- 164
- 6 469 727
Rajathi Pathipagam
Приєднався 28 вер 2014
a news at social news, soial laws, political and social awarnes..
பத்திரம் தொலைந்து போனால் என்ன செய்வது? அசத்தலான ஐந்து விளக்கங்கள் ! #பட்டா #பத்திரம் #சொத்து
பத்திரம் தொலைந்து போனால் என்ன செய்வது? ஒரிஜினல் பத்திரம் இல்லாமல் சொத்துக்களை எவ்வாறு விற்பனை செய்வது? ஐந்து விளக்கங்கள்!
நமது ராஜாத்தி பதிப்பகத்தில் இதுவரை 81 புத்தகங்கள் நிலம் சொத்து சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரங்களைப் பெற 99406 84644 என்கிற வாட்ஸ் அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
அத்தோடு ராஜாத்தி பதிப்பக முகவரி, ஆசிரியர் குழு தொடர்பு எண்கள் என எல்லாவற்றையும் கிழே கொடுத்திருக்கிறோம்.
இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நமது புத்தகங்களை வாங்கிப் படித்து பயனடையுங்கள்.
நன்றி !
ராஜாத்தி பதிப்பகம்
1/2, பத்மனாபன் தெரு
கோடம்பாக்கம் இரயில் நிலையம் அருகில்
கோடம்பாக்கம்
சென்னை 600 024
www.rajathipathipagam.com
புத்தகங்கள் வாங்க : 99406 84644
காணொளி தயாரிப்பு : ராஜாத்தி பதிப்பகம் ஆசிரியர் குழு
குரல் : விஜய் கிருஷ்ணா
காணொளி வடிவமைப்பு : நவநீத கிருஷ்ணா
#பட்டா #பத்திரம் #சொத்து
நமது ராஜாத்தி பதிப்பகத்தில் இதுவரை 81 புத்தகங்கள் நிலம் சொத்து சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரங்களைப் பெற 99406 84644 என்கிற வாட்ஸ் அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
அத்தோடு ராஜாத்தி பதிப்பக முகவரி, ஆசிரியர் குழு தொடர்பு எண்கள் என எல்லாவற்றையும் கிழே கொடுத்திருக்கிறோம்.
இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நமது புத்தகங்களை வாங்கிப் படித்து பயனடையுங்கள்.
நன்றி !
ராஜாத்தி பதிப்பகம்
1/2, பத்மனாபன் தெரு
கோடம்பாக்கம் இரயில் நிலையம் அருகில்
கோடம்பாக்கம்
சென்னை 600 024
www.rajathipathipagam.com
புத்தகங்கள் வாங்க : 99406 84644
காணொளி தயாரிப்பு : ராஜாத்தி பதிப்பகம் ஆசிரியர் குழு
குரல் : விஜய் கிருஷ்ணா
காணொளி வடிவமைப்பு : நவநீத கிருஷ்ணா
#பட்டா #பத்திரம் #சொத்து
Переглядів: 16 337
Відео
உயில் எழுதாதீர்கள்! ஏன்? உள்ளதை சொல்லி நல்லதை செய்யும் ஐந்து விளக்கங்கள்! #உயில் #பட்டா #பத்திரம்
Переглядів 9 тис.21 день тому
உயில் எழுதாதீர்கள்! ஏன்? உள்ளதை சொல்லி சொல்லி நல்லதை செய்யும் ஐந்து விளக்கங்கள்! நமது ராஜாத்தி பதிப்பகத்தில் இதுவரை 74 புத்தகங்கள் நிலம் சொத்து சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரங்களைப் பெற 99406 84644 என்கிற வாட்ஸ் அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். அத்தோடு ராஜாத்தி பதிப்பக முகவரி, ஆசிரியர் குழு தொடர்பு எண்கள் என எல்லாவற்றையும் கிழே கொடுத்திருக்கிறோம். இந்த சேவையை பயன்படுத...
