அகத்தியரும், இரண்டாம் மகாபாரதப் போரும்!
Вставка
- Опубліковано 2 жов 2024
- சமீபத்தில் பொதிகைமலை அகத்தியர் சிலையை நொறுக்கியதின் உண்மையானக் காரணத்தையும், அருவி திசைமாற்றி விடப்பட்டதின் காரணத்தையும், அகத்தியரின் உண்மையான வரலாற்றோடு ஆராய்கிறது இந்த விழியம்!
ஐயா, நீங்கள் எழுதிய இந்த வரிகள் எல்லாம் என் வீட்டில் உள்ள சுவரில் எழுதி ஒட்டி உள்ளேன். இந்த வரிகள் மிக அற்புதமாக உள்ளது. இனி அதைப் பார்த்து மகிழ்ச்சி அடைவேன்.
* (தமிழர்கள் ஒன்று திரளும் காலம் வந்துவிட்டது. ஒன்று திரள்வது தான் ஒரே வழி.
இப்போது நடக்கும் கொடுமைகளை நல்லதாகவே நான் பார்க்கிறேன்.
யுகம் மாறும்போது, மக்களைப் புதிய யுகத்திற்கு பழக்கப்படுத்த, ஒரு விசை வேண்டுமல்லவா?
ஒரு விதத்தில், யுகமாற்றம் நடைபெறும் காலத்தில் நாம் வாழ்வதை, நாம் கொண்டாட வேண்டும்)
ஆமாம்! கலியுகத்திற்கு பழக்கப் படுத்தப்பட்டுள்ள நம்மை, அதை விடுத்து, சத்ய யுக வாழ்க்கைக்கு அணியப்படுத்த வேண்டுமானால், அதற்கு ஒரு நெருக்கடி தான் ஒரே வழி!
மீண்டும் நமது பொதிகை மலையில் நமது சித்தர் அகத்தியரின் சிலை நிறுவப்பட வேண்டும் அதற்கு ஒன்றிணைவோம் ஐயா அவர்களின் வழிகாட்டுதலில்
அதை காலங்காலமாக வழிபடும் வம்சத்தை சார்ந்தவரை அணுகி , தொடர்பு கொண்டு செய்வதே சாலச்சிறந்தது.
Iam ready
இன்றும் சில நீரோடைகளை தடம் மாற்றி ஆற்றில் கலக்க விடாமல் அவை உபயோகத்தில் இல்லாமல் பயனற்று போகின்றன.அதனால் விவசாயம் குறையும்.இந்த தீம் செயலை நம்மை வைத்தே செய்ய சில கூட்டங்கள் முயற்சி செய்யலாமல்லவா!?
@@sureshsafasafa 👌👌👌❤️❤️❤️
ua-cam.com/video/lISVruox5FU/v-deo.html
தற்போதுதான் வசந்த் டிவியில் அகத்தியர் படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஐயா
அகத்தியரா.... மகாவிஷ்ணு அவர்கள் இயற்றிய படமா
👌
இனி தமிழர்களுக்கு வசந்தம் தான் நடக்கும் என ஆண்டவன் வசந்த் டிவியில் நமது அகத்தியர் படத்தை காட்டி அவரின் உண்மை வரலாற்றை உங்களுக்கு காண்பித்துள்ளார் பார்த்தீர்களா?
ua-cam.com/video/lISVruox5FU/v-deo.html
ua-cam.com/video/5KXB725wwWQ/v-deo.html...
நான் ஒரு பறையர் குடியை சார்ந்தவன் அருமையான பதிவு ஐயா
வாழ்க!
ua-cam.com/video/5KXB725wwWQ/v-deo.html,,,..
அருமை அருமை அருமை ஐயா நீங்கள் கூறுவது அத்தனையும் உண்மை ஐயா சவுதிஅரேபியா முழுவதும் சுற்றி வேலை செய்துள்ளேன் இந்த பூமி கடலில் இருந்து உள்வாங்கியதற்கான அத்தனை அடையாளங்களும் உள்ளது. ஐயா அவர்கள் கூறும் ஒவ்வொரு பதிவையும் தமிழ் மக்களாகிய நாம் உற்று நோக்கவேண்டும் நம் தாய்த்தமிழ் அறிவை மீண்டும் ஒவ்வொருவரும் பெறவேண்டும் பெற்றால் மட்டுமே நாம் விழுப்படைவோம் விழுப்படைந்தால் தான் நம் இனம் வாழும் இல்லை என்றால் அழிந்துவிடுவோம்.
ஆமாம்! விழிப்பும், ஒற்றுமையும் அவசியம்!
Plz dont use negative words. We will win . Use positive words
@@TCP_Pandian நன்றி ஐயா.
ஐயா வணக்கம் , அகத்தியரின் வரலாற்றை தங்களின் பார்வையால் காண நெடுநாள் காத்திருந்தேன் .
நன்றி ஐயா .
ua-cam.com/video/TQQgCQ2Qw_0/v-deo.html
அகத்தியரின் விளக்கம் அருமை ஐயா உங்களின் கட்டுடய்ப்பு தொடரட்டும் யூதர்கள் மிரலட்டும் நன்றி ஐயா
ஆமாம்! யூதன் மிரள்கிறான்! அவனது சாம்ராஜ்யம் அழிகிறது!
நன்றி ஐயா
ஆமாம், இப்போது வட இந்தியாவிலும் அவன் ஆட்டம் காண ஆரம்பித்து விட்டான்.ஆதனால் தான் ஊடகங்களுக்கு கட்டுபடுத்த பார்கிறான்.
@@TCP_Pandianஐயா.. அவன் அடங்க வேண்டும், அழிய வேண்டும். அளவுக்கு மீறிய கொடுமையை உலகமக்களுக்கு கொடுத்து உள்ளான்.
இறை ஆற்றல் தான் உங்களை இயக்குகிறது.... நான் இன்று காலை அகத்தியர் அருவி பற்றி செய்திகள் கேட்டு கொண்ட்டிருந்தென்.....நீங்கள் இந்த பதிவினை வழங்கி இருக்கிரீங்கள்....அதே வேளை ஒரு தொலை காட்சியிலும் அகத்தியர் படம் திரையிடப்பட்டுள்ளது.....
இதற்கு மேலும் என்ன சான்று வேண்டும்....???? ஆண்டவன் நம் பக்கம்.......வாழ்க வளமுடன்.....உங்களுக்கு அம்மை அப்பர் அருள் நிறைவாக கிடைக்கட்டும்......உறுதியாக தமிழ் சமூகம் இதில் வெற்றி பெறும்.......
ஆமாம்! இப்போது அகத்தியரும் நமது போர்ப்படையில் அங்கம் வகிக்கிறார்!
ஐயா மகா பெரிய உண்மையை கூறியுள்ளீர்கள், இதனை உங்களை தவிர யாரளயும் இதனை உணர்த்த முடியாது, கண்டறியவும் முடியாது, அறிவியல் பூர்வமாகவும் இதனை உங்களை தவிர யாராளயும் கண்டறிய முடியாது, உங்களுக்கு சிரம் தாழ்த்தி தலைவணங்குகிறேன்🙏🙏🙏 என்றும் நாங்கள் உங்களுடன்
இறைவன் என்னை நன்றாகப் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!
நான் இறைவனின் ஒரு கருவி!
@@TCP_Pandian நிச்சயமாக ஐயா
தமிழ் குடிகள் ஒற்றுமை அடைய வேண்டும்.
ஒன்று பட்டு எதிர்ப்புகளை வெற்றி கொள்வோம்.
Very simple.add community name in behind of every thamilan name.
ua-cam.com/video/TQQgCQ2Qw_0/v-deo.html
இதே மாதிரி திருமூலரைப் பற்றிய அறிவும் நமக்கு வேண்டும். நல்ல தமிழ் செய்ய என்னை அனுப்பினான் என்று ஒரு கருத்தும் அதில் உள்ளது.
ஆம்! திருமூலரையும் ஆய்வு செய்ய வேண்டும்!
அய்யா தங்களை போல் எடுத்துரைக்க கடவுள் தான் இறங்கி வரவேண்டும். நன்றிகள் கோடி🙏
இதற்காகத் தான் என்னை நமது கடவுளர் பௌதீகம் படிக்க வைத்து, முனைவர் பட்டமும் வாங்க வைத்தார்களோ?
@@TCP_Pandian 😀😀😀
@@TCP_Pandian
ஐயா,
இந்தக் காணொலி பார்க்கும் போது, இதையே தான் நானும் நினைத்தேன். உங்கள் கல்வியும் உங்கள் இந்த ஆய்வுக்கு பெரும் துணை புரிகிறது என்று. 🙏
@@TCP_Pandian மிகச் சரியாகச் சோன்னீர்கள் அய்யா! We can only connect the dots going backwards, என்றதுபோல என்று எண்ணுகிறேன்
மிகவும் பெருமை கொள்கிறேன் ஐயா... தமிழனாக பிறந்ததற்கு.
