வண்ணம் கொண்ட வெண்ணிலவே - எஸ் பி பி | Vannam Konda Vennilave with Lyrics | SPB | Vijay Musical

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2020
  • Song : Vannam Konda Vennilave
    Film : Sigaram
    Singer : S P Balasubrahmanyam
    Lyrics : Vairamuthu
    Music : S P Balasubrahmanyam
    Video : Kathirvan Krishnan
    Production : Vijay Musicals
    #spbhits#vannamkondavennilave#TamilFilmSongs
    பாடல் : வண்ணம் கொண்ட வெண்ணிலவே
    திரைப்படம் : சிகரம்
    குரலிசை : எஸ் பி பாலசுப்ரமணியம்
    கவியக்கம் : வைரமுத்து
    இசை : எஸ் பி பாலசுப்ரமணியம்
    காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
    தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
    பாடல்வரிகள் | LYRICS :
    வண்ணம் கொண்ட வெண்ணிலவே
    வானம் விட்டு வாராயோ
    விண்ணிலே பாதை இல்லை
    உன்னை தொட ஏணி இல்லை
    பக்கத்தில் நீயும் இல்லை
    பார்வையில் ஈரம் இல்லை
    சொந்தத்தில் பாஷை இல்லை
    சுவாசிக்க ஆசை இல்லை
    கண்டு வந்து சொல்வதற்கு
    காற்றுக்கு ஞானம் இல்லை
    நீளத்தை பிரித்துவிட்டால்
    வானத்தில் ஏதுமில்லை
    தள்ளி தள்ளி நீ இருந்தால்
    சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை
    நங்கை உந்தன் கூந்தலுக்கு
    நட்ச்சத்திர பூ பறித்தேன்
    நங்கை வந்து சேரவில்லை
    நட்சத்திரம் வாடுதடி
    கன்னி உன்னை பார்த்திருப்பேன்
    கால் கடுக்க காத்திருப்பேன்
    ஜீவன் வந்து சேரும்வரை
    தேகம் போல் நான் கிடப்பேன்
    தேவி வந்து சேர்ந்துவிட்டால்
    ஆவி கொண்டு நான் நடப்பேன்

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @yokeshtamiluniverse6472
    @yokeshtamiluniverse6472 2 роки тому +590

    அந்த தெய்வத்தின் பாடலை ரசிப்பவர்கள் ஒரு லைக் போடுங்க

  • @laksilakky5474
    @laksilakky5474 2 місяці тому +90

    2024 la intha song ah innum kekkuravanka oru like pannunko ❤

  • @jayakumar4233
    @jayakumar4233 7 місяців тому +194

    😊 எஸ்பி ஐயாவை யாருக்கெல்லாம் பிடிக்கும் அவர்கள் எல்லாம் ஒரு லைக் பண்ணுங்க

  • @jeniferjeniferdj6452
    @jeniferjeniferdj6452 Рік тому +515

    2023 இல் SPB சார் பாடலை கேபவர் லைக் பண்ணுங்க

    • @sundarraj2083
      @sundarraj2083 9 місяців тому +8

      இப்போது மட்டும் அல்ல 3023 ஆண்டும் இவர் பாடல் மட்டும் தான் கேட்போம்

    • @vijayalakshmij8331
      @vijayalakshmij8331 8 місяців тому +1

      லைக் பிச்சை... பாட்டு எங்க இஷ்டதுக்கு கேட்போம். உயிர் போகும் வரை கேட்போம்

    • @RosanhariM-cx8op
      @RosanhariM-cx8op 2 місяці тому

      Thalli thalli nii erunthale sollikkolla vaallkai ellai

    • @RosanhariM-cx8op
      @RosanhariM-cx8op 2 місяці тому

      En Thangam kaal kattukkum

    • @RosanhariM-cx8op
      @RosanhariM-cx8op 2 місяці тому

      You are sitting

  • @Temprelaxe11
    @Temprelaxe11 3 роки тому +1273

    1:30 PM
    தமிழில் வார்த்தைகளை புரிந்து கொண்டே பாடலை கேட்பதை ரசிப்பவர்கள் இங்கு ஒரு லைக் போடவும். Those who like Tamil subtitle, put one like here.

  • @vanamvanam3619
    @vanamvanam3619 2 роки тому +182

    மிகப்பெரிய பாடகர் என்ற கர்வம் கொஞ்சங்கூட இல்லாத கள்ளம்கபடமற்ற ஒரு பெரிய குழந்தை மனம்.நீங்கள் எங்கள் காலத்தில் வாழ்ந்ததே எங்களுக்கு பெரிய பொக்கிஷம் ..

    • @paramesnataraj
      @paramesnataraj 9 місяців тому +3

      மிகவும் சரியாகச் சொன்னீர்கள்....மனதைத் தொடும் வார்த்தைகள்...