மின்சார இணைப்பு வாங்க வழிப்பாதை இல்லையா?# மின்சாரஇணைப்பு #பட்டா #பத்திரம் #சொத்து
Переглядів 2,2 тис.Місяць тому
ஒரு தனியார் பட்டா நிலத்தில் மின் கம்பங்கள், மின் வொயர்கள் செல்ல வழிப்பாதை இல்லையா? என்ன செய்வது? அசத்தலான ஐந்து விளக்கங்கள்! நமது ராஜாத்தி பதிப்பகத்தில் இதுவரை 81 புத்தகங்கள் நிலம் சொத்து சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரங்களைப் பெற 99406 84644 என்கிற வாட்ஸ் அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். அத்தோடு ராஜாத்தி பதிப்பக முகவரி, ஆசிரியர் குழு தொடர்பு எண்கள் என எல்லாவற்றையும் க...
மேய்ச்சல் நிலங்களுக்கு பட்டா வாங்குவது எப்படி? சட்டம் சொல்வது என்ன?
Переглядів 10 тис.6 місяців тому
மேய்ச்சல் நிலங்களுக்கு பட்டா வாங்குவது எப்படி? சட்டம் சொல்வது என்ன?
பட்டா, பத்திரம், அனுபவம் இருந்தும் கோயில் நிலங்களை அரசு அகற்றும் பின்னணி என்ன? பத்து விளக்கங்கள்!
Переглядів 2,9 тис.7 місяців тому
பட்டா, பத்திரம், அனுபவம் இருந்தும் கோயில் நிலங்களை அரசு அகற்றும் பின்னணி என்ன? பத்து விளக்கங்கள்!
திருமணம் ஆகாத நபர் இறந்து விட்டால், அவரது சொத்துகளை பாகம் பிரிப்பது எப்படி?
Переглядів 4,3 тис.Рік тому
திருமணம் ஆகாத நபர் இறந்து விட்டால், அவரது சொத்துகளை பாகம் பிரிப்பது எப்படி?
பவர் ஏஜென்ட் ஏமாற்றுகிறாரா? பவர் இரத்து செய்தும் நிலத்தை விற்கிறாரா? என்ன செய்ய வேண்டும்?
Переглядів 3,5 тис.Рік тому
பவர் ஏஜென்ட் ஏமாற்றுகிறாரா? பவர் இரத்து செய்தும் நிலத்தை விற்கிறாரா? என்ன செய்ய வேண்டும்?
பத்திரம் எழுதி பதிவு செய்த பிறகு பணம் தராமல் ஏமாற்றும் நிகழ்வுகள்! எங்கு புகார் தருவது?
Переглядів 7 тис.Рік тому
பத்திரம் எழுதி பதிவு செய்த பிறகு பணம் தராமல் ஏமாற்றும் நிகழ்வுகள்! எங்கு புகார் தருவது?
மகள்களுக்கு பங்கு தராமல் பூர்விக நிலத்தை விற்கலாமா?
Переглядів 161 тис.Рік тому
மகள்களுக்கு பங்கு தராமல் பூர்விக நிலத்தை விற்கலாமா?
இரயத்துகள் என்றால் யார்? இரயத்துகள் மனை என்றால் என்ன? முழு விளக்கம்!
Переглядів 9 тис.Рік тому
இரயத்துகள் என்றால் யார்? இரயத்துகள் மனை என்றால் என்ன? முழு விளக்கம்!
இரயத்துவாரி மனை, சர்க்கார் புறம்போக்கு என மாறிய நத்தம் நிலங்கள்!
Переглядів 55 тис.Рік тому
இரயத்துவாரி மனை, சர்க்கார் புறம்போக்கு என மாறிய நத்தம் நிலங்கள்!
மகன் வயிற்றுப் பேரக் குழந்தைக்கு மட்டும் சொத்தை தர இயலுமா?
Переглядів 1,5 тис.Рік тому
மகன் வயிற்றுப் பேரக் குழந்தைக்கு மட்டும் சொத்தை தர இயலுமா?
போலி,மோசடிப் பத்திரங்களை இரத்து செய்வது எப்படி? நச்சென நான்கு விளக்கங்கள்!
