நீங்கள் ஒரு இசை சகாப்தம் சார்...நீங்கள் பாடிய அனைத்து பாடல்களிலும் நீங்கள் என்றுமே வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள்... என் இறுதி மூச்சு உங்கள் பாடலைக் கேட்டுக்கொண்டே போக வேண்டும்...
இதோ இதோ என் பல்லவி எப்போது கீதம் ஆகுமோ இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதம் ஆகுமோ இதோ இதோ என் பல்லவி என் வானமெங்கும் பௌர்ணமி இது என்ன மாயமோ என் காதலா உன் காதலால் நான் காணும் கோலமோ என் வாழ்க்கை என்னும் கோப்பையில் இது என்ன பானமோ பருகாமலே ருசியேறுதே இது என்ன ஜாலமோ பசியென்பதே ருசியல்லவா அது என்று தீருமோ இதோ இதோ என் பல்லவி எப்போது கீதம் ஆகுமோ இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதம் ஆகுமோ இதோ இதோ என் பல்லவி அந்த வானம் தீர்ந்து போகலாம் நம் வாழ்க்கை தீருமா பருவங்களும் நிறம் மாறலாம் நம் பாசம் மாறுமா ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடலாகிறேன் விதி மாறலாம் உன் பாடலில் சுதி மாறக் கூடுமா நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா இதோ இதோ என் பல்லவி எப்போது கீதம் ஆகுமோ இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதம் ஆகுமோ இதோ ஹ்ம்ம் இதோ ஹ்ம்ம் என் பல்லவி ஹ்ம்ம் ஹ்ம்ம்
அமெரிக்காகாரனுக்கு மட்டும் தமிழ் தெரிஞ்சிருந்தா ரெண்டு சாக்கு நெறய ஆஸ்கர கட்டி SPBக்கும் கொடுத்திருப்பான்...தமிழ் சினிமாவே இனி இது போன்ற பாடல்களை ஏற்காதே ...... ஏன் என்றால் பாட ஆல் இல்லை ....... ஐயா உன் ஆன்மா இறைவன் காலடியில் இளைப்பாற எல்லாம் வல்ல என் ஈசனை வேண்டுகிறேன் ...
எஸ்பிபி யின் கிறங்க வைக்கும் இசையும் குரலும் சித்ராவின் மயக்கும் குரலும் இடையில் வரும் மென்சிரிப்பும் இறுதியில் வரும் ஆலாபனையும் வைரமுத்துவின் காதல் தோய்ந்த வரிகளும் சலிக்காமல் கேட்க வைக்கும் பாடல்
இந்த திரைப்படம் வரும் போது எனது முதல் காதல் என்னுள் தோன்றியது ஆனாலும் சொல்லாமலேயே பிரிந்தோம் பிரிந்ததுமே உணர்ந்தேன் அதுவே காதலென்று புரியாத வயதல்லவா இன்றும் மறக்க முடியாத உணர்வுகளோடு வாழும் என்னுள் அவனின் காதல்.....❤
மிகப் பெரிய பாடகர் என்பதையும் தாண்டி மனித நேயம் கொண்ட சிறந்த பண்பாளர். தான் உயர்ந்த நிலையில் இருந்தபோதிலும் பணிவை கடைப்பிடித்தவர். Very great person. I miss you SPB sir.💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
என் உயிர் என் உயிர் நாடி இருக்கும் வரை spb பேரையும் புகழையும் பாடலை கேட்டு நான நான் மறவேன் எஸ்பிபி எஸ்பிபி வாழ்க அவரின் பாடல் இன்னும் நீண்ட ஆண்டு காலம் வாழ்க அப்படி ஒரு சோழன் தஞ்சை பெரிய கோவிலை கட்டினான் இப்போது வரை அழியாமல் இருக்கிறது அதுபோல்தான் நீங்கள் எஸ்பிபி ஐயா பாடின பாடல்கள் எப்போதும் அழியாமல் நிற்க வேண்டும் ஐ மிஸ் யூ ஐயா
Legend SPB Sir ..... Even God will melt hearing ur soulful voice 🖤🖤🖤.... Such a Beautiful Song .. Sung by Legends SPB Sir n Chitra Amma .. Hats off Both
முன்பெல்லாம் எத்தனையோ முறை இந்த பாடலை நான் கேட்டிருக்கிறேன் அப்போது தெரியவில்லை அதன் அர்த்தங்களும் அதிசயங்களும்... ஆனால் இன்று உணர்ந்து மெய்சிலிர்க்கிறேன்... அற்புதமாக பாடியுள்ளீர்கள் ஐயா.......
