட்டிகள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. Bollywood, Tollywood, Kollywood தயாரிப்புகளில் 50 கோடிக்கு அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் அனைத்தும் இலுமினாட்டிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களே. அப்படிபட்ட மெக பட்ஜெ படங்களில் வரும் நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அனைவரும் Free Mason அமைப்பின் உறுப்பினர்கள் என்று அறியவும். சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் பெங்களூரில் ஒரு free Mason கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு வெளிவரும் போது சிலர் பார்த்து செய்தி வெளியிட்டு உள்ளனர். அதேபோல் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், தனுஷ், விஜய், விக்ரம், ரசினி, கமல் இயக்குனர் சங்கர் என Free Mason ஆட்களின் பட்டியல் மிக நீளமாக உள்ளது.
Kumara Varman என்ற பாத்திரத்தை நல்லது செய்ய போய் தான் நீங்கள் அழிவீர்கள் என்பது போலவே காமித்துள்ளார்கள்💔காலகேயன் நாம் தான் என்பதற்கு மிக முக்கிய சான்று அவன் கையில் இருக்கும் திரிசூலம்💔சிவன் கையிலும் அது தானே💔மீண்டும் ஒரு சான்று ஒற்றை கண்💔நெற்றி கண்ணை போலவே காண்பிக்கபட்டுள்ளது💔பல பல💔நீண்ட நாட்கள் சந்தேகம் ஐயா இது கூறி விட்டீர்கள்
❤️❤️❤️ in a scene in anbe sivam movie nazar n his assistant is played resembling ops n Jayakumar .... In tat movie they tel nazar to go do dhyanam n lets see if upper person is opening his eyes .... This line is spoken ,but ops wen n sat on dyanam after Jayalalithaa death... But who predicted this b4 in 2004.. aiah madan karky has invented a new language ,it is from kalakeya of Bahubali movie n madan karky is trying to promote tat language.... But what is the actual reason n necessary to bring in new form of language???❤️❤️,.. mahishmathi exist as magilmathi known as maheswar on banks of Gujarat narmada. Karthaveerya an enemy of parasurama n grandson of harish chandra Raja of kasi ....ruled this place ... Even Mahishasura in ayyapa story might have some link wid it
I am writing the complete story from start to end and not as per screen play. This story could have different dimension and I am explaining one of the dimension, don't mistake me. Story starts from deluge period and travels to current period. Story starts with Magizhmathi with Veerendra Bahubali and Pingala Devar. As sir told Magizhmathi is Lanka and story starts over there which means after the deluge Lanka is the prominent place. Veerendra Bahubali is Murugan (First Bahubali) pictured with green colour dress and Veeran refers to Murugan through Madurai Veeran name and Film Veera by Rajini (Muthu Veerappa). Veerendra Bahubali died when her wife is pregnant with 6 months. Pingala Devar is Noah and their lineage Juice. Handicapped on both mind and hand. This matches with Juice and their character. Story now moved to birth of new Bahubali, Amarendra Bahubali. As name suggests Amarendra directly refers to Indra son of Ravana. Valvaal Devan refers to Rama, who killed by Indra. After the death of Veerendra Bahubali, 3 months Magizhmathi is without king and Mathandan looking to grasp it. Later it was decided with Amarendra Bahubali or Valvaal Devan. Amarendra Bahubali is with green towel refers he supported farming and Valvaal Devan is with red towel (Juice one of the favorite colour). War planning against Kaalakeyars symbolized with green colour flag on southern region to Amarendra Bahubali and red colour flag on northern region to Valvaal Devan. There should not be two flags for one army, it also symbolizes there is fight between the two. Whoever wins they will rule the Magizhmathi. Indra vs Rama, Ramayana. Victory is with Indra and Rama loses. After the war, Sivakami devi goes for Fire pot walk this could be sun's rotation from Dwapara yuga to Kali Yuga. Now the story moved to Kundala desam, which is Tamil Nadu. After Ramayana, now it is with Mahabharatha. Amarendra Bahubali is now Krishna and Valvaal Devan is Saguni. When Amarendra Bahubali is in Kundala desa all the tricks against him happens through Valvaal Devan. 5 pigs hunting on farming land with Amarendra Bahubali helping Kumara Varman on the chariot resembles the Krishna being Charioteer for Arjuna. But here they are hunting 5 pigs which is to defame the Pancha Pandiyars. After pig hunting, there is Jallikattu scene with Amarendra Bahubali, Kanna song by Kattappa and Kanna song by Devasena. Now the story moved to negative part of the film after the song which I think story moves into Kali Yuga. Amarendra Bahubali is now Thirumal. Kundala desam is under attack and he rescued. Parrot shown as Eagle to identify Thirumal after dam breaking. After this Amarendra Bahubali joined hands with Devasena is the start of third Tamil sangam. Now the story moved to Kalapirar period with Valvaal Devan is Parasuraman. When the ship with Amarendra Bahubali and Devasena enters Magizhmathi from Kundala desam, the green flag is cut by the foot of elephant. This resembles the Kazhuvettram and torture killing of our siddhars by elephant in 3rd century BC. Amarendra Bahubali lost to Valvaal Devan who is Parasuraman now. Through maneuver Pingala Devar son Valvaal Devan took the kingship. Noah's lineage got the Kingship in their admired land for the first time. Amarendra Bahubali got killed and Mahendra Bahubali who is born is also killed along with Sivakami Devi resembles that there is no great kings to oppose the Juice. Devasena is arrested by Valvaal Devan resembles the knowledgeble Tamil Sangam under Juice control and Kundala Desam is torched is resembling the Tamil Nadu is under their control too. Now the story moves to Medieval Cholas period with Mahendra Bahubali is surviving. Mahendra Bahubali carried on the river by Sivakami Devi resembles Raja Raja Cholan carried by Ponniyin Selvan novel. Bahubali re-locating the Siva Lingam resembles builting the Thanjavur Big Temple. Mahendra Bahubali releasing Devasena from Valvaal Devan could resemble the medieval Cholas and Pandiyas taking the control of Tamil land back in 8th to 12 th century AD. After recovering Devasena, Mahendra Bahubali plans for war with Valvaal Devan. This resembles the fight by Cholas and Pandiyas against Juice after gaining power. Again Valvaal Devan took Devasena under him by killing the former king of Kundala Desam. This resembles the we lost again after the 13th century AD to Juice and the kings lineage also lost. Now Kattappa blames Mahendra Bahubali as to think like Bahubali which resembles our condition now and to think like our great kings since deluge time. That is what we are thinking now with Pandiyan sirs guidance. Then the fight is started and fire pot walk by Devasena could be Sun's rotation to change of Kali Yuga to Sathya Yuga. Death of Valvaal Devan is no Juice in Lanka and Southern India. Mahendra Bahubali coronation is with green colour dress and crown is given by Pingala Devar resembles the Noah juice will be available outside of our land.
Few corrections 1. As per film Sivakami devi fire pot walk resembles sun's rotation to dwapara yuga to Kali yuga. 2. Until dam breaking story belongs to Mahabharatham. Kundala desam is farming based and under attack by soldiers from mountains. At one point left side people are soldiers - Cows/Ox with fired horns are on middle - right side Kundala desam soldiers this resembles Kauravas on left - Idayars on centre - Pandiyars on right. 3. Pigeon shown like Eagle is after dam breaking. So after dam breaking Amarendra Bahubali shall be Thirumal. 4. Flag breaking while entering Mahizhmathi resembles Assevaham going to be demolished. 5. Amarendra Bahubali educating the people resembles the education through Third Tamil Sangam 6. Kaala keyas scenes at the time of killing Amarendra Bahubali are the Kalabhras 7. Amarendra Bahubali killing resembles the defeat of Tamils at 3rd century AD.