உஙகளது சேவை பல ஆண்டுகள் தொடர வேண்டும் ஐயா.இதற்கு நமது கடவுள்கள் சிவனும் முருகனும் உதவி செய்ய வேண்டும்.
ua-cam.com/video/5KXB725wwWQ/v-deo.html,,,
மாபெரும் குமரிக்கண்ட நீரூழி பேரழிவை பள்ளி மாணவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் இதைவிட எளிமையாக தங்களை தவிர யாராலும் கூறமுடியாது இணைய சித்தரே. வாழ்க நீவீர் பல்லாண்டு, வெல்க தமிழினம், வீழட்டும் வஞ்சக யூத பிராமண ஓநாய்கள்.
மிக்க நன்றி! அனைவருக்கும் புரிய வேண்டியது மிகவும் அவசியம்.
உலகில் முழு வரலாறும் உள்ள ஒரே இனம் தமிழினம்..தமிழன் வரலாறு தான் இந்த உலகத்தின் வரலாறும்..விரைவில் நாம் அனைத்து வரலாறுகளையும் கண்டறிய வேண்டும் ஐய்யா..
உண்மை
அந்த வேலை தான் நடக்கிறது.
@@TCP_Pandian சிறப்பு ஐய்யா❤️
@@TCP_Pandian 😙🙏🏻
@@TCP_Pandian Ayya .. Please write your research about tamil people evolution as e books with genuine publishers and it should reach the youngsters .... ...... this is an important need of the hour...
sangathamilan, ravanan agiya naan, tamil samar ... are posting video content so that history will reach the children and youth ... thanking you for your hard work for more than a decade...
காணொளி பதிவு கண்டு கருத்துகளை தெரிவிப்பவர்கள் தமிழ் மொழியில் பதிவு செய்யலாமே. ஆங்கிலம் கலப்பு தவிர்க்க வேண்டும் 👍
ஐயா, இரண்டு மூன்று நாட்களாகவே என் மனம் உலகம் சமநிலை பெற வேண்டும் பாடலை முனுமுனுத்துக் கொண்டே இருந்தது... ஒளியின் வேகத்தை விட உங்கள் எண்ண அலைகள் இந்த பிரபஞ்ச அறிவியலையும் அதன் விளைவாக வந்த தமிழரின் ஆன்மீகத்தையும் சென்று அறிந்து உணர்த்தி உள்ளீர்கள். நன்றிகள் கோடி.
பலரும் இப்படிச் சொல்கிறார்கள்! இவை நல்லநற்கே! வரப்போகும் நல்லவற்றையே உணர்த்துகின்றன!
My god ! same here 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👌💯🙏💥
ua-cam.com/video/TQQgCQ2Qw_0h/v-deo.htmlttps://ua-cam.com/video/_sibQv9WoQQ/v-deo.html
திருநெல்வேலி அம்பை, v k புரம் பாபநாசம் பகுதி நண்பர்கள், பொது மக்கள் ஒன்றிணைய வேண்டும். ஒன்றிணைந்து குரல் குடுத்தால் அகத்தியர் அருவி, கோவிளை மீட்டெடுக்க முடியும். வீழ்ந்து கிடந்தது போதும்.
இனி ஒன்றிணைந்து மீழ்வோம் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ்வோம்
வாழ்க வளமுடன்!!!!!!!!
நாம் எழ வேண்டியக் காலம் வந்துவிட்டது. ஒன்றிணைய வேண்டியக் காலம் வந்துவிட்டது.
@@TCP_Pandian அண்ணா விரைவில் களமாடுவோம் காத்திருக்கிறேன் . இந்தமுறை எதிரிகளை நிச்சயமாக வென்றே தீரவேண்டும்.
அகத்தியர் அகஸ்தியர் அல்ல
@@omanmasirah6079 நன்றி .....
ua-cam.com/video/5KXB725wwWQ/v-deo.html
'',,'',',','...
சரியான பதிவு ஈர்க்கின் samava பகுதியில் வேலை பார்த்தேன். ஒரு பகுதி மேடாகவும் மறு பகுதி தாழ்வாகவும் இருந்தது. கடல் அழித்து போனது தெரிகிறது. அது போல் flight பயணம் செய்யும் போதும் கடல் இல்லாமல் போனதிற்கான எல்லா காட்சியும் தெரியும்.
உண்மை தான்! சகாராவின் Aerial View பார்த்தால், நீர் அட்லாண்டிக் கடலில் வழிந்த தடயம் தெளிவாகத் தெரியும்.
ஆம்! இது இயல்பான உண்மை நானும் பார்த்தேன்.
ஐயா.. அகத்தியரின் நாடி சோதிடம் பற்றி விழியம் செய்யுங்கள் ஐயா.. என்னுடைய நேரடி அனுபவத்தினால் அது உண்மை என்று மனம் கூறுகிறது.. தங்களின் விளக்கமே அனைவருக்கும் தெளிபடுத்தும் ஐயா..
நாடி சோதிடம் உண்மை தான்! இதை ஆய்வு செய்யத் தான் வேண்டும்!
Chance ila sir..... stunning.... standing ovation for your research. God bless you..
மிக்க நன்றி!
தென் இலங்கையை தீப கற்பம் என்று பெண்ணின் பணிக்குடத்துடன் தானே ஒப்பீடுகிறார்கள்.... ஆக குடம் என்பது மிகப் பொருத்தமாக குமரி கண்டதுக்கு ஒத்துப்போகிறது... அருமை
ஐயா தற்போதுதான் கவனித்தேன் இந்த விழியம் வெளியான உடனேயே மதன்கவுரியும் ஒரு வீடியோ போட்டுள்ளான் சரியாக 11000 வருடம் முன்னாடி அட்லான்டிஸ் கிரேக்க புராண கதைகள் பிளேட்டோ அது இது என்று எந்தளவு இதை குமரி , தமிழர்களிடம் இருந்து விலக்கி எதோ கற்பனை கட்டுக்கதை போல காட்ட முடியுமோ அந்தளவு செய்துள்ளான்! பாருங்கள் சரியாக அந்த 11000 வருடங்கள் என்ற குறிப்பாக கூறியுள்ளான்.
Yes MG Is suspected fellow.but young generations are followers. So he does something . Even monkeys with 5G music album means something
he Kannada bhram right? They doing their duty perfectly.
We do ours
Yes he put video next day of ours tcp. He saying exactly 11000yrs.
I can't watch his face or hear voice few sec also. My BP will rise up.
I c the people comment and they see him as hero god. Brother we living with this creature and these creatures.
@@VetriVelVeeraVel785 He had raised by you tube
மீண்டும் அகத்தியர் சிலையை நிறுவவேண்டும்.
ஐயா உங்களால் தான் நாங்கள் எங்கள் பூர்வீகத்தை மீட்டெடுத்தோம் .....நன்றி
ua-cam.com/video/5KXB725wwWQ/v-deo.html
..
அகதி என்ற சொல்லும் இவ்வாறு தான் வந்திருக்கிறது போலும்.
செம்ம!! அருமை!!
நல்ல சிந்தனை! அகத்தில் தீ வந்ததால் வெளியேறியவர்களாக இருக்குமோ?
சிறப்பு இதை எனது பாட்டனார் ஒரு முறை சொல்லி இருக்கிறார் அவர் இலங்கையில் இருந்து வந்த போது அகத்தில் தீ பிடித்து தப்பியதால் அவர்களை அகதி என்று அழைத்தனர் என்று மேலும் அவர் கொண்டு வந்த ஒலை சுவடிகளை பத்திர படுத்தி உள்ளேன் அதில் இதற்கு பல விளக்கங்கள் உள்ளன மேலும் அவற்றைப் படிக்க சற்று கடினமாக உள்ளது விரைவில் அதைப் படித்து வெளி உலகிற்கு கொண்டு வர வேண்டும்.
@@tamil1017
உங்களுக்கு சுவடிகளைப் படிக்க வேண்டுமானால் என்னால் உதவ முடியும்.
அருமை!
ஐயா சிதிலமடைந்ததை எப்படி சரி செய்யலாம்....தீர்வு காண்பது எவ்வாறு.?
அதை நிறுவியவரே, மீண்டும் நிறுவ ஆயத்தம் செய்கிறார் என்று கேள்விப் பட்டேன்.
@@TCP_Pandian சிவ சிவ 🙏
1. அகத்தியர் மாணவர் தொல்காப்பியர் எனில் உண்மையில் தொல்காப்பியர் காலம் என்ன?
2. அகத்தியர் மனைவியாக சொல்லப்படும் உலோபமுத்திரை உண்மையில் யார்?
1. அகத்தியரின் நேரடி மாணவரல்ல தொல்காப்பியன். மானசீக மாணவன். அகத்தியர் குருகுலத்தில் படித்தவர்.
2. லோப = இழந்த. முத்திரை = பகுதிகள்.
