CRIME FICTION, சுஜாதாவின் '24 ரூபாய் தீவு"(முழு நாவல் )

Поділитися
Вставка
  • Опубліковано 16 чер 2023
  • CRIME FICTION
    சுஜாதாவின் கதைக்கலத்திர்க்கு எல்லையே இல்லை .சுஜாதா வெகுஜன அச்சு ஊடகங்களில் எழதிய சிறுகதைகள்.குறு நாவல்கள்,தொடர் கதைகள் எண்ணிலடங்காதவை மட்டுமல்ல ,தமிழ் கதை இலக்கியத்தில் புதிய அத்தியாயத்தை தோற்றுவித்தவர் .அவருடைய நடை ஆங்கில நவீன பாணியை ஒத்திருந்தது .அவருடைய படைப்புகளில், க்ரைம் கதைகள் வாசகர்கலுக்கிடையே மிகப்பிரபலம் .
    இந்த ”24 ரூபாய் தீவு" நாவல் சொல்லப்பட்டிருக்கும் நடை அருமை .எப்போதும்போல் கடைசி வரியில் முடிச்சை அவிழ்க்கிறார் .இந்த மூன்று மணிநேர கதையை ,கடைசிவரை கேளுங்கள்.உங்கள் பஸ் ,ரயில் பயணங்கள் அருமையாக கழியும். மறக்காமல் சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் .
  • Розваги

КОМЕНТАРІ • 4