Це відео не доступне.
Перепрошуємо.

கல்யாணம் என்பது தமிழ்ச் சொல்லா?

Поділитися
Вставка
  • Опубліковано 26 чер 2021
  • இந்த விழியம் திருமணம் பற்றிய பல ஆழமான வரலாற்றுச் செய்திகளைச் சொல்கிறது.
    திருமணம் என்ற முறை தோன்றிய வரலாறு, அதன் முக்கியத்துவம் ஆகியவை அழகாக விளக்கப்படுகின்றன.

КОМЕНТАРІ • 880

  • @kalluppu150
    @kalluppu150 3 роки тому +46

    ஐயரை வைத்துதான் என் திருமணம் நடந்தது உங்கள் விழியம் பார்க்க ஆரம்பித்த பிறகு என் அப்பா தவசத்திற்கு கூட ஐயரை கூப்பிடுவதில்லை இதனால் என் குடும்பத்தை சார்ந்தவர்கள் என் மீது கோபத்தில் உள்ளார்கள். பல வருடமாக கோவிலுக்கு போனால் கூட நானே தான் அர்ச்சனை செய்து கொள்வேன் இனி எதிர்வரும் காலங்களில் எந்த சுப நிகழ்ச்சிகளிலும் யூதனுக்கு இங்கு இடமில்லை நன்றி ஐயா. வெற்றிவேல் வீரவேல்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +33

      தவசத்திற்கு படையல் போட்டு, மூதாதையரை வணங்கிவிட்டு, காக்கைக்கு உணவு வையுங்கள்!
      அது போதும்! பிராமணனை இனி ஒருபோதும் அழைக்காதீர்கள்!

    • @kalluppu150
      @kalluppu150 3 роки тому +6

      @@TCP_Pandian ரொம்ப நன்றி ஐயா ரொம்ப ரொம்ப நன்றி

    • @user-ll2ru2pt5y
      @user-ll2ru2pt5y 3 роки тому +9

      உறுதியான முடிவெடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள். பலர் பிராமணனை பற்றி சொல்லியும் இன்னமும் அவனின் சம்சுகிருததுக்கு மயங்குகின்றனர் கழுதைகள்!

    • @beast-bz2fi
      @beast-bz2fi Рік тому

      @@TCP_Pandian
      என் அம்மா தவசத்தில் கூட எனக்கு வெறுப்பு ஏறி விட்டது.அவர்கள் விடுவது செய்வது எல்லாமே கதை என்று புரிந்து விட்டது.நீங்கள் சொல்வது போல் எல்லாமே கப்சா என்று எனக்கு அப்போதே தோன்றியது. எல்லாத்தையும் ஒன்றாக வைத்து ஒரு இலையில் அதற்கு முன்னாடி நம் மூன்று தலைமுறை முன்னோர்கள் மூன்று சிலையை (கல்) வைத்து விட்டால் போதாதா. அது என்ன மூன்று தலைமுறை என்ற கணக்கு அவர்களை எல்லாம் ஒரே முறை வணங்கினால் போதாதா. அவர்கள் அதை ஏற்க மாட்டார்களா.
      தயிருக்கு ஒரு தடவ கையை கழுவ சொல்றான். அப்புறம் எள்ளுலுக்கு ஒரு தடவை சொல்றான். தயிர்,பால்எல்லாம் ஒன்றுதான் ஆனால் தனித்தனி சாங்கியம் செய்ய சொல்கிறான். ஒரு தடவ நெய் சோறு தடவ எள்ளுக்கு அப்புறம் தர்பை வைக்கும் கை கழுவ சொல்றான்.ஆனால் இதெல்லாம் ஒரு நேரம் கெடுக்கும் வேலை என்பது நன்றாக தெரிந்து விட்டது.
      Mama mama மம
      மம என்ற இதே வார்த்தைகளை திரும்பத் திரும்ப பயன்படுத்த சொல்கிறார்கள்.

    • @beast-bz2fi
      @beast-bz2fi Рік тому

      அவர்கள் உயிரோடு இருக்கும்போது பிடித்த விஷயங்களை வைத்து படைத்து விட்டு மன நிறைவாக வேண்டி காக்கை,நாய்க்கு இன்னும் பல ஜீவராசிகளுக்கு மற்றும் அன்றைய தினம் பசியில் வாடுவோருக்கு கொடுத்தாலே அதுவே புண்ணியம். அதை விட்டு இவர்களுக்கு 3000 கொடுத்து செய்தாலும் ஒரு நிறைவு மனதில் உண்டாகவில்லை. பாதி பொருட்களை யாகம் செய்துவிட்டு மீதி பாதி பொருட்களை package செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்.சின்ன சின்ன சாங்கியம் செய்துவிட்டு சில்லறைகளை வெத்தலை பாக்குகள் வைத்து தர சொல்லி அதுவே ஒரு தனி Collection செய்கிறார்கள்.😁😀😁😁😀😁😁😁😁. அப்போதான் புரிந்தது இவர்கள் சரியான சில்லறை பசங்க என்று.

  • @super85482
    @super85482 3 роки тому +117

    ஐயா,வணக்கம், மெய் சிலிர்க்க வைக்கும் தமிழ் ஆராய்ச்சி இது. இது போன்ற உண்மை மீட்பே யூத பிராமணனை காலி செய்துவிடும்! நன்றி..

    • @kdsatheesh1647
      @kdsatheesh1647 3 роки тому +9

      ஆம் 👍

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +53

      ஆமாம்! உண்மையே கூர்மையான ஆயுதம் தான்!

    • @durgamsaiteja450
      @durgamsaiteja450 2 роки тому

      Somebody translate into English

  • @maheshkumarvelusamy3198
    @maheshkumarvelusamy3198 3 роки тому +9

    ஆம் பிரம்ம முகூர்த்தில் திருமணம் நடந்தால் தான் அதிகாலையில் நட்சத்திரம் பார்க்க முடியும்!. அருமையான படைப்பு ஆசானே

  • @pandisrpl5210
    @pandisrpl5210 3 роки тому +10

    மறுபடியும் தமிழ் சமூகத்தின் ஓர் உயர்ந்த மயில் கல்... இந்த விழியம்... மிக்க நன்றி ஐயா... 🙏🙏🙏🙏

  • @gk-io7qt
    @gk-io7qt 3 роки тому +156

    ஐயா நமது தமிழினதலைவர் மேதகு கேப்டன் பிரபாகரன் பற்றி மேதகு படத்தை பற்றி தங்களின் காணொளிக்காக காத்து கொண்டிருக்கிறேன் ஐயா

    • @nithyapriyanrajendran1195
      @nithyapriyanrajendran1195 3 роки тому +14

      aamam iyya 🔥🔥

    • @krishkris1
      @krishkris1 3 роки тому +11

      ஆமாம் ஐயா

    • @meghamegha2536
      @meghamegha2536 3 роки тому +4

      Naangalum

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +75

      இன்னும் பார்க்கவில்லை! பார்த்துவிட்டுச் சொல்கிறேன்!

    • @gk-io7qt
      @gk-io7qt 3 роки тому +8

      @@TCP_Pandian மிக்க நன்றி ஐயா

  • @jananisri9054
    @jananisri9054 3 роки тому +57

    மண வாழ்க்கை என்ற வாழ்வியலுக்கு தீர்க்க சுபம் அளித்தீர்கள் ஐயா தமிழ் தாய் பெற்ற வாழ்வியல்சித்தர் ஐயா நீங்கள் வணங்குகிறேன் 🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +37

      மிக்க நன்றி! நமது சித்தர்களை எண்ணினால் வியப்பாக உள்ளது.

  • @rajinisa1340
    @rajinisa1340 3 роки тому +48

    உலகிற்கு திருமண பந்தத்தை கொடுத்தது நம் முன்னோர்கள் என்பது யாரும் மறுக்க முடியா உண்மை என்பதை தெளிவாக விளக்கிபெருமை கொள்ள வைத்துள்ளிர் நன்றி ஐயா.

    • @kdsatheesh1647
      @kdsatheesh1647 3 роки тому +3

      நீங்கள் கூறுவது மிகவும் சரி👍

  • @Spica24
    @Spica24 3 роки тому +11

    ஐயா, இந்த யாணம் என்ற சொல்லின்்அர்த்தம் சொன்னமைக்கு் நன்றி. என் பாட்டி குழியான பாத்திரங்களை யாணம்/ஏணம் என்றே குறிப்பிடுவார். (அந்த யாணத்தை எடுத்துவா என்பார்) அது என்ன வார்த்தை என்றே புரியாமல் இருந்தேன். ஆனால் இப்போது புரிகிறது அது உண்மையான தமிழ் வார்த்தை என்று 😊 அதே போல அவரை ஆயி என்றுதான் அழைப்போம், ஒரிசா பாலு அவர்கள் ஆதியில் ஆயி என்றே பெண்களை, அம்மாக்களை அழைத்ததாக சொல்லி இருந்தார். எங்கள் ஊரில் இன்றும் அப்படித்தான் பாட்டிகளை அழைக்கிறார்கள். அவர்களும் பெண் பிள்ளைகளை ஆயி என்றே அழைப்பார்கள் (எப்படி இருக்க ஆயி, சாப்டியா ஆயி என) இப்படி நிறைய பழைய தமிழ் வார்த்தைகள் புழக்கத்தில் இருக்கத்தான் செய்கின்றன. சமீபத்தில் enjoy enjaami பாடலில் ஒட்டாரம் என்ற வார்த்தை உள்ளது. இதுவும் என் பாட்டி எப்போதும் பயன்படுத்தும் வார்த்தை! அவர் பிடிவாதம் என்ற சொல்லை பயன்படுத்தி நான் கேட்டதே இல்லை, ஒட்டாரம் தான் சொல்லுவார். இது போன்ற தமிழ் வார்த்தைகளை பற்றி ஒரு விழியம் போடுங்கள் ஐயா 🙏🏼

  • @madhuvallavan71
    @madhuvallavan71 3 роки тому +16

    மிக சிறப்பு மிக்க விழியம் தந்த இணைய சித்தருக்கு கோடி நன்றிகள். மதிக்க வேண்டிய அம்மியை மிதிக்க சொன்ன யூத பிராமணன் கொட்டம் விரைவில் அடங்க அந்த முருகப்பெருமான் அருளட்டும். இன்றும் எங்கள் ஊரில் சமையல் பாத்திரத்திற்கு ஏனம் என்று கூறுகிறார்கள் ஐயா. தங்கள் கல்யாணம் கட்டுடைப்பு 100% சரி தான்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +10

      ஆமாம்! கல்யாணம் கட்டுடைப்பு சரி என்று நிறுவுவது, தற்காலக் கல்யாணத்தில் அம்மி-குழவி பயன்பாடு தான்.

  • @sbssivaguru
    @sbssivaguru 3 роки тому +5

    மிகவும் சிறந்த கருத்துக்கள்.ஆழமான வாழ்க்கையின் உண்மை நிலையை எல்லோரும் அறிய வாய்ப்பு அளித்தமைக்கு மிக்க நன்றி ! ஐயா!