லோபமுத்திரை = இழந்தப் பகுதிகள் = குமரிக் கண்டம்.
அதைக் குறிக்கும் சிம்பாலிசம் தான் லோபமுத்திரை!
@@TCP_Pandian நன்றி ஐயா
மிக சுலபம், மாயோண் எனும் கிருஷ்ணன் காலத்திற்கு பிறகு வாழ்ந்தவரே தொல்காப்பியர், மகாபாரதம் நடந்தது கி.மு 3000 வாக்கில் ஆக தொல்காப்பியர் அதற்கு பிறகு, எண் கணக்கீட்டின் படி கி.மு 2100 - கி.மு 2700. ( ஆனால் மரபியல் , மனித வாழ்க்கை பற்றி சொல்வதால் இவர் ஒருவர் என்பது குழப்பம். ஆக கிருஷ்ணன் காலத்திற்கு முன்பும் பல புலவர்கள் வாழ்ந்து நூலை எழுதி ஆரம்பித்து வைத்து இருக்கலாம்.)
ஐயா
இன்றைக்கு இருக்கிற நமது கடவுளர் உருவங்கள் அனைத்தும் யூதபிராமணனின்கைவண்ணமே... அப்படி இருக்கையில் அகத்தியர்க்கு குள்ளமான உருவம் குடத்தின் உருவத்தை ஒத்தே வரைந்திருக்கிறார் பிராமணன்..
எல்லாமே அவன் கைவண்ணம் அல்ல!
அவர் குள்ளமுனியாக இருந்திருகலாமே!
பொருத்திருந்து பார்ப்போம்! கூடுதல் தகவல் கிடைக்கலாம்!
@@TCP_Pandian ஆம் சரி ஐயா
ஐய்யா எப்பொழுது நமக்கு விடிவு காலம் பிறக்கவுள்ளது ... இந்நிலையில் நாம் என்னென்ன கடைபிடிக்க வேண்டும் ..
தமிழர் எப்பொழுது மீண்டும் ஆட்சியையும் அமைதியையும் நிலைநாட்டுவார்கள் ... இதெற்கெல்லாம் யூதர்கள் நிச்சயம் தண்டனை கிடைத்தே ஆக வேண்டும்
பிராமணர்கள் இந்தியாவை விட்டே ஓடும் காலம் தொலைவில் இல்லை!
இன்னும் சில ஆண்டுகள் நாம் அவதிப்பட வேண்டும்! அவ்வளவே!
@@TCP_Pandian ஆமாம் ஐயா நீங்கள் கூறுவது தன் சரி ..
இந்த கடினமான காலகத்தட்டில் நான் முழுமையாகவும் அர்ப்பணிப்புடனும் முருகனை ஆறு எண்ணெய் விளக்கு ஏற்றி கந்த சஷ்டி கவசம் பாடல் படித்து வழிபடுகிறேன் ...
இனி வரும் காலம் இனிமையாகவும் அமைதியாகவும் உருவாக வேண்டும் ..
ua-cam.com/video/5KXB725wwWQ/v-deo.html
'',,'',...
கர்ணன் திரைப்பட பாடல், கர்ணனைக் கண்ட வர சொல்லுங்கள், பழைய மகாபாரதத்தில், கர்ணன் பாண்டியர்களுக்கு எதிராகவே போரிட்டான், ஆதலால் இப்போது நடக்கும் போருக்கு, கர்ணனை ஆதரவாக அழைக்க, முயற்சிக்கிறார்கள் ...
இந்த கடுமையான சூழழலையும், நம்முடைய கடவுளர்களின் துணையுடன், கட்டாயம் கடந்து செல்வோம். வாழ்க தமிழ்.
இது யுகமாற்றத்திற்கான கடுஞ்சூழல் தான். இது தேவை!
சத்ய யுக வாழ்க்கைக்கு நம்மைத் தயார் செய்ய வேண்டாமா?
கலியுக வாழ்க்கைக்கு பழகிப்போன மக்களைத் திரும்பிப் பார்க்கச் சொல்ல வேண்டுமல்லவா?
ua-cam.com/video/5KXB725wwWQ/v-deo.html
'',,'',',','...
அக -நம்மவர் அகநானுறு புற -நம்மவர் அல்லர்,,, அகத்தீயர் அக -தீ (மீத்தேன், எரிகல் ) இப்படி புரிந்து கொள்ளலாமா ஐயா
அப்படியும் பொருள் கொள்ளலாம்! எரிந்த அகத்திலிருந்து வந்தவர் தானே?
2000 வருடங்கள் கல்வி நமக்கு மருக்கபட்டது பிராமணர்கள் சதியால், மீண்டும் கிருமியை வைத்து கல்வி படிப்படியாக மாறுக்கபடுவதாகா தெரிகிறது, நாம் விழிப்புணர்வுடன் இந்த சதியை முறியடிக்கப் படவேண்டும்.
வாழ்க ஆசீவகம்.
அநேகமாக மகாபாரதத்திற்கு அடுத்து நடத்த இருக்கும் களப்பிரர் போர் கல்வியையும் தொடர்பு தொழில்நுட்பத்தையும் பாதிக்க கூடும் என்று தோன்றுகிறது.
கொரோனா என்பது மனுதருமத்தின் புதிய வடிவம் என்று பல மாதங்களுக்கு முன்பே சொல்லி விட்டேன்.
நமது பொருளாதாரம், கல்வி இவற்றை அழிக்க வந்தது தான் கொரோனா!
புதிய தீண்டாமையும் வந்து விட்டதே!
ua-cam.com/video/5KXB725wwWQ/v-deo.html
'',,'',',','...
வசந்த் தொலைக்காட்சியிலும் இன்று அகத்தியர் திரைப்படம் ஒளிபரப்பப்பானது!
ஓம் சங்கரம் சிவ சங்கரம்...
ஓம் தெய்வ ஆசியரே போற்றி...
நண்பகல் பொழுதின் முதலாம் குறு பொழுதின் வணக்கம், வாழ்த்துக்கள்....
இறைவன் நம்முடன் இருக்கிறார்?..
அனைத்தும் அரி என்று அறிக
அரி ஓம் சங்கரம்
ஆதிபராசக்தி அம்மன் போற்றி
அரி பரம்பொருளே போற்றி போற்றி
அரி பரம்பொருளே போற்றி.🤘
ஓம் சங்கரம் சிவ சங்கரம்...
ஓம் தெய்வ ஆசியரே போற்றி...
தங்கள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
இறைவன் உங்கள் அனைவருக்கும் தங்கள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்....
இறைவன் நம்முடன் இருக்கிறார்..
.......
.
இனி தமிழர்களுக்கு வசந்தம் தான் நடக்கும் என ஆண்டவன் வசந்த் டிவியில் நமது அகத்தியர் படத்தை காட்டி அவரின் உண்மை வரலாற்றை உங்களுக்கு காண்பித்துள்ளார் பார்த்தீர்களா?
@@official8654 ஆமாம்
முருகனின் பெயரால் முருங்கை மரம் பெயரிடப்பட்டதை போலவே
அகத்தியரின் பெயரால் அகத்தி மரம் பெயரிடப்பட்டருக்க வேண்டும்.
இந்த அகத்தி மரத்தின் இலைகள் விடத்தை(விசம்) முறிக்கக் கூடிய ஒரு அற்புதமான குணம் கொண்டதுடன் உடலின் உட்புறச்சூட்டையும் தணிக்க வல்லது.
முருங்கை மரம் எவ்வளவு முக்கியமோ அதே போல் இந்த அகத்தி மரமும் முக்கியமானது.
இந்த அகத்தி மரம் அகத்தியரின் பெயரால் பெயரிடப்பட்ட வரலாற்றையும் தாங்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
@@சிவயநமநடராசபதி yes
மகாபாரதத்தில் முருகனின் வம்சா வழிகள் யார் பக்கம் நின்றனர்.
நகுலனும், சகாதேவனும் முருகனின் வம்சாவழிகள் தானே!
தருமன், பீமன், அர்ச்சுனன் - ராவணனின் வம்சாவழிகள்!
நீங்கள் ஒரு சாதாரண மனிதரே இல்லை ஐயா. தமிழர்களின் வரலாறில் தான் இந்த உலகத்தில் நடக்கும் பித்தலாட்டம் காணமுடியும். ஐயாவிடம் ஒரு வேண்டுகோள் சீனா மக்கள் யார் அவர்கள் எவ்வாறு தோண்றினார்கள் அவர்களின் வேர் எங்கிருந்து வந்தது.
இலங்கை. முருகன் வழி. தரை கோன். Dragon.
சீன மக்கள் இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் தான்!
அவர்களின் ட்ராகன் என்பது முருகன் தான்!
@@TCP_Pandian என் கேள்விக்கான பதில் தந்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றி ஐயா.
