Це відео не доступне.
Перепрошуємо.

ஸ்ரமண தத்துவப் பித்தலாட்டங்கள்!

Поділитися
Вставка
  • Опубліковано 8 тра 2021
  • புத்தருக்கு முந்தைய தத்துவமரபு ஆறு ஆசான்களால் அறியப்படுகிறது என்றக் கூற்றை முழுமையாக ஆராய்ந்து, அதில் ஒளிந்திருக்கும் பித்தலாட்டைத்தை வெளிக் கொண்டு வந்துள்ளேன்.

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @yogamegamedia9063
    @yogamegamedia9063 3 роки тому +82

    ஐயா!!! அருமையான ஆய்வுகள்..... புவியிருப்பு சக்தியைக் கொண்டுக் கட்டப்பட்டது நம் தஞ்சைப் பெரியக் கோயில். அப்படி இருக்க பிற்காலத்தில் வந்த நியூட்டன் எப்படி புவியிருப்பு தந்தை எனப்பட முடியும் என்ற சந்தேகங்கள் நமக்கு ஏற்பட்டது. ஆனால் அதன் உண்மை இப்பொழுது உங்கள் விளக்கத்தில் உணர்ந்துக் கொண்டேன்.... மென்மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் ஐயா!!!நன்றி!!!!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +69

      1625-இல் தான் கிழக்கிந்தியக் கம்பெனியின் முதல் கப்பல் இந்தியா வந்தது.
      அதன் பிறகு தான் வெள்ளைக் காரனின் விஞ்ஞானம் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 3 роки тому +107

    யூதனின் தத்துவங்களை ஆராய்வது என்பது "மலத்தில் அரிசி பொறுக்குவது" போலத்தான் இதைவிட இந்த கயவர்களை கேவலப்படுத்தவே முடியாது
    அருமை அருமை மிக்க நன்றி ஐயா

    • @prasanna8990
      @prasanna8990 3 роки тому +7

      All brahmins are not aryans.. only some subsects within brahmin community are aryans

    • @prasanna8990
      @prasanna8990 3 роки тому +6

      @@lordbuddha769 yes..nan karuppa irukura brahmin..adhanaala nan Jewish brahmins aaga iruka vaipu illai

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +53

      ஆமாம்! அவர்களின் ஜாதகம் முழுவதும் இப்போது நமது கைகளில்!

    • @prasanna8990
      @prasanna8990 3 роки тому +13

      @@TCP_Pandian ஐயா... தமிழ் பிராமணன் கும் யூத பிராமணன் கும் உள்ள வேறுபாடுகளை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்..

    • @akashs6925
      @akashs6925 3 роки тому

      @@TCP_Pandian SIR IN ITALY THEY DO 5G PROJECT THEY SAY THIS 5G RADIATION NOT CORONA IS IT TRUE

  • @drajini5475
    @drajini5475 3 роки тому +45

    பாண்டியன் ஐயா அவர்களுக்கு வணக்கம். இன்றைய சக்தி விடகனில் திருவனந்தபுரம் அருகே கீழ்ப்பேரூர் எனும் ஊரில் ஆதி கிருஷ்ணன் கோயில் உள்ளதாக ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இந்த கோயில் கட்டியது கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஆய் (ஆயர்) மன்னன் கட்டியதாக கூறப்பட்டுள்ளது இக்கட்டுரையில். மகாபாரத போருக்கு பின்பு கேரளக் கொல்லத்தில் தான் கிருட்டிணன் வாழ்ந்தார் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. உங்கள் ஆய்வுகள் அனைத்தும் நாற்றுக்கு நாறு உண்மையே. நீங்கள் பல்லாண்டு வாழ நம் கடவுளர்களிடம் வேண்டிக்கொள்கிறேன்🙏🙏

    • @user-ll2ru2pt5y
      @user-ll2ru2pt5y 3 роки тому +7

      நல்ல தகவல் சகோ. நன்றி.

  • @senthilkumar6515
    @senthilkumar6515 3 роки тому +54

    சித்தா் ஐயாவின் பணிக்கு தலை தாழ்ந்து வணங்குகிறேன் உங்கள்"பணி இந்த உலக மக்களுக்கு பெரும்"ஞானத்தையும் அறியாமையில"இருந்து"யூதன் அழிவுத் திட்டத்தில் இருந்து காப்பாற்ற நம் கடவுளா் சிவன் முருகன் கிருட்டிணன் திருமால் ராவணன் இந்திரன் கும்பகா்ணன் நம் சித்த ஆன்மக்கள் நம்மை காக்க நம் அனைவரும் வணங்குவோம்

  • @SancloudK
    @SancloudK 3 роки тому +67

    அருமை அருமை அருமை ஐயா... ராமனின் பெயரை கட்டுடைத்தது.. மிகவும் ஆபாரம்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +34

      சஞ்ஜய பெளாத்தி புட்டா!

    • @justins778
      @justins778 3 роки тому +1

      ஆத்தி என்பது பன்றியையும் குறிக்கும்
      ஆத்தி பனிவிடை என்று இன்றும் குலதெய்வத்திற்கு படைக்கப்படும் படையலுக்கு சொல்வது வழக்கத்தில் உள்ளது

    • @SancloudK
      @SancloudK 3 роки тому +7

      @@TCP_Pandian நாடி சோதிடம் உண்மையா ஐயா.
      தயவு செய்து இதை பற்றி ஆராய்ந்து காணொளி வெளியிடுங்கள் சாதகத்தில் தோசம் இருப்பதாக சொல்லுகிறார்களே பரிகாரம் செய்யுங்கள் என்று சொல்லுகிறார்கள் இதுவும் உண்மையா... மேலும் ஒவ்வொரு சோதிடரும் ஒவ்வொரு விதமாக கருத்து சொல்லுகிறார்கள்.. திருமணம் செய்யும் போது சாதகம் பார்ப்பது மிகவும் சவாலாக உள்ளது.. இவற்றை பற்றி காணொளி வெளியிடுங்கள் ஐயா...

  • @kishorenaveen4770
    @kishorenaveen4770 3 роки тому +20

    சிறப்பான பதிவு ஐயா . நான் அனுப்பிய ஆரூடம் பற்றி செய்தியை வெளியிட்டது எதிர்ப்பாராத நிகழ்வு . தங்களின் ஆசீவக ஆய்விற்கு என்னையும் ஒரு கருவியாக கடவுளர் இணைந்தமைக் கண்டு மெய் சிலிர்க்கிறேன் ஐயா. நிச்சயமாக இது முருகனின் அருள் தான் ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +34

      ஆமாம்! எந்தெந்த நேரத்தில் எனக்கு எது தெரிய வேண்டுமோ, அது தெரிகிறது.
      அப்படியாகத்தான் இத்தனை ஆண்டுகளும்.
      நான்றியாத ஒரு ஆசான் எனது ஆய்வுகளை வழிநடத்துவது போலவே உணர்கிறேன்.

    • @kishorenaveen4770
      @kishorenaveen4770 3 роки тому +5

      @@TCP_Pandian உண்மை தான் ஐயா

    • @VazhgaVaiyagam
      @VazhgaVaiyagam 3 роки тому +1

      எங்களுகும் அந்த விவரத்தை (link) தரவும் @Kishore Naveen

    • @albertpaulfranklin8626
      @albertpaulfranklin8626 3 роки тому

      @@TCP_Pandian அவர் நீங்கள் இல்லை என்று சொல்லும் இறைவன் தான் அவர் இயேசு அல்ல

    • @kishorenaveen4770
      @kishorenaveen4770 3 роки тому +3

      @@VazhgaVaiyagam இந்த லிங்க் தான் அன்பரே ஆனால் இது மலையாளத்தில் விளக்கப்படுகிறது

  • @Dhurai_Raasalingam
    @Dhurai_Raasalingam 3 роки тому +27

    *"உன்னிடம் உள்ளதை மதித்து வாழ்வாயாக"* *(Value What You Have)*
    *நம்மைப் பற்றி, நம்மிடம் உள்ளவைகளைப் பற்றி, "நமது உடல் எதிர்ப்பு ஆற்றலை" பற்றி எவ்வளவு அதிகமாக நாம் அறிந்துள்ளோம், நம் ஆற்றலை எவ்வளவு ஆழமாய் புரிந்து, உணர்த்துள்ளோம் என்பதைப் பொறுத்தே நமது உடல் ஆரோக்கியம், நமது நல் வாழ்வு சிறப்பாக அமையும்.*
    நம்மிடம் உள்ள செல்வங்களை, சக்திகளை, ஆற்றல்களை உணராமல் துன்பபடுவதைப் பற்றி சொல்லப்படும் ஒரு சிறுகதை, நமக்கெல்லாம் தெரிந்த கதை தான். ஊரில் ஒருவர் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து வாழ்ந்தார். இவ்வாறு பல ஆண்டுகள் பிச்சை எடுத்து வந்தவர் ஒரு நாள் இறந்தார். அவர் இறந்ததும், ஊர் மக்கள் ஒன்று கூடி, அவரைப் புதைக்கத் தீர்மானித்தனர். அவர்கள் புதை குழியைத் தோண்டி அவருடன் திருவோடையும் சேர்த்து புதைக்க முற்பட்டபோது அந்த திருவோடு மிகவும் கனமாகவும், வித்தியாசமாகவும் தோன்றவே அதனை உரசி பார்த்தபோது அந்த திருவோடு விலைமதிப்பற்ற வைரத்தால் ஆனாது என்பதை கண்டு மிகவும் வியந்தனர். ஆனால், இதை சற்றும் அறியாமல் அவர் வாழ்நாள் முழுவதும் பிச்சை எடுத்து, மகிழ்ச்சியின்றி, பட்டினியால் துன்பப்பட்டு இறந்துள்ளார்.
    நமது மண்ணில் தோன்றிய, *நம் முன்னோர்கள், சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கிய பாரம்பரிய "சித்த மருத்துவத்தில்", நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர், இன்னும் பல, நம் நோய் எதிர்ப்பாற்றலை பெருக்குவதில், நோயை குணப்படுத்துவதில் பெரும் பங்காற்றுகிறது* என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.
    நம்மிடம் உள்ள உண்மையான விடயங்களை, *நம் உடலில் புதைந்திருக்கும் அரிய "உடல் எதிர்ப்பு ஆற்றலை" உணராமல், குறைத்து மதிப்பிட்டு, வெளியில் இருந்து கிடைக்கும் மருந்து மற்றும் தடுப்பூசி மூலம் பெறப்படும் பலன்களை நாம் நாடுவதால் வாழ்வின் பெரும் பகுதியை, நேரத்தை நாம் வீணடிக்குகின்றோம். நிச்சயம் பக்கவிளைவுகள் உள்ள நவீன மருத்துவத்தை தெரிந்தே, அதனை நம்பி, நம்மிடம் உண்மையாய் இருக்கும் நம் ஆற்றலை, நமது மருத்துவத்தை விலை பேசுகிறோம்.* நம்மிடம் உள்ள, நம்மைச் சூழ்ந்துள்ள நல்லவைகளை இழந்துவிட்டு, பின்னர் வருந்துவதில் என்ன பயன். பல நேரங்களில் நாம் இழந்தவைகளை மீண்டும் பெறுவது மிகவும் கடினம், சிலவற்றை மீண்டும் பெறவும் இயலாது.
    *"உணவே மருந்து, மருந்தே உணவு" எனும் தமிழர்களின் வாழ்வியல் நெறியை கடைபிடித்து நோயற்ற வாழ்வை வாழ்வோமாக.* நன்றி.

    • @ramumarimuthu6772
      @ramumarimuthu6772 3 роки тому +3

      Super

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +40

      நல்ல உதாரணக் கதை! சிறப்பு! உணவே மருந்து, மருந்தே உணவு!
      இப்போது தானே தெரிகிறது, நாம் அலோபதி என்றப் பெயரால் ஏமாற்றப் பட்டுள்ளோம் என்பது.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 роки тому +6

      @@TCP_Pandian வணக்கம் திரு பாண்டியன் ஐயா, தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி, மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். நன்றி.
      தற்பொழுது, கருத்துரை பெட்டியில் பலரும் நம் தாய்மொழி தமிழை தவிர்த்து, தங்கிலீஷில், ஆங்கிலத்தில் எழுதுவதை வழக்கமாக்கி வருகின்றனர். ஏனோ ஆங்கிலத்தில் எழுதுவதை மேன்மையாக கருதுகின்றனர், தமிழில் தட்டச்சு செய்வதை விட ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வது எளிது, வேகமாக செய்யலாம் என பல நொண்டி சாக்குகளை கூறுகின்றனர்.
      இங்கு பலர், தாய்மொழி தமிழை போற்றுவதும், தமிழ் மொழிக்கு ஆதரவு அளிப்பதும், தமிழன் என்பதில் பெருமை கொல்வது எல்லாம் சரியே, மகிழ்ச்சி. *ஆனால், இதில் தமிழ் மொழியை தூக்கி பிடிக்கும் பலரும் அவர்களின் கருத்தை, முற்றிலும் தங்கிலீஷில், ஆங்கிலத்தில் எழுதி நம் தமிழ் மொழியை முற்றிலும் புறந்தள்ளி, இழிவு படுத்துவது எவ்வளவு வேதனை, கொடுமை.* தமிழ் மொழியை சிதைப்பதற்கு, அழிப்பதற்கு வெளியில் இருந்து எவரும் தேவையில்லை, நம் மக்களே போதும்.
      வீன் கவர்ச்சிகாக, வெட்டி பெருமைக்காக தங்கள் பெயரை *_தமிழ், தமிழன், தமிழச்சி, வாழ்க தமிழ், மதுரை தமிழன், நெல்லை தமிழன், தமிழ் பிரியன், வீரத் தமிழன், தமிழ் விக்னேசு, தமிழ் பிரபு_* என இன்னும் பலவாறாக வைத்துக் கொண்டு ஓரு சொல், இரு சொல் கருத்துகளை கூட *(Nice, Super, Arumai, Unmai, Vanakam, Valthukal, Hi Anna, Nice bro, Nan Tamilan, Nam tamilar, valga Tamil, valga valamudan, "Vanakam Aiya", Om Namasivaya, இன்னும் பல)* தமிழில் எழுதாமல், தங்கிலீஷில், ஆங்கிலத்தில் எழுதுவது முற்றிலும் முரணாக உள்ளது, என்ன ஒரு வேடிக்கை, அசிங்கம்.
      ஒரு சிறிய வேண்டுகோள ஐயா,
      நீங்கள் அடுத்துவரும் சில காணொளிகளில் தொடர்ச்சியாக நம் பார்வையாளர்களுக்கும், உங்களை பின் தொடர்பவர்களுக்கும் ஒரு அன்பு வேண்டுகோள் வைத்து, அவர்களது மேலான கருத்துகளை தாய்மொழி தமிழில் எழுதி தமிழன்னைக்கு சிறப்பு சேர்க்க வேண்டுமென கோரிக்கை வையுங்கள். நிச்சயம் பெரும் மாற்றத்தை காண்பது உறுதி, உங்கள் சொல்லுக்கு அவ்வளவு சக்தி உள்ளது.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

    • @madhuvallavan71
      @madhuvallavan71 3 роки тому +2

      @@Dhurai_Raasalingam நன்று. இந்த சன்னலை வேற்று மொழியாளர்களும் பயன் படுத்துவதால் கொஞ்சம் ஆங்கிலத்தில் எழுதலாம்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 роки тому +1

      @@madhuvallavan71 வணக்கம் மது, தங்கள் பதிவிற்கு நன்றி.
      நீங்கள் கூறிய இதே நொண்டி சாக்கை பலரும் தங்களுக்கு சாதகமாக கூறி வருகின்றனர்.
      இங்கே, ஐயாவின் தமிழ் காணொளிகளை காணும் பெரும்பான்மையானவர்கள் தமிழர்களே, வேற்று மொழிகாரர்கள் சிலர் நிச்சயமாக இருப்பார்கள், ஆனால் அவர்கள் அனைவரும் மற்றவர்களின் கருத்துகளை படிப்பார்களா என்பது சந்தேகமே.
      நான் முன்னர் கூறியது போல் ஒன்றிரண்டு வாழ்த்து சொற்கள், நன்றி கூறும் சொற்கள் பாண்டியன் ஐயாவிற்கு எழுதப்பட்டது, அவருக்கு தமிழ் படிக்க தெரியாதா, நம் அழகிய தமிழில் எழுதலாமே, இதில் என்ன பிரச்சினை உள்ளது.
      தமிழில் எழுத முடியாத பட்சத்தில் ஆங்கிலத்தில் எழுதுவதை கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் (தங்கிலீஷில்) : Nanri, Vanakam aiya, Valga valamudan என எழுதுவது என்ன முறை, இது தமிழும் அல்லாமல் ஆங்கிலமும் அல்லாமல் இரு மொழிகளையும் கொல்லுவதற்கு நிகர்.
      வேற்று மொழி மக்களுக்காக நமது பாண்டியன் ஐயா தனியாக ஆங்கில சன்னல் உள்ளது. அதில் தாராளமாக ஆங்கிலத்தில் எழுதலாம், தவறில்லை. சிந்திக்கவும், நன்றி.