மாயன் நாட்காட்டி 2012 முடிவுற்ற பின்னர் 2013 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 6ஆம் தேதி பாகுபலி 1 ஆரம்பிக்கப்பட்டது @ Rock Gardens, Kurnool. மகிழ்மதி (இலங்கை) சாம்ராஜ்யம் சம்மந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்ட இடம் Ramoji Film City. அப்போ ஊதிய இராமனுக்கும் Jio கும் ஏதோ சம்மந்தம் உண்டு போல. 2012 - 2020 இந்த எட்டு வருட இடைவெளியில் இரண்டு பாகங்களையும் எடுத்து வெளியீடும் செய்து விட்டார்கள். இராவண இந்திர வருகையையும், யுக மாற்றத்தை குறிக்க இந்த படம் எடுக்கப்பட்டதா இல்லை அவர்கள் இருவரையும் சாந்தப்படுத்த எடுக்கப்பட்டதா
Iyaa arumai Paagupali oru thurumbuthaan aiyaa Athey pol rss ill irunthu neraiyaa director uruvaakkappattu anandvigadan moolamaa varraanga Example maariselvaraj
ஆமாம்! கொரோனா என்பது யூதன் உருவாக்கிய வைரஸ் தான். மக்களுக்கு ஊசி போடுவதற்காகவென்றே! 2012 ஒலிம்பிக்ஸ் தொடக்கம், மற்றும் நிறைவு விழா முழுவதும் இப்போது நடப்பதைச் சொன்னது தான்.
இப்படத்தை ஆரம்பத்தில் பார்த்தபோதே லார்டு ஆப் தி ரிங்ஸ் படதின் தயாரிப்பு சாயல் தெரிந்தது. தெலுங்கன் என்ன முக்கினாலும் இதை செய்திருக்க முடியாது நிச்சயம் நீங்கள் கூறியது போல யூoதஹாலிவ்யூட்+பிராமண நேரடி படைப்பே இப்படம். எப்படி 23ஆம் புலிகேசிக்கு பெயருக்கு சிம்புதேவனை இயக்குனராக்கி விட்டு சங்கர் அப்படத்தை செதுக்கினானோ அதேபோல் ராஜமவுலி சும்மா பெயருக்குத்தான்.
🙏🏻 ஐயா இந்த படத்தை நான் தெலுங்கில் பார்த்தேன் அன்றே எனக்கு தோன்றியது இது தமிழர்களின் வரலாற்றை கலந்து காக்டெய்லாக உருவாக்கி இருக்கிறார்கள் என்று ஏன் என்றால் தெலுங்கருக்கு இப்படிப்பட்ட வரலாறு கிடையாது மேலும் அந்த அளவிற்கு மூளையும் கிடையாது இது முழுக்க முழுக்க யூதனின் கைவரிசை என்று 🙏🏻 வாழ்க தமிழ் வளர்க ஐந்தாம் தமிழர் சங்கம் வளரட்டும் உங்களின் தமிழ் தொண்டு 🙏🏻 வெற்றி வேல் வீர வேல் 🙏🏻
👍
Thanks dear
ஆமாம்! தெலுங்கனுக்குப் பெருமை சேர்க்க பிராமணன் செய்த ஏற்பாடு இது!
வெற்றிவேல்=வெற்றிலைகொடி=இலைங்கை=பிரம்ம ஆச்சாரி எனும் குறவர் =அனுமான்=ராமனின் அடிமைகளாக்கப்பட்ட மூர்கள் =மலைகளைபெயர்த்தது மலையின்அரசாட்சி . கும்பகோணம் வெற்றிலை=திரிகோணம்.வெற்றுஇலையுடனானபாக்கு.உலகெங்கும் கொடி தான் அடையாளம்.....காப்பி கொட்டை =கொட்டை பாக்கு.நரசுஸ்காப்பி.லியோகாப்பி.
வணக்கம் ஐயா,
படிப்பு அறிவு மற்றும் தகுதியும் இல்லாதவர்கள் கூட தான் ஒரு பெரிய தொழில் அதிபராக உயர வேண்டும் என்று நினைக்கும் இந்த காலத்தில், அனைத்தும் இருந்தும் நீங்கள் இந்த பாதையை தேர்வு செய்து பயணிப்பது ஒரு மாபெரும் தியாகம்.
இது நிச்சயமாக கடவுளரின் கட்டளையாகத்தான் இருக்கும்.
உங்களின் இந்த தன்னலமற்ற மனிதகுல மீட்பு தொண்டு மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
நீவிர் வாழ்க பல்லாண்டு.
மிக்க நன்றி.
கடவுளரின் சித்தம் அது!
ஆமாம் ஐயாவின் தன்னலமற்ற சேவை நாம் அவருக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் ஐயாவுக்காக ஒவ்வொரு நாளும் கடவளரிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் 💐🌾
@@MadhuramMooligai Yes Brother I have been doing exactly as What you Said.
@@kalaivananarumugam1753 thank you brother
பிரதமர் மோடி பாகுபலியை நினைவு கூறும் போதே ஒரு சந்தேகம் இருந்தது அய்யா
ஆமாம்! பலியாகு என்கிறார்!
உங்கள் விழியங்கள் வெளியீட்டு வேகம் தொடர தெய்வங்கள் துணை நிற்க வேண்டுகிறேன்.
வெல்க தமிழ் இனம்.
அதிக வேகமும் ஆகாது! நீண்டநாள் நீடிக்க வேண்டுமல்லவா?
உலகமே அழிந்தாலும் தமிழ் மொழி மட்டுமே உயிரோடு வாழும்... இது இந்த உலகை படைத்த இறைவனால் உருவாக்க பட்ட மொழி☝️✅
ஆமாம்! படைத்த இறைவனல்ல! ஆண்ட இறைவன்!
@@TCP_Pandian சிறப்பான பதில் ஐய்யா❤️
வலிமையே வெல்லும்
அருமை ஐயா திருகோணமலையில் இருந்து சிவனை தூக்கிக் கொண்டு போய் இமயமலையில் வைத்து வரலாறும் இருக்கிறது அருமை அருமை அருமை
@@rajanprithwee2898 அடீ ஜும்ப...ஜெயிப்பது இந்த பாண்டியனே...
அதை வைத்தது பிராமணனா இல்லை வட இந்தியாவில் குடியேறிய மள்ளர்களா?
முன்பு பிராமணன் என்று கருதினேன்! ஆய்வுக்குரிய செய்தி என்று கருதுகிறேன்.
வணக்கம் ஐயா தங்களின் வாழ்கையையே தமிழுக்காக அர்பணித்துள்ளீர்கள் நன்றி ஐயா. அனைவரும் தங்களின் எல்லாபதிவுகளையும் கண்டு விழிப்புணர்வு பெறவேண்டும்.
நம்மை ஆட்டி வைப்பவர்கள் நமது கடவுளரே!
@@TCP_Pandian உண்மை தான் ஐயா. நன்றிகள் 🙏🙏
மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் ஐய்யா. பாகுபலி யானையை பணிய வைப்பது குண்டலினி சித்த மரபை முருகன் மேம்படுத்தியதை குறிக்கலாம். மேலும் சிவத்தமிழ் அவர்களின் பின்னூட்டத்தியும் எனது பதில்களையும் பாருங்கள். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை இந்திரவிழா பட்டவிழா விமான இயந்திர மஹானிசம் தொடர்பு பற்றி மிக அருமையான துப்பு கிடைத்துள்ளது. இன்றும் தொடர்கிறது தமிழர்களின் ஆதி இயந்திரவியல்
அந்த விழி பற்றிய செய்திகளைச் சொல்லுங்கள்!
@@TCP_Pandian உலகில் எத்தனையோ இடங்களில் பட்டதிருவிழாக்கள் நடைபெற்றுள்ளன ஆனால் அவையெல்லாம் வெறும் பிரமாண்ட பலூன் பட்டங்களே. அந்த விழியத்தில் வல்வெட்டித்துறையில் நிகழும் பட்டதிருவிழாவில் ஏற்றப்படும் பட்டங்களை பாருங்கள் இசைகச்சேரி, இயந்திரபடகு, பானை செய்யும் குயவன், குதிரை வண்டி என சிற்பங்கள் போல் உள்ளது. சாதாரண பட்டங்களை செய்யும்போதே சிறிது அளவுகள் பிசகினாலும் பட்டம் சீராக பறக்காது. இந்த பட்டங்களோ பறப்பது மட்டுமல்ல காற்றின் உதவியோடு இயங்கவும் செய்கின்றன. இசைக்கச்சேரி வாசிக்கிறது, குயவன் பானை செய்கிறான், குதிரை வண்டியை சாரதி இயக்குவது என. ஏரோ டயனாமிக் , பொறியியல் அறிவில்லாமல் வெறும் மூங்கில் குச்சிகளை கொண்டு இதைச்செய்ய மoரபணுவிலேயே பறக்கும் இயந்திரங்கள் கட்டும் அறிவிருக்க வேண்டும். இது நிச்சயம் பறவை எoலும்பு போல இலகு பொருட்களை கொண்டு விoமானம் செய்த இராவண இந்திர மoரபணுவின் விளைவு என்பதே எனது கருதுகோள் ஐயா.