    • @iyappankalathi1072
      @iyappankalathi1072 Місяць тому

      உண்மை 🙏

  • @sriharicars2737
    @sriharicars2737 2 роки тому +840

    Miss you sir.😭😭😭 எத்தனையோ வாட்டி இந்த பாடலை கேட்டாலும் சலிக்காது. ஒவ்வரு வரியும் இனிமையான வரிகள்.2022 கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க.sir உங்களுக்கு நிகர் நீங்கள் தான் 😍

  • @panneerselvam6912
    @panneerselvam6912 2 роки тому +232

    தாயின் விரல் பிடித்து நடக்கும் குழந்தை போல... நாற்பது ஆண்டுகள் உன் குரல் பிடித்து நடந்தவன் நான் என்பது இந்த பிறவியில் எனக்கு வாய்த்த பெருமைகளில் ஒன்று.

  • @starkill2201
    @starkill2201 3 роки тому +1160

    ஜென்மம் முடியும் வரை கேட்பேன்
    சலிக்காவில்லை என்றால் மறுபிறவி எடுத்து வருவேன் இந்த பாடல் மறந்த SPB சார் காக்கவே ❤️❤️❤️🙏🙏🙏🙏

    • @nivascr754
      @nivascr754 3 роки тому +18

      அற்புதமான ரசனை அபாரம் சார்....

    • @nivascr754
      @nivascr754 3 роки тому +7

      👌👌👍👍👍

    • @kaviyakaviya1215
      @kaviyakaviya1215 3 роки тому +6

      Super

    • @AkbarAli-eh6xj
      @AkbarAli-eh6xj 3 роки тому +11

      ஆம் சார் எனக்கும் மிகவும் பிடித்த பாடல்

    • @kousalyam5379
      @kousalyam5379 2 роки тому +5

      Nice

  • @manikandans5913
    @manikandans5913 Рік тому +238

    ஆதரவு இல்லாத பல பெருக்கு இவரின் பாடல் தான் மிக பெரிய ஆறுதல் என்றும் SPB சார்....

    • @karthiganesh8211
      @karthiganesh8211 9 місяців тому

      Evaru padinaru song writer is great

    • @senthilk-id2cb
      @senthilk-id2cb 8 місяців тому

      Mising.shre

    • @saraswathypalani9582
      @saraswathypalani9582 7 місяців тому +1

      ஆமா இவரோட பாட்டு கேட்டா எல்லா கவலை மருந்து மறந்திடலாம்🙏🙏🙏

    • @iyappankalathi1072
      @iyappankalathi1072 Місяць тому

      அற்புதமான மனிதர் 💐🙏💐

  • @madasamy2297
    @madasamy2297 Рік тому +6

    2023 இந்த பாடலை கேட்போர் ஒரு லைக் போடுங்க 👍👍👍👍

  • @yokeshtamiluniverse6472
    @yokeshtamiluniverse6472 2 роки тому +65

    தமிழைப் பிழையில்லாமல் உச்சரிக்க நினைக்கும் அனைவரும் இவரின் பாடலை கேளுங்கள்

  • @salemgiri
    @salemgiri 3 роки тому +2492

    2021 ல் கேட்டு ரசிப்பவர்கள் இங்கு ஒரு லைக் போடுங்க

    • @anadamoorthym7593
      @anadamoorthym7593 3 роки тому +23

      உங்களுக்கு எதற்கு லைக் விளக்கம் சொல்லுங்க ஜி

    • @pandydurai7614
      @pandydurai7614 3 роки тому +7

      Super

    • @vidyaganesh6716
      @vidyaganesh6716 3 роки тому +4

      @@anadamoorthym7593 0lopooooooopooopooooop 0oooppoppp

    • @sakkravelbaby4671
      @sakkravelbaby4671 3 роки тому +3

      Enjoy manatukku Mika mukeamana patte

    • @kalantharkalanthar5037
      @kalantharkalanthar5037 2 роки тому +6

      இந்த ராகம். அந்த குரல்

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 Рік тому +103

    இந்த பாடலை பாடத் தான் விண்ணுலகம் சென்றாயோ? அந்த கடவுளே மெய்மறந்து உமது மடியில் உறங்கி இருப்பார். இன்னும் இந்த மண்ணுலகில் உனை காண்பது என்றோ. கண்ணீருடன் உமது ரசிகர்கள்...

  • @SK.Manikandan
    @SK.Manikandan Рік тому +6

    2023 இவ்வருடம் இவ்வரிகளை ரசிப்பவர்களில் நானும் ஒருவன்

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 2 роки тому +1659

    இவ்வளவு திறமை இருந்தும் தலைகனம் துளியும் இல்லாத மாமனிதர்.அதனால்தான் உங்களை நாங்கள் எங்கள் தலையில் தூக்கி வைத்து உள்ளோம்.உங்கள் பிரிவு என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று அப்பா.