  • @priyan8859
    @priyan8859 3 роки тому +41

    வாழ்க வளமுடன். பாண்டியன் ஐயா நலமுடனும் வளமுடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். தமிழ் வளர்க்க அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனி வழங்கியதுபோல், நீங்கள் தமிழின் வழி உலகிற்கு நல்வழிகாட்ட, சாகா கலையான வாசியை சிவானந்த பரமகம்சரின் சித்த சமாஜத்தின் மூலம் கற்றுக்கொள்ளுங்கள். உலகின் மேன்மைக்காக, உங்கள் ஆயுள் நீளவும், நம் முன்னோரின் வழி காட்டுதலை பெறவும் வாசி வழிகாட்டும். வாழ்க வளமுடன். நான் வாசி செய்ய அமரும்போது, உங்கள் நினைவும் உங்களிடம் வாசி பற்றி சொல்ல வேண்டும் என்றும் தோன்றியது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +39

      மிக்க நன்றி! ஆனால், சிவானந்த பரமஹம்சர் என்றப் பெயரே, திகில் கொடுக்கிறதே!

    • @rohiniuniverse5233
      @rohiniuniverse5233 3 роки тому

      @@TCP_Pandian do one vidio about sivanandhar paramahamsar

    • @sivanrajdhinesh
      @sivanrajdhinesh 3 роки тому

      @@TCP_Pandian அவர் ஒரு வழிகாட்டி மட்டுமே, அவரை பற்றி தேடும்போது எல்லா உண்மையும் தெரிந்துவிடும்,

  • @ramce2005
    @ramce2005 3 роки тому +56

    புத்தர் பன்றிக் கறி உண்டு இறந்தார் என்ற கருத்து ஒரு நேபாளி யூதன் சொல்லியிருக்கிறான்.
    ஆனால், இந்த தகவல் என்னுள் பல மாதங்களா குடைந்துகொண்டே இருந்தது. புத்தர் புலால் உணவை எப்படி சாப்பிட்டார் என்ற ஒரு கேள்வி இருந்தது. இன்று அதற்கும் ஒரு விளக்கம் கிடைத்தது.

    • @itsmysea155
      @itsmysea155 3 роки тому +4

      According to Buddhism the intention is the main thing which creates karma along with the action, so monks don't kill animals but if you serve monks meat foods they will eat. I heard in Sri-Lanka Anuradhapura forests you will find the real Buddhist monks who don't intervene with ordinary people but people go there to serve them food. People already remove chillies, curry leaves, bones etc from food before serve the food to monks or else the monks will eat whatever you put in their begging bowl. But my argument is if people stop eating meat no one is going to kill animals for food.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +25

      @@itsmysea155 : I heard the same thing from other resources.
      But, there were Siddha, who did not eat animal flesh.
      Murugan suggested vegetarian food, even though he did not make it mandatory.

    • @itsmysea155
      @itsmysea155 3 роки тому +4

      @@TCP_Pandian I totally agree with you Sir.

  • @vishwanathansubramaniam7100
    @vishwanathansubramaniam7100 3 роки тому +39

    ஐயா வணக்கம் 🙏🙏 தமிழ் கடவுளர்களை அவர்களின் நற்புகழ் பாடி வழிபடுவோம் என்பதை தங்களின் இவ் விழியம் கணடு உணர்கிறேன். நன்றி கோடான கோடி ஐயா 🙏🙏🙏🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +45

      கடவுளரின் உண்மையான வரலாற்றை (அடையாளத்தை) அறிந்து, அழைத்தால் தான் அவர்கள் உள்ள இந்தப் பிரபஞ்ச சக்தி நமது அழைப்பை ஏற்கும்!

    • @vishwanathansubramaniam7100
      @vishwanathansubramaniam7100 3 роки тому +7

      @@TCP_Pandian மிகவும் தெளிவான வரிகள் ஐயா 🙏 வரலாற்றை உணர்ந்து வணங்கும் பொழுது கடவுளர்களிடம் மிகவும் அபரிமிதமான அன்பு மற்றும் இணைப்பு ஏற்படுகிறது ஐயா, மக்கள் அனைவரும் ஒ௫மித்த க௫த்து கொண்டு கெடு மதியாளர்களை எதிர்த்து வெற்றி படைகட்டி வெல்லும் காலம் மிக அ௫கில். மிக்க நன்றி ஐயா🙏 🙏

  • @sootykumar7801
    @sootykumar7801 3 роки тому +104

    இலங்கையில் நாங்கள் தற்போதும் சாதகம் என்று தான் பொருத்தம் பார்ப்பதை கூறுவோம் மேலும் மிக அருமை யாக யூதனின் திருட்டுதனத்தை காட்டுடைய்தீர்கள் ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +40

      ஊழையும் சாதகமாக மாற்றிக் கொள்வது தான் சாதகம் என்பது.
      பொதுவாக, சாதகம் சொல்பவர்கள் எப்படி இருந்தால் நல்லது என்று தீர்வும் சொல்வதை அறிவோம்.

    • @MadhuramMooligai
      @MadhuramMooligai 3 роки тому +2

      @@TCP_Pandian ஆம் ஐயா

    • @santhiraman2143
      @santhiraman2143 3 роки тому +1

      @@TCP_Pandian நன்றி ஐயா

    • @tube1227
      @tube1227 3 роки тому +2

      ​@@TCP_Pandian ஊழி= நியதி , சாதகம் / சோதிடம் (சோதி.திடம்) ஒரு ஞானியின் பார்வையில் at sivayogi on you tube ஒத்துப்போகிறது

  • @murugu678
    @murugu678 3 роки тому +71

    ஏனோ தெரியவில்லை
    கடந்த 4 நாட்களாக
    உங்கள் விழியம் எப்போது வரும் என்று திரை மீது விழிவைத்து காத்திருந்தேன்
    நன்றி ஐயா
    இன்றைய விடியல்
    மிகுந்த மன அமைதியை தந்தது
    வாழ்க தமிழ் வளர்க தமிழர்

    • @aakashkannan5084
      @aakashkannan5084 3 роки тому +5

      Me tooo🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

    • @tamilsulagam785
      @tamilsulagam785 3 роки тому +4

      நானும் தான்

    • @murugu678
      @murugu678 3 роки тому +1

      @@aakashkannan5084 🙏💐🥰🙌

    • @murugu678
      @murugu678 3 роки тому +1

      @@tamilsulagam785 🙏💐🥰🙌

    • @tamilsulagam785
      @tamilsulagam785 3 роки тому +1

      @@murugu678 ☺☺☺

  • @MadhuramMooligai
    @MadhuramMooligai 3 роки тому +47

    என்னை வழி நடத்தும் என் சித்தரே வணக்கம் ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +28

      வணக்கமும், வாழ்த்துக்களும்!

  • @Ragupathy007
    @Ragupathy007 3 роки тому +90

    ஹீலர் பாஸ்கர் ஐயாவை பற்றி தவறாக பேசிய அந்த சேட்டை துரைமுருகன் காணொளிக்கு எத்தனை Dislike மற்றும் எத்தனை பேர் unsubscribe. 99.9/100% comments எல்லாம் ஹீலர் பாஸ்கர் ஐயாவுக்கு ஆதரவாகவே உள்ளது. Iam so happy. வாழ்க வளமுடன்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +55

      மிக்க நன்று!

    • @RameshKumar-mz4co
      @RameshKumar-mz4co 3 роки тому +13

      இப்பதான் தெரிது ஏன் கட்சிய விட்டு நீக்கினார்கள் என்று....

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 3 роки тому +16

      ஆம் நான்கூட டிஜ்லைக்செய்தேன் ஹீலர் பாஸ்கர் நல்லமனிதர் மக்களுக்கு அதிக பண செலவ்வாதமுறையில்வைத்தியம் வழி சொல்கற நல்லமனிதர்

    • @akshaya_sengundhar18
      @akshaya_sengundhar18 3 роки тому +4

      Comments off panitan

    • @godblessme1101
      @godblessme1101 3 роки тому +1

      Aam

  • @antonyproniyamkvproniya183
    @antonyproniyamkvproniya183 3 роки тому +30

    காத்து காத்து கண்கள் விழித்திருக்கு உங்கள் விழியத்திக்காக.

    • @user-tv9sb3ix6r
      @user-tv9sb3ix6r 3 роки тому +2

      எல்லாருமே இப்டி தான் போலவே??👏

  • @antonyproniyamkvproniya183
    @antonyproniyamkvproniya183 3 роки тому +18

    ஐயா
    அடுத்த விழியம் எப்போது வெளியாகும்

  • @unlukking9925
    @unlukking9925 3 роки тому +20

    ஐயா காணொலி போடுங்க ஐயா ❤️

  • @EEzham86
    @EEzham86 3 роки тому +57

    வணக்கம் ஐயா 🙏🙏🤗🤗
    தமிழர்களுக்கு எல்லோரும் ஒன்று சேர்ந்து நல்லா தான் "கப்சா" அடிக்கின்றனர்.. ம்ம்ம்ம் நல்லா அடிக்கட்டும்.. நாம் நாம் தமிழர் அனைவரும் ஒர் அபூர்வ இனம் என்பது உண்மையிலும் உண்மை தான் ஐயா 🙏🙏. எதற்காக இப்படி அழிக்க துடிக்கின்றனர் என்பது ஓர் மாபெரும் மர்மமாகவுள்ளது. எமது கடவுளர்கள் அனைவரும் எங்களின் தமிழின் தலைவர்கள். எவனும் தமிழனுக்கு தலைவன் ஆக கூடாது, அப்படி வந்தாலும் அவர்களை எதோ ஒரு விதத்தில் அழிந்து விடுகின்றனர் இந்த உலகம்...

    • @MadhuramMooligai
      @MadhuramMooligai 3 роки тому +7

      முற்றிலும் உண்மை

    • @santhiraman2143
      @santhiraman2143 3 роки тому +6

      👌

    • @kanmany6668
      @kanmany6668 3 роки тому +6

      அறியாத.மக்கள்.இன்னும்.இந்த.ராமனை.கடவுளின்.அவதாரம்.என்று.நம்பி.கோவில்.காட்டுகிறார்கள்.ஐயா.என்ன.மடமை.ஐய்யா.உங்களின்.காணொளி.அறிந்தும்.பார்த்து.தெரிந்து.கொண்ட.பிறகும்.கூட.அவர்கள்.ஏற்று.கொள்ளாமல்.இருப்பது.அவமானம்.அல்லவா.நன்றி.ஐய்யா.உங்களுக்கு.புது.செய்திகளை.தருகிறீர்கள்.உங்கள்.அறிவாற்றலவியக்க.வைக்கிறது.நமது.கடவுளர்களின்.ஆசிர்வாதம்.இருப்பதால்தான்.உங்களால்.இதை.சாதிக்க.முடிகிறது.என்றும்.எப்போதும்.கடவுளரின்.அருள்.உங்களுக்கு.கிடைக்க.வேண்டுகிறோம்.அயோக்கியர்கள்.செய்த.செய்துவரும்.நாசவேலை.களை.எடுத்து.காட்டுகிறீர்கள்.பாராட்டுகள்.ஜான்சிராணி.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +48

      அது இதுவரை திகழ்ந்த எதார்த்தம்! இனி அல்ல! நாம் மீள்வோம்!

    • @EEzham86
      @EEzham86 3 роки тому +10

      🙏🙏🙏🙏🙏 நிச்சயமாக நாம் தமிழராய் மீள்வோம் ஐயா 🙏🙏🤗🤗

  • @arockiasamynse
    @arockiasamynse 3 роки тому +32

    நேர்மையாக மதிப்பெண் எடுத்து உண்மையான மருத்துவர்கள் நம் தமிழரில் (Tamilan stock) மிக மிக குறைவு. அனைவரும் வெளி மாநிலத்தவரே. இந்த தொற்று போரின் எவ்வாறு நம் தமிழினம் எதிர்கொள்ள போகிறதோ?
    "உங்கள் சொந்தத்தில் எத்தனை பெயர் மருத்துவர்" என்ற வினாவிற்கு மிக குறைவான எண்ணிக்கை தான் கிடைக்கும்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +32

      ஆமாம்! நிறைய மருத்துவர்கள் Quack என்ற வகைப்பாட்டில் தான் வருவர்.
      பணத்தைக் கொண்டு படித்தவராயிற்றே!
      படித்ததும் அலோபதி!

  • @poongavanam8221
    @poongavanam8221 3 роки тому +17

    உங்கள் காணொளிக்காக காத்திருக்கிறோம்

  • @joshuarayarjoshuarayar3633
    @joshuarayarjoshuarayar3633 3 роки тому +12

    I really like the beginning music of all ur videos

  • @srinivasakriskumar
    @srinivasakriskumar 3 роки тому +27

    saattai durai now called as KOTTAI KORAI we support Pandian Ayya and Healer Bhaskar

  • @avtm785
    @avtm785 3 роки тому +21

    இது ஒரு சதிவலை பொறி. நம் ஐயா இதில் சிக்கிவிட கூடாது. நமக்கு கண்ட கண்ட நாயிடம் விவாதம் செய்ய ஒன்றும் இல்லை. அப்படி அதுங்களுக்கு நிருப்பிக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஐயா! நீங்க விவாதத்திற்கு ஒத்துக்கொள்ள கூடாது. நமது எதிர்ப்பை நமது சன்னலில் பதிவிடுங்க.