Переглядів 5 тис.Рік тому
போலி,மோசடிப் பத்திரங்களை இரத்து செய்வது எப்படி? நச்சென நான்கு விளக்கங்கள்!
அண்ணன், தம்பிகளுக்குள் வரும் வழிப்பாதைப் பிரச்சனைகளை தீர்ப்பது எப்படி?
Переглядів 87 тис.Рік тому
அண்ணன், தம்பிகளுக்குள் வரும் வழிப்பாதைப் பிரச்சனைகளை தீர்ப்பது எப்படி?
இன்னொருவர் சொத்தில் வழியுரிமை பெற என்ன செய்ய வேண்டும்?
Переглядів 34 тис.Рік тому
இன்னொருவர் சொத்தில் வழியுரிமை பெற என்ன செய்ய வேண்டும்?
வண்டிப்பாதை, வழிப்பாதை, பொதுப்பாதை அளவுகள் என்ன?
Переглядів 364 тис.Рік тому
வண்டிப்பாதை, வழிப்பாதை, பொதுப்பாதை அளவுகள் என்ன?
பூர்விக சொத்தை விற்க யார் யாரின் சம்மதம் தேவை?
Переглядів 46 тис.Рік тому
பூர்விக சொத்தை விற்க யார் யாரின் சம்மதம் தேவை?
இரண்டாவது திருமணத்தை சட்டம் ஏற்கிறதா? இந்து திருமணச் சட்டம், இந்து வாரிசுரிமை சட்டம் சொல்வதென்ன?
Переглядів 3,1 тис.2 роки тому
இரண்டாவது திருமணத்தை சட்டம் ஏற்கிறதா? இந்து திருமணச் சட்டம், இந்து வாரிசுரிமை சட்டம் சொல்வதென்ன?
ஒரு வாரிசு மட்டும் சொத்துக்களை பிரிக்க , பத்திரம் எழுத, வரவில்லையா? என்ன செய்வது?
Переглядів 575 тис.2 роки тому
ஒரு வாரிசு மட்டும் சொத்துக்களை பிரிக்க , பத்திரம் எழுத, வரவில்லையா? என்ன செய்வது?
உங்கள் ஊரின் கிராம மேப்பை எங்கு வாங்குவது? கிராம மேப்பில் அப்படி என்னதான் இருக்கும்?
Переглядів 26 тис.2 роки тому
உங்கள் ஊரின் கிராம மேப்பை எங்கு வாங்குவது? கிராம மேப்பில் அப்படி என்னதான் இருக்கும்?
நத்தம் நிலத்தை அளக்கும் போது வரும் நடைமுறை சிக்கல்கள்! அசத்தலான ஐந்து விளக்கங்கள்!
Переглядів 22 тис.2 роки тому
நத்தம் நிலத்தை அளக்கும் போது வரும் நடைமுறை சிக்கல்கள்! அசத்தலான ஐந்து விளக்கங்கள்!
பத்திரம் இல்லாத கூட்டுப்பட்டா நிலத்தை வாங்கலாமா? அருமையான விளக்கங்கள்!
Переглядів 33 тис.2 роки тому
பத்திரம் இல்லாத கூட்டுப்பட்டா நிலத்தை வாங்கலாமா? அருமையான விளக்கங்கள்!
UDR பட்டாவில் திருத்தம் செய்ய என்ன வழிகள்? ஆறு அட்டகாசமான விளக்கங்கள்!
Переглядів 95 тис.2 роки тому
UDR பட்டாவில் திருத்தம் செய்ய என்ன வழிகள்? ஆறு அட்டகாசமான விளக்கங்கள்!
அரசாங்கம் சந்தை மதிப்பை எவ்வாறு நிர்ணயம் செய்கிறது? எளிமையாக ஏழு விளக்கங்கள்!
Переглядів 2,9 тис.2 роки тому
அரசாங்கம் சந்தை மதிப்பை எவ்வாறு நிர்ணயம் செய்கிறது? எளிமையாக ஏழு விளக்கங்கள்!