ஐயா வணக்கம்
தங்களின் தமிழ் தேசிய பணியால் ,.
மிக பெரிய நல்ல சமுதாய மாற்றம் உண்டாக்கிக்கொண்டு இருக்கிறது
வாழ்க பல்லாண்டு வளமுடன்
அது உண்மை தான்! சத்ய யுக வாழ்க்கைக்கு நாம் தயாராக வேண்டுமல்லவா?
Assignment அ நாங்க செயறொம் அய்யா.....microscope வெச்ச மாரி இந்த movie ய பாக்கறோம் ......👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Couldn't control tears while watching the movie after realizing our history 😭😭😭😭😭😭😭
@Anthuvan Anbu 🙏🙏🙏
ஆமாம்! எண்ணற்ற செய்திகள்!
ஆமாம் அய்யா . ராஜமாதா தண்ணீரில் மூழ்கி பாகுபலியை கொடுத்தது.. குமரி கண்டம் தண்ணீரில் முழுகி அங்கிருந்து வந்த முருகன் நம்மை வழிநடத்திய ஒரு வரலாறு... அருமை அருமை ஐயா நீங்க எங்களை நன்றாக சிந்திக்க வைத்துள்ளீர்கள்
Omg excellent
🔥👍
அருமை..👍
எப்படி நம் கடவுளை முருகனை நாயகனாக காட்டுகிறார்கள்..
Murugan Rock's...
பொன்னியின் செல்வன் புதினத்தில் இதேபோல்
ராஜா ராஜா சோழன் காப்பாற்ற
படுவார்!
எங்கள் சிந்தனை ஆசான்! பாண்டியன் ஐயா அவர்களுக்கு வணக்கம்
தெற்கு திசை பற்றிய கடந்த விழியத்தை கண்டவுடன் எனக்கு ஒன்று நினைவுக்கு வந்தது.அதுஎங்கள் கிராமப்புறங்களில் வழக்கமாக சொல்வது.அது என்னவென்றால் எப்போதும் தங்கள் சொந்த ஊர் விட்டு புதிய இடத்திற்கு குடி பெயர்ந்தால் அது ஏற்கனவே நீங்கள் இருந்த இடத்திற்கு வடக்கில் இருந்தால் தான் வம்சம் செழிக்கும் என்றும், தென் திசையில் குடிபெயர்ந்தால் அது அழிவை ஏற்படுத்தும் என்று சொல்லும் வழமை இன்றளவும் உள்ளது
ஆம்
ஆமாம்
செய்திக்கு மிக்க நன்றி! ஆச்சரியமாக உள்ளது.
வணக்கம் ஐயா. பாகுபலி படத்தில் மகிழ்மதி என்ற பெயரை கேட்குபோது அழகாக இருக்குதே குழந்தைக்கு பெயராக வைத்தால் நல்ல இருக்கும் என்று நினைத்தேன். மகிழ்மதி தெலுங்கு ஊர் என்று நினைத்தேன்.. ஆனால்..நம் அப்பன் முருகன் இலங்கை ஊர். அருமை அருமை. யூதனுக்கு நம்மீது எவ்வளவு வன்மம். ஐயா இவன் பிறப்பே அ சிங்கம். ஐயா மிகவும் நன்றி.
ஆமாம்! மகிழ்மதி நல்ல பெயர் தான்!
@@TCP_Pandian நன்றி ஐயா
தமிழர் தம் தன்னாட்சி மலர வேண்டும்!
வணக்கம் ஐயா! பாகுபலி 1/2 பிரமாண்டம் தான்! அதையும் மிஞ்சும் பிரமாண்டம் தான் உங்களின் அடுத்தடுத்த பாகுபலி காட்டுடைப்பு! தமிழின வரலாறு உணர மேலும் ஒரு ஆய்வு!
தமிழுக்காக உஙகள் பொருளாதாரத்தையும் எதிர்காலத்தையுமே அர்ப்பணித்துள்ளீர்கள்! இது ஈடினைணையாற்ற செயல்!
தமிழின அடையாளம் ஐயா நீங்கள்!🙏
நன்றி ஐயா!🙏🙏🙏
இது கடவுளரின் சித்தம்! நான் ஒரு கருவியல்லவா?
@@TCP_Pandian உங்களுடன் ஒருமித்து பயணிப்பது எங்களின் பெருமை,கடமை!🙏
வாயை மூடிப் பேசவும் திரைப்படத்தில் குரானா நாடகத்தை அப்பட்டமாக யூதன் முன்கூட்டியே காட்டியுள்ளான் அனைவரும் பாருங்கள் நானும் எதேர்ச்சையாக மூன்று நாள் முன்னால் பார்த்தேன் நண்பர்களே பார்த்து வியந்து போனேன்😐
எனக்கும் ஒரு சந்தேகம்.அனுமன் தன் வாலால் இலங்கையை தீக்கிறைக்யாக்கியது போல் தேவசேனை-தெய்வானையின் குந்தல தேசம் தீக்கிறை ஆவது போல் காட்சிகள் அமைந்துள்ளது.அந்த குந்தல தேசம் மிகவும் அழகான மலைத்தொடர்கள் விவசாய நிலங்கள் அங்குள்ள மலர்கள் விலங்குகள் மாடுகள் மாடுபிடி வீரர்கள் அனைத்தும் குறிஞ்சி நில ஆதி தமிழ் வரலாற்றை குறிப்பது போல் தோன்றுகிறது ஐயா.
I feel most of the disasters of ancient times happened because of fire..reference KANNAGI Madurai Errippu and POMPIE in Italy ...they say volcanic erruption but in LOKI serial they show it as planned one.
ஆனால், அங்கு விவசாயமும் காண்பிக்கப்பட்டது. அது தரை தானே!
குன்றில் வாழ்ந்தது முருகன் முருகன் என்பதால், அரண்மணையை குன்றில் காண்பித்திருக்கலாம்!
ஐயாவின் ஜன்னலில் வரும் செய்திகளை பின்தொடர்பவர்களுக்கு ஆரம்பத்தில் கோவம் பயம் பதற்றம் ஆற்றாமை அனைத்தும் தோன்றும்..இதில் நாம் உணர்ந்து கொள்ள வேட்டியது என்னவென்றால் ஐயா கூறிய அனைத்து பிரச்சனைகளும் ஆயிரம் ஆண்டுகளாக நம்முடன் தான் உள்ளன...ஐயா ஏற்றி ஓளியின் பின்பு அவை நமக்கு தெரிந்து கோவத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது.ஆனால் இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டியது எதிரிகள் நம் இனத்தை நம் வாழ்க்கையை ஆழிக்க முயன்று இருக்கிறார்கள்..ஆகவே அவர்கள் நினைத்தற்க்கு எதிராக செயலாற்ள வேண்டும்.இனத்தை பெருக்க வேண்டும்...மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.இதை நமது நல விரும்பிகளுக்கும் அடுத்த தலைமுறைக்கும் கடத்த வேண்டும்..
நேரம் வரும் போது எதிரிகள் நமக்கு செய்ததை விட நாம் அவர்களுக்கு செய்ய வேண்டும்...இதை பாகுபலி அனுஷ்கா குச்சியை சேகரிப்பது போல் மனதில் சேகரிக்க வேண்டும்.மது சினிமா மோகம் குறைய வேண்டும்..
அவனைத் தோற்கடிக்க வேண்டும். அனைத்து வழிகளிலும்!
@@TCP_Pandian நிச்சயமாக நடக்கும்
இன்று என் தம்பி நரசிம்மன் சொல்றதுக்கு பதிலாக நாரசிம்மன் என்று தெரியாமல் படித்துவிட்டான்🤣 இதிலிருந்தே தெரிகிறது நம் ஆசீவக கடவுளர்கள் ஆரம்பித்துவிட்டார்கள்.
யூதன் எப்படி நம்மை
'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' நம்மை அசிங்க படுத்தினானோ, இப்போ அவன் சிங்கமாய் இருந்து அசிங்கமாய் மாறிக்கொண்டிருக்கிறான். யூதனோட அடையாளம் தானே அ.சிங்கம்???