  • @priyan8859
    @priyan8859 3 роки тому +165

    அன்னம் பாலை பிரிப்பது என்பது, சூடான சாதத்தில்(அன்னத்தில்) பாலை ஊற்றினால் சற்று நேரத்தில் அன்னம் வெண்மையை உள்வாங்கி கொண்டு, தண்ணீரை பிரிக்கும். முன்னோரின் அறிவு அபாரம்.

    • @bharathj9151
      @bharathj9151 3 роки тому +22

      அருமையாக சொன்னீர்கள்....! வாழ்த்துக்கள்.....!

    • @user-fv2be6ej3c
      @user-fv2be6ej3c 3 роки тому +13

      சூப்பர் பா...

    • @vengadajalapathiannamalai5350
      @vengadajalapathiannamalai5350 3 роки тому +24

      பிரியா நீங்கள் எங்கு இருந்தாலும் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் என் வணக்கத்தை ஏற்றுகொள்ளுங்கள்
      பல நாட்களாக விடைதெரியாத வினாவிற்க்கு விடை கிடைத்தது விட்டது நன்றி

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +100

      நீங்கள் சொல்லித் தான் இதை நான் அறிகிறேன்!
      Reverse Osmosis செய்யக்கூடிய ஒரு விலங்கு இருந்திருக்க வாய்ப்பு உள்ளது தானே?
      இயற்கையில் அனைத்துக்கும் வாய்ப்பு உள்ளது தானே?
      ஆனால், மனிதன் பால்கரக்கத் தொடங்கியது சமீப காலம் தான் என்பதால்,
      இப்படியொரு பறவை உருவாகி இருக்க வாய்ப்பும் இல்லை!
      ஆனால், அன்னப் பறவை என்றே தெளிவாகச் சொல்லி உள்ளனர்.
      அன்னம் என்பதைத் தான் அன்னத்தைப் போல வெண்மையாக உள்ள அன்னப் பறவை என்று
      தவறாகப் புரிந்து கொண்டு விட்டனரோ?
      சிந்தனைக் குறிய தலைப்பு தான்!

    • @annamalaiss5119
      @annamalaiss5119 3 роки тому +6

      Arumai arumai

  • @user-bl5up9vp8e
    @user-bl5up9vp8e 3 роки тому +27

    ஐயா அர்ஜுனன் என்ற மன்சூர் அலிகான் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் யூத ஊடகங்களில் அவருக்கு குரானா என்று செய்தி பரப்புகிறார்கள் ஐயா குரானா இல்லவே இல்லை என்று சொன்னவருக்கு குரானா என்று யூத ஊடகங்களில் செய்தி பரப்புகிறார்கள் ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +41

      கடவுள் அவரைக் காப்பாராக!
      அவருக்காக வேண்டுங்கள்!

    • @samjaaa2565
      @samjaaa2565 3 роки тому +8

      I pray

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +10

      இப்படி அவர் பேசிய பிறகு, அவர் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும்.
      மருத்துவர்கள் நிலையை அறிந்து, உதவுங்கள்!

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 3 роки тому +4

      சிறுநீரககல்ரைய வெட்டிவாழைமரத்தின் அடிபாகத்தில் ஊரும் நீரை குடித்தால் கரைந்துவிடும்

  • @prabhakar2486
    @prabhakar2486 3 роки тому +14

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம் நம் முன்னோர்கள நமக்கு அளித்தது வாக்கிய பஞ்சாங்கம் தான் ஆனால் தற்போது அனைதது ஜோதிடர்களும் சில ஆண்டுக்கு முன் திருத்தியமைக்கபட்ட திருககணித பஞ்சாகத்தை வைத்தே கணிக்கின்றனர்...தற்போது உள்ள திருககணித முறையில் ஏதேனும் சதி இருக்குமோ என்ற ஐயம் உண்டு .ஏன்னெனில் தற்போது வீட்டில் ஜாதகம் பார்த்து நடத்தி வைக்கும் தமிழ்கல்யாணங்கள் சுகமான பாதையாக இருப்பதில்லை....தமிழ் குடும்பங்களை சீர்குலைக்க யூதன் நமது பச்சாங்க வழியில் ஏதேனும் சதி செய்துள்ளனரா என்ற ஐயம் உண்டு....

  • @user-wg2hg6oq2e
    @user-wg2hg6oq2e 3 роки тому +22

    ஐயா, முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்ற நேரம் 09.11 ஏகாதசி திதி ( 11 ம் திதி) . அந்த நாள் மணி 9 முதல் 10 மணி வரையிலும் சனி ஓரை. பூரட்டாதி (சந்திரன்) நட்சத்திரம் கும்ப ராசியில் இருக்கும் போது. இவர் சிம்ம ராசிக்காரர் என்பதால் அன்றைக்கு சந்திரன் சனியின் ஆட்சி வீடான கும்ப ராசியில் இருக்கும் போது பதவி ஏற்றார்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +46

      அவரைப் பற்றியது தான் அடுத்த விழியம்!

    • @user-wg2hg6oq2e
      @user-wg2hg6oq2e 3 роки тому +11

      @@TCP_Pandian நன்றி ஐயா.

    • @madhuvallavan71
      @madhuvallavan71 3 роки тому +10

      @@TCP_Pandian வாவ்

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 3 роки тому +9

      ஆவலுடன் காத்திருக்கிறோம் ஐயா நன்றி

  • @jegjegjoe5957
    @jegjegjoe5957 3 роки тому +10

    தமிழர் தம் தான்னாட்சி மலர வேண்டும்!
    வணக்கம் ஐயா! வியப்பூட்டும் விழியம் ஐயா! விதியை மதியால் வெல்லலாம் எனும் முருகனின் தத்துவ விளக்கம் அருமை! இது நமக்கு புது தகவல் மற்றுமின்றி புது தன்னம்பிக்கையும் கூட! முருகனின் செயல்திறன் பிரமிப்பாக உள்ளது! முருகனின் அருமை பெருமைகளை ஐயாத்தான் துல்லியமாக ஆய்ந்து கண்டுள்ளீர்கள்! 👌இந்த யூத கூட்டம் நமது சக்கரவர்த்தியை அவர்களின் கடவுளேன கொண்டாட காரணம் அவர்களின் இனத்தை பாரத ராஜ வாரிசாக மடை மாற்றதான் போலிருக்கு ஐயா!🙏🙏🙏

  • @urslovinglym975
    @urslovinglym975 3 роки тому +10

    அய்யா உங்களுடைய கட்டுடைக்கும் பாங்கு மிக அற்புதம்.உங்களுடைய research methodology மிக அருமை
    (1) நாமெல்லாரும் இதே போல் நல்ல தரமான புத்தகங்களையும் திரைப்படங்களையும் எடுத்து கட்டுடைக்கப்பழகுவோம்
    (2) கட்டுடைக்க தரமான புத்தகம் Urantia book மிகவும் நுட்பமான அறிவியல் தொழில்நுட்ப கருதுகோள்களை உடையது. யூதமத புத்தகத்தைப்போன்று இருந்தாலும் தமிழரின் வானியல் கோட்பாடுகளை இதில் இருந்து பிரித்தெடுக்க இயலும்.
    (3) Urantia Book வாழ்நாள் முழுவதும் ஆராய்ச்சி செய்ய ஏற்ற புத்தகம். இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். படித்து பயனுறுங்கள்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +8

      இது எனக்கு புதிய செய்தி! மிக்க நன்றி!

    • @gayathrikashi7806
      @gayathrikashi7806 3 роки тому

      நன்றி! Urantia book தமிழில்
      கிடைக்குமா?

    • @urslovinglym975
      @urslovinglym975 3 роки тому

      மதிப்பிற்க்குரியவர்க்கு தமிழில் இல்லை. மிக மிக உயர்தரமான புத்தகம் urantia book free pdf download என்று google செய்து பெற்றுக்கொள்ளலாம்.அதைதமிழ் பண்பாட்டிற்க்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து கொள்ளலாம். Gravity messengers midway messengers எல்லாம் உண்டு. அமெரிக்கர்களின் உணர்வுகளை பகுத்தறிந்து பங்கு பெற இயலும். வாழ்நாள் முழுவதும் ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்லாம். இது படித்தால் குரான் பைபிள் ரிக் வேதம் ஜண்ட் அவத்தா நன்கு புரியும். Pdf copy இறக்குமதி செய்து கொள்ளுங்கள். Fifthepocalrevelationfellowship என்ற தளத்திற்க்கு சென்றும் பார்க்கலாம். கிறித்துவம் சம்பந்தப்பட்டது ஆதலால் ஒதுக்க வேண்டும். நம் உணர்வுக்கு தக்கவாறு கட்டுடைக்கலாம். மிக சிறந்த பரிசு. அரவிந்தர் அன்னை புதுச்சேரி அவர்களின் ஞானத்தோடு படிக்கலாம்.சிறப்பு

    • @urslovinglym975
      @urslovinglym975 3 роки тому

      கிறித்துவம் சம்பந்தபட்டது ஆதலால் ஒதுக்க வேண்டாம். தயவு செய்து ஒதுக்கதீர்கள்.

    • @gayathrikashi7806
      @gayathrikashi7806 3 роки тому

      @@urslovinglym975 நன்றி அம்மா!
      நான் திருமுறைகள் மற்றும் திருமூலரின் திருமந்திரம் போன்ற
      நூல்களை ஆழ்ந்து படிக்கிறேன்.
      திருமந்திரம் போன்ற நூலில்
      சொல்லாத விட்டு போன விசயமே
      இல்லை என்று சொல்லலாம்!
      திருமூலர் ஒப்பற்ற சித்தர்.

  • @godz1104
    @godz1104 3 роки тому +10

    நன்றி ஐயா, நன்றி. நம் கடவுளர் உங்களுக்கு துணை நிற்பர். உங்களின் ஒவ்வொரு விழுமியமும் ஒரு பொக்கிஷம்.

  • @vivekanandanmariyappan7911
    @vivekanandanmariyappan7911 3 роки тому +13

    Dear Sir.. good morning..
    Expecting your enlightening lesson any time, l have lost sleep and food..
    Prayers for your wellness and happiness..

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 3 роки тому +1

    மிக மிக நன்றாக உள்ளது ஐயா தாங்கள் தீர்க்காயுளுடன் நன்றாக இருக்க வேண்டும் தங்களின் அடுத்த காணொளிகளைக் காண்பதற்கு எமது மனம் ஏங்குகின்றது ......ஒரு சின்ன சந்தேகம் ஐயா....... யூதர்கள் வேறு பிராமணர்கள் வேறு என்றுதான் நான் நினைக்கின்றேன்...... ஏனென்றால் பிராமணர்களின் முன்னோர்கள் ஆரியர்கள் என்கின்ற இனத்தைச் சேர்ந்தவர்கள்....... என் யூகம் சரிதானா....... தாங்கள் விளக்கம் தந்தால் மகிழ்ச்சி அடைவேன்.......

  • @karikazhasozhan4248
    @karikazhasozhan4248 3 роки тому +48

    ஐயா தங்களின் முயற்ச்சியால் துவங்கப்பட்ட ஐந்தாம் தமிழர் சங்கம் எப்போழுது செயல்படும் அதைப்பற்றி தகவலை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +46

      கதிர் திரும்பு நாளான ஜூன் 22 என்று எண்ணுகிறோம். அதற்குள் அதற்கானப் பணிகள் முடிய வேண்டும்!

    • @karikazhasozhan4248
      @karikazhasozhan4248 3 роки тому +2

      @@TCP_Pandian நன்றி ஐயா வாழ்த்துக்கள்

    • @MadhuramMooligai
      @MadhuramMooligai 3 роки тому

      @@TCP_Pandian மிக்க மகிழ்ச்சி ஐயா

    • @gunasekaransc5695
      @gunasekaransc5695 3 роки тому

      @@TCP_Pandian நன்றி ஐயா காத்துக் கொண்டிருக்கிறோம்

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 3 роки тому +1

      வாழ்த்துக்கள் அதிகாரத்தையும் பிடிக்கவேண்டும் நாம்

  • @guruarunaguruaruna6005
    @guruarunaguruaruna6005 3 роки тому +10

    ஐயா இந்த பதிவை நான் வேதனையுடன் பதி விடுகிறேன் சீனாவில் ஆரம்பித்த கோரொன பிறகு எல்லா நாடுகளிலும் பரவியது இப்போது இந்தியாவின் வடக்கு லிருந்து தெற்கே தமிழ்நாட்டின் அனைத்து இடங்களிலும் மிக வேகமாக பரவிக்கொன்டுரிக்கிறது இதற்கு முக்கியமான காரணம் யூதர்கள் முதலில் எல்லா நாடுகளிலும் பறவுவதுபோல் நாடகம் ஆடி நமது தமிழற்கனள அளிக்க இந்த நாடகம் அடினன் எதற்காக யூத இராமன் வடக்கிலிருந்து தானே தெற்கே வந்துதானே இலங்கை சென்றான் அங்கு இராவணன் கையில் மரனமனடந்து கடலில் ஜலசமதியனன் இதற்காக தான் புனித தீவான இராமேஸ்வரத்தில் மிக அதிகமாக கோரோன பரவும் அச்சம் காரணமாக அனைத்து மக்களும் முகத்தில் மாஸ்க் அனிந்து கொண்டு அந்த இராமனுக்கு உதவிய அனுமாரை போன்று நம்மையும் குரங்குகள் அக்கினன் யுதன்

  • @VelMurugan-qb1xq
    @VelMurugan-qb1xq 3 роки тому +18

    Always appreciate all your work sir.. Keep it up... Ignore narrow-minded & ignorant anti-Tamil 'Saatai Murugan'. After the elections, he appears to be either compromised or bought... perhaps as a bargaining agreement .. sadly, many a times the enemy always happens to be from within... Tamil history is full of such instances
    Keep Tamil Nadu Great

  • @VazhgaVaiyagam
    @VazhgaVaiyagam 3 роки тому +31

    முதல் எனப்படுவது இடமும் காலமும் -> தொல்காப்பியம். Looks like Space and time are talked about in Tamil.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +33

      ஆமாம்! அந்தச் சிந்தனைகளைப் பாருங்களேன்.
      முதற்பொருள்
      கருப்பொருள்
      உரிப்பொருள்.
      இந்தத் தலைப்புகளே, நமது தத்துவமரபின் பெருமைகளைச் சொல்கின்றன.