அனுபவ பாத்தியம் என்பது எப்போது செல்லுபடியாகும்? அசத்தலான ஆறு விளக்கங்கள்!
Переглядів 191 тис.2 роки тому
அனுபவ பாத்தியம் என்பது எப்போது செல்லுபடியாகும்? அசத்தலான ஆறு விளக்கங்கள்!
சட்ட சிக்கலுக்கு நம் வீட்டின் அமைப்பு காரணமாக இருக்க முடியுமா? வாஸ்து சொல்லும் இருபது ரகசியங்கள்!
Переглядів 1,8 тис.2 роки тому
சட்ட சிக்கலுக்கு நம் வீட்டின் அமைப்பு காரணமாக இருக்க முடியுமா? வாஸ்து சொல்லும் இருபது ரகசியங்கள்!
தகவல் உரிமைச் சட்டத்தில் ஊராட்சித் தலைவரிடம் கேள்வி கேட்பது எப்படி.. அசர வைக்கும் ஆறு விளக்கங்கள்!
Переглядів 99 тис.2 роки тому
தகவல் உரிமைச் சட்டத்தில் ஊராட்சித் தலைவரிடம் கேள்வி கேட்பது எப்படி.. அசர வைக்கும் ஆறு விளக்கங்கள்!
கண்டிஷன் பெயரில் தரும் பட்டா நிலத்தை விற்கலாமா? வாங்கலாமா?
Переглядів 30 тис.2 роки тому
கண்டிஷன் பெயரில் தரும் பட்டா நிலத்தை விற்கலாமா? வாங்கலாமா?
சொத்தை அனுபவிப்பது நான்! ஆவணம் அண்ணன் பெயரில் இருக்கிறது என்ன செய்ய?
Переглядів 27 тис.2 роки тому
சொத்தை அனுபவிப்பது நான்! ஆவணம் அண்ணன் பெயரில் இருக்கிறது என்ன செய்ய?
வாழ்த்துக்கள் 💐💐💐💐💐 சூப்பர் தகவல்
Divanpeskarisuduinampatta77.ponnamarvathieastvillageservay407.2.38.acc.butforserypattaisutuecanceltodroaprochesir
Sir...Patta..pathiram correct as eruku but QR code thappa eruku epdi change panrathu....thankyou sir
சரியான விளக்கம் வாழ்த்துக்கள்
நன்று
நன்றி ஐயா 🤝💐
இதற்கு என்னதான் வழி தெரியவில்லை என்ன செய்வதென்று தெரியவில்லை
Sir an peyaril 3site ulathu pathiram thulainthu vitathu nan nagal aduthu vaithulen najali vaithu an mankaluku kirayam seiyalama ple thampi iplay me
Veesam entral enna measures please
தனித்தனியா பாகப் பிரிவினை பத்திரம் எழுத முடியாதா
ஏன்டா லூசு, ஏமாற்றம் என்பதே தவறு, நீ ஏமாற்றியவனுக்கு சப்போர்ட் பண்ணுற
Hi
Hi
I am having Patta in my name but no documents. Whether it's eligible for registration?
Dc,2015 ல் வாங்கினேன், நானும் Sc பாட்டா
ஐய்யா கூட்டு பத்திரம் அப்பாவுடன் இரண்டு பேர் 3ன்றில் ஒரு பங்கு என்று வித்துவிட்டார்கள் ஒரிஜினல் துலைந்துவிட்டது இப்பொழுது எங்கள் பங்கை விற்பதர்க்கு ஒரிஜினல் இல்லாமல் விற்கமுடியவில்லை பாகம் பிரிக்கபடவில்லை எங்கள் பங்கை விற்பதர்க்கு வழி சொல்லுங்கள்
@@SatheeshkumarS-j1m இந்த கேள்விக்கு உண்டான பதிலே அடுத்த காணொளி.. காத்திருக்கவும்..