  • @rajeshCRS_11
    @rajeshCRS_11 3 роки тому +22

    மிக அருமை ஐயா 💐 மிக்க மகிழ்ச்சி 😊
    இந்தப் புரிதலோடு நமது தமிழ் சமூகத்தில் இனி கல்யாணம் நடைபெறுமாயின் நமது தமிழ்குடி வாழ்வாங்கு வாழும் நமது கடவுளரின் ஆசியுடன் 🙏🏼

  • @ondiappanpalamudhirselvan4344
    @ondiappanpalamudhirselvan4344 3 роки тому +10

    ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே....🤝👏🙏👍🍊🍒🍓🍈🍐🍍🍇

  • @gayathrik8664
    @gayathrik8664 3 роки тому +15

    ஆகா ஐயா.. இத்தனை நாள் கேள்விகளுக்கும் ஒரே விழியத்தில் விடை கண்டேன் 🙂🙂மிக்க நன்றி ஐயா...
    எங்கள் வீட்டில் அனைத்து பாத்திரங்களையும் "யானம்" என்று தான் அழைப்பர் சிறு வயது முதலே இப்படி தான் கேட்டுளேன் ஆனால் பிறரிடம் சொன்னால் 'அப்படி என்றால்' என்று கேட்பர்... யானம் தமிழ் வார்த்தை என்று கண்டு தெளிந்தேன் 😊...
    "அம்மி மிதித்து அருந்ததி பார்த்து " என்பதற்கும்
    உணவு பொருட்கள் அரைக்க உதவும் அம்மியை ஏன் மிதிகின்றனர் என்று சிறு வயதிலிருந்தே எண்ணிக்கொண்டிருந்தேன், இன்று விடை கண்டேன் தங்களால்.... என் திருமணத்தில் "அம்மி மதித்து/வணங்கி, அருந்ததி பார்ப்பேன்"... வாழ்க ஐயா.... 😊😊😊😊😊... தங்கள் விழியம் காண நாங்கள் என்ன நன்மை செய்தோமோ.... மிகுந்த மகிழ்ச்சி ஐயா 🙂🙂🙂

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +13

      நீங்கள் அனைத்து நலமும், வளமும் பெற்று வாழ, கடவுளரை வேண்டுகின்றேன்.

    • @gayathrik8664
      @gayathrik8664 3 роки тому +1

      @@TCP_Pandian சித்தர் தங்களின் ஆசி பெற நான் மிகவும் கொடுத்து வைத்துளேன் 😊😊😊... மிக்க நன்றி ஐயா 😊

  • @krishnanaasevagar2345
    @krishnanaasevagar2345 3 роки тому +77

    தமிழினம் மறுபடியும் எழும்
    அந்த வரலாற்றில் ஐயா வின் பெயர் பொண் எழுத்துகளால் பொறிக்க படும் 🔥🔥🔥🔥

    • @unlukking9925
      @unlukking9925 3 роки тому +1

      💪💯🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +37

      எழ வேண்டும் என்பது மட்டும் தான் எனது சளைக்காத வேட்கை!

    • @AbdulRasheed-yx3vm
      @AbdulRasheed-yx3vm 3 роки тому +4

      @@TCP_Pandian
      எழ வைக்க வேண்டும் அண்ணா.
      நம்மால் முடியும்.

    • @user-xx4hh7dx1c
      @user-xx4hh7dx1c 3 роки тому +3

      எனது வேட்கை யும் அதுவே ஐயா தமிழர்களை உங்கள் ஆயவுகளால் ஒன்றினைக்க வேண்டும்

    • @sivakumarm1973
      @sivakumarm1973 3 роки тому +1

      பொன் எழுத்துக்கள்

  • @jegjegjoe5957
    @jegjegjoe5957 3 роки тому +29

    தமிழர் தம் தன்னாட்சி மலர வேண்டும்!
    வணக்கம் ஐயா!
    தமிழ் குமரனின் பங்களிப்பு தான் தமிழுக்கு எவ்வளவு! உங்கள் விழியம் தமிழ் குமரனை கண்முன்னே கொண்டாந்து நிறுத்துகிறது! அருமை ஐயா!🙏🙏🙏

  • @prabhas8545
    @prabhas8545 3 роки тому +18

    திருமண வாழ்வின் நோக்கம், அதற்கான சடங்குகளின் விளக்கம் இவற்றை எனது குழந்தைகளுக்கு சொல்லி புரிய வைக்கச்செய்ததற்கு நன்றி அய்யா... பல நாட்களாக அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு தெளிவான, சிறப்பான விளக்கங்கள் கிடைத்தது. மனதார வணங்குகிறேன்🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +12

      மிக்க நன்றி!

  • @avsvelu
    @avsvelu 3 роки тому +12

    மிகவும் அருமை அறிய தகவல்களை தரும் தமிழ் சித்தர் பாண்டியன் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.இதுதான் தமிழ் மீட்சி பண்பாட்டு மீட்சி.திராவிடர்கள் சொல்லியவற்றையெல்லாம் நம்பி பல விடயங்களை விட்டுவிட்டோம் எல்லாமே ஆரியன் கொண்டுவந்தது என்று கூறி எங்களை ஏய்த்த கூட்டமதுஇன்று உணர்கிறேன் தரணியில் தமிழினமே தலைசிறந்தது.வெற்றிவேல் வீரவேல் வெல்வோம் உறுதியாக.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +12

      திராவிடம் நாசமாய்ப் போகட்டும்! இவர்கள் இங்கிருந்து ஓடட்டும்!

  • @user-qd5kv6yl1o
    @user-qd5kv6yl1o 3 роки тому +41

    Sir good evening
    R u safe and fine .
    வெல்லட்டும் தமிழ் தேசியம்
    வாழ்க தமிழர்
    It's a pleasure to have true tamils like u
    இப்படிக்கு தமிழ் தேசிய மாணவர்.
    திராவிட ஆரிய சதியை வேர் அறுத்து தமிழ் தேசியத்தை வெல்ல செய்வோம்.
    No words to thank tamil nationalists
    I can't tolerate on seeing the activities of aryan dravidian race.
    I can't control my feelings on seeing my tamil people.
    God pls freed us.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +21

      உங்களைப் போன்றவர்களின் நல்லெண்ணத்தால் நன்றாகவே உள்ளேன்!

  • @cutecrafty5602
    @cutecrafty5602 3 роки тому +12

    ஐயா
    எவ்வளவு அழகான. ஆழமான வாழ்க்கை நாகரீகம் !!!
    தமிழினத்தில் பிறந்ததற்காக மேலும் மேலும் பெருமை கொள்ள
    வைக்கின்றீர்.
    வாழ்க நலமுடன் ஐயா.

  • @mr.godwin9103
    @mr.godwin9103 3 роки тому +39

    அண்ணா வணங்குகிறேன்,தன் இனம் மட்டும் வாழ வேண்டும், நாங்கள் மட்டும் தான் இவ்வுலகை ஆட்சி செய்வோம் என்ற கொடூர எண்ணத்திற்கு, இவர்கள் எப்போதுமே பூமியில் தோன்றதா அளவிற்கு அணைத்து கடவுளர்களும் தங்கள் வேலையை நல்ல மனிதர்கள் மூலமாக செய்து முடிக்க போகிறார்கள்.. அணைத்து இன மக்களும் இந்த உலகத்தில் இன்புற்று வாழ்வர்கள் இது உறுதி, தமிழினம் செழித்து வளர்வது உறுதி..... இது சத்தியம்... அனைவரும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +26

      ஆமாம்! கடந்த ஒன்றரை ஆண்டுகளாக செய்த ஆய்வுகளின் மூலம் தான்,
      யூதர்கள் இவ்வளவு கொடிய பிசாசுகளா என்று நான் உணர்ந்து, அதிரச்சி அடைகிறேன்!

    • @sugunam7100
      @sugunam7100 3 роки тому +5

      @@TCP_Pandian ஐயா அதர்மம் செய்பவர்கள் தான் அழிவார்கள் என்றும் கடவுள் அவர்களுக்கு தண்டனை தருவார் என்று கூறுகிறார் கள் ஆனால் இவர்கள் கடவுளூக்கே‌ துரோகம் செய்து நாம்‌ தமிழர் கள் என்பதற்காக நம்மை நோகடிக்கிறார்கள் இதற்கு முடிவு எப்போது 🙏🙏🙏

    • @mr.godwin9103
      @mr.godwin9103 3 роки тому +1

      @@TCP_Pandian அண்ணா எனக்கு ஒரு சந்தேகம், தமிழினத்திலும் துரோகிகள் இருக்கிறார்கள் அவர்கலும் பிரீமேசன்களாக இருக்கிறார்கள் அதே போல தெலுங்கிலும் இருக்கிறார்கள், பிரமானர்களிலும் அப்படித்தான் இருக்கிறார்கள்.. ஆனால் தெலுங்கய் தாய்மொழியாக கொண்ட யாரோ அல்லது சமஸ்கிருதத்தை தாய் மொழியாக கொண்ட பிரமானர்கலில் ஒருவரோ தமிழ்இழினத்திற்கு துரோகம் விலை விப்பதால் ஒட்டு மொத்த அந்த இனத்தையே தரவராக நாம் எப்படி நினைக்க முடியும், எதோ வேற்று மொழி பேசும் சிலரில் நமக்கு தோரகம் விலைவிப்பதால் அனைவரையும் பகையாக எப்படி கொள்ள முடியும்... சற்று தெளிவு படுத்துங்கள் அண்ணா, எனக்கு குழப்பமாக இருக்கிறது... இப்படி நான் கேட்பது தங்களை புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் அண்ணா..

  • @thevakyseevaratnam3675
    @thevakyseevaratnam3675 3 роки тому +29

    நாங்கள் இலங்கை யாழ்ப்பாணம் வடமராட்சியினை பிறப்பிடமாக கொண்டவர்கள். நாங்களும் பெரிய அகன்ற பாத்திரத்தை ஏணம் என்றும் சிறிய பாத்திரத்தை எத்தனம் என்றும் சொல்வோம்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +19

      செய்திக்கு மிக்க நன்றி!

  • @tamilvellam6089
    @tamilvellam6089 3 роки тому +38

    யாமினி _ strong force
    பதங்கி _ week force
    விந்தை _ gravitational force
    கத்ரு _ magnetic force

    • @user-ll2ru2pt5y
      @user-ll2ru2pt5y 3 роки тому +5

      ஈர்ப்பு விசை விந்தைதான். யூதனுக்கு கூட சரியாக பிடிபடவில்லை அதனால்தான் தான் தலைகீழாக நின்று தண்ணி குடித்தும் anti gravity உருவாக்க முடியவில்லை. சித்தர்களுக்கு மட்டுமே புரியும் சூக்குமம் அது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +20

      அரிய செய்திக்கு மிக்க நன்றி!
      எங்கிருந்து பெற்ற செய்தி?