    • @santhiraman2143
      @santhiraman2143 3 роки тому +1

      @@TCP_Pandian அருமை ஐயா

    • @akashs6925
      @akashs6925 3 роки тому +1

      @@TCP_Pandian Sir astrology science kumbam

  • @venkateshchinaaswamy9232
    @venkateshchinaaswamy9232 3 роки тому +22

    Daily daily waiting for ur videos..... 🙏

  • @vengadajalapathiannamalai5350
    @vengadajalapathiannamalai5350 3 роки тому +11

    ஐயா சில நாட்களுக்கு முன் கொரோன நோய்க்கிருமி தொற்று ஏற்ப்பட்டு இறந்தது போன பெண் எட்டுமாத கற்பணி மருத்துவர் பெயர் சண்முக பிரியா. சண்முகம் முருகனை குறிக்கும் சொல் பிரியா என்ற சொல் அன்புகொண்ட வர்கள் முருகன் தன் மக்கள் தன் மனைவி மீது அன்பு கொண்டதை குறிக்கிறது.
    கலவர போரில் தமிழர்களையும் தமிழ் மருத்துவத்தையும் பிள்ளை பேறு மருத்துவத்தை அழித்தை இப்போது நடக்கும் பையோவார் மறைமுகமாக சொல்கிறான்.
    இதில் தெளிவாக கற்பமுற்ற பெண் மருத்துவர் இறப்பிற்கு நாங்கள்தான் காரணம் அதற்காகன ஆதாரம்
    பிள்ளை பேரு 10 மாதம் என்பது 300 நாட்கள் ஆனால் 8 மாதத்தில் 240 நாட்கள் 2+40=42. 4+2=6. 6 என்பது சகுனிக்கான எண் மீதம் இருப்பது 60 நாட்கள் இதுவும் சகுனியை குறிக்கும் எண் இருபுறமும் சகுனிதான் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. இதில் ஆழமான அரசியல் இருக்கு தமிழ் நாட்டில் ஆட்சியை பிடிப்பது இரண்டு கட்சிதான். ஒன்று ஆ தி மு க. மற்றொன்று தி மு க ஒரு 6 ஆதிமுக. மற்றொறு 6 திமுக இந்த இரண்டு ஆறயும் வழிநடத்துவது பரசுராமன் என்ற மோதி 6+6=12. 1+2=3.
    தமிழ்நாட்டின் இரு கட்சிகளும் மோதியின் தேரில் கட்டப்பட்ட குதிரைதான்

  • @user-zf6vp4fh6x
    @user-zf6vp4fh6x 3 роки тому +14

    ஐயா வணக்கம்.
    காணொளிக்கு மிக்க நன்றி ஐயா,
    உங்களது காணொளிகளில் மிக அற்புதமான படைப்பு இது என கருதுகிறேன் ஐயா,
    பல வரலாற்று உண்மைகளையும், தெளிவையும் உண்டாக்கியது,
    மேலும் இவை தொடர்பான விடயங்களின் தேடலை உணர்த்தியுள்ளது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +16

      நிச்சயம் நிறய தேடுங்கள்! நம்மை நாமறிந்தால், உலகில் போராட முடியும்! இல்லையேல் வீழ்ச்சி தான்!

  • @thiyagarajarjunan3690
    @thiyagarajarjunan3690 3 роки тому +18

    நன்றி ஐயா.
    சாத்தியம் - சாத்தன் + இயம்.
    முருகனால் விதியை மதியால் வெல்லும் வழிகளை சாத்தியப்படுத்த முடிந்துள்ளதனால் இப்பெயர் வந்திருக்கிறது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +22

      நல்ல சிந்தனை! இருக்கலாம்!
      இதைக் குறித்துக் கொள்கிறேன்!

    • @mhemanth3062
      @mhemanth3062 3 роки тому +2

      முருகன் சாந்தன் தான்

    • @ruckminivenkataswamy6005
      @ruckminivenkataswamy6005 3 роки тому +2

      @@TCP_Pandian இது தான் சத்தியம்

  • @sarathiraj
    @sarathiraj 3 роки тому +34

    மிக்க நன்றி... இந்த 14 நாட்கள் அடைப்பு எதோ ஒரு சதி திட்டத்திற்கு வழி வகுக்கும் என்று நினைக்கிறேன்.... ஆங்காங்கு பல புதிய நோய்கள், நோய் தொற்று தீவிரம் என்று இருக்கிறது..இதை வைத்து அல்லது எதோ ஒரு புதிய சட்டம் என்று மக்களை காவு வாங்க மக்களையே நம்ப வைக்க படும் என்று தோன்று கிரது... பாவம் மக்கள் எதுவும் செய்ய முடியாமல் இருக்கின்றனர்...இதில் நாம் மிக கவனமாக இருக்க வீட்டில் இருந்து நோய் தொற்று ஏற்படாமல் இருந்து நடக்கும் சதி வேலைகளை கவனிக்க வேண்டும்... மனம் தளராமல் இருங்கள்..

    • @sarathiraj
      @sarathiraj 3 роки тому +4

      @kiruba karanஅவன் ஒரு கிறுக்கு தம்பி...

    • @Vadivukkarasi-y3l
      @Vadivukkarasi-y3l 3 роки тому +2

      நம் அனைவரையும் தடுப்பூசி போட வைக்க தான் இந்த நாடகம்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +31

      @@sarathiraj : இந்தக் கிருபாகரனும் கிருக்குதான்.
      அனைத்து பின்னூட்டங்களிலும் இதையே வேலையாகக் கொண்டு பதிவிட்டுள்ளான்.
      இந்த விழியம் இவனுக்கு மிகவும் வலிக்கிறது.
      இவன் ஒரு பிராமணனாக இருக்கவேண்டும்!

  • @jalan.j9960
    @jalan.j9960 3 роки тому +22

    ஐயா
    1. பக்குடுக்கை, நரிவொருவு,மற்கலி, எழுதிய பாடல்கள் தமிழின் சங்க இலக்கியங்களில் இடம் பெறுகிறதே? பிறகு எப்படி இவரை கற்பனைப் பாத்திரமாகக் கொல்வது?
    2. 2000 வருடத்திற்குள் கட்டப்பட்ட கோவில்களைத்
    தவிர்த்து ஏனைய கிராமக் கோவில்களில் வறலற்றுப் படிமங்கள் இருக்கும் அல்லவா?
    3. நம்முடைய பெருந்தெய்வங்கள் சிறு தெய்வமாக மாற்றப்பட்டிருக்கிறது என்று கூறலாமா?
    4. தங்கள் கூற்றுப்படி ஐயனார்
    என்பது முருகன் என்று கொண்டாலும், கிராமங்களில் இரண்டு ( நீலம் (கருப்பு) மற்றும் சிவப்பு ) ஐயனார் மட்டுமே இடம்பெறுவது எத்தனால்? அவை குறிப்பது சிவனையும் முருகனையுமா அல்லது சிவனையும் திருமாலையுமா?
    5. முல்லை தினைக்குரிய கடவுளாக நாம் கருத்தினனை வணங்குகிறோமா அல்லது திருமாலை வணங்குகிறோமா?
    6. கி.மு.18ஆம நூற்றாண்டு என்பது தொல்காப்பியனின் காலம் கூட, தொல்காப்பியனும் திருமாலா என்று பாருங்கள் ஐயா!
    7. வட மொழி தத்துவங்கள் தமிழிலிருந்து திருடப்பட்டவை
    என்ற பார்வை சிறப்பு. ஓரே நேரத்தில் இங்கு ஒன்று காணவில்லை
    அங்கு புதிதாய் ஒன்று தோற்றம்
    என்பது யூதனின் குணத்தோடு பொருத்தி பார்க்க வேண்டியதாய் உள்ளது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +25

      1. பிராமணனே எழுதிய பாடல்கள் என்று இருக்கலாமல்லவா?
      இந்தக் கோணத்தில் தீவிரமாகத் தேடுங்கள்!
      2. படிமங்கள் உள்ளன. எனது குலதெய்வம் கோயிலிலிருந்து பல செய்திகளை நான் எடுத்தேன்.
      பச்சையம்மன் கோயில். முக்கியமானத் தரவுகள் இங்கிருந்து.
      3. ஆமாம்! நம்முடைய மூதாதையர் வழிபாடு தான் சிறுதெய்வ வழிபாடு.
      கடவுள் வழிபாடோ, சப்தகன்னி வழிபாடோ சிறுதெய்வ வழிபாடு இல்லை! இல்லை!!
      4. சப்த முனிகள் சிவன், முருகன், ராவணன், இந்திரன், அகத்தியன், கிருஷ்ணன், திருமால்
      நமது குலதெய்வக் கோயில்களில் தவறாமல் இடம்பெற்றிருக்கும்.
      5. முல்லைக்கு கிருஷ்ணன். நெல் விவசாயத்திற்கு திருமால்!
      6. தொல்காப்பியனின் காலம் இன்னும் தெரியவில்லை! விரைவில் ஆய்வு செய்கிறேன்.
      7. ஆமாம்! சரியான சிந்தனை!

    • @jalan.j9960
      @jalan.j9960 3 роки тому +2

      @@TCP_Pandian
      நன்றி ஐயா!

    • @jalan.j9960
      @jalan.j9960 3 роки тому +4

      @Anthuvan Anbu
      அந்த மாயோன் கருத்தினனாக இருக்கலாம் அல்லவா? காடு, மரம், செடி கொடி, மேய்ச்சல் நிலம், திருவில்லி புதூர்.கருத்தினநிடம் 12000 பசுக்கள் காலம் சுமார் 5000ஆண்டுகள். பாண்டியன் ஐயாவின் கூற்று படி திருமால்
      ஈன்ன்றிலிறுந்து சுமார் 3800. ஆண்டுகள்,அதாவது 2000-.1800 . மூன்றாம் தமிழ் சங்கம் கண்டவன் தொல்காப்பியன் காலம் 1800. பொருந்துகிறதே.

    • @jalan.j9960
      @jalan.j9960 3 роки тому +3

      @Anthuvan Anbu
      உங்கள் நாகரீகமானப் பதிவிற்கும்.,பதிலுக்கும்,
      அழகு தமிழில் பதிவிட்டதற்கும்
      நன்றி நண்பா....

  • @rajeshCRS_11
    @rajeshCRS_11 3 роки тому +17

    இன்றைய விழியம் மிக அருமை ஐயா.....
    நன்றிகள் கோடி 🙏

  • @vallivallavan4291
    @vallivallavan4291 3 роки тому +13

    Ayya waiting for next video

  • @tamilsamar785
    @tamilsamar785 3 роки тому +21

    சொந்தங்களே! கூட்டு பிராத்தனையில் கலந்து கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் தமிழ் சமரின் 🙏நன்றி🙏.
    வரும் புதன் கிழமை (12-05-2021) இரவு 8.05 - 8.16 (11நிமிடங்கள்) இதே சிந்தனை கூட்டு பிராத்தனைக்கு அழைக்கிறோம். அனைவரும் இணைவோம்.
    சிந்திப்போம்!
    ஒன்றிணைவோம்!
    செயல்படுவோம்!
    வெற்றி வேல்!!
    வீர வேல்!!

  • @AshokKumar-td8ve
    @AshokKumar-td8ve 3 роки тому +9

    Our gods teach us how to live life happy and effective with nature like crystal clear water. But the water has dirt now which is mixed by people who can't accept it's their God too. But one fine day it will become clear and everyone can see and drink. You are blessed to do that. Our gods don't want war rather they need all of us unite in this planet live happy and use resources and devlope human society. We do war because of lack of knowledge in how to use resource to live everyone happy and healthy. We all must do meditation to reduce anger and ego and only giving love. This is why highly knowledge sidhar know hate doesn't make us enlightenment rather their in high vibration so they sacrifice their body.I hope one fine day the people hate us will understand...

  • @user-ll2ru2pt5y
    @user-ll2ru2pt5y 3 роки тому +31

    ஆய்வு தூள் கிளப்பி விட்டீர்கள் ஐயா. எவன் கண்டுபிடிக்க போகிறான் என்ற தைரியத்தில் உண்மைகளையும் சொல்லிவிட்டான். உண்மையிலேயே 9 வது நிமிடத்தில் உங்கள் கூற்றுக்கு சிரித்துவிட்டேன். உங்களை அறியாமலேயே அதிலொரு அற்புத நகைசுவை செய்துள்ளீர்கள். உண்மையில் நாம் ஆகாயம் என்று கூறினாலும் அது வெளியை தான் குறிக்கும். வெளியின் இருப்பு கூட சூன்யத்தில் தான்.
    உண்மைதான் யூதனின் அதீத உலகாயததற்கு காரணம் இந்த சூன்யத்தை பற்றி அறியாமை தான்.
    சகுனியின் அதீத பொருளாசையும் பரசுவின் கர்மத்துக்கு அஞ்சா தகொடூரமும் தான் தற்போதை யயூதர்களின் மொத்த குணமும். தான் மட்டுமல்ல உலக மக்களையும் அதீத பொருளா சைநுகர்வுவெறிக்கு இழுக்கிறான். தமது வெறுப்புக்கேற்ற படி சிவனை பெரிதாக கொச்சை படுத்தாமலும் முருகனை பாதி அளவிலும் திருமாலை முழுவதும் கொச்சை படுத்திய விதத்தை கட்டுடைத்தது, சஞ்ஜெய பெலாத்திபுட்டா கட்டுடைப்பு அனைத்தும் அபாரம் ஐயா. ராமனின் அஞ்ஞானத்தை தான் மான் போல வந்தவனை என்கிறார்கள்.

    • @tamilsamar785
      @tamilsamar785 3 роки тому +9

      அருமை சிறப்பு வாழ்த்துக்கள் நண்பரே.
      இது தவிர வேறு எது பதிவிட்டாலும் இப்போது எனது பதிவு தானாக நீக்கபடுகிறது. ஐயா காணொளி மட்டும் அல்ல பிற சன்னல்களிலும் தான்.

    • @santhiraman2143
      @santhiraman2143 3 роки тому +8

      ஆகாயம் (அனு).. 9வது நிமிடம்..ஞான சூனியமான யூதன்...👌

    • @avtm785
      @avtm785 3 роки тому +6

      @@tamilsamar785 எனக்கும் தான் நீக்கப்படுகிறது. உங்க சன்னல் link பகிர்ந்தால் அது ஏறவேமாட்டேங்குது.

    • @tamilsamar785
      @tamilsamar785 3 роки тому +10

      எம் தமிழ் இன சொந்தங்களே!
      இஸ்ரேல் யூதர்கள் "ஓம் நமச்சிவாய" மந்திரம் பாடி இந்திய மக்களுக்காக சிவனை வேண்டிக் கொண்டார்கள் சில தினங்களுக்கு முன். யூதன் குடுமி சும்மா ஆடுது இல்லையா?
      நமது தமிழ் இன மக்களை அழிப்பதற்காக முறைமுக நிழல் யுத்தம் புரியும் இந்த யூத இனம் அவங்க பலத்தை உறு ஏத்த இந்த நிகழ்ச்சியை‌ நடத்தி இருக்கிறது என‌ நமது மனதுக்கு புலப்படுகிறது.
      நமது கடவுளர்கள் அவர்களது போரில் உச்சரித்த, வெற்றிக்கு வித்திட்ட, தாரக மந்திரம்
      **வெற்றி வேல் வீர வேல்**
      இதை நீண்ட நெடுகாலம் நமது எதிரிகளும் துரோகிகளும் நடந்து கொண்டிருக்கும் போருரில் நம்மை உச்சரிக்க விடவில்லை. நமது எதிரிகளையும் துரோகிகளையும் எதிர்த்து, நமது இந்த அறிவு சார்ந்த மனம் சார்ந்த போரில் நாம் வெற்றி பெறவும் நமது கடவுளர்கள் பலம்பெற்று தீயதை அழித்தொழிக்கவும் இணைவீர் எம் சொந்தங்களே! இன்று இரவு 8.05மணிக்கு நான் எனது வீட்டிலிருந்து தென் திசையை நோக்கி நின்று நம் சித்தர்கள் வசிக்கும் ஆசிவகத்து தாய் மண்ணான தென் பொதிகை மலை (பாபநாசம்) நோக்கி கூட்டுபிராத்தனையை செய்யப்போகிறோம். இதில் நமது போர் முரசு ஒலியான **வெற்றி வேல் வீர வேல்** என்னும்‌ முழக்கத்தை முன்னிறுத்தி‌ வேண்டுவோம்.
      கடந்த ஆண்டு நம்மை நாமே கேலி செய்யும் பொருட்டு கை தட்ட சொன்னான் யூதன். இந்த முறை நாம் நமது வெற்றி முழக்கத்தை முழங்குவோம். அவனின் போர் திட்டத்தை மடைமாற்றி உடைப்போம். மனதாற்றலால்!! மனதாற்றலால்!! வென்றிடுவோம்!!
      சிந்திப்போம்!
      ஒன்றிணைவோம்!
      செயல்படுவோம்!
      நன்றி
      நேரம்: இரவு 8.05 - 8.16 (11நிமிடம்)
      தேதி: 10-05-2021
      இடம்: தென்பொதிகை பாபநாச மலை (தெற்கு திசை‌நோக்கி)
      இவண்
      த.சி.பே. சீடன்
      தமிழ் சமர்
      சன்னல்

    • @user-ll2ru2pt5y
      @user-ll2ru2pt5y 3 роки тому +2

      @@tamilsamar785 நண்பர் ஒருவர் புதிய அக்கவுண்டு தொடங்க சொன்னார். அதிலும் யூதன்விரும்பாதவற்றை பேசினால் மறுபடி சென்சார் தான். எனவே புதிய அக்கவுண்டு ஒன்றை லிங்குகள் பகிரமட்டும் பாவியுங்கள். அதிலே கருத்துக்கள் இட்டு மாட்டிக்கொள்ளவேண்டாம்.