அட 3700...ஞான சூனியங்களா..! இதயங்களை தாலாட்டும் இந்த பாடலை Dislike பண்ணியிருக்கீங்களே... காதிருந்தும் செவிடர்களாகிய நீங்கள் இந்த பூமியில் வாழ்வதே வீண்...😖😖😖
Who said SPB dead, he always with us in his songs 🎵 🤧 . He still living in his music. Legends are always in our memories . Ever and ever never his voice will end. RIP
சில தலைக்கனம் பிடித்த இசையமைப்பாளர் மத்தியில் தன்னடக்கத்தோடு தன் இசையில் மாபெரும் வெற்றி பெற்றார் இந்த படப்பாடல்கள் மூலம் . பல நூறு தடவை கேட்டுருப்பேன் இனிமேலும் கேட்டு கொண்டே இருப்பேன்.. .. சிரம் தாழ்த்தி பாதம் பணிந்து நெஞ்சார்ந்த மனமார்ந்த வாழ்த்துக்கள்....
SPB சார்.. நீங்கள் எனக்கு அப்பாவாக.. அம்மாவாக.. அண்ணனாக... தம்பியாக... நண்பனாக.. இன்னும் பலவாறு இருந்துள்ளீர்கள்... உங்கள் பாடல்கள் எனக்கு தாலாட்டாகவும்.. மருந்தாகவும் இருக்கிறது... வாழ்க உங்கள் புகழ்.. வாழ்க வளமுடன் வாழ்க இளையராஜா....
SPB ஐயா மறைந்த பிறகு இந்த பாடலை கேட்பவர்கள்.. 😭😭😭😭💐💐
Na yepavum ketpen
😭😭
😭😭😭😭😭
me too
Nanum eppavum ketpen
இந்த பாடலுக்கு இசையமைத்தவர் SPB ஐயா என்று எத்தனை பேருக்கு தெரியும்...? காலம் கடந்து வாழும் பாடல்...
❤️🇱🇰
இனி எத்தனை ஜென்மம் வந்தாலும் இது போன்ற பாடல்கள் மற்றும் SPB அவர்களின் வாய்ஸ் யாராலயும் ஈடு செய்யவே முடியாது. RIP SPB SIR
எனக்கு மிகவும் பிடித்த பாடல் சோகம் ஏற்படும்போது இந்த பாடலை கேட்டால் ஒருவித இனம்புரியாத சந்தோசம்.
பல்லவி, சரணம் அனைத்துமே எங்களுக்கு நீங்கள்தான் எஸ் பி பி அய்யா.. கண்ணீர் அஞ்சலி...
I.missyou.my.brother
Super music ❤️❤️❤️❤️
எஸ்பிபி ஐயா இறப்பு யார் யாருக்கு வருத்தம் அளிக்கிறது
நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமால் போகுமா... எத்தனை முறை கேட்டேன் என்றுக் கணக்கே இல்லை... வாழ்க உம் புகழ் ஐய்யா....
SPP Sir நேசிப்பவர்கள் மட்டுமே லைக் பன்னுங்க❤️
😇💞💞💯 super
I love him
Marakka mudiyatha paadal
Supper song
Super
அவர் உயிருடன் இருந்தபோது ஒரு உடம்பில் வாழ்ந்தார்... இப்போதோ! பல கோடி உடல்களில் வாழ்கிறார்!!! இசை தேவனுக்கு முடிவேது... 💖💖💖🙏🙏🙏
சூப்பரா சொன்னீங்க ,அருமையா சொன்னீங்க 😃😃😃😃😃😍😍😍😍
ஆமாம்
M
Mmmmmmkbbnnm
இருந்தாலும் சீமான் கணக்கில் அவர் ஒரு தெலுங்கர் தானே!