    • @tamilvellam6089
      @tamilvellam6089 3 роки тому +14

      @@TCP_Pandian தேவர்கள் யார் அசுரர்கள் யார் என்று தேடினால் வந்த பெயர்கள். திதி அதிதி என்னும் பெயர்கள் திதி electron , அதிதி proton திதிக்கு ஒரு அ அதிகம் அதிதி என்று ஏன் இருக்க கூடாது என்ற கற்பனை . காசியபர் _ galaxy ,இவர் 13 தட்சனின் குமாரிகளை மணந்தார் . மேலும் விந்தை கத்ரு பதங்கி யாமினி ஆகியோரையும் மணந்தார். இந்த 13 தட்சனின் மகள்களின் பெயர்கள் அளவுகள் அல்லது தன்மைகள் குறித்த பெயர்கள் . திதி , அதிதி ,தனு, காட்டை , அரிட்டை, சுரசை,இலை , மினி , குரோதவசை,தாம்பிரை,சுரபி, சிரமை, திமி , இதை வாசிக்கும் போது வேதியியலையும் , அளவுகள் , உயிர் பொருட்கள் பெயர்களை கொண்ட பெயர் போல் உள்ளது .

  • @VidyaharanSankaralinganadar
    @VidyaharanSankaralinganadar 3 роки тому +13

    நல்லதொரு விளக்கம். தமிழரின் திருமணச் சடங்கில் பிராமணனின் வைதீக சடங்குமுறை கலந்துவிட்டிருக்கிறது. என்பது தெளிவாகிறது. பழைய தமிழர் பண்பாட்டுடன் இன்றைய காலத்திற்கு தகுந்தாற்போல் வைதீகம் கலக்காத திருமண முறையை முன்மாதிரியாக தாங்கள் படைக்க வேண்டி இதன்மூலம் கேட்டுக்கொள்கிறேன். தமிழர் திருமண முறை என்ற ஒன்று புதிதாக அரங்கேறினால் தமிழர் மரபுவழி பேணல் என்ற சிந்தனை மேலோங்கவும் தமிழர் ஒற்றுமை மேலோங்கவும் வழிவகை ஏற்படும். அது தமிழ் தேசியத்திற்கு பெரிதும் உதவிடும்.

  • @jalan.j9960
    @jalan.j9960 3 роки тому +33

    அற்புதம் ஐயா! மிக சிறப்பு.
    நம் பழக்க வழக்கம் ஒவ்வொன்றையும் நினைத்து நாம் பெருமை கொள்ளலாம்.
    கல்யாணம் / வரன் சொல்லாய்வு அருமை.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +13

      மிக்க நன்றி!

  • @shivanff3709
    @shivanff3709 3 роки тому +64

    ஐயா நீங்கள் எங்களுக்கு பொக்கிஷம் போன்றவர் ஆதலால் தங்கள் உடல் நலத்தை பேணிக்காக்க விரும்பி கேட்டுக் கொள்கின்றேன்😊😊

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +46

      உங்களைப் போன்றவர்களின் எண்ணமே என்னைக் காக்கிறது.

    • @shivanff3709
      @shivanff3709 3 роки тому +6

      @@TCP_Pandian 🥰🥰😍😍 மகிழ்ச்சி ஐயா

  • @ramanathananbu
    @ramanathananbu 3 роки тому +17

    திருமணம், கல்யாணம், தாழி, வரன், அருந்ததி நட்சத்திரம் பார்த்தல், அம்மிமிதித்தல் அக்கினிதேவன் முருகன் தொடர்பு என்ற திருமணம் தொடர்பான தமிழர்களின் தொன்மை வரலாற்றை மீட்டு விளக்கியது அருமை. சொல் மூலத்துடன் தமிழக வாழ்க்கை முறையை விளக்கியது தங்களின் புதிய முயற்சி மகிழ்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள். நன்றி.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +9

      ஆமாம்! மிக்க நன்றி!

  • @EEzham86
    @EEzham86 3 роки тому +11

    வணக்கம் ஐயா 🙏🙏🤗🤗
    நீங்கள் நீடுழி வாழ்க 🙏🙏 எமது தமிழ் இனத்தின் பெருமைகளை இவ்வுலகம், முதலில் தமிழ் மக்களாகிய நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளோம். அதற்காக உதவி புரியும் உங்களை போற்றி வாழ்த்துகின்றோம்... நன்றி ஐயா 🙏🙏🤗🤗

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +8

      மிக்க நன்றி!

  • @gopinathan3037
    @gopinathan3037 3 роки тому +64

    உண்மைதான் ஐயா சிவனை கல்யாண சுந்தரர் என்று அழைப்பதுண்டு.

    • @user-tv9sb3ix6r
      @user-tv9sb3ix6r 3 роки тому +1

      👏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +28

      ஆனால், அது மீனாட்சி கால வரலாறு தானே!

    • @drajini5475
      @drajini5475 3 роки тому +7

      உண்மையில் கல்யாண சுந்தரேசுவரர் என்றால் முருகன் தான். சுந்தர் என்றால் அழகன் என்று பொருள். மீனாட்சிக்கு (பச்சையம்மா) திருக்கல்யாணம் முருகனோடு தான் நடத்தப்படுகிறது, ஆனால் உண்மையை மறைக்க மீனாட்சிக்கு சிவனோடு திருக்கல்யாணம் என்று கூறுகிறார்கள் கயவர்கள்

  • @narumugai9566
    @narumugai9566 3 роки тому +11

    மரம் + யாணம் =மரக்காணம்
    Marakkanam was connected to Vijayawada in Andhra Pradesh through the Buckingham Canal, a 420 km long fresh water navigation canal.
    நன்றி அய்யா.
    உங்கள் காணொளியில் முடிவில் செய்த சிறு ஆய்வில் கண்டறிந்தேன்!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +9

      மிக சிறப்பு! வாழ்த்துக்கள்!

  • @anandkaruppiah9599
    @anandkaruppiah9599 3 роки тому +16

    அற்புதம் அய்யா.... நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம்..... இவை அனைத்தையும் புத்தகமாக்க வேண்டும்.... வாழ்க வளமுடன்!

  • @rajareegagunaseelan2206
    @rajareegagunaseelan2206 3 роки тому +27

    அப்பனே முருகா போற்றி போற்றி

  • @ponnusamy4326
    @ponnusamy4326 3 роки тому +24

    ஐயா, முருகருக்கு திருமணம் ஆகவில்லை என்பதுதான் உண்மையாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன் எங்கள் அய்யா முருகன் அடியேன் முருகன் கோயிலில் பூஜை செய்து (எங்களின்) மக்களின் குறைகளை தீர்க்க முருகனே வந்து வாக்கு சொல்வது வழக்கம் அப்போது ஒரு முறை எனக்கு குழந்தை இல்லை என்றும் (நீங்கதான்) மக்கள் தான் என் குழந்தைகள் என்றும் சொல்லியிருக்கிறார். 🙏🏻 சிவன் மலை ஆண்டவர் முருகனடி சரணம்🙏🏻

    • @ponnusamy4326
      @ponnusamy4326 3 роки тому +7

      வள்ளி, தெய்வானை என்பது நிலத்தைக் குறித்தத தத்துவார்த்த மனைவிதான் என்று ஐயா பல விழியங்களில் கூறியுள்ளார்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +11

      அப்படி இருக்க வாய்ப்புள்ளது.

  • @MadhuramMooligai
    @MadhuramMooligai 3 роки тому +7

    கண்ணியமான மனிதரிடமே கட்டுக்கோப்பான ஒழுக்கமான சதுதாயம் உழுவாகும் நாம் எல்லாம் நம் கடவுள் சித்தர் முருகனின் வம்சாவழியினர். அவ்வாறான கண்ணியம் என்னை வழிநடத்தும் என் சித்தரான பாண்டியன் ஐயாவிடம் உள்ளது.

  • @parthibankannan2835
    @parthibankannan2835 3 роки тому +13

    கல்யானத்தில் அம்மியை மிதிக்க சொல்கிறாா்களே இது சாியா? என நீண்டகாலமாக சந்தேகம் இருந்தது...இப்போது தீா்ந்தது....ஐயா அதே போல முதன்முதலில் மணப்பெண் வீட்டிற்கு வரும் போது அாிசியை காலால் உதைக்க சொல்கிறாா்களே....அதிலும் யூதனி்ன் தில்லுமுல்லு இருக்கும் என கருதுகிறேன். ஐயாவின் விளக்கத்தை ஆவலுடன் எதிா்பாா்க்கிறேன்.

    • @user-ll2ru2pt5y
      @user-ll2ru2pt5y 3 роки тому +7

      நிச்சயமாக, சரி மணப்பெண் புகும் வீட்டில் எப்போதும் செல்வம் இருக்கவேண்டுமென்றால் அரிசியை கைகளால் தள்ள சொல்வது அல்லது கைநிறைய அரிசி கொண்டு போக சொல்வது அதென்ன காலால் தட்டிவிடுவது?? உண்ணும் உணவே நமக்கு பிரக்ஞயை தருகிறது, பிரக்ஞயை இருந்தால் தான் உணர்வு மனம் கடவுள் எல்லாம். அதனால் உணவு கடவுளுக்கு சமனானது. அதிலும் முருகனின், விவசாயத்தின், தமிழரின் அடிப்படை சொந்தமான அரிசியை காலால் தள்ளுவது முருகனை காலால் தள்ளுவது போன்றது. தமிழருக்கு தரித்திரம் பிடிக்கட்டுமேன்றே இது புகுத்த பட்டுள்ளது. ஜேஷ்ட புத்திரன்,புத்திரி போடுவது போல. இன்னும் என்னென்ன வஞ்சகம் செய்துவைத்துள்ளானோ

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +18

      ஆமாம்! உண்ணும் உணவை யாராவது மிதிப்பார்களா?
      இனி அப்படி செய்யாதீர்கள்!
      பிராமணன் நாசமாய்ப்போக!