  • @user-bl5up9vp8e
    @user-bl5up9vp8e 3 роки тому +5

    ஐயா எஸ் வி சேகர், (நாய் சேகர் )என்ற திமுக ஆட்சிக்கு வந்ததும் எஸ் வி சேகர் பாராட்டுகிறான் அய்யா சிறப்பான ஆட்சி கொடுப்பார் என்று சொல்கிறான் ஐய்யா ஆரியமும் திராவிடமும் ஒன்று என அடிக்கடி நிரூபிக்கிறார்கள் ஐயா எஸ் வி சேகர் தனது வீட்டு அறையில் பசும்பொன்-முத்துராமலிங்க-தேவர் புகைப்படத்தை வைத்திருக்க வேண்டிய வைத்திருக்கக் கூடாது என்று சொல்லவில்லை ஏதோ ஒரு காரணத்தினால் வைத்திருக்கிறாயா சந்தேகத்தைக் கிளப்புகிறது

    • @avtm785
      @avtm785 3 роки тому +1

      எம் தமிழ் இன சொந்தங்களே!
      இஸ்ரேல் யூதர்கள் "ஓம் நமச்சிவாய" மந்திரம் பாடி இந்திய மக்களுக்காக சிவனை வேண்டிக் கொண்டார்கள் சில தினங்களுக்கு முன். யூதன் குடுமி சும்மா ஆடுது இல்லையா?
      நமது தமிழ் இன மக்களை அழிப்பதற்காக முறைமுக நிழல் யுத்தம் புரியும் இந்த யூத இனம் அவங்க பலத்தை உறு ஏத்த இந்த நிகழ்ச்சியை‌ நடத்தி இருக்கிறது என‌ நமது மனதுக்கு புலப்படுகிறது.
      நமது கடவுளர்கள் அவர்களது போரில் உச்சரித்த, வெற்றிக்கு வித்திட்ட, தாரக மந்திரம்
      **வெற்றி வேல் வீர வேல்**
      இதை நீண்ட நெடுகாலம் நமது எதிரிகளும் துரோகிகளும் நடந்து கொண்டிருக்கும் போருரில் நம்மை உச்சரிக்க விடவில்லை. நமது எதிரிகளையும் துரோகிகளையும் எதிர்த்து, நமது இந்த அறிவு சார்ந்த மனம் சார்ந்த போரில் நாம் வெற்றி பெறவும் நமது கடவுளர்கள் பலம்பெற்று தீயதை அழித்தொழிக்கவும் இணைவீர்
      எம் சொந்தங்களே!
      இன்று இரவு 8.05மணிக்கு நான் எனது வீட்டிலிருந்து தென் திசையை நோக்கி நின்று நம் சித்தர்கள் வசிக்கும் ஆசிவகத்து தாய் மண்ணான தென் பொதிகை மலை (பாபநாசம்) நோக்கி கூட்டுபிராத்தனையை செய்யப்போகிறோம். இதில் நமது போர் முரசு ஒலியான **வெற்றி வேல் வீர வேல்** என்னும்‌ முழக்கத்தை முன்னிறுத்தி‌ வேண்டுவோம்.
      கடந்த ஆண்டு நம்மை நாமே கேலி செய்யும் பொருட்டு கை தட்ட சொன்னான் யூதன். இந்த முறை நாம் நமது வெற்றி முழக்கத்தை முழங்குவோம். அவனின் போர் திட்டத்தை மடைமாற்றி உடைப்போம். மனதாற்றலால்!! மனதாற்றறலால்!! வென்றிடுவோம்!!
      சிந்திப்போம்!
      ஒன்றிணைவோம்!
      செயல்படுவோம்!
      நன்றி
      நேரம்: இரவு 8.05 - 8.16 (11நிமிடம்)
      தேதி: 10-05-2021
      இடம்: தென்பொதிகை பாபநாச மலை (தெற்கு திசை‌நோக்கி)
      இவண்
      த.சி.பே. சீடன்
      தமிழ் சமர்
      சன்னல்
      Telegram&utube.

  • @anandkaruppiah9599
    @anandkaruppiah9599 3 роки тому +12

    Ayya,
    சுமேரியத்திலும் (இங்கே 600AD) 700BC வாக்கில் அசிரிய-பாபிலோனிய காலத்தில் முன்தேதியிட்டு பலகட்டுக்கதைகள் எழுதபட்டுள்ளது போல் தெரிகிறது...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +28

      இருக்கலாம்! யூதனுக்கு எங்கு சென்றாலும் ஆங்காங்குள்ள வரலாறு, ஆன்மீகம் ஆகியவற்றை அழித்து, அவர்களின் கலைகளைத் திருடி, தங்களைக் கடவுளாகக் காண்பித்துக் கொள்ளும் வழமை இருந்தது.

  • @user-bl5up9vp8e
    @user-bl5up9vp8e 3 роки тому +55

    டெல்லியில் விவசாயிகள் போராட்டம்போராட்டத்தைப் பற்றி எந்த தகவலும் இல்லை ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +51

      நடந்து கொண்டு தான் உள்ளதாம்!

    • @Vadivukkarasi-y3l
      @Vadivukkarasi-y3l 3 роки тому +10

      எந்த செய்திகளிலும் வரவில்லையே

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +60

      @@Vadivukkarasi-y3l : ஊடகம் முற்றுமுழுதாக மக்களுக்கு எதிராகர கடந்த இரண்டாண்டுகளாக பணியாற்றுகிறது.
      எல்லமே அம்பலம்! இன்னும் ஐந்தாண்டுகளில் எல்லாமே தலைகீழாக மாறிவிடும் பாருங்கள்!
      ஊடகம், சினிமா போன்றவை புதிய பரமாணத்தில் இயங்கப் போகின்றன.

    • @user-hf4tw6fi7b
      @user-hf4tw6fi7b 3 роки тому +18

      @@TCP_Pandian தங்களது விழியம் வந்தாலே மனது மகிழ்ச்சி கொள்கிறது ஐயா.
      நாம் வெல்வது உறுதி என்ற தைரியமும் தன்னம்பிக்கையும் ஏற்படுகிறது.
      நன்றி ஐயா 🙏

    • @user-bl5up9vp8e
      @user-bl5up9vp8e 3 роки тому +1

      @@user-es5tq9uf2t அருமை 🙏🙏 நண்பா 🙏🙏🙏🙏🙏

  • @chickenheart6143
    @chickenheart6143 3 роки тому +10

    முகமது நபி...யில் ...கடைசி..வார்த்தையாக ...மதினா..வில் யூதனுக்கு அனுமதி இல்லை....பாலஸ்தின் யூதனுக்கு உரிமை இல்லைனா ஆனால் இன்று ..அவன் உள் நுழைத்து 2end trample அவன் கை வசம் கொண்டு வந்து உள்ளான் . இதற்க்கு பதிலா..நான் வேற.ஒரு..இடத்தில் இடம் தருகிறேன் அங்க மசூதி..கட்டு கொள்ளுங்கள்னு என்று ...இஸ்ரேல் சொல்கிறாது...இதை நீதி தான் இந்தியவில் பாபர் மசூதில் தீர்ப்பு கிடைத்தாது மொத்த..யூதன் சிந்தனையும் ஒரே போல்தான் உள்ளாது

    • @user-ll2ru2pt5y
      @user-ll2ru2pt5y 3 роки тому +5

      அவர்கள் பெயரில் தான் அந்தந்த நாடு மற்றபடி
      நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் நம்ம சனம் வெறித்தனம்
      இல்ல இப்ப லோக்கல்னா நாம கெத்தா உலாத்தனும்

  • @madhuvallavan71
    @madhuvallavan71 3 роки тому +16

    Ayya eagerly waiting for MKS vid

  • @TnNtk2024
    @TnNtk2024 3 роки тому +10

    இந்திய மக்கள் நலம்பெற வேண்டும் என்பதற்காக, ஆக்ஸிஜன் சிலிண்டர் வழங்கியதோடு மட்டுமல்லாமல் "ஓம் நமசிவாய" என்று சிவன் பாடலையும் பாடி வேண்டியுள்ளனர் இஸ்ரேல் யூத மக்கள்! இதன் நோக்கம்தான் என்ன? என்பது புரிந்துகொள்ள முடியவில்லையே ஐயா?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +17

      பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டுவது.

  • @BalasubramanianDBala
    @BalasubramanianDBala 3 роки тому +13

    ஐயா சமீபத்தில் கர்ணன் மற்றும் சுல்தான் படம் பார்த்தேன்
    இந்த படங்களில் அனைத்து கதாபாத்திரமும் ஏதோ தகவல் சொல்கிறது
    ஓயாமல் துரியோதனன் , ராவணன் என திரும்ப திரும்ப சொல்கின்றனர்
    கொஞ்சம் கவனிங்க ஐயா

    • @shanmugapriya671
      @shanmugapriya671 3 роки тому +3

      Amaanga... Ipo isreal muslim country mela attack panni yellaththaium kolraanga.... 😖... Kadavule... Yenna aaga pogutho ulagam😖

  • @user-xz4vo7tp9o
    @user-xz4vo7tp9o 3 роки тому +14

    அருமையான விழியம்.
    ஐயா, பஞ்ச பாண்டவர் என்பது ஐந்து வெவ்வேறு தமிழ்க்குடிகளை தானே குறிக்கின்றது.
    அப்படியானால் சகாதேவன் என்பதும் தனி ஒருவரை குறிக்காமல் சோதிடம் பார்க்கும் அல்லது முக்காலத்தை கணிக்கும் ஒரு தமிழ்க்குடியை குறிக்கலாம் அல்லவா!

    • @tamilsamar785
      @tamilsamar785 3 роки тому +2

      எம் தமிழ் இன சொந்தங்களே!
      இஸ்ரேல் யூதர்கள் "ஓம் நமச்சிவாய" மந்திரம் பாடி இந்திய மக்களுக்காக சிவனை வேண்டிக் கொண்டார்கள் சில தினங்களுக்கு முன். யூதன் குடுமி சும்மா ஆடுது இல்லையா?
      நமது தமிழ் இன மக்களை அழிப்பதற்காக முறைமுக நிழல் யுத்தம் புரியும் இந்த யூத இனம் அவங்க பலத்தை உறு ஏத்த இந்த நிகழ்ச்சியை‌ நடத்தி இருக்கிறது என‌ நமது மனதுக்கு புலப்படுகிறது.
      நமது கடவுளர்கள் அவர்களது போரில் உச்சரித்த, வெற்றிக்கு வித்திட்ட, தாரக மந்திரம்
      **வெற்றி வேல் வீர வேல்**
      இதை நீண்ட நெடுகாலம் நமது எதிரிகளும் துரோகிகளும் நடந்து கொண்டிருக்கும் போருரில் நம்மை உச்சரிக்க விடவில்லை. நமது எதிரிகளையும் துரோகிகளையும் எதிர்த்து, நமது இந்த அறிவு சார்ந்த மனம் சார்ந்த போரில் நாம் வெற்றி பெறவும் நமது கடவுளர்கள் பலம்பெற்று தீயதை அழித்தொழிக்கவும் இணைவீர் எம் சொந்தங்களே! இன்று இரவு 8.05மணிக்கு நான் எனது வீட்டிலிருந்து தென் திசையை நோக்கி நின்று நம் சித்தர்கள் வசிக்கும் ஆசிவகத்து தாய் மண்ணான தென் பொதிகை மலை (பாபநாசம்) நோக்கி கூட்டுபிராத்தனையை செய்யப்போகிறோம். இதில் நமது போர் முரசு ஒலியான **வெற்றி வேல் வீர வேல்** என்னும்‌ முழக்கத்தை முன்னிறுத்தி‌ வேண்டுவோம்.
      கடந்த ஆண்டு நம்மை நாமே கேலி செய்யும் பொருட்டு கை தட்ட சொன்னான் யூதன். இந்த முறை நாம் நமது வெற்றி முழக்கத்தை முழங்குவோம். அவனின் போர் திட்டத்தை மடைமாற்றி உடைப்போம். மனதாற்றலால்!! மனதாற்றலால்!! வென்றிடுவோம்!!
      சிந்திப்போம்!
      ஒன்றிணைவோம்!
      செயல்படுவோம்!
      நன்றி
      நேரம்: இரவு 8.05 - 8.16 (11நிமிடம்)
      தேதி: 10-05-2021
      இடம்: தென்பொதிகை பாபநாச மலை (தெற்கு திசை‌நோக்கி)
      இவண்
      த.சி.பே. சீடன்
      தமிழ் சமர்
      சன்னல்

  • @balamuruganmariappan6970
    @balamuruganmariappan6970 3 роки тому +13

    நண்பரே வணக்கம்,
    ஐந்தாம் தமிழ் சங்கத்தில் எப்படி இணைவது, ஏதாவது இணைப்பு இருந்தால் அனுப்புங்கள்.
    நான் மலேசியா வில் வாழ்கின்ற தமிழன்,
    தூத்துக்குடி எனது சொந்த ஊர்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +19

      சில தினங்களில் விழியம் வரும்!

  • @ramce2005
    @ramce2005 3 роки тому +18

    ஐயா, lok ayudha எனும் சட்டம் இயற்றி இருக்கிறான் யூதன்.

  • @chandirabose1062
    @chandirabose1062 3 роки тому +36

    ஐயா 8 மாத கர்ப்பிணி மருத்துவ பெண் சண்முக பிரியா இறப்பிற்கும் பச்சமம்மா இறப்பிற்கும் சம்மந்தம் உண்டா?