"விதி மாறலாம் உன் பாடலில் சுதி மாறக்கூடுமோ "my favourite lines ❤❤❤❤❤
, z
@@sudhakarrajaram4524 ft
Yes
@@sudhakarrajaram4524
காலை
வணக்கம்
6 அதிமுக
நூறு முறை பிறக்க வைத்தாய் உன் பாடலால்..
கோடி முறை இறக்க வைத்தாய் உன் பிரிவால்.. 😭😭😭🙏🙏🙏
Super
அருமையான அஞ்சலி SPB --ஐயாவுக்கு!
Thanku so much
Superrrrrr sir true lines
True lines superrrrr
தமிழ் மொழி போல அழிவே இல்லாத கலைஞன் ஐயா SPB அவர்கள்.....என்றும் உங்களின் ரசிகனாய்......நான்.
எஸ் பி பாலசுப்பிரமணியம் ஐயா அவர்களின் நினைவுகளால் இப்பாடலை 200 முறைக்கு மேல் கேட்டு மனதை தேற்றிக்கொண்டேன்
Ama anna
என் வாழ்க்கை என்னும் கோப்பையில் இது என்ன பானமோ
1000 தடவைக்கு மேல் கேட்டுவிட்டேன்... உன்னை மிஞ்ச ஒருவர் இல்லை இந்த பூமியில் 🙏🙏🙏
He would always remain alive in the hearts of all Indians
Amman prasath enna Cheiyabrothar. Eni sogamthaan. iya.kanner.adakka.mudeiyavillai.nanbafan.tenkasi.
உங்கள் இசை அடிமை இந்த உலகம் இருக்கும் வரை உங்கள் குரல் ஒலிக்கும் ஐயா
எஸ்பிபி நினைத்து நெஞ்சம் உருகுகிறது. அவர் இல்லாதபொழுது இப்பாடல் தான் மருந்து
எஸ்.பி.பி.காலத்தால் அழியாத பாடகர்
அவர் இருக்கும் போது m❤️👍🙏👍
Hgg bbbbbghguuyhgigggbbjjblokb;k knbb
நீங்கள் ஒரு இசை சகாப்தம் சார்...நீங்கள் பாடிய அனைத்து பாடல்களிலும் நீங்கள் என்றுமே வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள்... என் இறுதி மூச்சு உங்கள் பாடலைக் கேட்டுக்கொண்டே போக வேண்டும்...
இந்த பாடலை நான் எத்தனை முறை ரசித்து கேட்டு இருப்பேன் என்று எனக்கே தெரிய வில்லை ஆனால் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
ஆகா ஆகா என்ன குரல்கள் இதற்கு
ஈடு உள்ளதா பாடும் நிலா நீ இருந்தால்
ஐயா உன் குரல் ஒன்றே போதுமையா
சித்திராவும் தான் சிறப்பு
Spb ஐயா உங்கள் குரல் என்றும் எங்கள் இதயத்தில் ஒலித்துக் தான் கொண்டே தான் இருக்கும் உங்கள் மறைவு எங்களுக்கு தாங்க முடியாத வேதனை அளிக்கிறது
இதோ இதோ
என் பல்லவி எப்போது
கீதம் ஆகுமோ இவள்
உந்தன் சரணமென்றால்
அப்போது வேதம் ஆகுமோ
இதோ இதோ
என் பல்லவி
என் வானமெங்கும்
பௌர்ணமி இது என்ன
மாயமோ என் காதலா
உன் காதலால் நான்
காணும் கோலமோ
என் வாழ்க்கை
என்னும் கோப்பையில்
இது என்ன பானமோ
பருகாமலே ருசியேறுதே
இது என்ன ஜாலமோ
பசியென்பதே
ருசியல்லவா அது
என்று தீருமோ
இதோ இதோ
என் பல்லவி எப்போது
கீதம் ஆகுமோ இவள்
உந்தன் சரணமென்றால்
அப்போது வேதம் ஆகுமோ
இதோ இதோ
என் பல்லவி
அந்த வானம்
தீர்ந்து போகலாம் நம்
வாழ்க்கை தீருமா
பருவங்களும் நிறம்
மாறலாம் நம் பாசம்
மாறுமா
ஒரு பாடல்
பாட வந்தவள் உன்
பாடலாகிறேன் விதி
மாறலாம் உன் பாடலில்
சுதி மாறக் கூடுமா
நீ கீர்த்தனை
நான் பிரார்த்தனை
பொருந்தாமல் போகுமா
இதோ இதோ
என் பல்லவி எப்போது
கீதம் ஆகுமோ
இவள்
உந்தன் சரணமென்றால்
அப்போது வேதம் ஆகுமோ
இதோ ஹ்ம்ம்
இதோ ஹ்ம்ம்
என் பல்லவி ஹ்ம்ம்
ஹ்ம்ம்
Padalukku yuir kodutha deivam uranukukirathu rasigarkalin manathil
Etellam Song🫶🫶🫶🫶🌹🥰Ippovum Varuthu🤮🤮🤮🤮🤦🤦🤦🦧🦧
Congratulations👏👏👏👏
Thanks.