    • @parthibankannan2835
      @parthibankannan2835 3 роки тому +1

      @@TCP_Pandian மிக்க நன்றி ஐயா

    • @segarn3885
      @segarn3885 3 роки тому +2

      @Anthuvan Anbu வன்னிய முறைப்படி அரிசியை வீட்டில் நுழையும் பொழுது மாப்பிள்ளை வீட்டார் அரிசியை மணப்பெண் முந்தானை முந்தானையில் கட்டிக் கொள்ளும் சடங்கு உள்ளது

    • @meganathen.mmurugasan294
      @meganathen.mmurugasan294 3 роки тому +1

      Enga veetil manapen kayil arisi padiyil nel vaithu athal mel vilaku yetri ulle valadhukaalai eduthu vaithu vara seithanar

  • @saaralmediatv
    @saaralmediatv 3 роки тому +2

    தமிழ் வரலாற்று. மறைந்திருக்கும் உண்மைகளை. வெளியில் கொண்டு வரவேண்டும். திருமணப்பதிவு. தமக்குத் தெரியாத. வரலாற்று. நினைவு படுத்திய. சேனலுக்கு நன்றிகள். தமிழனின் வரலாறு. நம் உலகத்துக்கு எடுத்துச் சொல்லுவோம்

  • @balamanickam6609
    @balamanickam6609 3 роки тому +6

    சொற்க்கலை வைத்தே மனிதவரலாற்றை அறியும் செயல் மிகவும் வியப்பாகயுள்ளது ஜயா

  • @arutperunjothi8117
    @arutperunjothi8117 3 роки тому +8

    "கல்யாண மஸ்து" மங்கலம் எனும்
    வடல் மொழி சொல் என்று நினைத்து
    இருந்தேன். ஒவ்வொரு பதிவிலும்
    பல சொல் ஆராய்ச்சிகள், மீட்டெடுப்பு
    தமிழுக்கு தாங்கள் செய்யும் பெருந்தொண்டு.மிக்க நன்றி!
    அரட் பெருஞ்ஜொதி
    அருட் பெருஞ்ஜோதி
    தனிப்பெருங் கருணை
    அருட் பெருஞ்ஜோதி

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +6

      மிக்க நன்றி!

  • @shanmugarajabalakrishnan2606
    @shanmugarajabalakrishnan2606 3 роки тому +24

    மேதகு படத்தை பற்றி தங்களின் காணொளிக்காக காத்து கொண்டிருக்கிறேன் ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +28

      பேரலை என்றப் பாடலில் கிட்டு "ஒற்றைக் கண்" காண்பிப்பார்.
      எனக்கு பகீர் என்று இருந்தது!
      இப்போது, Black Sheep மூலமாக வெளியாகிறது!
      இது, எனக்கு இரண்டாவது அதிரச்சி!
      (வெளியிட வேறு வழியே இல்லையா? இருக்கிறது என்றே எண்ணுகிறேன்!)
      கிட்டுவின் குடும்பம் தி.மு.க. கட்சி (அல்லது காங்கிரஸ்?) என்பதும் எனக்கு மூன்றாவது அதிர்ச்சி!
      படத்தை இன்னும் பார்க்கவில்லை!
      அடுத்தடுத்த படங்களை எப்படி எடுப்பார்களோ என்ற அச்சம் எனக்குண்டு!
      வெளுத்ததெல்லாம் பால் என்று நினைப்பவர் நானல்ல!
      தமிழ் பற்றிய ஆய்வு சீரியலில் ஹிப்ஹாப் தெலுங்கன் என்ன செய்தான் என்பதை நாம் அறிவோம்!
      முதலில் அழகாக எடுத்துவிட்டு, பிறகு அடுத்தடுத்தப் படங்களில் நுணுக்கமான விஷம் வைக்கலாமல்லவா?
      அனைவரும் இந்தப் படத்தை நன்றாக எடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள்!
      தொடர்ந்து விஷமமில்லாமல் எடுத்தால், மகிழ்ச்சி தான்!
      கிட்டுவின் சாதி எது? (அதாவது இனம் தமிழ் தானா?)
      படத்தைப் பார்த்துவிட்டு பிறகு விமர்சனம் வைக்கின்றேன்!

    • @mr.godwin9103
      @mr.godwin9103 3 роки тому +11

      @@TCP_Pandian விரைவில் சொல்லுங்கள் அண்ணா, எனக்கும் அந்த அச்சம் உள்ளது. யாரையும் நம்பமுடியவில்லை அண்ணா, தான் உண்டு தன் வேலையுண்டு என்றும் என்னால் இருக்க முடியவில்லை...

  • @user-xz4vo7tp9o
    @user-xz4vo7tp9o 3 роки тому +71

    மிக அருமையான பயனுள்ள தகவல் .
    மெட்டி என்பதன் உண்மைப்பொருள் மற்றும் அதை அணிவதன் நோக்கம் பற்றியும் கூறுங்கள்.
    சில மேதாவிகள் கல்யாணம் , தாலி என்பன வடமொழிச்சொற்கள் என்று கூறித்திரிகின்றார்கள். அவர்களுக்கு சரியான விளக்கம் தந்தீர்கள். நன்றி.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +55

      உலகின் நல்ல பண்பாடுகள் அனைதும் தமிழரின் கொடையே!
      இது ஆதிக்குடி என்பதும், சிவன், முருகன், ராவணன், திருமால் போன்ற சித்தர்களால்,
      வழி நடத்தப்பட்ட சமூகம் என்பதுமே இதற்கு முக்கியக் காரணம்.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 3 роки тому +19

      மெட்டி ஆண்கள் தான் அணிவார்கள். பெண்ணின் கழுத்தில் தாலியை பார்த்தவுடன் ஆண்கள் விலகி இருப்பார்கள். அதே போல, ஒரு கன்னிப்பெண் ஆணின் கால்களைத் தான் முதலில் கவனிப்பாள். இது உளவியல் உண்மை. அதனால் திருமணமான ஆண் காலில் மெட்டி அணிவார். இப்படி திருமணமானவர்களை கண்டுபிடிப்பிக்கவே தாலி, மெட்டி, மோதிரம் எல்லாம்..ஒவ்வொரு சமூகமும் இது போல அடையாளங்கள் வைத்துள்ளது..

    • @akashs6925
      @akashs6925 3 роки тому

      @@TCP_Pandian SIR DRAVIDIAN SAYS RAJA RAJA CHOLAN IS WASTE ITS TRUE

    • @user-jd4tu8kd7f
      @user-jd4tu8kd7f 3 роки тому +7

      @@TCP_Pandian பாண்டியன் ஐயா திருநெல்வேலிலே 19ஆம் நூற்றாண்டில் நாடார்கள் பனை தாலி செய்து திருமணம் செய்வாங்க

    • @anushanush378
      @anushanush378 3 роки тому

      @@TCP_Pandian thangal kooriyapadi kal yanathin maru pathipana ammi kulavi thirumanathil vaikapadum bodhu,andha ammiyil paadhathai vaithu metti angyum sadangu nadathapadugiradhu. Adhavadhu metti anivadhal pengalin uterus balappadum enbadhu namaku theriyum. Yenave andha sadangai inaperukathai kurika koodiya ammi mel kaal padhithi seikindranar endrum eduthu kollalame aiyaa..

  • @gayudevi2008
    @gayudevi2008 3 роки тому +44

    திருநெல்வேலியில் என் ஆச்சி, "ஏல அந்த யாணத்தக்ககொண்டா"(சமையல் பாத்திரங்கள்) என்று கூறுவார்கள்... இன்றும் எங்கள் வீட்டில் கல்லால் ஆன மருந்து அறைக்கும் கல்வம் உண்டு...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +26

      செய்திக்கு நன்றி!

    • @gayudevi2008
      @gayudevi2008 3 роки тому +2

      @@TCP_Pandian நன்றி ஐயா

  • @rajasekarmurugesan662
    @rajasekarmurugesan662 3 роки тому +11

    கல் என்றால் அறிவைப் பெருக்கிக் கொள் (கல்வி) . கல்லில் ஆயுதங்கள் தயாரித்து தான் வேட்டையாடும் அறிவைப் பெருக்கிக் கொண்டார்கள்.... கல்யாண சுந்தரம் நாம் தமிழர்கள் இருந்து அதிமுகவில் இணைந்தவர் அவருக்கு அவர் பெயர் தமிழ்தான் என்று என்று தெரியவில்லை, இதுதான் இன்றைய தமிழ் தேசியத்தின் நிலை......
    நன்றி ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +8

      ஆம்! கல்விக்கு மூலச் சொல் கல் தான்!

  • @tamizhselvam6140
    @tamizhselvam6140 3 роки тому +10

    நீங்கள் உள்ள இந்த நூற்றாண்டில் நாங்கள் வாழ்வதே நாங்கள் செய்த மாபெரும் சிறப்பாகும்

  • @sagilam312
    @sagilam312 3 роки тому +9

    ஐயா வணக்கம், திருமண சடங்குகள் பற்றிய அரிய விளக்கம் தந்தமைக்கு நன்றிகள் உங்கள் குரலில், இனிய தமிழில் விழியங்கள் பார்ப்பதும், கேட்பதும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.உங்கள் விழியங்கள் மிகவும் அருமை.நன்றி ஐயா.🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +4

      மிக்க நன்றி!

  • @srithamizhnatiyalaya2577
    @srithamizhnatiyalaya2577 3 роки тому +12

    உங்களின் ஒவ்வொரு ஆய்வும் மெய்சிலிர்க்கின்றது ஐய்யா
    ஐயா ஒரு தாழ்மையான வேண்டுகோள் பரதநாட்டியம் பற்றிய விழியம் வேண்டும் ஐயா

    • @user-ll2ru2pt5y
      @user-ll2ru2pt5y 3 роки тому +6

      இந்திரனின் சதிராட்டம் தான் பரதநாட்டியமானது. ருக்மணி அருண்டேல் என்ற யூதச்சி இந்த திருட்டை செய்தாள். இது பற்றி ஐயா மகாபாரதமும் ஜல்லிக்கட்டும்! என்ற விழியத்தில் 24:47 நொடியில் குறிப்பிட்டுள்ளார்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +11

      பலகணி என்றச் சன்னலில் பதிவேற்றும் செய்துள்ளேன்.
      தேடிப் பாருங்கள்!

  • @gayudevi2008
    @gayudevi2008 3 роки тому +27

    வீட்டில் விளையாட்டுக்கு அம்மியை மிதித்தால் ஏசுவாங்க... கல்யாணதுல அம்மிய மிதிக்க சொல்றங்களேனு எனக்கு சந்தேகம் இருந்துகொண்டே இருந்து ..
    விடை கிடைத்துவிட்டது
    நன்றிகள் ஐயா

    • @SakthiVel-ut5xr
      @SakthiVel-ut5xr 3 роки тому +3

      எங்கள் வீட்டிலும் அம்மி அடுப்பு இவை அருகில் விளையாடாதே சாப்பிட்ட தட்டை அங்கே வைக்காதே என்று கூறுவார்கள்

  • @msssankarisankari7331
    @msssankarisankari7331 3 роки тому +32

    மிக அருமையான பதிவு.... மருத்து இடிக்கும் கல்லிற்கு பெயர் - கல்வம் ....

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +16

      செய்திக்கு நன்றி!

  • @chandarkumarnatarajan539
    @chandarkumarnatarajan539 3 роки тому +28

    This presentation is a Masterpiece Sir.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +14

      மிக்க நன்றி!

  • @muthumanikandan9258
    @muthumanikandan9258 3 роки тому +12

    கல் + ஞானம் = கல்யாணம்
    அறிவை பெரிகிக்கொள்ள செய்யப்பட்ட ஏற்பாடு தான்.
    மருத்துவம்,பிள்ளை வளர்ப்பு, உடல் உறவு, இறைவனை அறிதல், பெண்மை அறிதல், வாழ்க்கை பாடம்,பாதுக்காதல், ஊத்தறித்தனத்தை போக்கி கால் கட்டு போட்டு அறிவை மேம்படுத்தும் நிகழ்வு .