இப்படி இருக்கும் அவன், எப்படி ஆகப்போகிறான் என்று பார்க்கத்தானே போகிறோம்!
@@TCP_Pandian அருமை ஐயா 👍
@@TCP_Pandian sir what ever it is that tiger is not equal to lion lion always a step above to tiger
அடுத்த விழியத்திற்கு வருமுன்னர், கண்டிப்பாக பார்த்து விட்டு வருகிறோம் அப்பா..
🙏🙏🙏🙏
சிவாயநம பெருமானே
யான் ஆனந்ததில் திகைத்துள்ளேன், காரணம் எம்பெருமான் திருவருளில் தாங்களின் குரல் விழியத்திலிருந்து மீண்டுமொரு மகாபாரத்தையும், இராவாணீயத்தையும் அப்படியே மனக்கண்ணில் ஒளிவடிவமாக பார்க்கும் பாக்கியம் பெற்றே என்னவொரு திருவருள் பெருமானே தாங்களின் பாதம் பணிகிறேன் சிவாயநம....
அதனால் தான் ஐயா இன்றும் யாழ்ப்பாணத்தில் வல்வெட்டித்துறையில் அம்மன் கோயிலில் இந்திரா விழா கொண்டாடுகிறார்கள்.....
ஆமாம் கேள்விபட்டுளேன் வெகு விமரிசையாக நடக்குமாம். தென்னிலங்கை சிங்களவர்கள் கூட வந்துசெல்வார்களாம். இரண்டு ஆண்டுகளாக கொரோன கெடுபிடியால் நடைபெற வில்லையாம்.
இந்த ஊரை பற்றி தேடியதில் மேலும் ஒரு அதிசய தகவல் நண்பர்களே.
இங்கு இந்திர விழவைப்போலவே பட்டதிருவிழா என்றும் ஒன்று வருடாவருடம் நடைபெறுவதாம். படங்களை வீடியோக்களை பார்த்தபோது வாயடைத்து போனேன். பட்டங்கள் என்றால் சாதாரண பட்டங்கள் அல்ல பoறக்கும் இயந்திரங்கள் அவை.
காற்றிலேயே இயங்கும் சிற்பங்கள் போல் உள்ளன.
இது இலகு ரக விமானம் செய்த இராவண வரலாற்றின் எச்சமோ என்று எண்ண தோன்றுகிறது.
நண்பர்களே லிoங்க் போட முடியவில்லை தயவு செய்து பட்டத் திருவிழா 2020 வல்வெட்டித்துறை என்று தேடி பாருங்கள் ஒருதடவை.
இந்த தேடுதலுக்கு தூண்டிய உங்கள் தகவலுக்கு கோடி நன்றிகள் நண்பர் சிவத்தமிழ்.
பிரபாகரன் ஐயா பிறந்த ஊரும் வல்வெட்டித்துறை தானே
Indiran birthplace is yaloanam..his Indian capital is Madurai...if anyone control this two cities ..he will rule the world for another 4000 years...so only china and America try to occupy yalpanam..next with corona they target Madurai also
அங்காவது இந்திர விழா கொண்டாடப்படுவது மகிழ்ச்சி!
விழாவில் முக்கியச் சடங்கு என்னவென்று தெரியுமா?
@@TCP_Pandian dear sir i am anand form madurai i am waiting one video yesterday tamil navigation channel madurai alagar kovil kills same artist samanar & Egypt god art and Tamil language was 4000 year old ( please read more the channel but saamanar is aryan I am thinking how about you sir )
வணக்கம் ஜயா 🙏🙏🤗🤗
"காலத்தால் தூரத்தவன், அதாவது சேயோன் தான் சிவன் 🙏🙏🙏
ஆமாம்! சிவனின் மக்கள் காலக்கேயர்கள்!
@@TCP_Pandian 🙏🙏🙏🙏 நன்றிகள் ஐயா 🙏🙏
என்னை வழிநடத்தும் சித்தரே வணக்கம் ஐயா இப்படத்தை பற்றி நிறைய சந்தேகங்கள் இருந்தது ஆனால் இப்படியொரு ஆச்சர்யம் இருக்கும் என்று நினைக்கவில்லை மிக்க சந்தோசம். இது இல்லுமினாட்டிகள் படம் என்பதால் இதன் இரண்டாம் பாகத்தை வெறுப்புடனேயே பார்த்தேன் ஆனால் மீண்டும் இப்படத்தை உன்னிப்பாக பார்ப்பேன் வாழ்க தமிழர் உலகம்
ஐயா
இவ்வளவு தியாகங்களுக்கிடையில் இறைப்பணி!
எல்லோரும் செய்யத் தயங்கும் முடிவை எடுத்துள்ளீர்கள் ஐயா.
கடவுளர் துணை இருப்பர் எப்போதும்.
நிச்சயம் , காலம் காலமாய் நிலைத்து நிற்கும்
தங்கள் பெயர்.
வாழ்க நலமுடன்.
ஆசீவகத்தை மீட்பது எனக்குப் பணிக்கப்பட்ட பணியாக இருக்கும் போல் உள்ளது.
@@TCP_Pandian நன்றி ஐயா
@@TCP_Pandian
நன்றி ஐயா
நன்றி ஐயா
@@TCP_Pandian இதுதான் சத்தியாமான உண்மை.....
பாகுபலியின் தேவசேனா
முருகனின் தெய்வானை
😊
ஆமாம்!
ஆம்,தேவசேனா காண்பிக்கும் பொழுது குந்தன தேசத்தின் காட்சிகளில் செழிப்பான விவசாய நிலம் உழவு செய்யும் உழவர்கள் காண்பிக்கபடும்.அதில்
சேனை= படை
மெர்சல் படத்திற்கும் இவர்தான் ஆசிரியர். அந்தப் படத்தைப் பற்றி எனக்குத் தோன்றியது...
இயக்குனர் - அட் 'லீ'
கதையாசிரியர் - 'விஜய்'யேந்திர பிரசாத்
நடிகர் - 'விஜய்'
அட்லீ + விஜய் கூட்டணி = '3' வது முறை
விஜய் + காஜல் அகர்வால் கூட்டணி = '3' வது முறை
விஜய் + சமந்தா கூட்டணி = '3' முறை
நாயகர் பாத்திரம் = '3'
நாயகியர் பாத்திரம் = '3'
இசை வெளியீட்டு விழாவில் '3' என்ற எண்ணை சிறப்பாக குறிப்பிடுவார்கள்.
கூடுதல் செய்தி : 'ஐ' படத்தில் 'மெர்சல்' ஆயிட்டேன் பாடல் உள்ளது. அப்பாடலில் நாயகன் கைகளை தலையில் வைத்து 'கொம்பு' போன்று காட்டுவார். இவரின் சிசியப்பிள்ளையின் 'மெர்சல்' லில் "ஆளப்போறான் தமிழன்?!? " பாடலிலும் ஒரு காட்சியில் இதே'கொம்பு' குறியீடை
காட்டுவார்கள்.
மன்னிக்கவும்.
விஜய் + அட்லீ கூட்டணி = 2.
அட்லீ யின் இயக்கம் = '3'.
Vijay antony padathilum kattuvargal
@@cospinkristijan2267 ஆம். வேதாளம் படத்திலும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் முழு தன்னாட்சி வேண்டும், மத்தியில் கூட்டாட்சி வேண்டும், அதற்காக இந்திய அரசமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும். தன்னாட்சி தமிழ்நாடு வேண்டும். கரிகால மேதகு பிரபாகரன் கொள்கைகள் வாழ்க.
The whole in every state have autonomy to federal among the Constitution of India We need to change the Law. We want an autonomous Tamil Nadu. Charikala Majesty Prabhakaran Long live the principles.
கோடான கோடி நன்றிகள் ஐயா.
எதிர்கலச் செய்தி....
எல்லா சதிகளும் முறியடிக்கப்பட்டு மீண்டும் நம் முருகனின் ஆட்சி அமையப் போகிறது.
மாற்றமில்லை...எவரும் மறுக்கவும் முடியாது.
சத்தியமான உண்மை!
14,000 வருடம் வாழ்ந்த ஒரே ஒரு மனிதனின் கதை.
The man from earth படத்தை கண்டிப்பாக பாருங்கள்.
ராஜ மௌலி ஒரு பேட்டியில் மகாபாரதம் தான் என் கனவு திரைப்படம் என்று கூறியுள்ளான்.