    • @vengadajalapathiannamalai5350
      @vengadajalapathiannamalai5350 3 роки тому +15

      தமிழர் கர்ப்பிணி பெண் குழந்தை பெற்றெடுக்கும் மருத்துவ முறையை அழித்தலை கலவர போரில் காட்டவே கற்பமுற்ற மருத்துவரை இப்போது நடக்கும் பையோ போரில் இறந்தது

    • @svbiolinxm5087
      @svbiolinxm5087 3 роки тому +1

      May be

    • @user-rw7xo9jy7x
      @user-rw7xo9jy7x 3 роки тому +12

      நடிகர்களின் அடிமை தானத்தில் இருந்து வெளியே வாருங்கள் சகோதர முதலில் சினிமா நடிகர் படத்தை போடுவதை நிறுத்திவிட்டு
      தமிழ் பணியாற்றியற்றியவர் தமிழ் மன்னர்கள் படத்தை போடுங்க தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏🙏

    • @murugan8847
      @murugan8847 3 роки тому +8

      My god. It can be pachamama sacrifice only . She died yesterday 8/5/2021 the total of yesterday date s 9

    • @svbiolinxm5087
      @svbiolinxm5087 3 роки тому +1

      @@murugan8847 yes very shocking. But ayya said they pray for pachamama. Then how would this happen.

  • @gunanagaraj3683
    @gunanagaraj3683 3 роки тому +19

    ஐயா வணக்கம்.
    சாமி2 படத்தில் தமிழரின் அடையாளம் இராவணன் மற்றும் ஏனைய அடையாளங்களை கேவலமான பிச்சை என்று பேருக்கு பின் இனைத்து உள்ளார்கள்.
    உண்மையில் மகாபாரத போர் நடந்தது இடமானது திருநெல்வேலி மாவட்டத்தில் தான் என்று கூறி உள்ளேர்கள். இந்த படத்தில் கதை திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பதாக இருக்கும் இராவணபிச்சை என்ற வில்லன் இலங்கையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    இன்று நடப்பது இரண்டாவது மகாபாரத போர் என்று கூறியது நினைவுக்கு வந்தது.
    பிராமணர்கள் தமிழர்களை அழிக்க துடிக்கிறார்கள் என்பதும் தமிழர்களை பிச்சைக்காரன் என்று எண்ணீகிறான் என்று நீங்கள் கூறிய கருத்து இந்த படத்தின் மூலமாக நன்கு புரிகிறது.
    நன்றி ஐயா.

    • @kumaran8062
      @kumaran8062 3 роки тому +8

      சாமி 1 படத்தில் வில்லன் பெயர் பிச்சை பெருமாள்.

    • @aaranakchu94
      @aaranakchu94 3 роки тому +9

      6 என்றால் சாகுனி. ஹீரோ பெயர் ஆருசாமி.

    • @tamilsamar785
      @tamilsamar785 3 роки тому +4

      எம் தமிழ் இன சொந்தங்களே!
      இஸ்ரேல் யூதர்கள் "ஓம் நமச்சிவாய" மந்திரம் பாடி இந்திய மக்களுக்காக சிவனை வேண்டிக் கொண்டார்கள் சில தினங்களுக்கு முன். யூதன் குடுமி சும்மா ஆடுது இல்லையா?
      நமது தமிழ் இன மக்களை அழிப்பதற்காக முறைமுக நிழல் யுத்தம் புரியும் இந்த யூத இனம் அவங்க பலத்தை உறு ஏத்த இந்த நிகழ்ச்சியை‌ நடத்தி இருக்கிறது என‌ நமது மனதுக்கு புலப்படுகிறது.
      நமது கடவுளர்கள் அவர்களது போரில் உச்சரித்த, வெற்றிக்கு வித்திட்ட, தாரக மந்திரம்
      **வெற்றி வேல் வீர வேல்**
      இதை நீண்ட நெடுகாலம் நமது எதிரிகளும் துரோகிகளும் நடந்து கொண்டிருக்கும் போருரில் நம்மை உச்சரிக்க விடவில்லை. நமது எதிரிகளையும் துரோகிகளையும் எதிர்த்து, நமது இந்த அறிவு சார்ந்த மனம் சார்ந்த போரில் நாம் வெற்றி பெறவும் நமது கடவுளர்கள் பலம்பெற்று தீயதை அழித்தொழிக்கவும் இணைவீர் எம் சொந்தங்களே! இன்று இரவு 8.05மணிக்கு நான் எனது வீட்டிலிருந்து தென் திசையை நோக்கி நின்று நம் சித்தர்கள் வசிக்கும் ஆசிவகத்து தாய் மண்ணான தென் பொதிகை மலை (பாபநாசம்) நோக்கி கூட்டுபிராத்தனையை செய்யப்போகிறோம். இதில் நமது போர் முரசு ஒலியான **வெற்றி வேல் வீர வேல்** என்னும்‌ முழக்கத்தை முன்னிறுத்தி‌ வேண்டுவோம்.
      கடந்த ஆண்டு நம்மை நாமே கேலி செய்யும் பொருட்டு கை தட்ட சொன்னான் யூதன். இந்த முறை நாம் நமது வெற்றி முழக்கத்தை முழங்குவோம். அவனின் போர் திட்டத்தை மடைமாற்றி உடைப்போம். மனதாற்றலால்!! மனதாற்றலால்!! வென்றிடுவோம்!!
      சிந்திப்போம்!
      ஒன்றிணைவோம்!
      செயல்படுவோம்!
      நன்றி
      நேரம்: இரவு 8.05 - 8.16 (11நிமிடம்)
      தேதி: 10-05-2021
      இடம்: தென்பொதிகை பாபநாச மலை (தெற்கு திசை‌நோக்கி)
      இவண்
      த.சி.பே. சீடன்
      தமிழ் சமர்
      சன்னல்

  • @rajeshr7283
    @rajeshr7283 3 роки тому +11

    ஐயா வணக்கம் நான் காலையில் செய்தி பார்த்துக்கொண்டிருந்தேன். செய்தியை விவரிக்கும்போது தமிழ்நாட்டின் படத்தில் கண்களை கட்டியும் வாயை கட்டியும் மூக்கில் ஊரடங்கு என்று முத்திரை குத்தியும் இருந்தது இது தற்செயலாக நடந்ததா ஐயா....? எல்லாம் நாடகம் என்னவோ நடக்குது..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +12

      திட்டமிட்டு நடந்தது. அடுத்த விழியம் பாருங்கள்.

  • @armvel8
    @armvel8 3 роки тому +16

    ஐயா! சாக்கடை குரை அவன் காணொளியில்
    **விவேக்கு ஹொறானாவில் செத்தார் (16.14) ** என்ற உண்மையை போட்டு உடைத்து விட்டான் சாக்கடை குரை . பேசுவாக்குல மண்டையில் இருக்கிற கொண்டைய மறந்துட்டான்.... இதுக்கு தான் உணர்ச்சி வசப்பட்டு பேச கூடாது. அப்படி பேசுன‌ இப்படி தான் வாய் உளறி உண்மை வெளிவந்திடும்... நம் கடவுளர் அவன் வாயில் விளையாடிவிட்டார்கள்.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 3 роки тому +8

      விவேக்கின் சாவை கொண்டாடுராங்க என்று நம் எல்லோர் மீது பழி சுமத்தி விட்டு, "உங்க வீட்ல ஒரு சாவு விழுந்தா தான்டா தெரியும்..!!!" என்று அவனை எதிர்க்கும் அனைவரையும் சபித்து தனக்கு எவ்வளவு கெட்ட எண்ணம் என்று வெளிப்படுத்தி விட்டான் தி.க. ஸ்லீபேர் செல் ஜூனியர் வைகோ.

    • @armvel8
      @armvel8 3 роки тому +5

      @@SuchitraAaseevagar நண்பரே அந்த கூட்டம் அப்படி தான்.

    • @armvel8
      @armvel8 3 роки тому +13

      (சாட்டை சன்னலில் நான் பதிவிட்ட என் கருத்து)
      மக்களே கொஞ்சம் யோசிச்சு பாருங்க. இந்த குரை சொல்லுவதில் இருந்தே எப்படி பொய் புலுகி என்று நாம் அறிந்து கொள்ளலாம். இவன் சொல்றான் இப்போ 2 நாட்கள் முன்பு தான்‌ ஹீலர் பாஸ்கர் மற்றும் பாண்டியன் ஐயாவின் காணொளி கேட்டதாக கூறுகிறான். ஏன் இதற்கு முன் இவன் இவங்கள பற்றி கேள்விபடவே இல்லையோ? நம்மாழ்வார் ஐயா பாஸ்கர் அண்ணனை குறித்து பேசும் போது எங்க இவன் கக்கூஸ் போயிட்டானோ? ஏன் சீமான் பேசிய போது இவன் காது குள்ள வேறு எவனொடதையாவது உட்டுகிட்டு இருந்தானோ? 10வருசமா இருக்கேன் அப்படிங்கிறானே.. அப்போ மணியரசன் உடன் இருந்த பாண்டியன் ஐயாவை தெரியாதோ? அப்போ எங்கிருந்தான் இந்த குரை.. தெரு பொறுக்கிட்டு இருந்ததோ.. இல்ல வேற்று கிரகத்தில் இருந்தானா? இல்ல எவா கு...கூ.. உள்ள தலை சொருக்கிட்டு இருந்தானோ?
      எனக்கு என்னமோ இந்த மொன்ன நாயி ஹீலர் அண்ணன் சொன்ன பல நல்ல விசயங்களை தானும் தன் வீட்டுக்கும் செய்து வைத்து கொண்டு தான் இருப்பான் இருக்கிறான். அதன்‌ பலனை நல்லா தான் அனுபவித்துவிட்டு நம்மை முட்ட பய என்கிறான். .
      வாங்குற காசுக்காக (DMK support - Lyca company - saatai sponsor) இப்போ இந்த நாயி இந்த குரை குரைக்குது.
      சாக்கடை குரை நீ இத்தனை வருடம் சேர்த்து வைத்த அனைத்து நல்ல புண்ணியங்களும் ஆசீர்களும்‌ உன்னைவிட்டு இன்றுடன் போயிவிட்டது. இன்று‌முதல் நீ ஏன்டா பாஸ்கர் அண்ணனையும் பாண்டியன் ஐயாவையும் காசுக்காக இப்படி‌ பேசி வேசியாகிவிட்டேனே என்று தினம் தினம் நீ வருந்தி அழிவாய். (பாஸ்கர் அண்ணனுக்கு நீ பட்ட நன்றி கடன் உனக்கு மட்டும் தானே தெரியும்) இனி நீ யாரிடம் மன்னிப்பு கேட்டாலும் பாஸ்கர் பாண்டியன் ஐயா இருவரும் உன்னை மன்னித்தாலும் எம் முருகன் உன்னை விடமாட்டார். டேய் உனக்காகவே தனியாக நான் இன்றிலிருந்து எம் முருகனிடம் வேண்டுவேன். நீ எப்படியும் ஊசி போடமாட ஆனா உன் சாவ கண்டிப்பா ஆஸ்பித்திரியில் கொடுர சாவு தான் டா...நீ சொன்ன அதே ஆக்சிஜனாலேயே.. நீ சொன்ன அதே fanஐ பார்த்துகிட்டு தான்‌ நீ போவ... பார்த்துகிட்டேயிறு.....
      வெற்றி வேல் வீர வேல்
      வெற்றி வேல் வீர வேல்....

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 3 роки тому +3

      @@armvel8 புகை கம்பனி தகவல் பற்றி முழுமையாக கூறவும்..

    • @armvel8
      @armvel8 3 роки тому +4

      @@SuchitraAaseevagar ITC (INDIAN TOBACCO COMPANY) run by daiko son. That company major production is biscuits, food items & cigarettes. Many food item u can c the logo ITC... that is their company only

  • @manikandanainar230
    @manikandanainar230 3 роки тому +8

    வணக்கம் ஐயா
    ஆன்மீகத்தை தன்னிடமிருந்து தொடங்கும்போது,
    அதனோடு அறிவியலும் விஞ்ஞானமும் சேர்ந்தே (பின்னிப் பிணைந்தே) பயணப்பட முடியும்.
    இதுதான் நமது கடவுளர்கள் கண்ட ஆன்மீகம்.
    இடையில் வந்த யூதன், ஆன்மிகத்தை அவனிலிருந்து தொடங்கவில்லை (அவனிடம் இல்லை).
    மாறாக
    நமது ஆன்மீகத்தை புரிந்தும் புரியாமலும் வீழ்த்தும் நோக்கிலும் ஆன்மீகம் வேறு அறிவியல் வேறு என்றும் இவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது என்பதோடு ஒன்றுக்கொன்று எதிரானது என்ற அளவிற்கு திசை திருப்பிவிட்டு
    ஆன்மீகத்திற்கு யூதபிராமணன் என்றும்,
    அறிவியலுக்கு நாத்திக திராவிட கோட்பாட்டையும் (பகுத்தறிவு என்ற பெயரில்) உருவாக்கி
    தமிழரை உளவியல் ரீதியாக மனதளவில் ஏதாவதொன்றை ஏற்க வைத்து தமிழரை ஆத்திகம் அல்லது நாத்திகம் என்று இரண்டாக பிளந்துவிட்டான்.

  • @vivekanandanmariyappan7911
    @vivekanandanmariyappan7911 3 роки тому +14

    All over the world.. there's an uprising of the Great Instrospection of Inner Awareness..
    I wonder how far the people are aware of the fact that Our Thamizh Land is the main focus of those wrong doers... Sir..
    Can you please make a compilation of this

  • @santhiraman2143
    @santhiraman2143 3 роки тому +13

    வணக்கம் ஐயா..யூதன் ஆசிவகத்தை அழித்து 10,000 சித்தர்களை கொன்று. தமிழர்கள் மீண்டும் வரவேமுடியாது என்று ஆட்டம் போட்டான். அரசன் அன்று கொள்வான். தெய்வம் நின்று கொள்ளும். அதை யூதன் தெளிவாக அறிந்து வைத்துயுள்ளான்..மிக மிக சிறப்பு ஐயா. மீண்டும் ஒவ்வொரு தமிழனும் உண்மையான ஓமகம் கலை பயில வேண்டும் ஐயா. ஐயா திருமால் (பெருமாள்) வரலாறு அருமை. வணங்குகிறேன் ஐயா.