  • @nataraj7927
    @nataraj7927 3 роки тому +9

    ஐயா வணக்கம். தங்கள் காணோளியை காண வைத்த முருகனுக்கு முதல் நன்றி...
    தங்கள் காணோளிகளை பார்க்காமல் போயிருந்தால் எங்கள் முன்னோர்களின் வரலாறு எங்களுக்கு தெரியாமலே போயிருக்கும். இன்னும் எத்தனையோ "தமிழர்கள்" தங்கள் காணோளியை காண வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள் அவர்களுக்கும் "பகிர்ந்து கொள்ளுங்கள்" நன்றி...🙏😄🙏

  • @user-ll2ru2pt5y
    @user-ll2ru2pt5y 3 роки тому +10

    வசிட்டர் அருந்ததி நட்சத்திர சோடி மொத்தத்தில் முருகனையே குறிக்கும் 6 நட்சத்திர கூட்டு என்பது விந்தையிலும் விந்தை. ஆணும் பெண்ணும் பிரதானமாக ஒருவரை ஒருவர் சுற்றியும் அவர்களின் அங்கமாக பிள்ளைகளை குறிக்கும் ஒட்டுமொத்த குடும்பம் போல் உள்ளது இந்த நட்சத்திர தொகுதி. வசிட்டர் அருந்ததி சோடி பைனரி என்று வெறும் கண்ணுக்கே தெரிந்தாலும் அவை இரண்டும் முறையே நான்மடி மற்றும் இரட்டை நட்சத்திர தொகுதிகள் என்பது நவீன தொலைநோக்கியால் பார்த்தால் மட்டுமே சாத்தியம்! அல்லது அக்காலத்தில் திருமால் போன்ற சித்தர்களுக்கு மட்டுமே. இப்படி எல்லா விடயமும் ஒத்திசைந்து இருப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது.

  • @tamilvellam6089
    @tamilvellam6089 3 роки тому +122

    நாங்கள் சமையல் பாத்திரங்களை யாணம் என்று தான் அழைப்போம்.

    • @worldking3040
      @worldking3040 3 роки тому +19

      ஆமாம் எங்க வீட்டிலயும் தான் யாணம் என்று சொல்லுவாங்க..

    • @jawahars5391
      @jawahars5391 3 роки тому +12

      Yes in our home also

    • @avsvelu
      @avsvelu 3 роки тому +7

      ஆமாம்

    • @thamizhandathinthiravukool9091
      @thamizhandathinthiravukool9091 3 роки тому +21

      ஐயா Mizar என்பது அரபிக் மொழியில் பொருளானது waistband , girdle என்று கொடுத்து உள்ளது இதற்க்கு இடுப்பு பட்டி என்று பொருள் இதற்க்கு இன்னொரு பெயரும் உண்டு அரைக்கச்சை ஆம் அரைக்கச்சை >> அரைக்க செய் (மருந்தை அரைக்க ). அதை போல் Alcor என்பதற்க்கு பொருள் forgotten என்று கொடுக்க பட்டு உள்ளது Forgotten என்றாள் மறந்துபோன >> மருந்து பண்ண . ஆக Mizar மற்றும் Alcor பொருள் அரைக்க செய் மருந்து பண்ண . நீங்கள் கூறியது 100% சரி Arabic மொழி அவ்வாறே கூறுகிறது . நம் மொழி தெய்வ மொழி ஐயா மிக்க நன்றி

    • @babuharitha4627
      @babuharitha4627 3 роки тому +5

      Shenkaren boys padathula sendhil kovil seenla yannam soluvaru

  • @ushasiva8740
    @ushasiva8740 3 роки тому +12

    ஐயன் முருகன் அருகில் நில மகளும் நீர்மகளும் தானோ பூமியில் நிலம்,நீர் . இவற்றை காக்க வந்தவர் என்ற பொருளின்
    உள்ளார்ந்த அர்த்தமா . என் அப்பன் முருகனுக்கு அரோகரா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +12

      வள்ளியும், தெய்வானை எனும் சரசுவதியும்!

  • @karpagakumark3196
    @karpagakumark3196 3 роки тому +7

    என் வீட்டில் என் அம்மா "நான் யானம் களுவனும் என்றே சொல்வார், நாங்கள் மட்டும் அல்ல திருநெல்வேலி யில் பல இல்லத்தரசிகள் அப்டியே பயன் படுத்துவர்👍

    • @mahamahalakshmi9356
      @mahamahalakshmi9356 3 роки тому

      S

    • @avtm785
      @avtm785 3 роки тому

      திருநெல்வேலி 👍

    • @avtm785
      @avtm785 3 роки тому

      யானம்
      ஏல
      ஏட்டி

  • @harinik227
    @harinik227 3 роки тому +7

    பாண்டியன் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வணக்கம்.எங்கள் அறிவுப் சுடரை ஏற்றிவந்த ஆசான் நீங்கள்.தமிழ் வார்த்தைகளில் உள்ள வாழ்கை என்று சொல்வதா! தமிழர் வாழ்கையில் உள்ள வார்த்தைகள் என்று சொல்வதா!எதுவாகட்டும் ஐயாவின் விளக்கம் அருமை அருமை அருமை!!!!! மனமார்ந்த நன்றிகள் ஐயா 🙏.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +2

      மிக்க நன்றி!

  • @rajamanickam99
    @rajamanickam99 3 роки тому +35

    ஐயா எங்கள் வீட்டில் பாத்திரத்தின் பொது பெயராக "யாணம்" என்று தான் சொல்வோம்...
    இது வெளிய சொன்னால் பலருக்கு புரிவதில்லை என்பதால் நான் இந்த சொல்லை பயன்படுத்துவதை தவிர்ப்பேன்... இன்று தான் இது தவறான வார்த்தை இல்லை என்று தெரிந்து கொண்டேன்..
    நான் ஒரு பறையர் குடியை சேர்ந்தவன் என்பது கூடுதல் செய்தி...

    • @user-bd2pb2ic9u
      @user-bd2pb2ic9u 3 роки тому +8

      எங்கள் வீட்டுலயும் யாணம்னு சொல்லுவோம் நண்பரே நான் உடையார் குடி

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +14

      செய்திக்கு மிக்க நன்றி!

    • @kaliaperumalchakkaravarthy8666
      @kaliaperumalchakkaravarthy8666 3 роки тому +1

      நாங்களும்(கைக்கோளர் குடி) தான் யாணம் எனும் வார்த்தையை பயன்படுத்துகின்றோம்.

  • @sambathmca
    @sambathmca 3 роки тому +9

    அற்புதம் ஐயா. மிகச் சிறப்பான காணொலி. நன்றி ஐயா திரு. சொல்லியல் பாண்டியன்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +9

      மிக்க நன்றி!

  • @thinakarank8020
    @thinakarank8020 3 роки тому +5

    ஆமாம் உண்மைதான் சத்தியம் எப்போதுமே சாகாது ஈசன் அருள்வான் வணங்குகிறோம் வாழ்த்துகிறோம் இறைவன் காத்தருள்வார் தமிழினத்தை.... நமசிவாய

  • @harisudhan-1993
    @harisudhan-1993 3 роки тому +22

    ஆமாம் அண்ணா இன்றும் கூட ஆடிபெருக்கு விழாவில் மஞ்சள் கயிற்றில் பனைஓலை சுருள் ஒன்று வைத்து பெண்கள் தாலி கட்டுவார்கள். அதற்கு காதோலைகருகமணி என்றும் பெயர் உண்டு. பெண்கள் தங்கள் தாலிகளை கழற்றிவைத்து சில சடங்குகளையும் செய்வார்கள்...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +13

      ஓவ்!

    • @avsvelu
      @avsvelu 3 роки тому +4

      @@TCP_Pandian ஐயா நண்பர் கூறியது உண்மையே

    • @prakasamk5299
      @prakasamk5299 Рік тому

      எங்கள் முனிஸ்வரன் சாமி கும்பிடும் போது காதோலைகருகமணி வைத்து கும்பிடுவோம்

  • @sumathi1558
    @sumathi1558 3 роки тому +12

    Ayya, you are rocking! They will be shaking!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +17

      ஆமாம்! பிராமணன் பைத்தியம் பிடித்து ஓட, இன்னும் சில காலமே உள்ளது!

  • @user-de8uq7gl4s
    @user-de8uq7gl4s 3 роки тому +4

    மிகச் சிறப்பு ஐயா அறிவுத் தெளிவை அளிக்கும் ஐயா அவர்களுக்கு வார்த்தைகளால் நன்றி சொல்ல இயலாது

  • @shivavibin8417
    @shivavibin8417 3 роки тому +3

    மெய்சிலிர்க்கிறது ஐயா..உங்கள் சொல் வழமை ஆராய்ச்சியும் அதன் மூலம் அக்கால தமிழ் மக்களின் வாழ்வியல் வழிமுறைகளும் வெளிப்படுவதை காண...நீங்கள் வாழ வேண்டும் பலனூறு ஆண்டு...😍😍😍😍

  • @Paambu123
    @Paambu123 2 роки тому

    உங்கள் பேச்சுத்திரனும் மொழிஅமுது தமிழும் ஒருசேரக் கேட்கும் என்செவி இனிமை அடைகிறது!. தன்மை +உச்சரிப்பு +ஒலி ஏற்ற இறக்கம்+இலக்கணம் =👌அருமை ஐயா!

  • @Rasutharsini
    @Rasutharsini 3 роки тому +8

    ஐயா வணக்கம்.
    இந்த விழியம் பார்க்கும் போது மீண்டும் ஒருமுறை திருமணச்சடங்கை அர்த்தத்தோடு நடத்தி, தவறவிட்ட சடங்குகளோடு திருமணம் செய்யவேண்டும் என ஆவல் வருகிறது.
    😀😀😀😀😀😅😅😅

  • @radhakannan1244
    @radhakannan1244 3 роки тому +6

    வணக்கம் ஐயா. உங்களால் தான் பல‌உண்மைகளை தெரிந்து கொண்டிருக்கிறோம் நன்றிகள் ‌கோடி🙏🙏

  • @mkothandaramanmkothandaram5721
    @mkothandaramanmkothandaram5721 3 роки тому +17

    பாண்டியன் அய்யா அவர்களுக்கு வணக்கம்காட்டு யானம் என்று பழைய நெல்வகை உள்ளது. யாணம் என்ற சொல்லுக்கு
    தோனி அல்லது குழிவான ஒரு பொருள் என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் காட்டு யானம் என்ற ஒரு பழைய நெல் வகை உண்டு அது அதிகவெள்ளத்தையும் தாங்கி வளரும் அதை அறுவடை செய்யும்போது படகில் சென்று அறுவடை செய்து கொண்டு வருவார்களாம்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +13

      ஒவ்! செய்திக்கு மிக்க நன்றி!