  • @user-il8lv9im9t
    @user-il8lv9im9t 3 роки тому +833

    பிறந்தோம் உங்களோடு ...
    வளர்ந்தோம் உங்களோடு...
    வாழ்கிறோம் நீங்கள் இல்லாமல்.
    இருப்பினும் உங்கள் குரல் தலாட்டி ல் உரங்குகின்றோம்.....

  • @pattuma209
    @pattuma209 3 роки тому +388

    என் இசை தெய்வமே ஏனோ உன் குரல் கேட்டதும் கண்களில் நீர் கட்டுக்கடங்காமல் வழிகிறது....

  • @sakthivelu1711
    @sakthivelu1711 Рік тому +107

    வண்ணம் கொண்ட வெண்ணிலவே
    வானம் விட்டு வாராயோ!
    வண்ணம் கொண்ட வெண்ணிலவே
    வானம் விட்டு வாராயோ!
    விண்ணிலே பாதை இல்லை
    உன்னை தொட ஏணி இல்லை!
    விண்ணிலே பாதை இல்லை
    உன்னை தொட ஏணி இல்லை!
    வண்ணம் கொண்ட வெண்ணிலவே
    வானம் விட்டு வாராயோ!
    வண்ணம் கொண்ட வெண்ணிலவே
    வானம் விட்டு வாராயோ!
    பக்கத்தில் நீயும் இல்லை!
    பார்வையில் ஈரம் இல்லை!
    சொந்தத்தில் பாஷை இல்லை!
    சுவாசிக்க ஆசை இல்லை!
    கண்டு வந்து சொல்வதற்கு
    காற்றுக்கு ஞானம் இல்லை!
    நீலத்தை பிரித்துவிட்டால்
    வானத்தில் ஏதுமில்லை!
    தள்ளி தள்ளி நீ இருந்தால்
    சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை !
    வண்ணம் கொண்ட வெண்ணிலவே
    வானம் விட்டு வாராயோ!
    வண்ணம் கொண்ட வெண்ணிலவே
    வானம் விட்டு வாராயோ!
    நங்கை உந்தன் கூந்தலுக்கு
    நட்சத்திர பூ பறித்தேன்!
    நங்கை வந்து சேரவில்லை
    நட்சத்திரம் வாடுதடி!
    கன்னி உன்னை பார்த்திருப்பேன்
    கால் கடுக்க காத்திருப்பேன்!
    ஜீவன் வந்து சேரும்வரை
    தேகம் போல் நான் கிடப்பேன்!
    தேவி வந்து சேர்ந்துவிட்டால்
    ஆவி கொண்டு நான் நடப்பேன்!
    வண்ணம் கொண்ட வெண்ணிலவே
    வானம் விட்டு வாராயோ!
    விண்ணிலே பாதை இல்லை
    உன்னை தொட ஏணி இல்லை!
    வண்ணம் கொண்ட வெண்ணிலவே
    வானம் விட்டு வாராயோ!
    வண்ணம் கொண்ட வெண்ணிலவே!

  • @rsoundappanrsoundappan-gk7ks
    @rsoundappanrsoundappan-gk7ks Рік тому +117

    ❤எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல், ஐயாவின் குரலில் உள்ளது நம்மை மயக்கும்மந்திரம்.

  • @pboopathy1987
    @pboopathy1987 3 роки тому +616

    இந்த பாடலை கேட்கும் போது கண் கலங்கியது ஏனோ? ஏனெனில்
    இம்மண்ணில் நீ இல்லையே.

  • @prentertainment.1467
    @prentertainment.1467 3 роки тому +349

    2021 கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க...👌

  • @Jai-ni1gn
    @Jai-ni1gn 6 місяців тому +54

    இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் உங்கள் குரல் உலகம் முழுவதும் ஒலிக்கும்

  • @SPBSingers1111
    @SPBSingers1111 Рік тому +72

    8.3.2023. என்னுடைய மூன்று எழுத்து மந்திரம்.S.P.B. என்றும் உமது குரலின் இசையின் வழியில் நான் என் உயிர்❤️ மூச்சு உள்ளவரை என்றுமே நீங்கள் ஒருவர்❤️ மட்டுமே. 🙏🙏🙏🙏💐💐

  • @RajRaj-tf9nm
    @RajRaj-tf9nm 3 роки тому +215

    நீங்கள் பாடிய பாடல்களில் உங்களுக்கே மிகவும் பிடித்த பாடல் என்று அன்று நீங்கள் ஒரு முறை சொன்னீர்கள்..... இன்று நாங்கள் கேட்கும் போது நீங்கள் இல்லை..... கண்களோ கண்ணீரோடு.
    இதயமோ வலியோடு...
    உங்கள் பாடல்கள் என்றும் என் இரத்தத்தோடு கலந்துள்ளது......

    • @lisha_7_1825
      @lisha_7_1825 2 роки тому

      Nice

    • @selvampannir5891
      @selvampannir5891 Рік тому

      மிக மிக மிக மிக மிக அருமையான பாடல்...