அகத்தியர் சித்தர் புகழ் வாழ்க. நிகழ்கின்ற அனைத்து அவலங்களும் மாறும். தமிழ் வெல்லும். அகத்தியர் சிலை நிறுவப்படும் 🙏🙏🙏
யூக மாற்றத்திற்கான இந்த நெருக்கடிக்குப் பிறகு, நல்லகாலம், சத்ய யுகமாக மலரும்!
@@TCP_Pandian 2022 இலாவது மாறுமா தாங்க முடியவில்லை ...
@@TCP_Pandian நன்றி ஐயா. அப்படியே நடக்கட்டும். ஆனால் நம் கடவுளரும், சித்தர்களும் மிகவும் பொறுமை உடையவர்கள் 🙏🙏
@@kalpanaiyyappan7266 கண்டிப்பாக மாறப்போகிறது. 2026 முதல் நல்ல காலம் என சித்தர்கள் கூறியுள்ளனர். நம் வரலாற்று தேடலை நோக்கிய பயணத்தை நம் தனி ஒருவரிடம் இருந்து தொடங்கினால், நம் வருங்கால சங்கதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இயற்கையை காத்து, மேலும் நம் இயற்கை வளங்களை பெருக்க வேண்டும் 🙏🙏
@@dhanasekaran6602 2026 இல் அடுத்த சந்ததியாவது நிம்மதியாக இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும்....🙏🙏
நன்றி ஐயா. மிகவும் கவலையாக உள்ளது. மீண்டும் எப்போது நல்ல நிலைக்கு வருவோம் என்று.
இது யுக மாற்றத்திற்கான நெருக்கடி தான்!
கலியுகத்திலிருந்து, சத்ய யுகம் செல்ல வேண்டுமானால்,
அதற்கு ஒரு நெருக்கடி இல்லாமல் சாத்தியப்படாது.
நன்றி ஐயா.
நன்றி ஐயா🦚🦈🦈🙏🌧️🐘
Test on Survival of the fittest is happening around the world to enter into the new earth of justice..no.more sorrows only happiness further..
@@TCP_Pandian அய்யா வணக்கம்
எனக்கு ஒரு சந்தேகம்
கலியுகம் முடிந்து சத்யுகம் பிறக்கும் காலம் விரைவில் வரப்போகிறது அந்த நேரத்தில் நாம் இந்த உலகத்திலேயே காண்போமா அல்லது பழைய உலகின் வினாசத்திற்கு பிறகு சத்யுகம் வருமா🙏
நல்லதே நடக்கும் நமசிவாய
சிற்றறிவை எல்லாம் பேரரிவாக்கும் சித்தர் ஐயாவின் சீடர்களில் அடியேனும் ஒருவன் கம்மாளர் குடிகளை விஸ்வகர்மா என்று ஆக்கியது யூதன் சதிதானே ஐயா இதற்கு ஒரு விளக்கம் அளித்து தெளிவு பெற செய்ய பணிவுடன் வேண்டுகிறேன் ஐயா
ஆமாம்! எல்லாவற்றுக்கும் ஒரு சமஸ்கிரதப் பெயர் சூட்டி, நமது வரலாற்றை அழிப்பவன் தானே அவன்!
அகத்தியர் சிலையை , மீண்டும் நிறுவுவதற்கு ,ஜோதி பீடம் என்ற யூடியூப் சேனல் வழியாக, ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அதன் வழியாக நீதித்துறையை நாட உள்ளார்கள்.ஆதலால் அதற்கு நாமும் ஒத்துழைப்பு தரவேண்டும். உங்கள் அனைவரையும் பணிவன்புடன் வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன். வாழ்க தமிழ் வளர்க தமிழ்.
முன்னாடி வெச்சவரே திரும்ப வெச்சுடறதா சொல்லி இருக்கார்
இதே நேரத்தில் அகத்தியர் படத்தையும் விஜய் டிவியில் போட்டு அந்தந்த நேரத்தில் நாடகத்தை அந்தகால செட்டப்க்கே சென்றுவிடுகிறான்
பீ ராம ணன்.
நாங்களும் இன்று அகத்தியர் காலத்துக்கு வந்துவிட்டோம் பாண்டியன் அய்யாவின் விழிய வழியில்,. 5 vs 100
உண்மை
💪💪💪
பீ ராம ணன்👌👌👌😁
👌👌👌
இப்போது நடக்கும் கொரானா நாடகம், இரண்டாம் மகாபாரதப் போர் என்பதை நிறுவும் விதமாக, சென்னை கார்ப்பரேஷனில், கடந்த 3ஆம் தேதி, பழைய பீரங்கி ஒன்றை, வாசலில் வைத்துள்ளனர் ....
அருமை! நம் சித்தர் பெருமான்கள் தங்களையும் , உண்மையான தமிழ் தேசிய வாதிகளுக்கு பக்க பலமாக இருப்பார்கள். உங்கள் பணி ஒலியை விட வேகமாக பரவி நல்விணை புரிந்து வெற்றி பெறுவோம்.
அகத்தியரின் வரலாற்றை மீட்டதற்கு நன்றி+வாழ்த்துக்கள் ஐயா!!! அவரின் சிலையை எதிரிகள் உடைத்ததும், அகத்தியர் சினம் கொண்டு உங்கள் மூலம் குமரி கண்டம, ராமாயண, மகாபாரத உண்மைகளை பூர்த்தி அடைய வைத்துள்ளார்.
உண்மை நண்பரே
சிறப்பு
ஆமாம்! இப்போது அகத்தியரும் நமது படையணியில் ஐக்கியமாகி விட்டார்.
சரியாகச் சொன்னீர்கள்!
@@TCP_Pandian வியப்பூட்டும் காணொளி. அகத்தியர் முருகனின் 2ஆம் தமிழ் சங்கத்தில் பங்கேற்று, பலப்பல பங்களிப்புகளை அருளிருப்பார். இலங்கையில் அவரது சிற்பமும், அவர் உருவாக்கியதாக ஒரு ஏரியும் உள்ளது என்று கூறப்படிகிறது.
@@TCP_Pandian ua-cam.com/video/F1KnrUSX_4Y/v-deo.html Agathiyar is linked to Thamirabarani River. He could have pioneered in water conservation, irrigation and canal systems. Or atleaat laid the foundation for agriculture in Tamil Nadu as through Murugan's invention Agathiyar must have judged that Agriculture will one day spread to TN.
அய்யா , சிவன் அருளால் எனக்கு சமீபத்தில் மகா முனி அகத்திய மலைக்கு செல்லும் பாக்கியம் நல்கியது . அங்கு அகத்தியர் கிழக்கு பார்த்து நிற்காமல் , அதன் அருகில் உள்ள ஐந்துமலை ஐ பார்த்து கொண்டு இருப்பார் . எனக்கு அந்த ஐந்து மலையை பார்த்தவுடன் , சிவன் தலையில் இருக்கும் ஐந்துதலை பாம்பு தான் நினைவுக்கு வந்தது, மேலும் அந்த ஐந்து தலை மலை உருமாறுவது போன்று என் மனதில் பட்டது . சிவன் அந்த மலையின் கீழ் வாழ்வதாக தோன்றியது .எங்களை மலைக்கு கூட்டி சென்ற guide (கேரளாவில் வாழும் நாடார் இன மக்கள் ), அது மனிதர்கள் செல்ல முடியாத அடர்ந்த காடுகள் என்றார்.
அய்யா , அகத்தியரை காண செல்லும் வழியில் , மூன்று கண் பைரவர்(நாய் ) , எங்களை வரவேற்றார் , மேலும் சில மரங்களில் சித்தர்கள் இருப்பதை என் நண்பர் கண்டு அதை புகை படம் எடுத்துயுள்ளார் . அனகோண்டா போன்ற பெரிய பாம்பு கல்லாக இருக்கிறது . நமது தமிழ், நமது சிவன், நமது சித்தர்கள் , அகத்திய மலையில் நிறைந்து உள்ளார்கள் ,அய்யா . தாங்கள் அகத்திய மலையை பத்தி இன்னும் ஆராயிங்கள் , நமக்கு பல விடைகள் கடைக்கும் . அய்யா , ஒரு விஷயம் ,கடந்த பத்து வருடங்களாக , அகத்திய மலையை கேரள அரசாங்கம் தன் கட்டுக்குள் வைத்து இருக்கிறது
நமசிவய போற்றி .தமிழ் வாழ்க
நன்றிகள்
கேரளத்தில் குட்டநாடு என்கிற காயல் பகுதி உள்ளது. அதிசயம் என்வென்றால் இந்த பகுதி கடல் மட்டத்தை விட தாழ்வான பகுதி. நீங்கள் கூறும் குடமுனி விளக்கமும் இதனோடு பொருந்துகிறது. அருமை ஐயா!
ஓவ்!
ஐயா எதிர்பார்த்திருந்தோம்! பார்த்துவிட்டே மிகுதி கச்சேரி!
🙏TCP sir, vazha pallandu sir 👍
என்ன செய்யலாம் நாம் கை கோர்ப்போம்...
ஒன்றிணைவதே ஒரே வழி!