    • @luziolokesh5785
      @luziolokesh5785 3 роки тому +4

      @@TCP_Pandian ஓவ் ! என்ற சொல்லிலிருந்து wow என்ற சொல் வந்திருக்குமா ஐய்யா?

  • @kjJagan5261
    @kjJagan5261 3 роки тому +13

    திருமணம் என்ற நிகழ்வை இங்கு வந்துதான் பிராமணர்கள் கற்றுக்கொண்டு இருப்பார்கள் போலிருக்கிறது!
    நம்மிடமிருந்து கற்றுக் கொண்டு அதை மாற்றி நமக்கே உபதேசிக்கும் வழக்கம் தானே அவர்களுடையது.
    நமது இசையை நம்மிடம் இருந்து எடுத்து அதை தெலுங்கில் எழுதி நமக்கு உபதேசித்த கதை எல்லாம் நமக்கு நன்றாக தெரியும் தானே.
    எந்தெந்த உறவில் திருமணம் செய்ய வேண்டும் எந்தெந்த உறவில் திருமணம் செய்யக்கூடாது என்பதை எல்லாம் நம் முன்னோர்கள் வகுத்து விட்டனர் அதெல்லாம் யூதர்களுக்கு தெரியவே தெரியாது.
    யூதர்களைப் பார்த்து தான் நடக்க முடியாதவன் சித்தப்பன் வீட்டில் பெண் எடுத்தாண் என்ற பழமொழி வந்ததாக தோன்றுகிறது

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +9

      ஆமாம்! யூதனுக்கு சொந்த புத்தி, கலாசாரம் ஏது?
      எல்லாமே திருடியது தான்!

  • @sekarsekar5414
    @sekarsekar5414 3 роки тому +6

    My doubt is cleared now about our marriage culture thank you very much sir

  • @neithal-8852
    @neithal-8852 3 роки тому +9

    7:55 யானம் -இன்றளவும் எங்கள் வீட்டில் பத்திரத்திற்காக உபயோகப்படுத்தும் வார்த்தை. ஆனால் இதில் இவ்வளவு வரலாறு உள்ளது இப்போது தான் தெரிந்தது, நன்றி ஐயா. ஆனால் யானம் என்று கூறாமல் சொல்வழக்கில் "ஏணம்" என்று கூறுகிறோம்

  • @PerfectweaponINC
    @PerfectweaponINC 3 роки тому +15

    I really miss your videos on Tamil etymology! I am a student on the roots of every aspect of life! I wish I spoke Tamil so I could enjoy your recent works! I plan on staying subscribed to you in hopes that one day you return to those works!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +19

      Yes, dear! I would soon post in English!

  • @indran2831
    @indran2831 3 роки тому +6

    Nandri ayya...prabanjathukku kodana kodi nandri...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +8

      சரியாகச் சொன்னீர்கள்!

  • @CONSPIRACIES_6
    @CONSPIRACIES_6 3 роки тому +55

    சிலிர்த்து விட்டது ஐயா நீங்க எப்படியாச்சும் என்கூட 2100 வரைக்கும் இருங்கள்

    • @super85482
      @super85482 3 роки тому +23

      பாண்டியன் ஐயா அவர்கள் சித்தர் போல் எப்போதும் உலகில் வாழ்வார்..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +36

      நான் இந்தக் கால ஆளல்லவா? இன்னும் 20 ஆண்டுகள் இருந்தால் பெரிது!

    • @Rasutharsini
      @Rasutharsini 3 роки тому +12

      @@TCP_Pandian
      நேர் எண்ணம் இன்னும் வாழ வைக்கட்டும். 🙏🙏🙏

    • @CONSPIRACIES_6
      @CONSPIRACIES_6 3 роки тому +5

      @@TCP_Pandian ❤🤩

    • @yogamegamedia9063
      @yogamegamedia9063 3 роки тому +13

      @@TCP_Pandian ஐயா!!! உங்கள் மகத்தான பணி எங்களுக்கு தேவை என்பதால் நமது கடவுளர்கள் உங்களுக்கு துணையிருப்பர்.

  • @thamizhkumaran3438
    @thamizhkumaran3438 3 роки тому +8

    தமிழ் மந்திரங்கள்....அ உ ம் எனும் ஓம் .பிரணவ மந்திரம் என்பார்கள்.
    ந ம சி வ ய என்பது ஐந்து சக்கரங்களை முறையாக இயங்க வைக்கும் மந்திரம்.
    shaolin கோவிலில் சொல்லபடும் மூல மந்திரம் தமிழ் உயிர் எழுத்துகள்...அ முதல் ஃ வரை.
    அல்லா வு ஃபர்ல் மறைந்துள்ளதும் அ உ ஃ...தமிழ் தெய்வத்தின் மொழி...பழைய தமிழ் படங்களில் முருகன் பிரணவ மந்திரம் பற்றி விளக்கும் போது mute பண்ணுவார்கள். அதற்கான விளக்கம் அ எனும் உள்மூச்சு உ எனும் வெளி முச்சு ம் எனும் பரவெளி.அல்லா வு ஃ அர்த்தம்அ எனும் உள்மூச்சு வு(உ) எனும் வெளிமூச்சு ஃ எனும் போது மேல் நோக்கி சென்று பரவெளி ஐக்கியம் ஏற்படும்...இங்கு மூச்சு என்பது மூக்கினால் சுவாசிப்பது கிடையாது உள் நாக்கில சுவாசிப்பது..
    வேல் வேல் வீரவேல் என்பது தைரியம் மற்றும் போருக்கான மந்திரம்.முழுவதும் தமிழில் வழி படுங்கள் இறையருள் பெறுக....

  • @28.sasikumarsasi51
    @28.sasikumarsasi51 3 роки тому +4

    ஐயா, நல்ல விளக்கம், உங்கள் ஆராய்ச்சி தொடர்க,, நன்று.. வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி..

  • @sivagamianand9994
    @sivagamianand9994 3 роки тому +54

    ஐயா குலதெய்வம் பற்றி கூறவும். குல தெய்வம் தெரியாதர்கள் திருச்செந்தூர் முருகனை வழிபடனும் என்று எங்கள் நெல்லை வட்டாரத்தில் பொதுவாக கூறுவர்.

    • @sriraman8421
      @sriraman8421 3 роки тому +2

      Entha oor nan palayamkottai market nega

    • @sriraman8421
      @sriraman8421 3 роки тому

      K k anyway tq

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +53

      நமது கடவுளர், அதாவது சப்தமுனிகளில் ஒருவர்
      அல்லது நமது தெய்வங்கள, அதாவது சப்த கன்னிகளில் ஒருவர்,
      வீர மரணமடைந்த நமது படைத்தளபதிகள்,
      கோரமான சாவடைந்த உங்கள் குடும்பப் பெண்கள்,
      நம்மைக் காத்து உயிர்விட்ட வீட்டுவிலங்குகள், ஆகியவற்றில் எதுவும் இருக்கலாம்.
      தெரியவில்லை என்றால் முருகனைக் குலதெய்வமாக வழிபடுங்கள்!
      ஏற்கனவே, காமாட்சி, துர்க்கை, நரசிம்மன், ஹயகிரீவன், சண்டிகேஸ்வரன், ராமன் போன்றப்
      பிசாசுகளைக் குலதெய்வமாகக் கொண்டிருந்தால்,
      உடனே அவற்றைக் கைகழுவி விட்டு,
      முருகனைக் குலதெய்வமாக ஏற்று வழிபடுங்கள்!

    • @sivagamianand9994
      @sivagamianand9994 3 роки тому +10

      @@TCP_Pandian ஐயா எமது குலதெய்வம் 'வீரகாளியம்மன்'. ஆத்தாவிற்கு தென்மாவட்டம் மற்றும் இலங்கையில் கோவில் மற்றும் வெட்டவெளியில் சிலை தான் இருக்கிறது.
      தென்மாவட்ட கிராமங்களில் எங்கள் ஆத்தா காணப்படுகிறாள். தற்சமயம் சிங்கப்பூரிலும் அம்மனுக்கு கோவில் உண்டு என்று wikipedia வில் பார்த்தேன்.
      குலசை முத்தூரம்மன் வீரகாளியம்மன், உலகம்மன், முப்பிடாதி அம்மன், உச்சிமாகாளியம்மன் ஆகிய பெண் தெய்வங்கள் எங்கள தென் மாவட்டங்களில் காணப்படுகின்றனர்.

    • @lakshmieben
      @lakshmieben 3 роки тому +2

      @@sivagamianand9994 Engal kula deivam Murugan than. Pooludaiyar sastha endru peyar. Kudumbathil ellorukkum Murugan peyar than vaipargal. Am from KTC Nagar in Tirunelveli

  • @s.nijandhan9125
    @s.nijandhan9125 3 роки тому +69

    ஐயா அயல் நாட்டில் எல்லாம் போராட்டம் வெடிக்கிறது.இங்கு எப்போது?

    • @RPT2020
      @RPT2020 3 роки тому +24

      தடுப்பூசிக்கு எதிராக தானே

    • @s.nijandhan9125
      @s.nijandhan9125 3 роки тому +16

      @@RPT2020 ஆம்

    • @s.nijandhan9125
      @s.nijandhan9125 3 роки тому +22

      @@AS235DIஎன்ன செய்வது அங்கு விழிப்புணர்வு அதிகம் இங்கு குறைவு.

    • @princelucky8224
      @princelucky8224 3 роки тому +14

      🔜விரைவில்

    • @balajik6617
      @balajik6617 3 роки тому +2

      #defendthehumanrace

  • @gowthamkarimelazhagan262
    @gowthamkarimelazhagan262 3 роки тому +2

    இன்றும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் வீட்டில் உபயோகம் செய்யும் பாத்திரங்களை "ஏணம்" என்றே அழைக்கின்றனர். குழியுடையதுதானே பாத்திரம் என்பது. ஆக யாணம் என்பதைத்தானே ஏணம் என்று அழைக்கின்றனர். அருமையான விளக்கம் ஐயா. உங்கள் தாள் வணங்குகிறேன்.

  • @MB-ts5xr
    @MB-ts5xr 3 роки тому +13

    I got a strike in my mind related to this presentation that is Chatni/kuzhambu/rasam "Thaliththal" words/sentences are in use by the same way.
    Great Sir🙏
    Samaithal_cooked- samainthal_Metured_adult.
    Thalithal_Garnished- Married_thaalikattiyaval

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +11

      Wow!