    • @mkm2667
      @mkm2667 Рік тому

      See ahh

    • @doorgaming2327
      @doorgaming2327 Рік тому

      , உண்மையில்

    • @s.anandhan6512
      @s.anandhan6512 Рік тому

      naan nirantharamanavan yendhanilailum yenaku maranam illai.....kannadasan varigal ninaivirkuvarukindradhu..

  • @LogeshwaranM
    @LogeshwaranM 3 роки тому +427

    தமிழ் வரிகளுக்கு இவரை போல் குரலால் ஜீவன் தந்தவர் யாருமிலர் 🙏 ஐயா நீங்கள் இல்லையென்பதை மனம் ஏற்க மறுக்கிறது...

    • @pandidurai542
      @pandidurai542 2 роки тому +1

      P

    • @onlybgmandsong2923
      @onlybgmandsong2923 2 роки тому +1

      UnmI anna

    • @andavarramakrishnan3787
      @andavarramakrishnan3787 2 роки тому

      @@onlybgmandsong2923 gl

    • @kumaranayagamannamalai1034
      @kumaranayagamannamalai1034 Рік тому +4

      தமிழை அச்சரம் பிசகாமல் உச்சரித்து, ஒரு தமிழராய் வாழ்ந்த SPB சார், ஒவ்வொரு வார்த்தைக்கும் ஜீவன் சேர்த்து, உயிர் கொடுத்தார்! இனி அவர் போல் தமிழைத் தாழாட்ட ஒரு தாய் வருவாரா?

  • @santhinatrajan430
    @santhinatrajan430 Рік тому +76

    எங்கள் மனதை வருடிக்கொண்டிருக்கும் பாடல். நீங்கள் மறையலாம். அது காலத்தின் கட்டாயம். உங்கள் குரல் எங்கள் இதயத்தில் நிறைந்திருக்கும்.

  • @nadishrams3666
    @nadishrams3666 2 роки тому +146

    எத்தனை முறை கேட்டாலும் அத்தனை முறையும் நெஞ்சை நெகிழவைக்கும் வரிகள்......Spbஒரு சகாப்தம்....ஜீவன் வந்து சேரும்வரை ஆவி கொண்டு நான் கிடப்பேன்....

  • @jothimarimuthu2793
    @jothimarimuthu2793 3 роки тому +286

    ஆம் கட்டாயமாக SPB அண்ணா வுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவேண்டும் என்று பெரிதும் வேண்டி கெட்டுக்கொல்கிரொம்

    • @saravananraju8634
      @saravananraju8634 3 роки тому +2

      அத வாங்கிட்டு அவர் என்ன Uன்ன போறாரு

    • @vijikannan1540
      @vijikannan1540 2 роки тому +4

      கேட்டுகொள்கிறேன்

    • @pravin4018
      @pravin4018 2 роки тому +2

      கேட்டுக்கொள்கிறோம்

  • @agnessuresh5854
    @agnessuresh5854 3 роки тому +61

    அப்பாவின் தாலாட்டு இந்த பூமியில் இந்த மகளுக்கு.. எப்பொழுது கேட்டாலும் சுகம்...
    கோடி கொடுத்தாலும் இந்த பாடலை மறவேன்...
    miss you pa

  • @ganapathyc5249
    @ganapathyc5249 7 місяців тому +10

    இந்த பாடும் நிலாவை எங்களிடம் இருந்து பிரித்து செல்வதற்கு இறைவனுக்கு எப்படி மனம் வந்தது. இறக்கமற்ற இறைவன்.😢

  • @d.indiranidurai.7198
    @d.indiranidurai.7198 Рік тому +2

    2023 ல் spb sir பாடலை கேட்டவர்கள்

  • @boobalan.k7680
    @boobalan.k7680 3 роки тому +167

    இந்த தேகம் மறைந்தாலும் இசையால் மலர்வேன் காலம் உள்ளவரை மறையாது உமது புகழ்

  • @hemalatha6355
    @hemalatha6355 2 роки тому +34

    உங்கள் பாட்டு கேட்டு கண்ணில் நீர் வர ரசித்து கொண்டு இருப்போம். இப்போது எல்லாம் உங்கள் பாட்டோடு நீங்கள் இல்லை என நினைத்தாலே கரை புரண்டு வரும் கண்ணீரோடு பாட்டை ரசிக்கிறோம் .பாலு சார் 😭🙏🙏🙏

  • @velayuthamr481
    @velayuthamr481 Рік тому +10

    சலிக்காத பாடல் பாலசுப்ரமணியம் என்றால் திறமையான பாடகர்.

  • @nandhinis6161
    @nandhinis6161 11 місяців тому +9

    காலத்தால் அழியாத காவியம்😢😢😢SPB😢😢😢😢

  • @imugesh
    @imugesh 9 місяців тому +18

    நினைவுகள் என்றும் நிஜம்.. அவைகள் மறக்க முடியாதவைகள்.. எந்த சோகத்தையும் துரத்தும் வல்லமை இதுபோன்ற பாட்டுகளுக்கு மட்டுமே முடியும். மனம் லேசாகும் ... உண்மைதானே நட்பூக்களே..