ஐந்தாம் தமிழர் சங்கம்
ua-cam.com/video/TQQgCQ2Qw_0/v-deo.html
Yes
ua-cam.com/video/_sibQv9WoQQ/v-deo.html
11 மாவட்டத்துக்கு ஊரடங்கு தளர்வு கிடையாது. 27 (2+7=9) மாவட்டத்துக்கு ஊரடங்கு தளர்வு. அய்யா கவனிச்சீங்களா
அப்பப்பா! மன நோயாளிகளால் சூழப்பட்டுள்ளோம்!
11 oorgala pakkanum athukum tamil history kum enna sampantham nu
ua-cam.com/video/5KXB725wwWQ/v-deo.html
'',,'',...
அபாரம் ஆச்சரியம் என்ன ஒரு வரலாறு! மிக அழகாக வரலாறு உண்மைகளை சொல்லி உள்ளீர்கள் நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏
ua-cam.com/video/5KXB725wwWQ/v-deo.html,,,,
“நாங்களும் தமிழர்கள் தான்” என்று சொல்லிக் கொண்டு யார் யாரெல்லாம் “FamilyMan2” ஆதரித்து பேசுகிறார்கள் என்று சிறிது Common Senseயை பயன்படுத்தி நோக்கினால் எளிதாகப் புரியும் - “ஆரியமும் திராவிடமும் ஒன்னு; இதை அறியாதவர்கள் வாயில் மண்ணு”
உணர்வால் வருவது மட்டுமே தமிழ் அல்ல; பிறப்பாலும் வருவது தான் தமிழ்; ஏனெனில், தான் அசையாவிட்டாலும் தன் தசை அசையும் என்பது தான் இயற்கை.
சரியாகச் சொன்னீர்கள்!
@@TCP_Pandian சஹாரா நிலம் சுமார் 11 000 ஆண்டுகள் முன்பு நதிகளும் மரம் செடி கொடிகள் உடன் செழிப்பான நிலமாக இருந்தது உள்ளது .10 முதல் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அது பாலைவனமாக மாறியது அப்போது அங்கு வெளிவந்த தண்ணீர் கடல் மட்டத்தை அதிகரித்து இருக்க வேண்டும்
ua-cam.com/video/5KXB725wwWQ/v-deo.html,
2018 ம் ஆண்டு நடைபெற்ற தாமிரபரணி புஷ்கரணி விழாவில் இருந்து தான் 2 ம் மகாபாரத போர் planning என எண்ணுகிறேன். அன்றில் இருந்து எங்கள் தாமிரபரணி தண்ணீரின் சுவையே மாறிவிட்டது.
இருக்கலாம்! எல்லாமே திட்டமிட்டச் செயல்.
பிராமணனை இந்தியாவை விட்டே விரட்ட வேண்டியக் காலம் வந்துவிட்டது.
Yes athoda branch kk district near Marthandam la poguthu athula taste vera maari irku ippo
2018 - 11
ua-cam.com/video/5KXB725wwWQ/v-deo.html
'',,'',...
அகத்தியர் பெயரில் உள்ள அகத்தி கீரையை இறந்த போன மூதாதையர்கள் நினைவாக பசு மாட்டிற்கு தானம் கொடுக்க சொல்லுவர்.🤔🤔(மாநிலத்தில் தன்னாட்சி மத்தியில் கூட்டாட்சி அரசியல் அமைப்பில் மாற்றம் நம் ஆசிவக தெய்வங்கள் துணையுடன் நடக்கும்).
அகத்தியர், அழிந்தக் குமரிக் கண்டத்திலிருந்து வந்தவர் என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?
மிக்க நன்றி!
@@TCP_Pandian எங்கள் ஊர் கன்னியாகுமரி அங்கே அகத்தீஸ்வரம் என்ற ஊர் உள்ளது.
ஐயா,
தமிழுக்கு துரோகம் செய்த உ. வே. சாமிநாத அய்யர் அகத்தியர் அருவி சுழலில் சிக்கித் தான் உயிர் இழந்தார் என்ற செய்தியை இன்று தான் ஒரு பத்திரிக்கையில் படித்தேன்.
ஓ! வினாச காலே விபரீத புத்தி!
என்ன ஆச்சரியம்!!!!
இவன் தான் நாம் ஓலை சிவோடிகளை பாது காக்கிறேன் என்ற சொல்லி, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி அனுப்பி வைத்தவன், சுமார் 10% மட்டுமே இப்போது சென்னை யில் உள்ளது, இவன் தமிழ் தாதாவாம், இவன் தமிழ் திருடன்.
அவர் செய்த குற்றம் என்ன? விளக்குங்கள். நன்றி
@@johns3268 புறநானூறு 34 வது பாடலில் தாய் தந்தையரை பழித்தவருக்கு கடும் தண்டனை உண்டு என்று இருந்ததை பிராமணனை பழித்தவனுக்கு கடும் தண்டனை உண்டு என்று திரித்தி எழுதி விட்டான் தமிழ் தாத்தா வேடிக்கை என்னவென்றால் புறநானூறு எழுதிய காலகட்டம் பிராமணவருகைக்கு முந்தியது
மடகாஸ்கர் Animation கேட்டீங்க,
ஆனா இனி இந்த ஒரு விழியத்தை வைத்து எத்தனை படங்கள் வரப்போகது என்று பாருங்கள். பல சன்னல்களுக்கு உங்களின் இந்த ஒரு விழியம் மட்டுமே இனி தீனி!
Blender அனிமேஷன் தெரிந்தவர்கள் பின்னூட்டம் இடுக!
நல்ல செய்தி! அவை வரட்டும்! மிக்க நன்றி, விவேக்!
மிகச் சிறப்பு ஐயா ,யூத பிராமணன் சொல்லும் கொஞ்சம் கூட நம்ப முடியாத கேவலமான கட்டுக் கதைகளில் இருந்து வரலாற்றை மீட்பது என்பது உங்களால் மட்டுமே சாத்தியம் ஐயா .
தமிழர்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும்
பிராமண யூதர்கள் இறங்கி வேலை செய்கிறார்கள், நாம், கடவுள் பார்த்துக்கொள்ளவர் என்று,வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறோம்.... தமிழக மக்களே புரட்சிக்கு தயாராக வேண்டும்.
சரியாகச் சொன்னீர்கள்! இது அகில இந்தியப் புரட்சியாக இருக்க வேண்டும்.
Twitter, Instagram, FB, Telegram, Whatsapp போன்ற ஊடகங்களில், பிராமணரைத் தோலுரியுங்கள்!
நமக்கு விடுதலை வேண்டும்!
@@TCP_Pandian அண்ணா அணைத்து சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே அனைவரும் இதை பற்றி பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்... நீங்கள் பேசிக்கொண்டே இருங்கள், நான் செய்வதை செய்து கொண்டுதான் இருப்பேண் என்று பிராமண யூதன் சொல்லுவான்.இதற்கு தீர்வு சமூக வலைத்தளங்களில் பேசினால் மட்டும் போதுமா, அதிகாரத்தை கைப்பற்றாமல், தமிழகத்தில் எந்த மாற்றம் நடக்கும்.?
@@mr.godwin9103 எப்படி அதிகாரத்தை கைப்பற்றுவது?
@@madhuvallavan71 தேர்தல் மூலமாக
@@mr.godwin9103 : தமிழரில் பெரும்பாண்மையானவர்கள் ஒரே அணியில் திரண்டு விட்டால்,
வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்த இயலும். அப்போது தான் நாம் தேர்தலில் வெல்ல முடியும்.
அதுவரை முடியாது. எனவே, தமிழர்கள் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைவதே, இதற்கான தீர்வு!
அகத்தியர் பெரிய மருத்துவர்,ஆகவே bia warக்கு இடைஞ்சலாக இருக்குமென செய்தார்களோ?
ua-cam.com/video/5KXB725wwWQ/v-deo.html
'',,'',',','...
ua-cam.com/video/TQQgCQ2Qw_0/v-deo.html
Dear all..
Join in the 7.0 pm koottu vazhipadu with agalvilakku lamp facing South for powerful vibrations..
One can feel the Power flowing within during this prayer..
The siddars are accepting our prayers..