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 3 роки тому +5

      Nice. ஆனால் தள்ளி இருத்தல் > தாலித்தல் . கடுகு, சீரகம், மிளகாய், கருவேப்பிலை வெடிப்பதால் தள்ளி செல்லுதல்.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 3 роки тому +8

      @ஞானம் தேடும் தமிழன்அது தீட்டு. மாதவிடாய் காலத்தில் பெண்ணிற்கு வீட்டு வேலைகளில்லிருந்து ஓய்வு கொடுக்கவும், பொதுவாக சுத்தமாக இருக்கவும் அப்படி ஆரம்பித்ததை, மூட நம்பிக்கைகள் புகுத்தி அடிமைத்தனம் போல மாற்றிவிட்டனர்.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 3 роки тому +4

      @Anthuvan Anbu 4ஆம் நாள் தான் தலைக்கு தண்ணீர் ஊற்றவேண்டும். மூன்று நாள் முழு ஓய்வு எடுத்தால் பெண்களுக்கு ஆரோக்கியம்.

  • @user-ll2ru2pt5y
    @user-ll2ru2pt5y 3 роки тому +19

    இதனால்தான் சொரியான் திருமண சடங்கை இல்லாமற்போக செய்ய சுயமரியாதை? திருமணம் செய்ய சொன்னானா? நம் முன்னோரின் அற்புதமான சடங்குகளை மறந்து விட்டு எங்கோ கிடந்தது வந்த வெங்காயத்தின் படத்தின் முன்னால் இணைகின்றன மூதேவிகள்! பெரும்பாலான சோடிகள் நல்லாயிருப்பதில்லை😀
    நானே கண்டிருக்கிறேன்
    -இப்படிக்கு ex-கம்யூனிஸ்ட் கம்னாட்டி கதிர்வேல்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +17

      வெங்காயம் ஒரு பக்கா இல்லுமினாட்டி! தெரிந்தே, உணர்ந்தே, இல்லுமினாட்டி ஆனவன் அவன்!
      தமிழரை அழிப்பதே அவனது குறிக்கோள்.

  • @k.karthikeyan6221
    @k.karthikeyan6221 3 роки тому +1

    ஐயா மிகச் சிறப்பான விளக்கமையா நன்றிகள் பல கோடி

  • @user-op5wm8iu4w
    @user-op5wm8iu4w 3 роки тому +4

    வாழ்க வளமுடன்...
    வாழ்க வையகம்....
    அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி ... உங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.... 🙏🙏🙏🙏

  • @lincasaamy477
    @lincasaamy477 3 роки тому +4

    பாண்டியன் ஐயா உங்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் லிங்கசாமி பாண்டியர் தென்காசி

  • @user-bd2pb2ic9u
    @user-bd2pb2ic9u 3 роки тому +10

    இது உங்கள் கண்டுபிடிப்பா இல்ல யாரேனும் உன்மையை எடுத்து உங்களிடம் கூற நீங்கள் காணொளி போடுரிங்கல. இது ஒருவேளை உங்கள் கண்டு பிடிப்புனால் ஐயா நீங்கள் ஒரு தெய்வ பிறப்பே. ஞான யோகி 🙏🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +16

      நான் ஒரு கருவி தான் நண்பரே!
      ஆனால், இது நானே ஆய்ந்து கண்ட உண்மைகள் தான்!
      எனது பெரும்பாலான ஆய்வுகள் எல்லாம், எங்கும் படித்தவை அல்ல!

    • @omanmasirah6079
      @omanmasirah6079 3 роки тому +2

      @@user-bd2pb2ic9u வெல்லட்டும்

    • @user-bd2pb2ic9u
      @user-bd2pb2ic9u 3 роки тому +2

      @@omanmasirah6079 நன்றி ஐயா

  • @arvarv7357
    @arvarv7357 3 роки тому +37

    வணக்கம் ஐயா
    நான் உங்களின் மஹாபாரதம் விழியங்களை எனது WhatsApp நண்பர்களுக்கு பகிர்வதற்கு கேட்டேன் பலரும் அனுப்பச்சொல்லி கேட்டுகிறார்கள் விரைவில் இதை செய்யபோகிறான் ஐயா பண்ணின்புடன் தெரிவிக்கிறேன்

    • @kdsatheesh1647
      @kdsatheesh1647 3 роки тому +4

      நிச்சயமாக பகிரவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவே ஐயா பதிவிடுகிறார்👍

    • @user-tv9sb3ix6r
      @user-tv9sb3ix6r 3 роки тому +2

      நா already whatsup இன்ஸ்டா ellam share paniten

    • @munusamy347
      @munusamy347 3 роки тому

      அ ருமை ஐயா

  • @VazhgaVaiyagam
    @VazhgaVaiyagam 3 роки тому +7

    மிகசிறப்பான விளியம் வாழ்க வளமுடன் பாண்டியன் ஐயா.
    Why people in ancient time first need to see Mizar and Alcor? There has to be a reason right. That reason has links to Tamizhar’s History.
    There is a big reason behind this and we can identify that with accuracy when this came into practice due to science behind there. That means Tamil is behind there and Tamizhi too.
    This is around 5000 years ago, it might be during time of Vishnu.
    ஏன் வசிஷ்டர் அறும் தீதீ பார்தல் வந்து என்றால் - Due to Earth and Solar system moving in Milkyway , due to so called precision pole star used change over several thousand years. In the time of Thubam pole star ( தூபண் ) , the thuban pole star which is not that bright like current pole star Polaris and cannot be easily identified so Big dipper / Big Plough ( Saptarishi ) constellation is used to identify. Thubam is from Draco constellation, during the time of Angkor wat , they named a city named Thubam called Angkor Tomb. Even Angkor wat is depreciated tamil word for அங்கு ஊர் வட்டம் and there is a BBC documentary about it.
    Mizar(வசிஷ்டர்) and Alcor (அறும் தீதீ) of Big plough / Big Dipper / Ursa Major are closest to the Thubam (தூபண்) and since Thubam being faint star Mizar and Alcor used as Pole star.
    Even Thubam star is named after the tamil (தூண் பனை). Its like whole world revolves around that Pillar like Palm.
    In old dates, identifying the Polestar in night is important to know the direction in darkness in Mountains which get dark real quick. So identifying Mizar and Alcor is important since for comman person identifying Thubam is not easy so identifying Mizar and Alcor is pretty easy one.
    This is called வெள்ளி பார்தல் -> from this it came the name வள்ளி philosophical wife of Murugan.
    Even Tamili symbol of ஊ is like Inverted ‘F’ which is created by Vishnu for Big Dipper / Plough / Saptarishi constellation. ஊ is 6th letter and letter Inverted ‘F’ of tamili is used by Vishnu and it is used to represent Ursa Major. English Letter of F symbol is also letter 6th and it is also used to represent Murugan. Refer to the link below to check precision of earth with Thubam being polestar and Mizar and Alcor of Ursa Major/ Big Dipper/Plough closer to Thubam. earthsky.org/brightest-stars/thuban-past-north-star/
    Even the word Big Dipper is called Ursa which is a depreciated tamil word for (ஊர் சூழ ) meaning in the time of Thuban, Mizar and Alcor being closest to Thuban faint pole star entire world cities around earth revolves around that star.
    Current Ursa Minor having Polaris is also named Ursa for the same reason that this being the current Polestar. So they named it as Ursa Major and Minor to differentiate.
    வள்ளி ஏன் ஏர்வாணி என்று அழைக்கப்படுவது due to Big Plough ( Ursa Major). Big Dipper / Big Plough is the another name of Ursa Major.
    While everyone started looking Mizar and Alcor as Normal man’s Pole star due to Thubam being faint they identified it is two which is Mizar and Alcor in those days so they named Alcor which is a Binary as அறம் தீ meaning Murugan’s Companion or wife also called வள்ளி.
    அறம் தீதீ ( Alcor) - is the original ஏர் வாணி / வள்ளி due to Big Plough and since Plough is symbol of Murugan, she is called ஏர் வாணி.
    விடி வெள்ளி is different it is after Venus. Let not confuse that with ஏர் வாணி / வள்ளி.
    Mizar(வசிஷ்டர்) and Alcor (அறும் தீதீ) are identified as Binary which revolves around themselves so for Marriage just like Medicine , identifying the sky and finding route back home in darkness is an important Life skill so it is included in Marriage.
    Attaching the videos of BBC ancient documentary on Angkor Wat and its relation to Precession and it has lot of relation to Aaseevagam and it has 7 pillars everywhere and its original deity being Siva and Vishnu.
    ua-cam.com/video/T5DNvYMtkyk/v-deo.html

    • @jeyalakshmi6222
      @jeyalakshmi6222 3 роки тому +1

      Very deep research..🔥

    • @IndhumathiVinod
      @IndhumathiVinod 3 роки тому +1

      Very nice Explanation for Eervani /Valli

    • @VazhgaVaiyagam
      @VazhgaVaiyagam 3 роки тому +1

      Thank you for Nice Words. Awaiting for Pandiyan Aaiya’s comment.

  • @user-tp5mq6sb1y
    @user-tp5mq6sb1y 3 роки тому +9

    ஐயா சமீபத்தில் திருதணிகாச்சலம் அவர்கள் தமிழர்களின் இனத்தை அழியாமல் காக்க பல குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். தமிழரின் எண்ணிக்கை குடும்ப கட்டுப்பாடு என்ற பெயரால் திட்டமிடப்பட்டு கடந்த 50 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.இது குறித்து விரிவான விழியம் செய்ய வேண்டுகிறேன்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +15

      ஆமாம்! மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளச் சொன்னார். அது சரி தான்!

  • @user-wu3xp5yn6c
    @user-wu3xp5yn6c 3 роки тому +12

    ஐயா, நீங்கள் பெரியவர் அதனால் என்னுடைய பணிவான வணக்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் (உங்கள் தாள் பணிகிறேன் ) உங்கள் காணொளிகள் குறிப்பாக ஆரம்ப நாட்கள் காணொளிகள் Vinyaka Worship அதில் 0-7 இந்த காணொளிகள் மூலம் தமிழர்களின் வரலாற்றை தெரிந்து கொண்டேன் இந்த படிப்பினை ஐ நான் அன்றாட எதார்த்த வாழ்கையில் பயன்படுத்தி கொண்டு ஒரு யூதன் (ஸ்மார்த்த ப்ராஹ்மணன் ) இடம் நீங்கள் கேட்ட கேள்விகளை கேட்டேன் அடுத்த கணம் உலர ஆரம்பித்து விட்டான் நான் கேட்ட கேள்வி அந்த யூதன் (ஸ்மார்த்த ப்ராஹ்மணன் ) உனக்கும் எங்கள் கடவுள் முருகனுக்கும் என்னடா சம்பந்தம், எங்கள் முருகன் உனக்கு எப்படி கடவுள் ஆக முடியும் என்று கேட்டேன் அதற்கு அவன் வாய்அடைத்து பொய் உலர ஆரம்பித்து விட்டான், இது போல் ஐயா உங்கள் இந்த காணொளிகள் வெறும் படிப்பினை மற்றும் இல்லை எதார்த்த வாழ்க்கைக்கும் துணை நிற்கிறது, நன்றி நன்றி ஐயா அவர்களுக்கு

    • @user-ll2ru2pt5y
      @user-ll2ru2pt5y 3 роки тому +9

      நீங்கள் அவதானமாக இருங்கள் சகோ. யூதன் எப்போதும் நேரடியாக மோதமாட்டான் உங்களை நிச்சயம் குறித்திருப்பார்கள்.