  • @satheeshkumar099
    @satheeshkumar099 Рік тому +28

    தெய்வத்தின் குரல்.....the one and only..SPB..,,

  • @nandhinirajkumar7609
    @nandhinirajkumar7609 2 роки тому +31

    தினமும் இரவில் இந்த பாடல் கேட்ட பிறகு தான் உறக்கம்.ஏன் அண்ணா எங்களை விட்டுப் பிரிந்து சென்று விட்டீர்கள்?

  • @Farzan.Samsudeen
    @Farzan.Samsudeen 2 роки тому +43

    விண்ணிலே பாதை இல்லை... உன்னை தொட ஏணி இல்லை...

  • @Hareesh55
    @Hareesh55 3 роки тому +166

    சில மனிதர்கள் எப்பொழுதும் உயிருடன் இருந்தால் சிறந்தது

  • @pattuma209
    @pattuma209 3 роки тому +60

    இந்த பாடலை கேட்டு கொண்டே உயிர் போக வேண்டும்....

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 2 роки тому +12

    நிலவிற்கே சென்று விட்டாயோ எங்கள் பாடும் நிலவே! ....

  • @sudhakark7586
    @sudhakark7586 Рік тому +20

    அவரின் இசையும், அவரின் குரலும் தேனில் ஊறிய பலாச்சுளை... உங்களின் நீங்கா நினைவுகளுடன் கோடான கோடி ரசிகர்களில் ஒருவன்..

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 3 роки тому +116

    விண்ணில் பாதை இல்லை .இங்கு வாருங்கள் SPB சார்.உங்கள் நினையுடன் வாழும் ரசிகன்.

  • @santhoshsandy9867
    @santhoshsandy9867 3 роки тому +26

    தமிழக மக்களின் இதயங்களில் குடிகொண்டு இருக்கும் ஐயா எஸ்பிபி அவர்களுக்கு புகழ்

  • @adityaengineering3625
    @adityaengineering3625 Рік тому +14

    எப்போதும் அலுக்காத பாடல்..

  • @MuniammaMuniyandi
    @MuniammaMuniyandi 4 місяці тому +3

    இந்த மண்ணில் பிறந்த பல னை அடைந்தேன் இப் பாடலை கேட்ட போது ❤

  • @poongodhaisakthi2454
    @poongodhaisakthi2454 3 роки тому +761

    எத்தனை குரலை ரசித்து கேட்டாலும் உன் குரல் மட்டும் தான் உயிரைத் தொடுது.

  • @pradimano7947
    @pradimano7947 2 роки тому +7

    என்னவென்று சொல்வது. மனத்தின் இயல்புகளை வார்த்தையால் கூற முடியாத மென்மை இந்த பாடலை கேட்கும் போது உருவாகிறது. வாழ்க எஸ்.பி.பி சார்! தங்களுக்கேது மரணம்? தாங்கள் பாடிய ஒவ்வொரு பாடலிலும் , கேட்கும் ஒவ்வொரு மனிதனின் இதயத்திற்குள்ளும் நீங்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறீர்கள்.

  • @annaprameelakrishnan4967
    @annaprameelakrishnan4967 Рік тому +31

    SPB sir பாடிய அற்புதம்🙏

  • @shanmugaayyappan1542
    @shanmugaayyappan1542 3 роки тому +77

    இசையின் தந்தையே... தாலாட்டு தாயே... மீண்டும் பிறக்க வேண்டும் இந்த மண்ணுலகில்....

  • @akashversion2172
    @akashversion2172 3 роки тому +152

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல். இவர் குரலுக்கு நிகர் இவர் மட்டும் தான்

  • @sivashidan9168
    @sivashidan9168 Рік тому +15

    அருமையான பாடல் கவிதை வரிகள் S.P.B.குரல் வளத்தில் மிக அற்புதம் ‌ வாழ்வின் இறுதி வரை கேட்டு கொண்டு இருக்கவேண்டும் ‌‌ மறக்க முடியாத ‌ S.P.B . அவர்களுக்கு ‌ அஞ்சலி 16.12.2022 திருச்சி ‌சிவா

  • @SaravanaKumar_951
    @SaravanaKumar_951 Рік тому +13

    Super song 👍👍👍 🙏🙏🙏 இன்னும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது நீங்கள் கடவுளின் அதிசயம் இந்த உலகம் இருக்கும் வரை I love SPB Sir🙏🙏

  • @mayilaudio
    @mayilaudio 3 роки тому +68

    பாடு நிலா எஸ் பி பி அய்யாவின் வண்ணம் கொண்ட வெண்ணிலவே இந்த காதல் சோகப்பாடலை எத்தனை முறை கேட்டாலும் மனதை வருடும் அற்புதபாடல் .இவர் பாடிய பாடல்களில் இது சிகரமான பாடல் மிகவும் சிறப்பான பாடல் வாழ்த்துக்கள் அண்ணா

  • @ramalingamk5319
    @ramalingamk5319 3 роки тому +208

    நெல்லூரில் உள்ள இசை ப் பள்ளிக்கு எஸ்பிபி பெயர் வைத்த ஆந்திர அரசுக்கு நன்றி

    • @kumarmurugiah6992
      @kumarmurugiah6992 3 роки тому +6

      மிக்க மகிழ்ச்சி ! சிறப்பு ,வாழ்த்துகள் பாராட்டுகள் !