ஐயா "அகத்தியன் விட்ட புதுக் கரடி" என்று ஆரியர் பழக்கங்களை அவர்தான் தமிழகத்தில் புகுத்தினார் என்ற பொருளில் பாவேந்தர் பாரதிதாசனின் பாடல்களைப் படித்த போது நான் அகத்திய சித்தரை இதுவரை தவறாகவே எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுது எல்லாம் உங்கள் காணொளி மூலம் தெளிவாகப் புரிகிறது. அகத்தியரைப் பற்றிய யூதனின் கட்டுக்கதை அடிப்படையில் கவிஞர் எதிர்த்திருக்கலாம். ஆனால் எவ்வளவு தான் யூதன் கட்டுக்கதை கட்டியிருந்தாலும் நமது முன்னவர்கள் வரலாற்றை கதைகளாக காற்றோடு இன்றும் வலம்வரசெய்துவிட்டனர். **மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா, கருங்காலக்குடி அருகே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சுனை என்றொரு 1500 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் உள்ளது. மாறவர்மன் சுந்தரபாண்டியன் எழுப்பிய கோவில் என்பது வரலாற்றுச் செய்தி. மதுரையில் மீனாட்சி-சொக்கநாதர் திருமணத்திற்கு வந்த கூட்டத்தால் தெற்கு தாழ்ந்து, வடக்கு உயர அதை சமன் செய்ய அகத்தியர் தென்னகத்திலிருந்து வடக்கு நோக்கி சென்றபோது திருச்சுனை மலையில் தங்கியிருந்து மண்ணில் லிங்கம் செய்து மலையில் சுனை நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டதால் அது திருச்சுனை ஆனதாக தல வரலாறு உள்ளது. திருச்சுனை மலையில் இருந்து பார்த்தால் விராலிமலை தெரியும். அந்த மலையில் சிவனின் திருமணக் காட்சியை அகத்தியர் பார்த்து இன்புற்றாராம். எனவே இத்தலத்தில் திருமணம் செய்வது சிறப்பென சொல்லப்படுகிறது. கூடுதல் தகவல் கருங்காலக்குடியில் பஞ்சபாண்டவர் படுகை எனப்படும் சமணப் பள்ளியும், நான்காயிரம் ஆண்டுப் பழமையான பாறை ஓவியங்களும் உள்ளன.** திருச்சுனையில் அகத்தியர் சிலை வழிபாட்டிற்கு உள்ளது. உள்ளூர் மக்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு இத்திருக்கோவிலில் அகத்தியரை குரு பூசை செய்துவிட்டு பள்ளியில் சேர்ப்பது வழக்கம். இப்போதும் அகத்தியரின் சித்தர்பீட மாணவர்கள் இங்கே அவரின் நட்சத்திர நாளன்று குருபூசை செய்ய வருவது வழக்கம்.
ஐயா மாரியம்மன் , ஐயப்பன் பற்றிய விழியங்கள் வெளிவரும் என்று எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறேன்
கூடிய விரைவில் வரும்!
@@TCP_Pandian நன்றி ஐயா
@@TCP_Pandian மாரியம்மனின் ஒரு கையில் கத்தி அதாவது சூரிக்கத்தி இருக்கிறது அதை ஏன் வைத்திருப்பார்கள். படம் உங்களுக்கு mail செய்கிறேன்.
அப்படியே ஷீர்டி சாய் பாபா வை பற்றி அதன் பின்னணி செகிரெட் அஜெண்டா வை பற்றியும் மற்றும் ஏன் தெலுங்கர்கள் ஷீரடி சாய் பாபா ற்கு அவ்வளுவு முக்கியத்துவம் தருகின்றார்கள் அதே போல் இப்பொழுது தமிழ் நாட்டிலும் நடக்கின்றது .விழக்குங்கள்
ஐயா இப்போதான் உங்கள் சேனலை ஏதாவது புதிய காணொளி வந்துள்ளாத என்று பார்த்தேன் உடனே புதிய காணொளி வந்துவிட்டது.
RESPECTED SIR
Have you thought of all India radio signature tune and who composed it?
Walter Kaufmann a German Jew composed the signature tune for All India Radio in 1936.
The point is that if you hear the tune it feels sad rather refreshing. Have U ever thought why? It was sad because Jews at that time were persecuted in Germany and Jewish community all over the world were sad. So that fellow expressed his sadness through his music and made it as signature tune of AIR. So that generation after generation the expression of Jewish persecution will be rememberd at every starting session of Indian only media AIR of that time. By playing this music at the start of Indian programs it indirectly expresses Jewish persecution under Nazi Germany and sadness of Jews at first and then only rest of entertainment for Indians. So this has to be changed. No one thought this nor our Ministry of information broadcasting because all are slaves. So nothing is Swaraj and swadesh what a shame!!!
en.m.wikipedia.org/wiki/Walter_Kaufmann_(composer)
True 👍
Great info
ua-cam.com/video/5KXB725wwWQ/v-deo.html
'',,'',...
Thanks for this Info
Just yesterday (09jun21) watched movie "JUSTICE LEAGUE" . 5men 1women includes batman superman wonderwoman. Presume wonder woman is Draupadi. Al these 5 +1 combats with two horned tall monster with AXE portrays duo as Moses and parasuram in order to save the world. If any watched this movie describe more. Also I suggest Tcp sir and followers to watch this movie.
Yes I have the same taught. Need to be decode. Averger infinity war and end game all lead to end of human to save earth. This JL also same destroy human.
இதற்கெல்லாம் என்னதான் தீர்வு? தமிழனே தமிழனை பதிப்பதில்லை.. எல்லாத்தையும் முழுமையாக முடிக்க போகிறான்.. என்ன செய்வதேன்றே புரியவில்லை,, தமிழர்களே ஒற்றுமையாக இருப்போம்......
தமிழர்கள் ஆழ்வார்கள், வாழ்க தமிழ் மக்கள்
தமிழர்கள் ஒன்று திரளும் காலம் வந்துவிட்டது. ஒன்று திரள்வது தான் ஒரே வழி.
இப்போது நடக்கும் கொடுமைகளை நல்லதாகவே நான் பார்க்கிறேன்.
யுகம் மாறும்போது, மக்களைப் புதிய யுகத்திற்கு பழக்கப்படுத்த, ஒரு விசை வேண்டுமல்லவா?
கலியுகத்தால் கெட்டுக் குட்டிச் சுவராகியுள்ள நம்மை மாற்ற வேண்டுமானால்,
அதற்கு ஒரு நெருக்கடி இல்லாமல் சாத்தியப்படாது அல்லவா?
ஒரு விதத்தில், யுகமாற்றம் நடைபெறும் காலத்தில் நாம் வாழ்வதை, நாம் கொண்டாட வேண்டும்!
@@TCP_Pandian அண்ணா, புரட்சி மிக விரைவில் ஏற்பட வேண்டும்... ஆனால் இது எப்போ எங்கே என்றுதான் தெரியவில்லை.. மக்கள் விலங்கிலும் கீழே போய்விட்டார்கள்,சிந்தனையிலும், செயலிலும்.... மக்கள் புரட்சி ஒன்றே, மக்களின் வாழ்வை பெற்று தரும்..
@@kathirkathir4387 😂😂😂
@@TCP_Pandian we are going to enter a corrected world...within 10 years or.less.lets celebrate...
ஐயா ஆந்திராவில் கிருஷ்ணாபட்டியில் ஆனந்தய்யா ஒருவர் கோரானாவுக்கு ஆயுர்வதே மருந்து கண்டுபிடித்துள்ளார் இந்த மருந்து கோராணாவை முழுமையாக குணப்படுத்துகின்றன என்று ஆந்திர அரசே சொல்லி விட்டது. தமிழ் நாட்டில் ஏன் இது நடப்பது இல்லை என்ன காரணம் என்று அதை பற்றி பேசுங்களே ஐயா தமிழ்நாட்டுக்கும் யூதர்களுக்கு ஏதாவது சதி இருக்கிரதா ஏன் தமிழ்நாட்டில் மட்டும் நாட்டு மருந்தை தடை செய்கின்றனர். தயவு செய்து விளக்கம் தராருங்களே ஐயா
எனது விழியங்களைப் பார்த்துக் கொண்டுதானே வருகிறீர்கள்!
இந்தியர்களை அழிக்க, குறிப்பாகத் தமிழர்களை அழிக்கத்தான், கொரோனா!
இதைக் கொண்டுவந்தவனே பிராமணன் தான்!
@@TCP_Pandian நன்றி ஐயா உங்கள் கானொலியை ஒன்று விடாமல் பார்த்துவிடுவேன் மற்றவர்களுக்கும் சொல்கிறேன் இருந்தாலும் கோரானாவிற்கு இதற்கான தீர்வு தெரிவதற்குள் இந்த நிலையில் யூத பிராமணன் இந்தியாவில் ஏறக்குறைய 100 கோடி மேல வலுக்கட்டாயமாக மனித மரப்பனு மாற்றும் ஊசிகளை செலுத்தி விடுவானே என்று பயம் இருக்கிறது இதலிருந்து தற்காப்பது என்பது கடினமாக உள்ளது அனைத்து வழிகளிலும் அடைத்து கட்டாயமாக ஊசிகளை போடசொல்லுகிறார்களே .இதற்கான தீர்வு என்ன வேன்றே தெரியவில்லை ஐயா. நம் மக்களை குழந்தை பிறக்கும் தன்மையை குறைத்து ஆட்டு மந்தைகள் போல ஆக்கி விடுவானே என்று ஒரு வகையான பயம் இருக்கிறது ஐயா.