அனுமாரின் வம்சாவழிகளல்லவா? ராமாயணமும், மகாபாரதமும் இவர்களுக்கு முக்கியம்.
@@TCP_Pandian சரிதான் ஐய்யா🙏
தெலுங்கில் பாகுண்ணாரா என்றால் நல்லா இருக்கீங்களா என்ற பொருள் உள்ளது..
இது முதலில் பாகு(முருகன்) வீட்டில் இருக்காரா என்று பொருள் படுமாறு இருந்திருக்கலாம்.
இந்த படத்தில் பாகு பாகு என்று நாயகனை செல்லமாக சிவகாமி அழைப்பாள்..
@@mpk_666 oh😯
வாழ்க தமிழ் 🇰🇬🇰🇬🇰🇬
வாழ்க பாண்டியன் ஐயா 🙏🙏🙏
வாழ்க வளமுடன் ஐயா. RAY(V)A என்று ஒரு cartoon படம் வெளிவந்துள்ளது. 500 வருடங்கள் மறைந்துகிடந்த கடைசி DRAGON ஐ உயிர்ப்பித்து, 5 ஆக பிரிந்துகிடக்கும் KUMANDA என்ற நிலப்பகுதியை ஒன்றாக இணைத்து மக்களை ஒற்றுமையாக வாழச்செய்வது என்பது படத்தின் கரு. தமிழ் சித்தரின் பார்வையில் இப்படத்தின் உள்ளார்ந்த கருத்துக்கள் வெளிப்படலாம். நன்றி.
ஓ! நமது எதிரியே எதிர்காலத்தைக் கணித்துச் சொல்கிறான்!
வணக்கம்
வாழ்க ஆசீவகம்
வாழ்க சத்திய யுகம்
வாழ்க தமிழ் மொழி
வணக்கம் ஐயா
சமீபத்தில் தமிழில் வெளியாகும் படங்களில் கோடாரி உபயோகிக்கும் காட்சிகள் அதிகமாக வருகிறது. இது திட்டமிட்டு வருகிறதா? அல்ல இயற்கையாக இந்த காட்சிகள் வருகிறதா? கோடாரி பரசுராமனை குறிக்கிறது. மேலும் சூர்யா நடிக்கும் ஜெய் பீம் படம் வருகிறது. இதில் அம்பேத்கர் போல் சூர்யா வருகிறார். அம்பேத்கர் தான் பரசுராமன் என நீங்கள் சொன்னீர்களே. ஜெய் பீம் முழக்கம் தமிழ்நாட்டிற்கு தேவையற்றது என பாரி அண்ணன் பதிவு செய்துள்ளார்.
அம்பேத்கார் மஹிஷாசுரனை குறிக்கிறார் என ஐயா சொன்னதாக எனக்கு நினைவு, அம்பேத்கார் பரசுராமனையும் சேர்த்து குறிக்கிறாரா.
@@timmylakson200 ஆம். இரு பாத்திரங்கள்.
திட்டமிட்டுத் தான் வருகிறது!
நம்மை அழித்து விடுவேன் என்று பயமுறுத்துகிறான் யூதன்.
என்னை அச்சுறுத்தத் தான், விக்ரம் டீசர் வந்தது!
இது ஒரு மனநோயாளிக் கூட்டம்!
அழியப் போகிறது இந்தக் கூட்டம்!
மிக அருமைங்க ஐயா
இந்தியாவின் பழைமையான மலைத்தொடர் ஆரவள்ளி மலை இந்த மலைக்கும் முருகனுக்கு
தொடர்பு இருக்குமா ஐயா
ஆரவள்ளி சூரவள்ளி என்ற பெயரில் தெருக்கூத்து நடத்துவார்கள்.சிறுவயதில்
ஆமாம்! ஹரப்பா என்பது ஆறப்பன் என்ற முருகனின் பெயர் தான். அங்குள்ள மலைத் தொடரும் முருகனின் பெயரால் ஆனது தான்.
நம்பி - இராமன்
கம்பி - சகுனி
அம்பி - பரசுராமன்
அடி தூள் கிளப்புகிறீர் சகோ, நுண்ணறிவு மிக்கவர் நீங்கள்.
@@user-di6rs5sf9q நன்றி கதிர்வேல்🙏😊
கம்பி அருமை!
Arumai ayya...🙏🏼
Good Ofternoon ❤sir from banglore tamizhan🙏
பாசமிகு ஐயா,
பாகு(பலி) என்றே பாரத பிரதமர் தடுப்பூசி போட்டவர்களை அழைக்கிறார்கள்..
அதன் உட்பொருள் முதுகில் குத்தபட்டதை குறிப்பதாகும்..(தடுப்பூசி)
#வாழ்க_வளமுடன்_ஐயா..🎻🐘✡️🙏🦈🦈
#ஆசீவகம்_மலர்கிறது..🎻🐘✡️
ua-cam.com/video/2CBxDbiGZys/v-deo.html
தமிழ் மீட்பர் ஆசான் மா செந்தமிழன்
பாகுபலி -> பாதிபலி!?!?! 🤔
@@karunaammaan807 அவர் செந்தெழுங்கன் மனியரசரின் மகன்.
@@ramce2005 . 🤕🤕🤕 , நீ சொல்வது உண்மையா ???
Thank you very much sir 🎉🙏👍🔥
பாண்டியன் ஐயா... நான் இயக்குனர் ராஜமௌலியின் "நான் ஈ" படத்தை பற்றி போட்ட பின்னூட்டத்தை youtube நீக்கிவிட்டது. அனைவரும் ஒருமுறை நான் ஈ படத்தையும் பாருங்கள்.. நீங்களே கட்டுடைக்கலாம் அதிலுள்ள subliminal messageஐ. இப்போது நடக்கும் Goரானா மற்றும் தடுப்பூசி பற்றி 6.6 2012ல் ராஜமௌலி சொல்லி விட்டார்.
ஐயா மௌலி என்றால் முடி என்று ஒரு அர்த்தம் உள்ளது ஐயா
Can u explain
மௌளி என்பதற்கு Sacred Thread என்றும் பொருந்தப் பொருள் சொல்கின்றனர்.
ஆனால், மூளி தான் மௌளி ஆனது! சூர்ப்பநகை தான்!
@@TCP_Pandian மிக்க நன்றி ஐயா
Naganathan u also have channel
Thank u so much Ayya
அருமையான பதிவு 🌹🙏
ஐயா தங்களின் வரலாற்று ஆய்வுகள் , தமிழரின் மெய்யியல் மற்றும் தாங்கள் கண்டறிந்த அனைத்தையும் ஒரு புத்தகமாக வெளியிட்டு ஆவணப்படுத்துங்கள் ❤️💯🌾
ஆமாம்! நிச்சயமாக! கூடிய விரைவில் தொடங்குவேன்!
@@TCP_Pandian மிக்க நன்றி ஐயா🌾🌹💐
@@TCP_Pandian நன்றி ஐயா.
@@TCP_Pandian மிக்க நன்றி ஐயா 💐
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
மிக சிறப்பு
ஐயா
🌹வாழ்த்துகள்🌹
வாழ்க வளமுடன்
நன்றிகள் கோடி ஐயா
நன்றி அய்யா 🌾 🙏 👍 💚 🙏
ராஜமொவுளி ஒரு ஓரினை சேர்க்கையாளன் என்று பாகுபலி 1 வந்த போது பெரும் ஊடகங்களில் வந்தது. ஒருவேளை இவன் பெயர் பெண்கள் பெயர் என்பாத்தால் அவனை ஆண்களோடு ஓரினசேர்க்கையில் ஈடுபட்டனோ என்று சந்தேகம் எனக்கு ஏர்ப்பாட்டது ஐயா
@@ramyasai8286 அவருக்கு குழந்தைகள் இல்லையா அப்படினா யூதன் மிக நேர்த்தியாக காய் நகர்த்துராண்ணுவோ. கொஞ்சம் பயமாயிருக்கு
எதிர்பார்த்தது தான். யூo த மேo சன்கள், அவர்கள் அடிமைகள் பெரும்பாலும் ஓo ரினசேo ர்கையாளர்கள் தான். இதற்குப்பின்னால் மிகப்பெரும் அசிங்கமான அதிர்ச்சியான உண்மை ஒன்று உண்டு. பலருக்கு படித்தால் இந்த உலகில் வாழவே பிடிக்காது போய்விடும் என்பதால் தவிர்க்கிறேன்.