    • @anandb3462
      @anandb3462 3 роки тому +3

      விண்ணிலே பாதை இல்லை உங்களை தொட ஏணி இல்லை

  • @Rasigan1965
    @Rasigan1965 2 роки тому +57

    இரவின் மடியில்....... மனதை இதமாக வருடும் குரல்......இசை...

  • @sahanapravin4356
    @sahanapravin4356 Рік тому +5

    எனக்கு பிடித்த பாடல் வரிகள் பக்கத்தில் நீயும் இல்லை பார்வையில் ஈரம் இல்லை 😭😭😭😭 the legend of spb sir i really miss you sir..........

  • @raghuWilliams
    @raghuWilliams 3 роки тому +111

    SPB இசையமைத்த படம் சிகரம் ...அனைத்து பாடல்களும் அருமையாக இருக்கும்

  • @venbatamizh3704
    @venbatamizh3704 2 роки тому +116

    எங்களை நிரந்தரமாக அழ வைத்து விட்டு போய்விட்டார்.எந்த பாடல் கேட்டாலும் அழுகையை அடக்க முடியவில்லை.

    • @nalinnib2276
      @nalinnib2276 2 роки тому +1

      Correct

    • @rameshbalu7438
      @rameshbalu7438 2 роки тому +1

      உண்மையில்

    • @subramanianr8537
      @subramanianr8537 Рік тому +1

      Correctly said

    • @selvamthiyagarajan7184
      @selvamthiyagarajan7184 Рік тому

      Yes

    • @guppy277
      @guppy277 Рік тому +1

      Same feeling. In the quiet of the summer early morning 10000kms away from home, he practically melts my heart with his voice. No matter what song, what language.
      Knowing there’s a sweet personality behind the sweet voice and it’s been lost forever to a nasty pandemic, makes me want to cry.
      Feels like a personal loss, at any time, listening to any song. You brought out that same sentiment in simple very few words. Good on you.

  • @sathiyanathan.pperambalur7535
    @sathiyanathan.pperambalur7535 2 роки тому +9

    தமிழுக்கு உரிய அழகு இந்த பாடல்.............

  • @kpp1950
    @kpp1950 2 роки тому +21

    நீலத்தைப் பிரித்து விட்டால்
    வானத்தில் ஏதுமில்லை

  • @lawrencemuthuraj6883
    @lawrencemuthuraj6883 3 роки тому +140

    உங்களை தொட ஏனீ இல்லை ஐயா 😭😭😭

  • @stylishthamizachi9115
    @stylishthamizachi9115 3 роки тому +68

    வாழ்கிறார் இசையில்The great legend SPB 🎵

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj Рік тому +5

    அவரின் இசையில் ,அவரே பாடிய பாடல் ! நான் உங்களை பார்த்து பாடுகிறேன் ,பாடும் நிலா பாலு sir; வண்ணம் கொண்ட பாடும் நிலவே ,வானம் விட்டு வாராயோ !!! கால் கடுக்க காத்திருக்கும் ,உங்கள் உயிர் ரசிகன் 🙏🙏🙏🎵🎤🎵💙🙏💙

  • @abifancy3508
    @abifancy3508 2 роки тому +458

    2022 இல் spb சார் நினைவில் இப்பாடலைக் கேட்பவர்கள்

  • @gandhimathinathanperiyasam7062
    @gandhimathinathanperiyasam7062 3 роки тому +176

    ரம்மியமான குரல். நம்மை ஏமாற்றி சென்று விட்டது.

  • @ars4125
    @ars4125 3 роки тому +91

    என்ன குரல் சார் உங்களுக்கு. நீங்கள் இல்லாதது எங்களால் நம்ப முடியவில்லை.

  • @godbless2858
    @godbless2858 28 днів тому +2

    Missing u dear SPB 😢
    Manly voice 😮
    உன்னை தொட ஏணி இல்லை..