    • @tamilsamar785
      @tamilsamar785 3 роки тому +8

      எம் தமிழ் இன சொந்தங்களே!
      இஸ்ரேல் யூதர்கள் "ஓம் நமச்சிவாய" மந்திரம் பாடி இந்திய மக்களுக்காக சிவனை வேண்டிக் கொண்டார்கள் சில தினங்களுக்கு முன். யூதன் குடுமி சும்மா ஆடுது இல்லையா?
      நமது தமிழ் இன மக்களை அழிப்பதற்காக முறைமுக நிழல் யுத்தம் புரியும் இந்த யூத இனம் அவங்க பலத்தை உறு ஏத்த இந்த நிகழ்ச்சியை‌ நடத்தி இருக்கிறது என‌ நமது மனதுக்கு புலப்படுகிறது.
      நமது கடவுளர்கள் அவர்களது போரில் உச்சரித்த, வெற்றிக்கு வித்திட்ட, தாரக மந்திரம்
      **வெற்றி வேல் வீர வேல்**
      இதை நீண்ட நெடுகாலம் நமது எதிரிகளும் துரோகிகளும் நடந்து கொண்டிருக்கும் போருரில் நம்மை உச்சரிக்க விடவில்லை. நமது எதிரிகளையும் துரோகிகளையும் எதிர்த்து, நமது இந்த அறிவு சார்ந்த மனம் சார்ந்த போரில் நாம் வெற்றி பெறவும் நமது கடவுளர்கள் பலம்பெற்று தீயதை அழித்தொழிக்கவும் இணைவீர் எம் சொந்தங்களே! இன்று இரவு 8.05மணிக்கு நான் எனது வீட்டிலிருந்து தென் திசையை நோக்கி நின்று நம் சித்தர்கள் வசிக்கும் ஆசிவகத்து தாய் மண்ணான தென் பொதிகை மலை (பாபநாசம்) நோக்கி கூட்டுபிராத்தனையை செய்யப்போகிறோம். இதில் நமது போர் முரசு ஒலியான **வெற்றி வேல் வீர வேல்** என்னும்‌ முழக்கத்தை முன்னிறுத்தி‌ வேண்டுவோம்.
      கடந்த ஆண்டு நம்மை நாமே கேலி செய்யும் பொருட்டு கை தட்ட சொன்னான் யூதன். இந்த முறை நாம் நமது வெற்றி முழக்கத்தை முழங்குவோம். அவனின் போர் திட்டத்தை மடைமாற்றி உடைப்போம். மனதாற்றலால்!! மனதாற்றலால்!! வென்றிடுவோம்!!
      சிந்திப்போம்!
      ஒன்றிணைவோம்!
      செயல்படுவோம்!
      நன்றி
      நேரம்: இரவு 8.05 - 8.16 (11நிமிடம்)
      தேதி: 10-05-2021
      இடம்: தென்பொதிகை பாபநாச மலை (தெற்கு திசை‌நோக்கி)
      இவண்
      த.சி.பே. சீடன்
      தமிழ் சமர்
      சன்னல்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +19

      அது கலி காலமல்லவா? இனி நிலைமை மாறும்!

    • @santhiraman2143
      @santhiraman2143 3 роки тому +1

      @@TCP_Pandian நன்றி ஐயா.

  • @KarthickMindRider
    @KarthickMindRider 3 роки тому +13

    ஐயா, இந்த கமல்ஹாசன் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன் விலகிய சம்பவம் இந்த உலகிற்கு எதோ உணர்த்துவதாக தெரிகிறதா?

  • @user-ll2ru2pt5y
    @user-ll2ru2pt5y 3 роки тому +19

    பாரியும் சாக்கடை துரையும் நேரடி விவாதத்திற்கு தயாராவதாக கேள்விப்படுகிறோம். துரை உண்மையிலேயே அறியாமையில் இதுவரை பேசியிருந்தால் இந்நேரம் தவறை உணர்ந்திருப்பான் விடாப்பிடியாக பாஸ்கர் பாண்டியன் ஐயா பாரியை வம்புக்கிழுப்பதை பார்த்தால் இதன் பின்னால் யூதலைக்கா நிறுவனம் இருப்பது புரியும்.

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 3 роки тому +6

      ஒருவகையில் நிறையபேருக்கு ஐயா காணொளி தெரியாமல் இருந்தது தறபோதுபுது நேயர்கள் வருகின்றனர்

  • @aishr1231
    @aishr1231 3 роки тому +20

    ஐயா, *NALBANDIAN* என்னும் மேற்கத்தியவர் களின் surname *நல்லபாண்டியன்* என்ற தமிழ் பெயரில் இருந்து வந்ததா என்று ஐயம் திரிபர விளக்குவீர்களா. மேலும் *MORGAN* என்னும் surname இன் meaning ஐ பார்த்தால் இப்படி வருகிறது, The male name is a descendant of Old Welsh Morcant, possibly derived from mor (meaning "sea") with the meaning: "sea chief", "sea protector", "sea defender" or "sailor/captain". The name can also be derived from the Germanic elements mar meaning "fame" and gan', meaning "magic". மேலும், name *MORGAN* is also means "Child of the sea, queen of the sea". *முருகன்* - *MORGAN* ஒற்றுமை அல்லது வேற்றுமை பற்றியும் விளக்கினால் நன்று. நன்றி ஐயா.

    • @user-ll2ru2pt5y
      @user-ll2ru2pt5y 3 роки тому +3

      Also Nathan and Nathaniel = நாதனான+எல் = அரசனாகிய கடவுள் = சிவன்!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +7

      @s rajavelu : Ya --> Ja --> Jo could mean South!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +15

      முருகன் குமரிக் கண்ட அழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றியதால் வந்தப் புரிதல்.
      ட்ராகனையும் நான்கு திசைகளின் கடல் காப்பாளனாகத்தான் சீனர்கள் கருதுகின்றனர்.
      முருகன் தான் MORGAN. NALBANDIAN நல்லபாண்டியன் என்பது சரி தான்.

    • @user-ll2ru2pt5y
      @user-ll2ru2pt5y 3 роки тому +1

      @@TCP_Pandian Spot on sir! Ya + Nathan = south king = sivan

    • @aishr1231
      @aishr1231 3 роки тому +1

      @@TCP_Pandian நன்றி ஐயா

  • @johncena61959
    @johncena61959 3 роки тому +11

    Dear sir, I came to know that you're a physicist by profession. It ll be helpful if you can post some physics concepts by starting a new channel.

  • @user-ll2ru2pt5y
    @user-ll2ru2pt5y 3 роки тому +30

    சாட்டைக்கு சனியன் பிடிக்க போகுதுன்னு ரொம்ப நாளா சொல்லிட்டு வந்தேன் பயபுள்ள திருந்தவில்லை 😆😆😆

    • @ISG.GANAPATHY
      @ISG.GANAPATHY 3 роки тому +10

      சாட்டை க்கு கொராணா பிடிக்க போவது உறுதி.

  • @SuchitraAaseevagar
    @SuchitraAaseevagar 3 роки тому +10

    15.39 min . Can we take that the Aryans invaded Indus Valley and entered India immediately after Vishnu's reign came to an end in the subcontinent ?? The time phase of 1800 BC matches perfectly.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 3 роки тому +7

      They must have stolen the concept of integrated India from Vishnu !!! And made it as their ultimate goal !!! Hence they hid all their invaders Rama, Saguni, Kalki, Parasuraman, as Vishnu's Avatars..!!

    • @prrmpillai
      @prrmpillai 3 роки тому +1

      alethonews.com/2021/05/07/covid-fraud-legal-proceedings-begin-against-w-h-o-and-world-leaders-for-crimes-against-humanity/

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 3 роки тому +3

      @@prrmpillai No use. Judiciary is under their control.

    • @user-ll2ru2pt5y
      @user-ll2ru2pt5y 3 роки тому +4

      @@SuchitraAaseevagar Yes, rajanukku rajan intha rangarajan than also reflects that, integrated India!
      in a sense east india company also a rangarajan

  • @rajapalani4150
    @rajapalani4150 3 роки тому +16

    என் குழந்தை க கு பேச்சு வரவில்லை நரன் பேச்சரயி கிட்ட தரன் வேண்டீ படையல் போட்டேன் இப்போது நன்றரக பேசுகிறரன்

    • @user-ll2ru2pt5y
      @user-ll2ru2pt5y 3 роки тому +9

      மிக்க மகிழ்ச்சி. நம் முன்னோர் கேட்டால் அனைத்தயும் தருவர் . நாம் தான் யூதசதிகளால் முன்னோரை மறந்திருந்தோம்.

  • @jananisri9054
    @jananisri9054 3 роки тому +11

    யூதன் செய்த பாவத்திற்குத் தான் இப்போது ஜெருசலம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது

  • @vasanthakumarmunivelu1957
    @vasanthakumarmunivelu1957 3 роки тому +5

    நன்றி அய்யா... உங்கள் பணி மேலும் சிறக்க ஈசனை வேண்டுகிறேன்.

  • @user-ll2ru2pt5y
    @user-ll2ru2pt5y 3 роки тому +8

    ஐயா இருநாட்களுக்கு முன்பு விழியம் வெளியிட முயல்கிறேன் என்றீர்கள். நலமாக உள்ளீர்களா?

  • @alagumoorhialagu2030
    @alagumoorhialagu2030 3 роки тому +10

    அய்யா quarranteen என்ற வார்த்தையை சொல்லாய்வு செய்து பார்த்தேன் எனக்கு கூற வந்தேன் என்று பொருள் வந்தது அப்படியென்றால் மலையில் வாழும் மந்தி குரங்கை பற்றியும் அதன் குணங்களை பற்றியும் கவனித்திருக்கிறீர்களா அது தனித்து விடப்படும் போது தன் காலை தாடையில் வைத்து கவலை தோய்ந்த முகத்தோடு அமர்ந்திருக்குமாம் என் தாத்தா சொல்ல கேட்டிருக்கிறேன் அதை போன்று தமிழர்களாகிய நம்மையும் அடிமைப்படுத்தி மரபணு மாற்றம் செய்யப்பட்டு குரங்காகவோ அல்லது மக்கள் தோகையை கட்டுப்படுத்தவும் துடிக்கின்றனர் நடக்குமா என்ன குருடன் சொல்கிறேன் நன்றாக இரண்டு காதுகளையும் திறந்து வைத்து கேட்டு கொள்ளுங்கள் யூத மடையர்களே என் வேட்டை நாய்க்கும் வில்லம்பிற்கும் குரங்கிற்கும் பாம்பிற்கும் இரையாக போகிறீர்கள் இது என் வாள் மீது சத்தியம் என் உடுக்கை மீது சத்தியம் என் தாயின் மார்பில் குடித்த தாய்ப்பால் மீது சத்தியம் இதை நீங்களும் சொல்லி கூட்டு வழிபாடு செய்யுங்கள்

  • @vengadajalapathiannamalai5350
    @vengadajalapathiannamalai5350 3 роки тому +24

    ஐயா புதிய முதல்வர் இரண்டு வாரம் ஊரடங்கு போட்டார் இரண்டு வாரத்தின் எண்ணிக்கை 14. 1+4=5 ஐந்து பாண்டியன் அவரகள் வணண்கியது சிவன் திருமால் முருகன். இதில் சிவன் பெயர்கொண்டுள்ளவனாக அதே நேரத்தில் பரசுராமன் இருக்கவேண்ண்டும் அப்படி பார்த்தால் ஸ்டாலின் பெயர்தான் வருகிறது
    ஸ்டாலின் பெயரை தமிழாக்கம் செய்தால் சுடலை என்று வரும் சுடலை பெயர் சிவன். பிராமன்னன் பொறுத்தவரை பரசுராமன் துர்க்காதான் கடவுள்
    அப்படி பார்த்தால் ஸ்டாலின் பெயர்தான் சிவன் பெயரான சுடலையை குறிக்கும்
    பரசுராமன் மனைவி பெயரான துர்கா
    ஸ்டாலின் என்ற பரசுராமனை வைத்து தமிழர்களையும் தமிழ் மண்ணையும் அழிக்க திட்டம் வகுத்துள்ளனர் பிராமணர்கள்
    இனி தமிழ்நாடு நலம்பெருமா?
    வெற்றி பெற்றவுடன் நான் திராவிடன் என்று பிரித்தாளும் தன்மை நடக்குது
    பாண்டிய மக்களான தமிழர்களக்கிய நம்மை நாம் அரசர்கள்குறிக்கும் எண்ணில் நம்மை வீட்டுக்கு சிறையில் வைத்து நம்மை துன்படுத்தபடுகிறான்
    அது மட்டும் இல்லாமல் திமுக தலைவர் நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு உங்களுடைய பிரச்சனையை நூறுநாளிள் சரி செய்யப்படும் என்றார். நூறு என்பது மகாபாரதத்தில் நூறு குரவ அரசர்களை நினைவு கூறுவது போன்று தெரிகிறது

    • @aswinr7758
      @aswinr7758 3 роки тому +9

      ஸ்டாலின் மனைவியில் பெயர் துர்கா ஸ்டாலின்

    • @seethadevichandran6417
      @seethadevichandran6417 3 роки тому +3

      I wish tamilnadu peole should finally learn a lesson. Still our people r ignorant. Dravidathin gora mugam innum avargalukku puriyavillai

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +27

      அடுத்த விழியம் இது பற்றியது தான்!

    • @sivanrajdhinesh
      @sivanrajdhinesh 3 роки тому +2

      ஆமாம், அருமை

  • @rajendranp8135
    @rajendranp8135 3 роки тому +10

    ஐயா வணக்கம்,
    மிக்க நன்றி,
    சரியான விளக்கம்.

  • @madhuvallavan71
    @madhuvallavan71 3 роки тому +4

    இணைய சித்தருக்கு வணக்கமும் கோடி நன்றிகளும்

  • @cutecrafty5602
    @cutecrafty5602 3 роки тому +9

    ஐயா அருமை.
    சிவன் , அகத்தியர் இருவரும் ஒன்றே.
    திருச்சியில் பெருங்குடி ( near somarasam pettai) என்னுமிடத்தில் அகத்தீஸ்வரர் கோவிலில் சிவலிங்கமே அகத்தியர்.
    நாடியிலிருந்து எடுக்கப்பட்ட அகத்தியர் ஐயா போற்றியும், சிவன்அப்பா போற்றியும் ஒரே மாதிரி உள்ளது.
    சிவன் அப்பாவிற்கு, "ஓம் அப்பா போற்றி " ......., என்றால்,
    அகத்தியர் ஐயாவிற்கு "ஓம் அப்பா அகத்தியா போற்றி"......, என்று வருகிறது ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +11

      அக்கதியர் பற்றி ஆய்ந்து சொல்கிறேன்!

    • @kalaraman4180
      @kalaraman4180 3 роки тому

      சிவனின் அம்சமான ருத்திரன் மறு வடிவமே அகத்தியர் என்று படித்திருக்கிறேன்

  • @princerichard5849
    @princerichard5849 3 роки тому +10

    ஐயா இலங்கை சீனா ஆக்கிரமிப்பு அதிகமாக வருகின்றனர் மிகவும் இலங்கை மோசமாக மாறிவருகிறது சீனா உள்ள
    மாஃபியா குழுக்கள் tradis மாஃபியா குழுக்கள் இலங்கை கிளை தொடங்கி உள்ளனர் சீன உள்ள tridis மாஃபியா குழுக்கள் பற்றி ஆய்வு செய்து கூறவும் ஐயா இது என் கோரிக்கை ஐயா

  • @user-bl5up9vp8e
    @user-bl5up9vp8e 3 роки тому +7

    தமிழகத்தில் ஸ்டாலின் முதலமைச்சர் அவர்கள் ஆந்திராவில் கொண்டாடி தன் இனத்தவன் தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருக்கிறான் என்று பெருமையுடன் கொண்டாடுகிறார்கள் கொண்டாடி

  • @veeramanir6178
    @veeramanir6178 3 роки тому +30

    29 வது விநாடியில் இந்த காணொளி யை கண்டேன்.

    • @RAJAKUMAR-cr4th
      @RAJAKUMAR-cr4th 3 роки тому +1

      ஐயா இந்த கால கட்டத்தில் தேவையான மூன்றாம் உலகப்போர் பற்றி பதிவு போடவும்.இதுவும் பில்கேட்ஸ் எனும் யூதனின் செயல் தானா

  • @bharathiman
    @bharathiman 3 роки тому +9

    ஐயா உங்கள் அடுத்த வீடியோ வை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.. இஸ்ரேல் ஹமாஸ் பற்றி சொல்வீர்கள் என்று யோசிக்கிறேன்..