அய்யா எங்க தாத்தாவின் பெயரில் இருந்த பூர்வீக சொத்து ஒரு ஏக்கர பட்டா போலியா மாத்தீட்டானுக அதை வைத்து விற்பனை செய்ய முயர்ச்சி செஞ்சானுக ஆனால் எங்கள் தாத்தாவின் இறப்பு சான்று வாரிசு சான்று இல்லை என்பதால் சார்பதிவாளர் பத்திரம் பதிய மறுத்துவிட்டார் அதை நான் மீட்க்க என்ன செய்ய வேண்டும்
குள்ளப்புரம்ஊராட்சியின்சரியில்லைவீட்டுவரிரசிதுபோட்டுதரமருகிரார்கன்னிமார்புரம்.நத்தம்
யோவ் 330ரூவாங்கரயா
பாகபிறவிரவிநை நிலத்தை அப்பா சேல்அக்கிரிமட்பவர்போட்ட செள்படியாகும்மா
கண்ணையண் அப்பா மகன்கள்மூன்றுபேறும் கூட்டுகுடும்பத்தில் பவர்போட்டோம்
Meikal purampoku nilam 50 years enga kitta irukku... Patta vangala.... Nilam oppadai kettu 10years agivittathu..
ஐயா எனது தந்தை மற்றும் எனது பெரியப்பாவின் பெயரில் பத்திரம் உள்ளது பத்திரம் ஒரிஜினல் இருந்தால் மட்டும் தான் தான செட்டில்மெண்ட் செய்ய முடியுமா
ரோடு போடுவதற்கு முன்பு வரை ஒருவர் பெயர் இருந்தது அதன் பின் அந்த இடம் புறம்போக்கு என மாற்றப்பட்டது.இப்போது அந்த இடத்தில் சுமார் 40வருடங்கள் வாழ்ந்து வருகிறோம்.அதற்கு பட்டா எப்படி வாங்குவது
Sir, என் நிலம் மற்றும் என் பக்கத்து வீட்டார் நிலம் அனைத்தும் UDRக்கு முன் A registerல் ஓரே boundaryயாக உள்ளது. ஆனால் UDRல் பிரியும் போது என் நிலம் 20 cent (udr பிரிவுக்கு முன்னிலிருந்து எங்களது அனுபவத்தில் உள்ளது) என் பக்கத்து வீட்டார் பெயரில் பட்டா வருகிறது. நான் யாரை அனுகினால் தீர்வு கிடைக்கும்?
Super அருமையானா விளாக்காம்
பத்திரம் பதியும் முன் இடத்தை போட்டோ எடுத்து தான் பதிய வேண்டுமா empty land ஆக இருந்தால் என்ன செய்வது?
காலி இடத்திற்கு முன் நின்று போட்டோ எடுக்க வேண்டும்
மனை உரிமை சான்றிதழ் உள்ளது ஆனால் இன்று அதில குட்டை என உள்ளது இப்போது என்ன செய்யுவது சொல்லுங்கள்
மனை உரிமை சான்றிதழ் உள்ளது ஆனால் இன்று அதில குட்டை என உள்ளது இப்போது என்ன செய்யுவது சொல்லுங்கள்
மனை உரிமை சான்றிதழ் உள்ளது ஆனால் இன்று அதில குட்டை என உள்ளது இப்போது என்ன செய்யுவது சொல்லுங்கள்
மனை உரிமை சான்றிதழ் உள்ளது ஆனால் இன்று அதில குட்டை என உள்ளது இப்போது என்ன செய்யுவது சொல்லுங்கள்
மனை உரிமை சான்றிதழ் உள்ளது ஆனால் இன்று அதில குட்டை என உள்ளது இப்போது என்ன செய்யுவது சொல்லுங்கள்
மனை உரிமை சான்றிதழ் உள்ளது ஆனால் இன்று அதில குட்டை என உள்ளது இப்போது என்ன செய்யுவது சொல்லுங்கள்
பூர்வீக சொத்து ளன்ன
SIR Enga thathavucku 4male 3 female 4 male mattum land sale pannittanga indha sotthil 3 female cku adhigaram Unda? SIR 1985 sale aidichi ippa court pogalma sir ?