@@ramyasai8286 manchelle🤣
அப்படியே வாழ்ந்து காட்டுவது யூதர்களின் திட்டம்! M. G. ராமச்சந்திரன் கழுத்தில் சுடப்பட்டாரல்லவா?
ராமனின் கழுத்தில் அம்பு பாய்ச்சியவர் இந்திரன். அதற்குப் பதிலாக இங்கு கிருஷ்ணன்.
@@ramyasai8286 now lil nas x singer promoting satan gay agenda in his song and mocking Jesus even this Olympic is a gay Olympic
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தேவேந்திரன் சமுதாயம் விஸ்வபிரம்ம சமுதாய அம்மன் கோயிலில் இருந்து வெண்குடை ஏந்தி மேற்குத்தொடர்ச்சிமலை அடிவாரம் நீர்காத்த அய்யனார் கோயிலுக்கு ஆடிப்பாடி செல்வதேன் ஆய்வு தேவை ஐயா!
இது குறித்து சில விழியங்கள் ஏற்கனவே உள்ளது
ua-cam.com/video/RV1fcyJYrq4/v-deo.html
Rajapalayam venkudai thiruvizha என்று தேடினால் கிடைக்கும்
நீர் காத்த ஐயனார் கருத்தண்ண சாமியாகிய, கிருஷ்ணனாகவும் இருக்கலாம். ஆய்வு செய்வோம்!
மிக அருமையான பதிவு👌👌👌👌👌👌👌
அதிர்ச்சி காரணமன செய்தி ஐயா இன்று அந்த இடத்தை தனிமை படுத்தி வைத்து இருக்கிறார்கள் கொரோனா அதிகம் என்று. இந்திர விழா கொண்டாடும் வல்வெட்டித்துறையை அவனுக்கு நன்றாக தெரிகிறது எங்களுடைய வரலாறு
தகவலுக்கு நன்றி சகோ மேலும் தேடிப்பார்த்ததில் வல்வெட்டித்துறையிலும் பிரபாகரன் அவர்களின் வீடுள்ள பகுதியான ஆதிகோவிலடி பகுதி குறிவைக்க பட்டுள்ளது. மேப்பில் பார்த்தால் அம்மன் கோவில் சிவன் கோவில் பைரவர் கோவில் சுந்தர கோவில் என கோவில்களால் நிறைந்துள்ளது. பாவிகள் திட்டமிட்டு தான் செய்துள்ளனர்
அம்மக்களுக்காக கூட்டுபிரார்த்தனையில் வேண்டுவோம்.
@@rekhaajr9509 ?
ஆமாம்! பைத்தியம் பிடித்து அலைகிறார்கள்!
@@user-di6rs5sf9q valveddithuraiyin inraiya nilai enna..?
therinthaal sollunkal..
@@velunaachchiyaar5728 தெரியவில்லை. ஈழ நண்பர்களுடன் சிலநாட்கள் தொடர்பில் இல்லை. இணையத்தில் தேடினால் கிடைக்கும் என எண்ணுகிறேன் இலங்கை தமிழர்களிடம் முடிந்தளவு விழிoப்புணர்வை பரப்புங்கள். இலங்கை செய்திகள் சார்ந்த தமிழ் சேனல்களை தேடி கமெoண்ட் பண்ணுங்கள் முடிந்தளவு.
நன்றி ஐயா
ஐயா ஒரு வேண்டுகோள் இந்த மாதிரி பட விடோக்கள் அதிகம் போடுங்கள் மக்களுக்கு சுவாரசியமாக ஐருக்கும் பலபெரிடம் சென்றடையும்
Very true sir
@@nithisandrol5825 அக்கா பாண்டியன் அவர்களது ஏதோ இணையதளம் உருவாகியுள்ளன என்று சொன்னார் அந்த iannaiapu கிடைக்குமா
@@rajendranravi844 sorry brother, I don't know.
எந்தத் திரைப்படங்கள் நமது இளைஞர்களைக் கவர்ந்து, அழித்ததோ, அதே திரைப்படங்களைக் கொண்டு, இளைஞர்களை மீட்க வேண்டும்.
அதேபோல ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை பற்றியும் விசியம் எதிர்பார்க்கிறேன் ஐயா
ஐயா இன்று (06.08.2021) சிவன் மலை உத்தரவு பெட்டியில் அகத்தியர் ஜாதகம் + பணம் + ஆடைகள் வைக்கப்பட்டுள்ளது. அகத்தியரின் ஜாதகத்தை (கதையை) நீங்கள் கட்டுடைத்தப் பின்னர் இது நடந்துள்ளது. இந்த பெட்டிக்கு உத்தரவு கொடுப்பவர்கள் உங்களை கூர்ந்து கவனிக்கிறார்கள் என்பதை குறிக்கிறதா. இன்றைய தேதி ஊதிய கயவன் சகுனி மற்றும் மகாபாரத கதாநாயகர்களை குறிக்கிறது.
பழைய 500ரூபாய் நோட்டு இரண்டு,5ரூ,2ரூ,1ரூ ஆக 1008ரூ.
வெள்ளை சட்டை, பச்சை நிற வேட்டி துண்டு, 1 எலுமிச்சை ஒரு தேங்காய்.
@@ரேகாசங்கர்கணேசன் இரண்டு பழைய ஐநாறு செல்லாத பணம், ஆக மீதம் இருப்பது எட்டு(கருத்திணன்) ரூபாய் அது செல்லும் பணம், வெல்லும் பணம்
உங்கள் பார்வையிலிருந்து எதுவும் தப்ப முடியாது சகோ 😀
நிச்சயம் கண்ணனை குறிக்கும் ஏதோவொரு சங்கேதம் தான். திகதியே காட்டிக்கொடுக்கிறதே
அகத்தியரும் கண்ணனும் குருகுலம் மூலம் தொடர்புபடுத்த படுகின்றனர்
@@user-di6rs5sf9q நன்றி கதிர்வேல் 😀🙏
ஐயா , Ceylon என்ற பெயர் சேயோன் ( முருகன், சிவன்) மண் என்பதால் வந்திருக்கலாமா?
சில்+கோன்=சிலோன்
இருக்கலாம்! ஆய்வு செய்ய வேண்டும்.
வாழ்க தமிழ் 🙏🙏🙏
வளர்க தமிழர் 🇰🇬🇰🇬🇰🇬
Ayya is back... Come on ayya waiting for your decoding...
நன்றி ஐயா ❤️❤️❤️
அருமையான பதிவு
ஜய்யா மிகவும் எதிர்பார்த்தேன் இந்த படத்தில் நிறைய செல்லப்படுகிறது💚💚💚💚💚💚💚❤️❤️❤️❤️❤️❤️🖤🖤🖤🖤🖤
ஜய்யா இல்லை ஐயா. சொல்லப்படுகிறது
In the movie Jungle Cruise they have shown villan with following features
1) Immortal Man with Snake ( May be Sivan) அகோரி
2) Man with Tree branch ( Vishnu Asaramaram)
3) Man with Honey and Honey bees ( Murugan)
Main symbol is Vel ( but they call it as Arrow head but it is clearly Murugan Vel)
Also talk about Knowledge Tree which blooms only on Pink Moon and also Vel has hidden Pink gem which unlocks the True potential of Vel shaped energy and gives life to tree.
Lily is name of the female character and who always wear green Tops might be Murugan’s Valli Leading to Murugan’s Knowledge tree
Also there is a female Tiger named Proxima ( para sima - may be Durga) which comes with Hero who is against the above said villains.
There a German who actually frees the villains to find the immortal Knowledge tree by diverting river -looks like some kind of cult
He also asks for Tea like Britishers and makes funny jokes on jungle( sangule - like tamil Sangams by saying trees, bees bugs etc) then he says he rather don’t care it anymore at the end. Looks like mocking Tamil Sangams
வாழ்த்துகள் அண்ணா , 🙏🙏🙏
*பரசுராம் படம் நீங்கள் எப்போது பார்க்க அந்த இறைவன் விதித்துள்ளானோ* 😑💥
கூடிய விரைவில் பார்க்கிறேன்!