  • @me.farhanlanka8488
    @me.farhanlanka8488 3 місяці тому +2

    இந்த பாடலுக்கு இசை அமைத்தது S.P.B ஐயா என நினைக்கும் போது மெய்சிலிர்க்கிறது❤

  • @Radha_Samayal
    @Radha_Samayal 3 роки тому +178

    தீவிர ரசிகை ராதா இன்றும் அழுது கொண்டு தான் இருக்கேன்

    • @babumohan4549
      @babumohan4549 3 роки тому +10

      அவரை நினைத்தாலே அழுகை வரும் இனிமேல்.🙏🙏🙏😭😭😭

    • @Radha_Samayal
      @Radha_Samayal 3 роки тому +5

      @@babumohan4549 ss bro

    • @kandasaybavan8097
      @kandasaybavan8097 3 роки тому +4

      உண்மை ராதா சில நேரம் நம்மை அறியாமலே கண்ணில் கண்ணீர் வருகிறது sb ஐய்யா பாடல்களில் அவர் வாழ்கிறார்

    • @Radha_Samayal
      @Radha_Samayal 3 роки тому +5

      @@kandasaybavan8097 ஆமாம் சார் ஒவ்வொரு மாதமும் 25 ம் தேதி வந்தால் அழுவேன்,அவரின் பாடல்களில் அவருடைய மூச்சு இருக்கிறது,

    • @SathishKumar-fx9xf
      @SathishKumar-fx9xf 2 роки тому +1

      Maraka kudiya kurala,athu,kadavul kudutha varam,solla varthaigal ellai,letter tipe seiyum pothu alugaithan varukerathu.

  • @gandhiprassanna9485
    @gandhiprassanna9485 3 роки тому +246

    தமிழ் என்றும் அழியாது , ஒரே சாட்சி S P B

  • @rajeswarichitra9598
    @rajeswarichitra9598 2 роки тому +2

    தமிழுக்கும் அமிழ்தென்றுபேர்.........

  • @allanravindranallanravindr2094
    @allanravindranallanravindr2094 10 місяців тому +3

    இப்பிறவி இல்லை எப்பிறவியும் உங்களது பாடலை கேட்டு கொண்டுஇருபென் ஐயா

  • @pachaiammal6857
    @pachaiammal6857 3 роки тому +151

    இசையாய் வந்தாய் விதையாய் போனாய் மரமாய் வருவாய்

    • @5hank452
      @5hank452 3 роки тому +2

      அவர் பாடலை கேக்க அவர் வருவார் ஒரு ரசிகனாக.இம்மண்ணில்👍❤️

    • @harikrishnanharikrishnan8597
      @harikrishnanharikrishnan8597 2 роки тому

      yes

  • @Mrthiyagu81
    @Mrthiyagu81 3 роки тому +375

    காலத்தினால் அழியாத பாடல் அவர்களுடைய புகழும் என்றும் அழியா து

    • @Packirisamy-se9cg
      @Packirisamy-se9cg 3 роки тому

      Kalathal aliathu
      Thirukaravasal aaroor
      Kpackirisamy

    • @sumanmano1361
      @sumanmano1361 3 роки тому

      😭😭😭😪😪

    • @sumanmano1361
      @sumanmano1361 3 роки тому +2

      😭😭😭😪😪

    • @malaiapppanmalaiappan7210
      @malaiapppanmalaiappan7210 3 роки тому

      Old Tamil meledies songs anjalidevi and ev saroja videos

    • @kmmohamedmusthafa9108
      @kmmohamedmusthafa9108 2 роки тому

      பகலுக்குரியவன் இனறவன் வன் ஓருவன்தான்...மனிதன் என்று வேண்டுமானலும அழியக்கூடியவன்..மனிதரபுரிந்து கெரழ்

  • @bm.farzeenfarzeen8428
    @bm.farzeenfarzeen8428 8 днів тому

    இதில் என்ன விசேஷம் என்றால் அவரே இசை அமைத்து அவரே பாடியது தான். அருமை SPB அய்யா ❤

  • @vijayalakshmie8838
    @vijayalakshmie8838 Рік тому +3

    இந்த பாடலை கேட்டால் அழுகை தான் வருகிறது ஐ லவ் யூ சார்

  • @pachaiammal6857
    @pachaiammal6857 3 роки тому +173

    எங்களுடைய சோகத்தை சொல்வதற்கு பாசை இல்லை
    கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை

  • @deepadeepa8276
    @deepadeepa8276 2 роки тому +11

    வைரமுத்துவின் அழகிய வரிகளின் தாங்கள் இசையமைத்து பாடியபாடல் இது
    இந்த பாடலை கேட்க்க ஒரு றூற்றாண்டு போதது.

  • @iyappankalathi1072
    @iyappankalathi1072 7 днів тому

    அவளை ' நான் எப்படி மறப்பேன் '
    ஆஹா'
    எப்படி '
    இப்படி எல்லாம் '
    பாட முடிந்தது '
    இந்த பாடலில்
    எத்தனை '
    அர்த்தங்கள் '
    என்னால் '
    யூகிக்க முடிய வில்லை ❤🙏🙏

  • @selvarajkaliyan8319
    @selvarajkaliyan8319 Рік тому +3

    குயிலாகவே வாழ்ந்துக்கொண்டு இருக்கிறீர்களே இசையே......