அன்பான தமிழ் மக்களே..... தூரம் இருந்தபோதிலும், நாங்கள் உங்களுக்கு ஆதரவளிக்கிறோம்
மீண்டும் ஒரு முறை கேட்பது புரியும்படி இருக்கும், நன்றி ஐயா
இன்னொரு காணொளிகள் அகத்தியர் பற்றி வேண்டும். இதுவும் அவசரமாக பல விடயங்களை சொல்லி முடிந்துவிட்டது.ஆழந்த கருத்துகளுடன் மெதுவாக இன்னொரு காணொளி வேண்டும்.
சிவ சிவ 🙏
ua-cam.com/video/5KXB725wwWQ/v-deo.html,,
ஐயா அரபு நாடுகளில் ராமாயணமும் மகாபாரதமும் பள்ளி பாடத்தில் இணைக்கிரார்கள். இஸ்லாமிய நாட்டில் இதன் அவசியம் என்ன ஐயா.
அங்கு ஆளும் வர்க்கம் என்பது யூதக்கலப்பு உள்ளது தான்!
@@TCP_Pandian சரியாக சொன்னீர்கள் ஐயா இப்போது ஆளும் சவுதி குடும்பம் யூத கலப்பு தான்
இன்றும் அகத்தி கீரை என்ற கீரை உள்ளது
ஆமாம்! அகத்தியரின் பெயரால்!
@@TCP_Pandian 🙏🙏🙏🙏
அருமையான விழியம் ஐயா ஆதி முதல் இன்று வரை சிறப்பான செய்தி
ஐயா நீங்களும் அருமையான காணொளிகளை வெளியிடுகிரீகள்.
ஆமாம் உண்மை தான்.
எனது மகனுக்கு 5 வயது. அவன் கருவான போது வளர்ச்சி சரியாக இல்லை என்று கலைக்க சொன்னார்கள். அகத்தியரை மனதில் தியானித்து கொண்டு அபிராமி அந்தாதி படித்தேன். கை விரித்த மருத்துவரே ஆச்சர்ய படும் அளவிற்கு அதிசயம் நடந்தது. பிறப்பதற்க்கு முன்பே அனைத்தும் சரியானது.
அபிராமி அந்தாதி படித்தும் நல்லது நடந்துள்ளது.
அபிராமி என்பது ராமனின் மனைவியாகிய (காதலியாகிய) சீதை தான்!
அபிராமி அந்தாதி எழுதியவர் யார்?
@@TCP_Pandian ஐயா
அபிராமி பட்டர்
உங்கள் நம்பிக்கைதான் உங்கள் மகனை இந்த உலகத்திற்கு கொண்டு வந்துள்ளது... அபிராமி அந்தாதி படித்ததால் அல்ல..
@@TCP_Pandian gunaa cinema la mental kamal abirami abirami solvan
Ahaa
அபி+ராம்(மி)
ஐயா! தமிழர் புதுவாழ்வு வாட்ஸ்அப் குழு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி!
Add me please
மிக்க நன்று!
@@CONSPIRACIES_6 There's a whatsapp invite link in last video. Click that and join in the group.
@@vidhyasivam link copy செய்து message அனுப்பவும்
ஒரே காணொலியில் பல தகவல்கள் பலே ஐயா!!
எங்கோ படித்தஞாபகம் இமயமலை முன்புடெதிஸ்கடல் எனஅலைக்கப்பட்டது அங்கு இன்றும் கடால்வாழ் உயிரிகளின் நன்டு நத்தை மீன் போன்றஉயிரினங்களின் படிமங்கள் பாறைஇடுக்குகளில் கிடைப்பதாகபடித்துள்ளேன்,
நானும் கேள்விப் பட்டேன்!
சாளக்கிராமம் ....
@@TCP_Pandian இமயமலை தோன்றி பல கோடி ஆண்டுகள் ஆகிவிட்டது ஐயா ஆனால் 11,000 ஆண்டுகளுக்கு ஏழுமலை தாக்கத்தினால் பல நூறு மீட்டர்கள் விரைவாக உயர்ந்திருக்க வாய்ப்புகள் உள்ளன நீங்கள் இந்தக் கருத்தை மீள்பரிசீலனை செய்து சரி செய்வது நம்பகத்தன்மையை ஏற்படுத்தும்
@@segarn3885 இது யூதனின் சதி நிறைந்த உலகம். படிப்பதை எல்லாம் உண்மை என்று நம்பாதீர்கள்!
எனது கருத்துக்கு ஆதாரமாக, விந்தியமலை பற்றிய யூதனின் கப்சாவைக் கொண்டேன்.
சகாரா தோன்றியது 1,50,000 ஆண்டுகளுக்கு முன்பு என்று இன்னொரு நேயர் எழுதியுள்ளார்.
அப்போது தமிழ் மொழி இருந்ததா? பிறகெப்படி அந்தப் பாலை வனத்திற்கு சகாரா என்று கடலின் பெயர் சூட்டப் பட்டது?
வரலாற்றைத் திரிக்க யூதன் கங்கணங்கட்டி செயல்படுகிறான்!
தென் நாட்டுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி
"தென்னாடுடைய சிவனே போற்றி.."
(தென்னாட்டுடைய அல்ல)
@@Rasutharsini நன்றி
ua-cam.com/video/5KXB725wwWQ/v-deo.html
எந்திரன் திரைப்படத்தின் அரிமா பாடல் அப்படியே இந்த காணொளியில் குமரி எப்படி அழிந்தது என்ற விளக்கத்திற்கு ஒத்து இருக்கிறது.
இவன் பேரை
சொன்னதும் பெருமை
சொன்னதும் கடலும்
கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில் நிலவு
நிலவு தலைமுட்டும்
அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன்
படைப்பின் உச்சம்
அரிமா அரிமா
நானோ ஆயிரம் அரிமா
உன்போல் பொன்மான்
கிடைத்தால் யம்மா
சும்மா விடுமா
ராஜாத்தி உலோகத்தில்
ஆசை தீ மூளுதடி நான்
அட்லாண்டிக்கை ஊற்றிப்
பார்த்தேன் அக்கினி
அணையலையே
உன் பச்சை தேனை
ஊற்று என் இச்சை தீயை
ஆற்று அடி கச்சைக்கனியே
பந்தி நடத்து கட்டில் இலை
போட்டு
ராட்ஷசன் வேண்டாம்
ரசிகன் வேண்டும் பெண் உள்ளம்
உன்னைக் கெஞ்சிற்றே பெண்
உள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே
நான் மனிதன் அல்ல
அஃறினையின் அரசன் நான்
காமுற்ற கணினி நான்
சின்னஞ்சிறுசின் இதயம்
தின்னும் சிலிக்கன் சிங்கம்
நான்
இந்த படம் றமயணம் கதை போல் உள்ளது என்று எனக்கு ஒரு ஐயம்...ராவணன் மற்றும் எந்திரன் படங்களில் ் சீதா குளிரந்த மலை குறிக்கும் ஐஸ்வர்யா நடித்து உள்ளார் (பாண்டியன் ஐய்யா கூறியது )....மேலும் எந்திரன்,எந்திரன் என்று இப்பாடலில் ஒலிப்பது எனக்கு இந்திரன் என்று கேட்கிறது
ஐயா மிக்க நன்றி. 🙏🙏🙏
அகத்தியர் பற்றிய முழுமையான புரிதல் கிடைத்தது. நீண்ட நாள் ஐயமும் விலகியது.
நமது கடவுளர்களை நாமே நம்பமுடியாதவாறு எவ்வளவு திருட்டுத்தனம் பண்ணியிருக்கிறான்கள். துரோகிகள். நமது கடவுளர்களை நாம் கண்மூடித்தனமாக நம்ப வேண்டும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙄🙄🙄
சத்ய யுகம் பிறந்ததிலிருந்து தான் இத்தகைய செய்திகள் வருகின்றன!
இப்போது யுக மாற்றம் நடக்கிறது.
@@TCP_Pandian
ஆம் ஐயா.
எல்லாமே,
கடவுளர் உங்கள் மூலம் வெளிக்கொணர்கின்றனர்.
🙏🙏🙏❤️
அகத்தியர் மலைக்கு தமிழக வழிப் பயணம் தடை செய்தது பற்றி கூறுங்கள் ஐயா !!
ua-cam.com/video/5KXB725wwWQ/v-deo.html
...
In the movie Anbe sivam.,
In the hero and his mentor arrive at Andra border after facing the facing the buvaneshwar storm..
Even Ayya had done a video on that..
Now we too are in that part of life..
The odisha storm and the present staggered lock down in May June,
The hero will ask for the next train to rush to his home town..
