போலி பத்திரங்கள் உருவாகும் முறை - அனைவரும் அறிந்து கொள்ள கூடிய ஐந்து விளக்கங்கள்!

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 16

  • @premkumarchakkaravathi
    @premkumarchakkaravathi 3 роки тому

    நன்றி சார் அருமை பதிவு

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 роки тому

      தங்கள் ஆதரவிற்கு நன்றி

  • @ChallankuttydasscDass
    @ChallankuttydasscDass 3 роки тому

    Supersir

  • @senthilkumarp8126
    @senthilkumarp8126 3 роки тому +1

    Sari registration act sec 82 a.b.c.d enna agum,?

  • @Chinnappan11
    @Chinnappan11 3 роки тому

    2003இல் பவர் கொடுத்தவர் இறந்துவிட்டார் இன்று வரை திருப்பூர் மாவட்டம் பல்லடம் சார்பதிவாளர் அலுவலகம் ஜோராக பத்திரப்பதிவு செய்கிறார்கள் மாவட்ட பதிவாளர் புகார் கொடுத்த பிறகு எவ்விதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை மேலே உள்ள ஆண்டவன் நேரில் வந்து விசாரிக்க வேண்டும்

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  3 роки тому

      இதற்கான பதிவு விரைவில் காணொளியாக வரும்..

  • @BMMOHIMOSI
    @BMMOHIMOSI 3 роки тому +1

    2015 ஆள் மாறாட்டம் செய்து பத்திரம் பண்ணிடங்க இதனை எப்படி சரி செயமுடியும் இப்போ சொல்லுங்க சார்?

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  3 роки тому

      ஆள் மாறாட்ட விஷயத்தை பற்றி விரைவில் பேசுவோம்..

    • @nabeesaammal7056
      @nabeesaammal7056 Рік тому

      @@RajathiPathipagam un

  • @ihshanfarook2952
    @ihshanfarook2952 3 роки тому +2

    பட்டா பத்திரம் எல்லாம் உள்ள அடுத்தவனின் சொத்தை வேறு ஒருவன் 12 வருடம் அனுபவித்து வந்தாலே அனுபவ உரிமை என்ற பெயரில் அடுத்தவன் சொத்தை அடைய அரசின் சட்டமே வழி சொல்கிறதே

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  3 роки тому +1

      தாங்கள் சொல்வது சரியான வாதமாக தெரியவில்லை.. இந்தக் காணொளியில் விளக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது..காணலாம்..
      ua-cam.com/video/UFuMMjxf-m0/v-deo.html

  • @BalamuruganEswari
    @BalamuruganEswari 3 роки тому

    நிலத்தின் உரிமையாளரும் வாரிசுதாரரும் இல்லை.அந்த நிலத்தை நாங்கள் 30வருடம் அனுபவித்து வருகிறோம் இந்த நிலத்திற்கு பட்டா எப்படி வாங்குவது?