  • @jagadeeshbvn4267
    @jagadeeshbvn4267 3 роки тому +57

    உங்கள் குரலை எங்களுக்குகாக கொடுத்து அழகு பார்த்தமைக்கு நன்றி ஐயா...

  • @jsenthilsabari2798
    @jsenthilsabari2798 3 роки тому +225

    வண்ணம் கொண்ட வென்னிலாவே எங்களை தவிர்க்க விட்டு சென்றாயே (எங்கள்கவிகுயில் பாலுவே )இசைஉள்ளவரை உண்னை மறவோம்.

  • @edgersamuel2017
    @edgersamuel2017 Рік тому +4

    கவிப்பேரரசு வைரமுத்துவின் வைர வரிகளில் வண்ணம் கொண்ட பாடல்.

  • @ruthran3067
    @ruthran3067 2 роки тому +30

    இந்த உலகம் அழியும் வரை உங்கள் குரலில் ஒலித்த பாடல்கள் என்றும் அழியாது

  • @pachaiammal6857
    @pachaiammal6857 3 роки тому +139

    விண்ணிலே பாதையில்லை
    உன்னை தொட ஏணியில்லை

  • @mr.tamil1114
    @mr.tamil1114 3 роки тому +31

    நீங்கள் இல்லாத நாளை நான் ஒரு போதும் கடந்ததில்லை🙏🏻

  • @manassehttf9685
    @manassehttf9685 2 роки тому +2

    வசீகரிக்கும் குரலால் எங்களின் மனதை ஆட்கொண்டாய் மறக்கத்தான் இயலுமோ உன்னை
    பாலும் தேனும் கலந்த குரலை கொண்ட பாலு

  • @jagathishan5439
    @jagathishan5439 2 роки тому +3

    நீங்கள் இசையாகவே வாழ்வீர்கள்
    உங்கள் பாடல்களுக்கு என்றுமே மரணம் கிடையாது 😢🙏

  • @arunachalammk3877
    @arunachalammk3877 2 роки тому +63

    1:55பக்கத்தில் நீயும் இல்லை
    பார்வையில் ஈரம் இல்லை
    சொந்தத்தில் பாஷை இல்லை
    சுவாசிக்க ஆசை இல்லை
    கண்டு வந்து சொல்வதற்கு
    காற்றுக்கு ஞானம் இல்லை
    நீளத்தை பிரித்துவிட்டால்
    வானத்தில் ஏதுமில்லை
    தள்ளி தள்ளி நீ இருந்தால்
    சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை

  • @joeanto1430
    @joeanto1430 3 роки тому +223

    அருமையான வரிகள் அழகான குரல் RIP SBP SIR

  • @bhavani.r6809
    @bhavani.r6809 10 місяців тому +9

    2023 still I can feel his voice with emotions❤

  • @sudarp6560
    @sudarp6560 2 роки тому +9

    Though his mother tongue is Telugu.. singing tamil without a single mistake in 1000 of songs.. great.. tamil language feel proud for being sung by him

  • @tamilselviselvan3495
    @tamilselviselvan3495 3 роки тому +200

    கண்டிப்பாக உங்களை எவராலும் தொடமுடியாது நீங்கள்தான் பாடலுக்கு கொம்பன்

    • @sasirekhasankar2154
      @sasirekhasankar2154 3 роки тому +1

      உண்மை எவராலும் தொடமுடியாமலும் போய்விட்டாரே இந்த மாதிரி பாடல்களை கேட்டால் கண்ணீர் தான் வருகிறது

    • @murupalany6834
      @murupalany6834 3 роки тому

      À to

    • @shivanyamahavishnu1941
      @shivanyamahavishnu1941 3 роки тому

      6

    • @mohanmohan-ol4hk
      @mohanmohan-ol4hk 3 роки тому +1

      K j jesudhas

    • @StalinStalin-ko8op
      @StalinStalin-ko8op 3 роки тому

      Tamil nenkal solvathu sari s b p sarai adichukka entha badakaralum mudiyathu

  • @mahendranmahe9453
    @mahendranmahe9453 3 роки тому +557

    பக்கத்தில் நீயும் இல்லை பார்வையில் ஈரம் இல்லை சொந்தத்தில் பாஷை இல்லைசுவாசிக்க ஆசை இல்லை ❤️❤️ கண்டு
    வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை நீலத்தை பிரித்து விட்டால் வானத்தில் யேதும் இல்லை தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை

  • @thurairajthevernadarasak1416
    @thurairajthevernadarasak1416 Рік тому +9

    I am emotionally attached with this song. I don't know why but this song always remembers my late dad.

  • @selvamaniselvamani570
    @selvamaniselvamani570 Рік тому +3

    இந்தா பாடல் கேக்கும்போது முதல் காதல் காலங்கல் நினைவு வருகிறது 🤔❤️

  • @ranjitharanjitha4737
    @ranjitharanjitha4737 3 роки тому +94

    உணர்வுகளுக்கு தீனி போட்ட உங்கள் குரல்.......