வணக்கம் ஐயா
🙏🙏🙏
❤️❤️❤️
சிவமுருமால்
Vanakkam Aiya
சிநதனை,சிற்பி பாண்டியன் ஐயா, அவர்களுக்கு என் பணிவான வணக்கம், உங்களுடைய ஒவ்வொரு விழியத்தின் கட்டுடைப்பு பார்த்து நான் வியந்து போகிறேன், பாகுபலி படம் நான் முதல் தடவை பார்க்கும் போதே பாகுபலி கதாபாத்திரம் முருகன் தான் என்று நினைத்து கொண்டே பார்த்தேன் நான் சிறுவயதிலிருந்தே முருகனை என்னோட உயிரா நினைச்சு, வாழ்ந்துகிட்டு இருக்கிறேன் என்னோட சித்தி ஒரு முறை என்னிடம் நீ முருகனை வணஙகவேண்டாம், பழனிக்கு போக வேண்டாம் அங்கு அவர் ஆண்டி கோலத்தில் காட்சி கொடுப்பார் போக வேண்டாம் என்று சொல்வார்கள், ஆனால் நான் சென்றபோது.அவர் எனக்கு இராசா...!!! அலங்காரத்தில்தான் காட்சி கொடுத்திருக்கிறார்..முருகன் எந்த கோலத்தில் இருந்தாலும் எனக்கு புடிக்கும்....முருகனைபற்றிநிறைய செய்திகள் நான் கேட்டுருக்கிறேன், ஆனால் நீங்கள் சொல்லும் செய்திதான் உண்மை என்று நம்புவேன்....வாழ்க முருகனின் புகழ், வளர்க தமிழின் உங்கள்,சிந்தனை தொணடு......💖💖💖💖💖👍
உங்களைப் பற்றி அண்ணா சீமான் ஒருசில மேடைகளில் அற்புதமான வரிகளில் புகழ்ந்திருப்பார்.
நமக்கான காலம் நிச்சயம் வரும் ஐயா.
அதுவும் விரைவில்....
👍👍👍👍❤️❤️
👌🙏
வணக்கம் ஐயா. கொரோனா நாடகம் எப்போது முடிவுக்கு வரும்?பள்ளி கல்லூரிகள் இயங்காத நிலையில் வணிகம் தடைபட்டுள்ளது. கடவுளர் தான் காப்பாற்ற வேண்டும் 🙏🙏🙏
இந்த விளையாட்டு அடுத்த வருடம் முடியும்வரை நீடிக்கலாம்!
மக்கள் ஒத்துழையாமை இயக்கம் நடத்த வேண்டும்!
கொரோன நாடகம் முடிவை காணவிரும்பினால் மோதி என்று தலைமுடி வெட்டி முகத்தில் சவரம் செய்கிறாரோ அன்று முதல் முடிவுக்கு வரும் நட்பு
ஐயா சேதுபதி மன்னரைறும் கரிகாலப் பெருவளத்தானையும் இப்படத்தில் கேவலப்படுத்தியுள்ளனர்
இங்கு சேதுபதி என்பது ராமனைக் குறிக்கும்! சேதுபதி மன்னர்களை அல்ல!
கரிகால் என்பதற்கு வேறு பொருள் இங்கு!
செம்மையான செய்தி ஐயா
வாழ்க வளமுடன்
நன்றி ஐயா!!!
இந்திய சினிமா முழுவதும் இலுமினாட்டிகள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. Bollywood, Tollywood, Kollywood தயாரிப்புகளில் 50 கோடிக்கு அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் அனைத்தும் இலுமினாட்டிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களே. அப்படிபட்ட மெக பட்ஜெ படங்களில் வரும் நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அனைவரும் Free Mason அமைப்பின் உறுப்பினர்கள் என்று அறியவும். சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் பெங்களூரில் ஒரு free Mason கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு வெளிவரும் போது சிலர் பார்த்து செய்தி வெளியிட்டு உள்ளனர். அதேபோல் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், தனுஷ், விஜய், விக்ரம், ரசினி, கமல் இயக்குனர் சங்கர் என Free Mason ஆட்களின் பட்டியல் மிக நீளமாக உள்ளது.
Where can I see Ranjith went to Freemason lodge
அருமை
arumai.
ஐயா இன்று ஆடி அமாவாசை நம் கருப்புகளை நினைவுகூரும் நாளில் விழியத்தையும் எதிர்பார்க்கிறோம்.
Kumara Varman என்ற பாத்திரத்தை நல்லது செய்ய போய் தான் நீங்கள் அழிவீர்கள் என்பது போலவே காமித்துள்ளார்கள்💔காலகேயன் நாம் தான் என்பதற்கு மிக முக்கிய சான்று அவன் கையில் இருக்கும் திரிசூலம்💔சிவன் கையிலும் அது தானே💔மீண்டும் ஒரு சான்று ஒற்றை கண்💔நெற்றி கண்ணை போலவே காண்பிக்கபட்டுள்ளது💔பல பல💔நீண்ட நாட்கள் சந்தேகம் ஐயா இது கூறி விட்டீர்கள்
காலக்கேயரின் தலைவனை பாகுபலி சிங்க ஆயுதம் கொண்டு கொல்வதாக காட்சி அமைப்பு உள்ளது
@@lakshmieben அதற்கு என்ன பொருள்?
Singam means narasimman saguni
@@krishnans9972 யூதனிடம்தான் தமிழிர்கள் சாவு உள்ளது என்பதை உணர்த்ததான் சிங்கத்தின் தலை கொண்டவன் கூட்டி கொடுத்த சகுனி
@@lakshmieben அதை நான் கூற விரும்பினேன் ஆனால் மனம் வரவில்லை சிங்கள சின்னமே தான்💔
❤️❤️❤️ in a scene in anbe sivam movie nazar n his assistant is played resembling ops n Jayakumar .... In tat movie they tel nazar to go do dhyanam n lets see if upper person is opening his eyes .... This line is spoken ,but ops wen n sat on dyanam after Jayalalithaa death... But who predicted this b4 in 2004.. aiah madan karky has invented a new language ,it is from kalakeya of Bahubali movie n madan karky is trying to promote tat language.... But what is the actual reason n necessary to bring in new form of language???❤️❤️,.. mahishmathi exist as magilmathi known as maheswar on banks of Gujarat narmada. Karthaveerya an enemy of parasurama n grandson of harish chandra Raja of kasi ....ruled this place ... Even Mahishasura in ayyapa story might have some link wid it
I am writing the complete story from start to end and not as per screen play. This story could have different dimension and I am explaining one of the dimension, don't mistake me. Story starts from deluge period and travels to current period.
Story starts with Magizhmathi with Veerendra Bahubali and Pingala Devar.
As sir told Magizhmathi is Lanka and story starts over there which means after the deluge Lanka is the prominent place.
Veerendra Bahubali is Murugan (First Bahubali) pictured with green colour dress and Veeran refers to Murugan through Madurai Veeran name and Film Veera by Rajini (Muthu Veerappa). Veerendra Bahubali died when her wife is pregnant with 6 months.
Pingala Devar is Noah and their lineage Juice. Handicapped on both mind and hand. This matches with Juice and their character.
Story now moved to birth of new Bahubali, Amarendra Bahubali. As name suggests Amarendra directly refers to Indra son of Ravana. Valvaal Devan refers to Rama, who killed by Indra.
After the death of Veerendra Bahubali, 3 months Magizhmathi is without king and Mathandan looking to grasp it. Later it was decided with Amarendra Bahubali or Valvaal Devan. Amarendra Bahubali is with green towel refers he supported farming and Valvaal Devan is with red towel (Juice one of the favorite colour).
War planning against Kaalakeyars symbolized with green colour flag on southern region to Amarendra Bahubali and red colour flag on northern region to Valvaal Devan. There should not be two flags for one army, it also symbolizes there is fight between the two. Whoever wins they will rule the Magizhmathi. Indra vs Rama, Ramayana.
Victory is with Indra and Rama loses.
After the war, Sivakami devi goes for Fire pot walk this could be sun's rotation from Dwapara yuga to Kali Yuga.
Now the story moved to Kundala desam, which is Tamil Nadu. After Ramayana, now it is with Mahabharatha. Amarendra Bahubali is now Krishna and Valvaal Devan is Saguni. When Amarendra Bahubali is in Kundala desa all the tricks against him happens through Valvaal Devan.
5 pigs hunting on farming land with Amarendra Bahubali helping Kumara Varman on the chariot resembles the Krishna being Charioteer for Arjuna. But here they are hunting 5 pigs which is to defame the Pancha Pandiyars.