Any syncing of present situation
ஐயா எனக்கு மேலும் ஒரு சந்தேகம் உள்ளது.... தெற்கில் கடவுளர்களை வைத்து வணங்க கூடாது என்கிறானே யூத பிராமணன் அதற்கான காரணம் என்னவாக இருக்கும்
விடை அறிய ஆவலாக உள்ளேன்
ஏனது தனி கருத்து தான் இது . பொதுவாக இரந்தவரை தான் நாம் தெர்கில் படம் வைத்து வழிபடுவோம் . ஆனால் நமது கடவுளர்கள் இரக்கவில்லை. கடவுள் நிலை அடைந்தவர்கள் அதனால் தான் என்று நான் நினைக்கிறேன்.
எனக்கும் இந்த கேள்வி உள்ளது.
ஐயாவிடம் இருந்து பதில் கிடைத்தால் நன்று
@@karthikeyan_karthik தெற்கில் நம் முன்னோர்கள் குமரி கண்டத்தில் அழிந்ததை குறிக்கும் .
தெற்கு ஏனோ அவர்களுக்கு ஒட்டுமொத்தமாகப் பிடிக்கவில்லை
அவனேதான் சொல்கிறான் வடக்கில் எமன் இருக்கிறான் என்று?
தென் திசையில் இருக்கும் கடவுளர்கள் நம் கடவுளர்கள் அதனால் அவர்களை நாம் வழிபடக் கூடாது என்பதால் தான் இந்த கட்டுக்கதையை கட்டி வைத்திருக்கிறான்.
தென்னாடுடைய சிவனே போற்றி என்று தமிழ் இலக்கியங்கள் சொல்கிறது.
தெற்கு உயர்ந்து விடக்கூடாது என்பது தானே அவனது எண்ணமே?
இப்போது தமிழ்நாடு என்று சொன்னால் கூட அவர்களுக்கு வயிறு எரிந்து கொண்டு வருகிறது!
நன்றி
அய்யா முருங்கைக்கீரையை இரண்டுமூன்று நாட்களாக தொடர்ச்சியாக உணவில் சேர்த்துவந்தேன் வெகு நாளைக்குப்பிறகு (முருங்கை~ முருகன் கை) .இருத்தல்வாதம் பற்றி இந்த வார ஆரம்பத்தில் இருந்து ஆராய்ச்ஞி.கொண்டு இருந்தேன்(வாழக்கை~ கைவாள்) .உங்கள் விழியம் பல விடயங்கை வெளிப்படுத்தியது.
நான் உங்கள் பாதையில் யசூர் சாம வேதங்களை கட்டுடைக்க முயற்சி மேற்க்கொண்டுள்ளேன்.
இருத்தல்வாதம் ~ வாழ்ந்திருப்பது பற்றிய தத்துஞானம். வாழ்க்கை~ கைவாள். வாளோடு தோன்றிய மூத்தக்குடி
வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி! செய்யுங்கள்!
*ஐயா, JAWA Deepak எனும் என்னுடைய UA-cam channel, தேசிய தலைவர் பிரபாகரன் பற்றிய ஒரு காணொளியை நேற்று பதிவெற்றியதற்கு எனது சன்னலை நீக்கிவிட்டது* 💥
அவன் நீக்கினாலும் நீ வீரன்டா 💥💥💥
@Tenma fire 🙏🏽👍🏽💥
🤗🤗🤗
அப்படியா? வியப்பு தான்!
@@TCP_Pandian 😔🙏🏽
இந்த விலியம் கண்டு பிரமிப்பு அடைந்தேன் ஐயா. இவ்வாறு உங்களான் மட்டுமே யூகிக்க முடிகிறது. இது கடவுளர் செயல் தான் . மனமார நம்புகிறேன் ஐயா. தாங்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
தங்களை கைது செய்வது உறுதி என்று ஒரு விளியம் கண்டேன். தங்களுக்கு இறை பாதுகாப்பு இருக்கும் வரை எவனும் உங்களை நெருங்க முடியாது. நீர் வாழ்க பல்லாண்டு
திரு. பாண்டியன் ஐயா வாழ்க வளமுடன்,...
எது நடந்தாலும் நடக்கட்டும்!
என்னை நான் கடவுளருக்கு முழுமையாக அர்ப்பனித்துவிட்டுத் தான், காரியத்தில் இறங்கியுள்ளேன்.
ஐயா,, இந்த சேனலில் இது என்னுடைய முதலாவது கமெண்ட். பாகுபலி திரைப்படத்தில்,தெற்கே காலகேயர்களின் பகுதியால் சூழ்ந்த மகிழ்மதி என்ற வசனம் வரும் இதில், இத்திரைப்படத்தின்படி காலக்கேயர்கள் என்றால் குமரிக்கண்ட மக்களை தான் கூறுகிறார்களோ?
உண்மை தான். படத்தில் அவர்கள் மிகுந்த கருப்பு நிற உடையவர்களாகவும், காலகேயர்களின் தலைவர் சூலம் கொண்டு சண்டை இடுவதாகவும் வீரர்கள் வேல் கொண்டு சண்டையிடுவதாவும் காண்பிக்க பட்டுள்ளது. இதில் போர் என்பது தமிழ் மக்கள் மற்றும் உடுப்பி யூதானுக்கு என்று படமாக்கபட்டிருக்கும். மேலும் பாகுபலி கையிலும் கதையிலும் சிங்கம் முகம் காண்பிக்கபட்டிருக்கும். காலேகேயர்கள் போர் யுத்தம் அமைப்பு 2009 ல் நடைபெற்ற ஈழ யுத்தம் போன்ற தோற்றம் இருக்கும்
காலகேயர்கள் இந்திரனுக்கு எதிராக போரிட்ட முருக வம்சாவளிகள்..
பாகுபலி என்பது முருகனே என்பது நாம் தெரிந்துக்கொண்டது..
ஆனால் பாகுபலி படத்தில் முருகனாகிய பாகுபலி எதற்காக முருகனின் வம்சாவளிகளான காலகேயரிடம் போரிடுவதாக காட்சிபடுத்தபட வேண்டும்..
அந்தப் படங்களைப் பார்த்து கட்டுடைக்க வேண்டும்!
@@TCP_Pandian please see ayya
@@ramyasai8286 👌👌👌
ஐயா, வணக்கம், எவ்வளவு ஆழமான செய்திகள்! நன்றி..
வணக்கம் ஐயா. அருமையான, இதுவரை நான் அறிந்திராத தகவல். மீண்டுமொரு முறை காண வேண்டும். மிக்க நன்றி ஐயா🙏
ஒவ்வொரு மாநிலத்திலும் முழு தன்னாட்சி வேண்டும் மத்தியில் கூட்டாட்சி வேண்டும் அதற்காக இந்திய அரசமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும்.
The whole in every state have autonomy to federal among the Constitution of India We need to change the Law.
ஒவ்வொரு மாநிலத்திலும் முழு தன்னாட்சி வேண்டும் மத்தியில் கூட்டாட்சி வேண்டும் அதற்காக இந்திய அரசமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும்.
ஐயா மெய்சிலிர்க்கிறது ....இந்த உண்மைகளை படிக்கும்போது
27 (9) மற்றும் 11 மாவட்டமாக பிாித்து ஊரடங்கு தளா்வு.
இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர கண்டிப்பாக ஒரு தமிழன் வரப் போகிறான்.
Super nanba but seems illai Avanukku pakkuvam illai
Seeman
மக்கள் தேன் கூட்டில் உள்ள தேனீக்களாக செயல் படவேண்டும் .
சீமானும் ஒரு அரசியல்வாதி
நான் சொல்வது உண்மையான தமிழன்.
@@ganthavvelsankaran4069 nanba seeman thiruttu kamnatti
இணைய சித்தர் முனைவர் பாண்டியன் ஐயா அவர்களுக்கு வணக்கம். முன்பு ஓர் விழியத்தில் இறந்தவரின் சமாதியின் மேல் நடராஜர் சிலை வைத்து வழிபடுவர் என்று கூறினீர்கள். திருமூலர் ஜீவ சமாதி அடைந்தது சிதம்பரம் நடராஜர் கோயிலில் என்று கூறப்படுகிறது. உங்களின் இறையருள் பெற்ற ஆய்வின்படி சிதம்பர நடராஜர் சிலையின் கீழ் இருப்பது திருமூலரின் ஜீவ சமாதியாக இருக்கலாமா ஐயா. சிதம்பர நடராஜர் கோயில் தெற்கு நோக்கி தான் இருக்கும். இது தான் சிதம்பர இரகசியமோ🙏🙏
பத்மநாப சுவாமி திருக்கோயில்:
முன்னர் வாழ்ந்த ஆகத்திய சித்தர் ஜீவசமாதியின் மேல் பின்னர் வாழ்ந்த சித்தர் (திருமால் - சயனம்).
சிதம்பர நடராஜர் கோயில்:
பின்னர் வாழ்ந்த சித்தர் திருமூலர் ஜீவசமாதியின் மேல் முன்னர் வாழ்ந்த முதல் சித்தர் (சிவன் - நடராஜர் நடனம்).
அணுவை ஆராய்ந்தவர் திருமூலர். நடராஜர் சிலையும் அணுவின் உருவம் தானே.