  • @bridalblouseandaaridesign1704
    @bridalblouseandaaridesign1704 3 роки тому +18

    3 movie ஆய்வு செய்யவும், தனுsh as Ram, shruthi hassan as janani.

  • @vengadajalapathiannamalai5350
    @vengadajalapathiannamalai5350 3 роки тому +13

    ஐயா காஞ்சிபுரத்தில் இருக்கும் காமாட்சி பற்றி மறைமுகமாக சொல்லத்தான் காஞ்சனா படம் பாகம் ஒன்று இரண்டாக இருக்குமோ

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +25

      காஞ்சனா நான் பார்க்கவில்லை! அந்தத் தெலுங்கன் நடித்தது தானே?

    • @user-ll2ru2pt5y
      @user-ll2ru2pt5y 3 роки тому +10

      @@TCP_Pandian ஆம் ஐயா அவனுக்கு அரவாணி வேசமென்றால் ஏதோ ரொம்ப பிடிக்கிறது.

    • @seethadevichandran6417
      @seethadevichandran6417 3 роки тому +3

      @@user-ll2ru2pt5y hahaha. Crct

    • @vengadajalapathiannamalai5350
      @vengadajalapathiannamalai5350 3 роки тому +9

      @@user-ll2ru2pt5y ஆமாம் அவன் உடல்மொழியில் அதிகம் தெரிகிறது
      முழு ஆண் கதாபாத்திரத்தில் நடித்தாலும் அது நன்றாக தெரிகிறது

  • @user-bl5up9vp8e
    @user-bl5up9vp8e 3 роки тому +5

    இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே சண்டை அதைப்பற்றி காணொளி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

  • @rajaprabhavathy
    @rajaprabhavathy 3 роки тому +10

    ஐயா , ஊழ் பற்றி கூறினீர்கள். ஆன்மா உடலை விட்டு விலகி விடும் போது சிவம் போய்விட்டது என்று கூறி சவமாக அடக்கம்/ எரியூட்டபடுகிறது... அவ்வாறு அந்த ஆன்மா தன் ஊழ் வினையோடு தான் பயணிக்கிறது. நம் சித்தர்கள் பிறவி இல்லா நிலையை அடைய முற்பட்டார்கள். மறு பிறவி எடுக்கும் ஆன்மா , தத்தம் வினைக்கு ஏற்ப வான் கோள் களின் அமைப்பு சாதகமாகும் வரை பிறப்பு இல்லா நிலையில் காத்துக் கொண்டிருக்கும் ah என்று விளக்குங்கள்?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +12

      கடந்த சில ஆண்டுகளாகத்தான் எனக்கு பல விடயங்களில் தெளிவு கிடக்கிறது.
      அது இன்னும் முழுமை அடையவில்லை!
      இதைப்பற்றி முழுமையாக விழியம் வெளியிடும் காலம் விரைவில் வரும்!

    • @bharathj9151
      @bharathj9151 3 роки тому

      சகோதரி,
      ஒரு உடல் மரணித்தால் அதில் உள்ள ஆன்மா மறு பிறவியை எடுத்தே தீரும். இறவாமல் இருந்து ஒளி வடிவமாக உடலை மாற்றினால் மட்டுமே மரணமிலாப் பெருவாழ்வு கை கூடும்.
      --------------------------------------
      தூக்கமும் மரணமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.
      தூக்கத்தை வெல்பவன், மரணத்தை வெல்வான்.
      ஒவ்வொரு முறை நாம் கண்களை இமைக்கும் போதும், அது நுண் தூக்கம்(நுண் மரணம்).
      ஒவ்வொரு இரவு நாம் தூங்கும் போது அது (குறு மரணம்).
      இறக்கும் போது அது (நெடுந் தூக்கம்).
      ஆன்மாவின் இடமான பீனியல் சுரப்பி தூக்கத்தோடு தொடர்புடையதை கவனத்தில் கொள்க.
      மரணத்தை வெல்வதற்கு, முதலில் தூக்கத்தை வெல்வோம் ...!

  • @lingamasha1315
    @lingamasha1315 3 роки тому +10

    மகிழ்ச்சி அய்யா.
    உங்கள் விளக்கம் அருமை

  • @user-lu6gl8ir2x
    @user-lu6gl8ir2x 3 роки тому +8

    Healer baskar ஐயா வின் ஜாதகம் பற்றி ஆராய்ந்து பாருங்கள் எதேனும் விடயம் கிடைக்கிறதா என்று.

  • @aruljegan7839
    @aruljegan7839 3 роки тому +6

    ஐயா தற்போதுஒருகட்சிக்கு தமிழர் ஒருவர் அதாவது நான்கு திசையில் இருந்து தேர்வாகிஇருக்கிறார்கள் இது என்னவாக இருக்கப்போகிறது ? திக திமுக அதிமுக பற்றி நீங்கள் ஏற்கனவே எதற்காக யாரலால் யாருக்காக உருவாக்கப்பட்டது என்று கூறினீர்கள் . தற்போது தமிழகத்தில் தமிழர்கள் இயல்பாகவே அரசியல் எழுச்சி விழிப்புணர்வு பெற்றுவருவது போல நான் உணர்கிறேன் ஐயா . ஆரிய யூதனின் அடிமையாக இல்லாமலும் விஜயநகரவாரிசாக இல்லாமல் இருக்க வேண்டும் . தமிழ் இன துரோகிகளை கண்டறிந்து அவர்கள் முகத்திரையை கிழிக்கவேண்டும் ஐயா . இந்த ஐந்து ஆண்டுகள் தமிழர்கள் படப்போடும் பாடு என்பது தமிழ் இனம் சந்திக்கப்போகும் கலகப்பிரிவுகள் பிரித்தாளும் சூழ்ச்சிகள் போன்றவை தானகவே தமிழர் இடத்தில் ஒற்றுமை மனப்பான்மை ஏற்படுத்தும் . தமிழ் தேசிய பேசும் கட்சி ஒன்று ஆர்எஸ்எஸ் உடன் மறைமுகமாக தொடர்பு உள்ளதாக கூறுவது உண்மையா ?ஐயா தமிழகம் முழுமையாக பெரும்பான்மையான பரவிவாழும் தமிழ் குடிகள் சில மாவட்டத்தில் எல்லையை ஒட்டிய பகுதியில் பிறமொழி பேசும் சகோதரர்கள் அதிகம் என்ற கூற்று உண்மைதானா ஐயா ? தமிழர்கள் பூர்வ நிலங்கள் மார்வடிகள் குஜராத்திகள் பனியாசேட்டுகள் கையில் பெரும்பாலும் சென்றுவிட்டன . கொடைக்கானல் மலையாளிகள் ஆதிக்க வரம்புக்குள் சென்றுவிட்டது . ஆனால் தமிழர்கள் இன்றும் ஒன்றாகாமல் இருப்பது வேதனையை .

  • @sankaranarayanan64208
    @sankaranarayanan64208 3 роки тому +24

    Video duration 25 min but video release aagi 10 min Aaguthu athukulla 14 Peru comment paniyachu 234 view s aachu

  • @karthikkarthk2454
    @karthikkarthk2454 3 роки тому +12

    வணக்கம் ஐயா. முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்கும் போது அவரது மனைவி துர்க்கா கண்ணீர் வடிக்கிறார். இதை பலரும் ஆனந்த கண்ணீர் என்கின்றனர். ஆனால் எனக்கு அதில் சந்தேகம் வருகிறது. தாங்களும் பார்க்க வேண்டும்.

    • @svbiolinxm5087
      @svbiolinxm5087 3 роки тому +3

      And yellow color dress

    • @madhuvallavan71
      @madhuvallavan71 3 роки тому +2

      S

    • @madhuvallavan71
      @madhuvallavan71 3 роки тому +3

      Waiting for next vid

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +10

      வித்தியாசமாகத் தெரியவில்லை. தனது கணவன் முதலமைச்சராகி இருப்பதை எண்ணி ஆனந்தக் கண்ணீர் விட்டிருக்கலாம்.

  • @A.B.CLife360
    @A.B.CLife360 3 роки тому +12

    respected pandian i was suggested by a youtube channel called project shivogam..talking about brahmins are intelligent...... இவனுக திருந்தவே மாட்டாங்களா sir??????
    thank you for your findings... கடவுள் நம் பக்கம்

  • @Rasutharsini
    @Rasutharsini 3 роки тому +14

    இந்த நியூட்டன் கதை தான் ஆக நகைச்சுவை. ஆப்பிள் மரத்திலிருந்து பழம் விழுந்ததைப் பார்த்ததும், புவியீர்ப்பு விசையைக் கண்டு கொண்டானாம். 😂😂😂😂
    நமது முன்னோர்கள் எவ்வளவு முயற்சியால் கண்டுபிடித்ததை, ஒரு ஆப்பிள் பழத்தால் சோலியை முடித்தான் யூதன் பாருங்கள்.
    🙄🙄☺️☺️
    பழைய நமது ஓலைச்சுவடிகளைப் பதுக்கி வைத்திருப்பவர்களால்
    அதைக் கட்டுடைக்கத் தெரியாமலும் இருக்கலாம். நல்ல தமிழ் சித்தர்களாலேயே அதன் உண்மையைக் கண்டுபிடிக்க முடியும்.
    ஜெர்மனியில் பல ஓலைச்சுவடிகள் தகுந்த பாதுகாப்புடன் அவர்கள் பாதுகாத்து வருகிறார்கள் என்பது உண்மை.
    குளிர் நாட்டில் இங்குள்ளதை விட அவர்களிடம் அதிக காலம் இருக்கிறது போலும்.

  • @vethasiva3785
    @vethasiva3785 3 роки тому +5

    மிக சிறப்பு
    ஐயா
    நன்றி
    வாழ்க வளமுடன்

  • @peace3552
    @peace3552 3 роки тому +10

    Good ❤️❤️❤️❤️, the help higest run in a ball 🏀 in cricket is 6.., they could have kept it as 5 runs or 7 runs in the boundary, it means one who jumps the boundary directly or into others border .. Check if it has connection wid elite game....14 years of represents the tough times of him hiding in jungle n causing Chaos... Anyanam means , knowledge of others ❤️❤️❤️

    • @seethadevichandran6417
      @seethadevichandran6417 3 роки тому +2

      Cricket is a Jewish game. Aiyaa had already posted a video about it. Kindly check out

  • @alagumoorhialagu2030
    @alagumoorhialagu2030 3 роки тому +6

    அய்யா social distancing என்ற வார்த்தையை சொல்லாய்வு செய்து பார்த்தேன் எனக்கு ஓசையில் தென் திசை இங்கு என்று பொருள் வந்தது அப்படியென்றால் தென் திசையில் வாழ்ந்த தமிழர்களின் ஓசையிலிருந்து விலகியிருங்கள் என்று தானே அர்த்தம் இதைத்தான் சமூக இடைவேலியை பின்பற்றுங்கள் என்று திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருக்கிறான் யூதன் அப்படியென்றால் குருடனான எனக்கு யார் சாலையை கடக்க உதவி சேய்வார்கள் யார் எனக்கு மனமுவந்து தண்ணீர் கொடுப்பார்கள்

  • @ChandrammohanSubramanian
    @ChandrammohanSubramanian 3 роки тому +3

    Aadhi Oli youtube channel - go to playlists and play all Raavana Maruthuvam (Chinthamani Maruthuvam) videos and share with every Tamilar.
    ua-cam.com/play/PL5ylbvFMlOJYD9pdNprCByDBBD03SHub0.html

  • @muthumanikandan9258
    @muthumanikandan9258 3 роки тому +7

    ஐயா சாட்டை துரை முருகன்
    வேண்டுமென்றே உங்களையும் ஹீலர் பாஸ்கர் அவர்களையும்
    வம்புக்கு இழுக்கிறார். அதோடு அவரோடு நீங்கள் நேர்க்கானல்
    நடத்த தயாரா என்று கேட்டுலார்.
    மேலும் அவர ஹீலர் பாஸ்கரை மிகவும் கீழ் தரமாக பேசியுள்ளார்.
    அவரை பற்றி ஒரு காணொழி வெளியீடுங்கள்.

    • @tamilsamar785
      @tamilsamar785 3 роки тому +6

      (சேட்டை துரை) நாய் குரைக்கிறது என்பதற்காக‌ அதனிடம்‌ நாம்‌ போய் பதிலுக்கு பேசினால் அதுக்கு புரியுமா? அதற்கு நாய்‌பாசை தான் தெரியும் மனித பாசை தெரியாது. நம்ம பேசினாலும் புரியாது. குரைக்கிற நாயை கல்லு கொண்டு தான் அடிக்கணும். அதை நாம் செய்வோம். ஐயா கண்டிப்பாக அவனுக்கு பதில் கொடுத்து பேச கூடாது. பாஸ்கர் அண்ணனும் தான்.

    • @armvel8
      @armvel8 3 роки тому +3

      ஐயா! சாக்கடை குரை அவன் காணொளியில்
      **விவேக்கு ஹொறானாவில் செத்தார் (16.14) ** என்ற உண்மையை போட்டு உடைத்து விட்டான் சாக்கடை குரை . பேசுவாக்குல மண்டையில் இருக்கிற கொண்டைய மறந்துட்டான்.... இதுக்கு தான் உணர்ச்சி வசப்பட்டு பேச கூடாது. அப்படி பேசுன‌ இப்படி தான் வாய் உளறி உண்மை வெளிவந்திடும்... நம் கடவுளர் அவன் வாயில் விளையாடிவிட்டார்கள்.

  • @rebel6042
    @rebel6042 3 роки тому +11

    Sir.. Are you fine.. Generally you post videos once in 5 days max.. But now close to a week.. Hope all good at your end as you mentioned next is very crucial and about the current govt

    • @antonyproniyamkvproniya183
      @antonyproniyamkvproniya183 3 роки тому

      @Tenma fire why bro

    • @antonyproniyamkvproniya183
      @antonyproniyamkvproniya183 3 роки тому

      @Tenma fire ok correct bro

    • @rebel6042
      @rebel6042 3 роки тому +1

      @Tenma fire I have msged in this channel only once reg vaccine, 2 days before actor Viveks' death & I was trolled and judged for my name.. I had promised that I may not msg again in this channel.. I do not see him or accept in the perspective of a religious person.. I just see him as a historian, a decoder, a person with ESP, a scientist.. Etc.. Today I msged due to my concern on him.. As the next was supposedly a very sensitive topic about a happening person.. I have seen you spamming many ppl, sometimes I even wonder if you are Pandian Sir in another id.. I know almost each and every perosn who regularly msgs here and I know the traitors too.. Like how they comment here and how they do elsewhere reg their religious inclinations.. I may not msg again here.. You are free to spam.. I may not budge to your request as names are ones' identity but stay away to keep you in peace!

    • @rebel6042
      @rebel6042 3 роки тому

      @@AS235DI mind your words!

    • @rebel6042
      @rebel6042 3 роки тому +1

      @@AS235DI I know what you post here and what you post elsewhere.. The fact that you guys dont use your full name says it all.. I have read all your comments in all site.. You are totally different outside this channel.. Like you are intelligent you think.. Probably you watch serials everyday even that is not shown once in everyweek.. This is simple stats for those who follow him regularly..Also he has clearly said what he is gonna talk next.. And hes probably collecting info.. But my concern was any threat or inconvinience he has on his health.. Dont talk like you too intelligent! Remove your face mask!!