🎉😂❤❤❤❤ மெய் மறந்து கண்களை மூடி கேட்டு மகிழும் அற்புதமான பாடல் Really superb Thank you all. Thank you!😂😊😊❤❤😊
முன்பெல்லாம் இந்த பாடல் கேட்கும் போது மனசுக்குள்ள சந்தோஷமா இருக்கும் ஆனா இப்ப கண்ணீர் மாத்திரமே வருது MISS U SIR
Yes I miss my dad 😭💔😢
S real
Unnmai
Exactly true💯
Yes
இந்த பாடலுக்குLIKE போட்டு அவருடைய ஆத்மாவின் நன்றி செலுத்துவோம்
He is still living, songs are still fresh and his life was so rich and the memories of this life won't fade away from one's memory
அந்த வானம் தீர்ந்து போகலாம் நம் வாழ்க்கை தீருமா spb sir 😭❤
அமெரிக்காகாரனுக்கு மட்டும் தமிழ் தெரிஞ்சிருந்தா ரெண்டு சாக்கு நெறய ஆஸ்கர கட்டி SPBக்கும் கொடுத்திருப்பான்...தமிழ் சினிமாவே இனி இது போன்ற பாடல்களை ஏற்காதே ...... ஏன் என்றால் பாட ஆல் இல்லை ....... ஐயா உன் ஆன்மா இறைவன் காலடியில் இளைப்பாற எல்லாம் வல்ல என் ஈசனை வேண்டுகிறேன் ...
Super sir🙏
🙏👍🙏👍❤️
😭
👍👍👍👍👍
Super
எம்மை விட்டு பிரிந்தாலும்
இது போன்ற அற்புதமான பாடல்களில் வாழ்கின்றார்
பாடும் நிலா மறையவில்லை இன்னும் எம் நெஞ்ச வானத்தில் 💙💜
❤❤❤ என் வானம் எங்கும் பெளர்ணமி... வைரமுத்துவின் வார்த்தை தேடல்கள்❤❤❤
"பசியென்பதே ருசியல்லவா" ஆகா ❤❤❤
நூறு ஆண்டுகள் ஆனாலும் மறையாத குரல்.....
என்ன ஒரு மாயமோ?ஜலமோ பானமோ பருகாமல் ருசியேறுதே! என்ன ஒரு அற்புதமான பாடல்!
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்... K. S. சித்ரா அவர்கள் குரல்...
S. P. பாலசுப்ரமணியம் அய்யா மியூசிக் சூப்பர்...
அவர் இருக்கும் போதும் கேட்டேன் அவர் இறந்தாலும் கேட்கிறேன் நான இறக்கும் வரையிலும் கேட்பேன்
👍
💟💟💟💟💟💟♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
Yes.....
@@m.dheenandheenan1494 iooooi
@@m.dheenandheenan1494 iolpoopkkii
நான் தினமும் கேட்டு விட்டு தூங்கும் பாடல் ❤️❤️❤️❤️
Niga love❤ failra
Sss nanum
வாழ்த்துக்கள் உங்களுக்கு 💞
Ring don vacciruikan
இந்த நேரம் இந்த பாடலை கேட்பவர்கள்
எனக்கு மிக மிக மிகமிகவும் பிடித்தப் பாடல்
இப்பாடலை 2021 கேட்டவர்கள் ஒரு 👍👍
😔
Great singer sir.
Never forgot your song and you for ever.
அருமையான பாடல். தினமும் பல முறை கேட்கிறேன்..