பத்திரம் பதியும்போது அசல் ஒன்றும் பிரதி மூன்றுமாக பதிவு செய்யவும். அந்தப் பிரதி ஆனது அசலுக்கு சமம்.
Anathu land kuttu pattavaga eruggu pathai mamulpadee nadathu golla venteethu erukku court ges godutha vantee thadam vanga mudeeyuma sir
Super news❤
அடங்கலில் உள்ள பெயர் சர்வே எண் வைத்து வில்லங்க சான்று போட்டால் அடங்கலில் உள்ள அளவிற்கு பத்திர டாக்மெண்ட் வருமா? சார்? அடங்கலில் இரண்டு பெயர் உள்ள அவை கிருஷ்ணன் மனைவி அம்மணியம்மாள் என்று.. இவற்றில் யார் பெயரை போட்டு வில்லங்க சான்று சார்பதிவாளர் அலுவலகத்தில் அப்ளே பண்ணுவது சார்?
பதில் ப்ளிஸ்
அண்ணா..,... வில்லங்க சான்றிதழ் லில் உள்ள, சுருக்கெழுத்து, பற்றி விளக்கும் வகையில் ஒரு கானொலி போடுங்க
ஐயா வணக்கம் வேலை கேட்கும் பெண்கள் இடத்தில் நீ என்னிடம் அஜஸ்மேன்ட் பன்னால் தான் உனக்கு என் கம்பெனியில் வேலை என்று சொல்கிறார்கள் நான் என்ன செய்ய வேண்டும் ஐயா நன்றி புகார் அளிக்க வேண்டும் நான் ஐயா
@@shiyamalashiyamala4257 police station
@@shiyamalashiyamala4257 100 எண்ணிற்கு அழைக்கவும்
அருமையான விளக்கம் 🙏
ஐயா ஓணி நிலம் என்றால் என்ன
அனைவருக்கும் வணக்கம் இதில் ஒரு கேள்வி ஒரு பூர்வீக நிலம் ஒன்று உள்ளது தாத்தாவின் பெயரில் தாசன் என்று உள்ளது தாத்தா இறந்து விடுகிறார் சுமார் 1975 இந்த வருடம் இருக்கும் மனைவி இவருக்கு ஒரே ஒரு ஆண் வாரிசு மட்டும் ஆண் வாரிசுக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் (2 இரண்டு பெண் ) 1 ஒன்று ஆண் ) அதற்கு அப்புறம் தாத்தாவிற்கும் பாட்டிக்கும் பிறந்த அந்த ஆண் வாரிசும் இறந்து விடுகிறார் 2000 வருடம் இவர் இறந்த பின்பு அந்த ஆண் வாரி சீன் மனைவி இவர் என்ன செய்கிறார் என்றால் பூர்விக நிலத்தை விற்கிறார் தாசனுடைய மனைவி இருக்கும் போது மருமகள் மாமியாரை விட்டு விட்டு இந்த சொத்தை விற்று விடுகிறார் ஒரு பூர்வீக நிலத்தை மாமியார் உயிருடன் இருக்கும்போது மருமகள் விற்றது சரியா மருமகளுக்கு அதிகாரம் உள்ளதா அந்தப் பத்திரத்தில் எழுதி உள்ளது பூர்விக சொத்தை மாமியாரும் மருமகளும் சேர்ந்து கொடுத்தது போல் மாமியார் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு மாமியார் செல்லவில்லை எழுதி வாங்கிக் கொண்டவர் மாமியாருடைய கைநாட்டு வைத்தது போல வேற ஒருவருடைய கைநாட்டு வைத்து உள்ளனர் ஒரு பூர்வீக நிலம் சொத்து இருக்கும் பட்சத்தில் மாமியார் இருக்கும்போது மருமகள் விற்க முடியுமா இந்தக் கைநாட்டு இவருடையது இல்லை என்று கண்டுபிடிப்பது எப்படி மாமியார் உயிருடன் இப்போது இல்லை இல்லை எதற்கு கேட்கிறேன் என்றால் என் தாயார் ஒருவருக்கு கடன் பத்திரம் கொடுப்பதாக கூட்டிக்கொண்டு மொத்த சொத்தையும் எழுதி வாங்கிக் கொண்டார் என் அம்மாவிற்கு அவ்வளவு பகுத்தறிவு தெளிவில்லாதவர் இந்த சொத்தினுடைய பேரன் நான் இதற்காகத்தான் கேட்கிறேன் தயவுசெய்து இதை தெளிவாக படித்து எனக்கு ஒரு விளக்கத்தை தாருங்கள்