  • @Rasutharsini
    @Rasutharsini 3 роки тому +15

    யானம், ஏனம்.. 😊

  • @shriyaravanan6027
    @shriyaravanan6027 3 роки тому +3

    Om om om thanks a million for your great effort in these researchers ......sometimes we do all these rituals without knowing all the significations......I wish these videos being translated in english and french so that the tamil diaspora could appreciate....once more no words to thank you.....

    • @avtm785
      @avtm785 3 роки тому +1

      ua-cam.com/video/aC2Lx76vuig/v-deo.html
      ..*

  • @user-br3nn1lb5z
    @user-br3nn1lb5z 3 роки тому +5

    அய்யா வணக்கம்,
    There are religious exceptions for vaccine and other issues. Please register aaseevagam as relegion and get exception for all issues which we are not convinced. We will follow aaseevagam way of life and so on.

  • @raniselva6548
    @raniselva6548 3 роки тому +8

    எங்கள் வீட்டீலும் யாணம் என்று சொல்வார்கள் போய் யாணத்த எடுத்துட்டு வா என்று சொல்வார்கள் இதை அவர்கள் தவறாக பேசுவதாக நான் நினைப்பேன் ஆனா நீங்க சொல்ற நிறைய வார்த்தைகள் எங்க வீட்ல பாட்டி பேசிருக்காங்க அவங்க சரியாகத்தான் பேசிருக்காங்க,....

    • @kalaivani5698
      @kalaivani5698 3 роки тому +1

      யாணம் ஏணம் என்று இப்போது ஆகிவிட்டது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +4

      ஆமாம்!

  • @kumaresanmanimaranparaiyar5416
    @kumaresanmanimaranparaiyar5416 3 роки тому +7

    Ayya tamizharoda mozhi, varalaru, saathiram, sadangu ena athanaiyum ivvalavu thulliyamaga ungalal meetka mudigirathu endral Ullam unarnthu solgiren Namathu kadavularin Arul ungalku paripooranamaga ullathu Ayya....Namathu kadavularal iyakkapadum Ungalin vizhiyangal engal kannil pattathu kadavular engalku kaatum Arul...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +6

      நான் ஒரு கருவி என்பதை நானே உணர்ந்திருக்கிறேன்!

  • @raghur7365
    @raghur7365 3 роки тому +16

    கல்யாணம் ஆனா
    ஆண்களை 'திரு' என்றும்
    பெண்களை 'திருமதி' என்றும் கூறுவோம்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +19

      ஆம்! முருகனின் பட்டம் நமக்கும்!

    • @gayathrikashi7806
      @gayathrikashi7806 3 роки тому

      @@ASEEVAGAPANDIYANMURUGANE666
      அருமை! அருமையான விளக்கம்.

    • @senthamilachi6740
      @senthamilachi6740 3 роки тому +1

      மற்றும் மதி என்றால் நிலவு, அது உலகினை சுற்றி வரும் காலம் 28 நாட்கள் , இது பெண்களின் மாத விடாய் சுழற்சி போல 28 நாட்கள் கொண்டுள்ளதால் ,பெண்ணுக்கு இணையாக கூற படுகிறது.,. சூரியனின் ஒளி எந்த அளவு எலும்புகளுக்கு பழம் சேர்க்கிறது அது போல நிலவின் ஒளி பிரபு உறுப்புகள் பல பெற செய்யும், ஆதலால் தான் மாலை நேரங்களில் திண்ணையில் அமர்ந்து பெண்கள் கதைத்தார்கள்

    • @gayathrikashi7806
      @gayathrikashi7806 3 роки тому

      @@senthamilachi6740 சிறப்பான விளக்கம்.

    • @raghur7365
      @raghur7365 3 роки тому

      @@senthamilachi6740 🤔🤔🤔😍😍

  • @lalitha3804
    @lalitha3804 3 роки тому +13

    Ayya grihapravesam patri sollungal. Nandri.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +16

      குடிபுகுதல்! புதிய வீட்டிற்கு!
      யாகம் வளர்ப்பது, புதிதாகக் கட்டப்பட்ட வீட்டிலுள்ள நுண் கிருமிகளை,
      "புகையால்" கொல்ல நடத்தும் சடங்கு தான்!

  • @rajsankar9867
    @rajsankar9867 3 роки тому +2

    Your research is pretty awesome.

  • @sgraj4618
    @sgraj4618 3 роки тому

    மிக அருமையான பதிவு நன்றி உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @kavithadubbingartistandvj9522
    @kavithadubbingartistandvj9522 3 роки тому +2

    எங்கள் வீட்டு திருமணங்களில் நாவளி என்ற பெயரில் சடங்குகள் நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது....மிக்க நன்றி.... கவிதா

  • @yogamegamedia9063
    @yogamegamedia9063 3 роки тому +4

    ஐயா!!! அருமையான அறிய தகவல் கொண்ட புதிவு.... மேலும் உங்கள் ஆய்வுகள் சிறக்க வாழ்த்துகள்.... ஆறு+ திதி என்பதனாலும் அருந்ததி என்று வந்திருக்கலாம் அல்லவா? மேலும் குழவி என்பது குழந்தை என்றும் தமிழில் ஒரு பொருள் தருகிறது... அதனாலோ என்னவோ இந்த குழுவி சுப சடங்குகளில் வைக்கப்படுகிறது. குறிப்பாக பெண் பூப்பெய்தும் போதும் வளைக்காப்பின் போதும் பயன்படுத்தபடுகிறது. மேலும் யாணம் என்று நீங்கள் குறிக்கும் இந்த சொல் எங்கள் ஊரில் " அந்த ஏனத்த எடு" என்று கூறும் வழமையும் உண்டு... நன்றிகள்!!!

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 2 роки тому +2

    Unga videos laye excellent video idhu thaan sir.excellent. so many positives in a video. Thirumanathin aazhamana arthangal adangiya video idhu. I'm totally inline with your explanations.vasister arundathi explanation is awesome. I have seen kite shape star constellation in the sky a year ago. It was moving dancing right in front of my bare eyes, but very very far. I asked my mom to have a look, but she couldn't view it. I got so much curiosity of what it could be. I researched about them and found thats sapta rishi constellation. But that time I never knew about vasister story. I came to know seven rishis wanted to be become celestial objects, so they got boon to become as they wished. I'm a worshipper or lord murugar from my childhood. Murugare enaku kaatchi thandirkaru as vasister and arunthathi in saptarishi star constellation nu theriyum bodhu, romba bramipa iruku. Thank you for your video sir.

  • @TnNtk2024
    @TnNtk2024 3 роки тому +25

    அந்தக் காலத்தில் ஆண்கள் தானே வரதட்சணைக் கொடுத்துப் பெண்களை திருமணம் செய்தார்கள் என்ற வழக்கம் இருந்தது. இன்று எப்படி? ஐயா! அந்த முறை மாறியிருக்கும். தாங்கள் இதையும் சற்று விளக்கியிருக்கலாம்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +30

      ஒவ்வொன்றையும் ஒரே விழியத்தில் சொல்ல முடியாது.
      ஆண்கள் வரதட்சிணை கொடுப்பது தான், லாஜிக்!
      இதை மாற்றியவன் பிராமணன் தான்!
      யூதனிடமிருந்து செட்டியாருக்கு தொற்றி, பிறகு அவர்களிடமிருந்து, அனைவருக்கும் தொற்றிக் கொண்டது.

    • @AbdulRasheed-yx3vm
      @AbdulRasheed-yx3vm 3 роки тому +6

      மண ஆண்கள் வர தட்சினையை பெண்களுக்கு கொடுப்பது தான் அறம் என்று முகமது நபி வழியுறுத்துகிறார்.
      பெண் வீட்டார் இடம் வாங்குவது புறம்(பா)ஆனது புறம் என்பது ஹரம் ஆகி ஹராம் ஆகி விட்டது.

    • @TnNtk2024
      @TnNtk2024 3 роки тому +1

      @@TCP_Pandian நன்றி ஐயா!

    • @AbdulRasheed-yx3vm
      @AbdulRasheed-yx3vm 3 роки тому

      @I am ஹாஹாஹா, இஸ்லாத்தின் உண்மை தன்மை உங்களுக்கு புரியவில்லை என்றே நான் நினைக்கிறேன்.நீங்க குறிப்பிடும் நகையோ பணமோ பொருளோ நிலமோ பெண்ணிடம் இருந்து பெற கூடாது என்பதை மட்டுமே இஸ்லாம் வழியுறுத்துகிறது.நான் குறிப்பிட்டு உள்ளதில் ஏதாவது ஒன்றை பகரமாக>மகரம்(மஹர்)கொடுத்து பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம்.

    • @AbdulRasheed-yx3vm
      @AbdulRasheed-yx3vm 3 роки тому

      @I am அப்படி பணத்தை கொடுத்து திருமணம் முடித்து மாமனார் வீட்டில் போய் வாழ கூடாது என்று இஸ்லாத்தில் சொல்லவில்லை.மாமனார் வீட்டில் வாழ(குடும்ப சூழல்) ஒரு காரணம் இருந்து ஆணுக்கு பிடித்திருந்தால் தாராளமாக போய் வாழலாம்.இன்றும் கடலோர ஊர்களில் நடைமுறையில் இருப்பது பெண் வீட்டோடு ஆண் சென்று வாழ்வது. நான் சொல்லி இருப்பதை பற்றி சிந்திக்காமல் ஹாஹா போட்டது தானே உங்களை வெருப்பேற்றி இருக்கின்றது.பொய்யண் என்ற பட்டம் வேறு தந்து இருக்கின்றீர்கள்.ஹிஹிஹி

  • @HarinarayananN.
    @HarinarayananN. 3 роки тому +25

    அம்மி அம்மி மிதித்து
    அருந்ததி முகம் பார்த்து.
    மெட்டிஒலி சீரியல் பாடல் ஞாபகம் வருகிறது

    • @vks2776
      @vks2776 3 роки тому +10

      இதுதான் அவர்களின் மா பெரும் சூழ்ச்சி.
      நாம் உயர்ந்த விசையங்களை நினைக்கும் போது கீழ்தரமான விசையங்களுக்கு இழுத்து செல்கிறது அல்லவா ?அதுதான் அவர்களின் வெற்றி.
      அன்று ,,,மெட்டிஒலி,,,
      இன்று ,,,பாண்டவர் இல்லம்,,,
      இன்றைய இளம் தலைமுறையிடம் பாண்டவர் என்றால் சீரியல்தான் அவர்களுக்கு நினைவுக்கு வருகிறது.

    • @user-ll2ru2pt5y
      @user-ll2ru2pt5y 3 роки тому +2

      @@vks2776 Yes!