After pig hunting, there is Jallikattu scene with Amarendra Bahubali, Kanna song by Kattappa and Kanna song by Devasena.
Now the story moved to negative part of the film after the song which I think story moves into Kali Yuga. Amarendra Bahubali is now Thirumal. Kundala desam is under attack and he rescued. Parrot shown as Eagle to identify Thirumal after dam breaking. After this Amarendra Bahubali joined hands with Devasena is the start of third Tamil sangam.
Now the story moved to Kalapirar period with Valvaal Devan is Parasuraman. When the ship with Amarendra Bahubali and Devasena enters Magizhmathi from Kundala desam, the green flag is cut by the foot of elephant. This resembles the Kazhuvettram and torture killing of our siddhars by elephant in 3rd century BC. Amarendra Bahubali lost to Valvaal Devan who is Parasuraman now.
Through maneuver Pingala Devar son Valvaal Devan took the kingship. Noah's lineage got the Kingship in their admired land for the first time. Amarendra Bahubali got killed and Mahendra Bahubali who is born is also killed along with Sivakami Devi resembles that there is no great kings to oppose the Juice. Devasena is arrested by Valvaal Devan resembles the knowledgeble Tamil Sangam under Juice control and Kundala Desam is torched is resembling the Tamil Nadu is under their control too.
Now the story moves to Medieval Cholas period with Mahendra Bahubali is surviving. Mahendra Bahubali carried on the river by Sivakami Devi resembles Raja Raja Cholan carried by Ponniyin Selvan novel. Bahubali re-locating the Siva Lingam resembles builting the Thanjavur Big Temple. Mahendra Bahubali releasing Devasena from Valvaal Devan could resemble the medieval Cholas and Pandiyas taking the control of Tamil land back in 8th to 12 th century AD. After recovering Devasena, Mahendra Bahubali plans for war with Valvaal Devan. This resembles the fight by Cholas and Pandiyas against Juice after gaining power.
Again Valvaal Devan took Devasena under him by killing the former king of Kundala Desam. This resembles the we lost again after the 13th century AD to Juice and the kings lineage also lost. Now Kattappa blames Mahendra Bahubali as to think like Bahubali which resembles our condition now and to think like our great kings since deluge time. That is what we are thinking now with Pandiyan sirs guidance. Then the fight is started and fire pot walk by Devasena could be Sun's rotation to change of Kali Yuga to Sathya Yuga.
Death of Valvaal Devan is no Juice in Lanka and Southern India. Mahendra Bahubali coronation is with green colour dress and crown is given by Pingala Devar resembles the Noah juice will be available outside of our land.
I followed the screenplay on Mahendra Bahubali shown as died in Bahubali 2
@சு. இராஜவேலு S.Rajavelu will do it
Few corrections
1. As per film Sivakami devi fire pot walk resembles sun's rotation to dwapara yuga to Kali yuga.
2. Until dam breaking story belongs to Mahabharatham. Kundala desam is farming based and under attack by soldiers from mountains. At one point left side people are soldiers - Cows/Ox with fired horns are on middle - right side Kundala desam soldiers this resembles Kauravas on left - Idayars on centre - Pandiyars on right.
3. Pigeon shown like Eagle is after dam breaking. So after dam breaking Amarendra Bahubali shall be Thirumal.
4. Flag breaking while entering Mahizhmathi resembles Assevaham going to be demolished.
5. Amarendra Bahubali educating the people resembles the education through Third Tamil Sangam
6. Kaala keyas scenes at the time of killing Amarendra Bahubali are the Kalabhras
7. Amarendra Bahubali killing resembles the defeat of Tamils at 3rd century AD.
Vannakkam ayya
👌👌🙏🙏
ஐயா அப்படியே தனுஷ் கர்ணன் படத்தையும் பாருங்கள் வாழ்க வளத்துடன்
ஜகமே தந்திரம் படத்தையும் பாருங்கள் புதிய யுகத்திற்கான விடியல் அதில் உள்ளது
ஆமாம்! அதையும் விமர்சிக்க வேண்டும்!
First one to like....
"சிவகாமி சபதம்" என்ற நாவலின் தொடர்ச்சியாக வருவது தான் பாகுபலி என்று இணையத்தில் படித்தேன் .
செய்திக்கு மிக்க நன்றி!
மாயன் நாட்காட்டி 2012 முடிவுற்ற பின்னர் 2013 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 6ஆம் தேதி பாகுபலி 1 ஆரம்பிக்கப்பட்டது @ Rock Gardens, Kurnool. மகிழ்மதி (இலங்கை) சாம்ராஜ்யம் சம்மந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்ட இடம் Ramoji Film City. அப்போ ஊதிய இராமனுக்கும் Jio கும் ஏதோ சம்மந்தம் உண்டு போல.
2012 - 2020 இந்த எட்டு வருட இடைவெளியில் இரண்டு பாகங்களையும் எடுத்து வெளியீடும் செய்து விட்டார்கள். இராவண இந்திர வருகையையும், யுக மாற்றத்தை குறிக்க இந்த படம் எடுக்கப்பட்டதா இல்லை அவர்கள் இருவரையும் சாந்தப்படுத்த எடுக்கப்பட்டதா
Iyaa arumai
Paagupali oru thurumbuthaan aiyaa
Athey pol rss ill irunthu neraiyaa director uruvaakkappattu anandvigadan moolamaa varraanga
Example maariselvaraj
ஆமாம்! உண்மை தான்! இவனுகளுக்கு பைத்தியம் முற்றி விட்டது.
Vanakkam ayya
❤️😍🔥
ஐயா
அரவம்தேசம் தான் சர்வதேசமானதா?
அரவம்தேசம்>அர்வதேசம்>அ(ச)ர்வ தேசம்>சர்வ தேச
நல்ல சிந்தனை! நானும் சிந்தித்துச் சொல்கிறேன்!
@@TCP_Pandian நன்றி ஐயா..
சே. அந்தோணி ஹெலன்ஸ்.
சர்ப்பதேசம் சர்வதேசம் ஆனதோ? சர்ப்பம் என்றால் பாம்பு தானே? ஆனால் அது தமிழா என்று தெரியவில்லை
@@ZianasFoodArchive அரவம்+உப்பம்>(மேல்)
என்ற சொல்லே சர்ப்ப ம் ஆகியிருக்கும்..
ஐயா 2012ல் வந்த ஆங்கில வவ்வால் மணிதன் படத்தில் அவன் முககவசம் தேவை என்றும், கொரானா வடிவத்தில் வெடி குண்டு ஒன்றை கொடுக்கிறான்
ஆமாம்! கொரோனா என்பது யூதன் உருவாக்கிய வைரஸ் தான்.
மக்களுக்கு ஊசி போடுவதற்காகவென்றே!
2012 ஒலிம்பிக்ஸ் தொடக்கம், மற்றும் நிறைவு விழா முழுவதும் இப்போது நடப்பதைச் சொன்னது தான்.
Ayya avargal 2012 ai 2021 endru kamikirargal
ராஜமௌலியிடம் ஒரு பேட்டியில் கேட்டபோது மகாபாரதம் ஊக்குவிப்பு தான் இந்த படத்தை காரணம் என்று சொன்னார்
Vanakkam en tamil sonthangale...
வணக்கம்
வணக்கம் ஐயா 🙏🏻
இனிய மாலை வணக்கம் ஐயா 🙏🏼
🙏🙏👍
இப்படத்தை ஆரம்பத்தில் பார்த்தபோதே லார்டு ஆப் தி ரிங்ஸ் படதின் தயாரிப்பு சாயல் தெரிந்தது. தெலுங்கன் என்ன முக்கினாலும் இதை செய்திருக்க முடியாது நிச்சயம் நீங்கள் கூறியது போல யூoதஹாலிவ்யூட்+பிராமண நேரடி படைப்பே இப்படம். எப்படி 23ஆம் புலிகேசிக்கு பெயருக்கு சிம்புதேவனை இயக்குனராக்கி விட்டு சங்கர் அப்படத்தை செதுக்கினானோ அதேபோல் ராஜமவுலி சும்மா பெயருக்குத்தான்.
Ayirathil oruvan movie also.
ஆமாம்! கதை எழுதியவன் கூட விஜயேந்திர பிரசாத்தாக இருக்காது! எல்லாமே பொய்!