தாதாசொத்தில்பென்பிள்ளைகளுக்குஇல்லைஎன்றுசொல்கின்ரார்கல்
பயனுள்ள நல்ல தகவல்களுக்கு நன்றி 🎉🙏
எனது அம்மாவின் தாத்தா இரண்டு பெண்குழந்தைகள் வாரிசுகள் உள்ளது அதில் ஒருத்தருக்கு தெரியாமல் ஒருவக்கு மட்டுமே 1915ல் தான பத்திரம் எழுதி உள்ளார் அது இப்போது தெரியவந்துள்ளது அதை ரத்து செய்து புதியதாக பிரிக்க முடியுமா
தான செட்டில்மெண்ட் அனுபத்திற்க்கு வந்துவிட்டால் அதை ரத்துசெய்யமுடியாது
ஐயா 1982ல் பாண்டிச்சேரி ஹவுசிங் போர்டில் போடப்பட்ட leyout ல் காலி மனையாக வாங்கப்பட்ட சொத்து. வாங்கிய நாளில் இருந்து எங்களிடமே இந்த சொத்து உள்ளது. தாய் பத்திரம் மிகவும் கிழிந்த நிலையில் உள்ளது காபி ஆப் டாக்குமெண்ட் போட்டு இந்த சொத்தை நாங்கள் தற்போது விற்க நினைக்கிறோம். வாங்குபவர் சம்மதிப்பாரா ஐயா கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்.
ua-cam.com/users/shortsOiFCl3xJHbQ?si=ngOMF2ycEiPCbfS9 இந்த காணொளியில் தங்களுக்கான விடை இருக்கிறது..
@@RajathiPathipagam மிக மிக நன்றி ஐயா 🙏🙏🙏
நகல் apply பண்ணுங்க 450 rupees வரும் அதை வைத்து தராளமாக விற்கலாம் மூல பத்திரம் பெரும்பாலும் மழை வெள்ளம் கரையான் தீ விபத்து போன்ற காரணங்களால் எல்லோரிடமும் இருக்க சா த்தியமில்லை நகல் வைத்து விற்பனை செய்யுங்கள் 👍
வணக்கம் அய்யா எனது மாமனார் இரு மகன்களுக்கும் மட்டும் தனது பூர்வீக சொத்துக்களை 2012 ஆம் ஆண்டு பாகம் பிரித்து கொடுத்து விட்டார் இவை அனைத்தும் பூர்வீக சொத்துக்கள் சில இடங்களை தானகமாக மகன்களுக்கே எழுதி கொடுத்து விட்டார் (இவைகள் அவருடைய சுய சம்பாதித்தியம்) அவர் 2020ஆம் இறந்து விட்டார் தற்போது அவரது 5 மகள்களும் அந்த சொத்தில் உரிமை கோர முடியுமா ...? கோர்ட்டுக்கு சென்று தடை வாங்க முடியுமா...? பதில் தாருங்கள் அய்யா நன்றி
சுயசம்பாத்திய சொத்தில் பிரச்சனைகள் இல்லை..பூர்விக சொத்தில் மகள்களை விட்டு பாகம் பிரித்ததை செல்லாதது ஆக்க இயலும்..
ஐயா 1982ல் போடப்பட்ட லேயூட் இல் என் மாமனார் 1982 ல் காலி மனை வாங்கி உள்ளார் . இந்த முலப்பத்திரம் மிகவும் demage ஆக உள்ளது. இந்த பத்திரத்தை நான் எப்படி சரி செய்ய வேண்டும் ஐயா சொல்லுங்க 🙏🙏
Copy Of Document போட்டுக் கொள்ளவும்