Miss u sir
2021
எஸ்பிபி யின் கிறங்க வைக்கும் இசையும் குரலும்
சித்ராவின் மயக்கும் குரலும் இடையில் வரும் மென்சிரிப்பும் இறுதியில் வரும் ஆலாபனையும்
வைரமுத்துவின் காதல் தோய்ந்த வரிகளும்
சலிக்காமல் கேட்க வைக்கும் பாடல்
SPB ஐயா உங்கள் குரலில் பாடல் கேட்டாலே போதும் மனதின் வலியை போக்கும் மருந்தாக இருக்கும் 👌👌👌👌👌👌💘💘💘அருமையான பாடல்🎤🎵🎤🎤🎤🎤
நீமறைந்தாலும்....உன். குரல் என்றும் காற்றில் தாலாட்டும் என்னை...🎵🎵🎷🎷எஸ்பிபி
தெய்வீக தன்மை உடையவர்கள் மட்டுமே இதுபோன்ற மனம் மயக்கும் இசையை படைக்க முடியும்..... 🙏 🙏 🙏
Excellent song
நிஜம்
Nice lyrics
Kandu pudichittaru samiyaru😁😏
S
இசை உலகின் ஜாம்பவான் ஐயா SPP வரிகள் இல்லாமல் காதல் இல்லை 90 80 ஹிட்ஸ் சூப்பர் ஹீரோ மனதை மயங்க வைத்த மன்னவன்
இந்த திரைப்படம் வரும் போது எனது முதல் காதல் என்னுள் தோன்றியது ஆனாலும் சொல்லாமலேயே பிரிந்தோம்
பிரிந்ததுமே உணர்ந்தேன் அதுவே காதலென்று
புரியாத வயதல்லவா இன்றும் மறக்க முடியாத உணர்வுகளோடு வாழும் என்னுள் அவனின் காதல்.....❤
காமெண்டை படிக்கும் போது நீங்கள் விவரித்த விதம் அழகு "என்னுள் அவனின் காதல்". ம மோகன்ராஜ்மணி, தேவனாங்குறிச்சி, திருச்செங்கோடு.
Hi
Me too
Manathai varudum ragam காட்சியை முழுவாதும் பார்க்க முடிவதில்லை கண்கள் தானாக மூடி ரசிக்கின்றது
Same inscitan my lige dharsini su
இந்த பாடலை கேட்டால் என்னை அறியாமல் கண்ணு கலங்குது 😥😥
Wel said
Yes
Ammam sister nanumthan kannerudan fan
அதனால் தான் பாஸ் நான் ரிங்டோன் ஆகவே வைத்துள்ளேன்
Yes yes Manam kumurugirathu ayya
Spb ஐயா மறைய வில்லை பாடல்கள் மூலம் நம்முடன் வாழ்கிறார்
உண்மையில் அவர் இறந்தபிறகு தான் அவருடைய பெருமை தெரிகிறது என்ன அருமையான மனிதகுல மாணிக்கம்
மிகப் பெரிய பாடகர் என்பதையும் தாண்டி மனித நேயம் கொண்ட சிறந்த பண்பாளர். தான் உயர்ந்த நிலையில் இருந்தபோதிலும் பணிவை கடைப்பிடித்தவர். Very great person. I miss you SPB sir.💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
உண்மை bro
இந்த பாடல் கேட்கும் போது ஏதோ ஒருவித இனம் புரியாத ஒரு சந்தோசம் மனதில் சொல்ல முடியாத உணர்வு தோன்றும் 🥰🥰🥰
Supar song
Mee too
Yes true
Yes
ஐயா இந்த பாடலை கேட்கும் போது கண்களில் நீர் கசிகிறது. நல்லவர்களை ஆண்டவன் நீண்ட காலம் இந்த பூவுலகில் விட்டு வைப்பதில்லை...
ஏனோ கேட்கும்போது கண்ணீர்துளிகள் மனதில் இனம் புரியாத ஆனந்த உணர்வு 😍
இப்படிப்பட்ட பாடல்கள் இனி வரப்போவதில்லை ஏனென்றால் திரு. SPB அவர்களை போல் வருவது என்பது இயலாது ஒன்று, அவர்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திபோம்.
Oom
😭😭😭😭😭
Yes 👏😭
Spb Ilayaraja legend
sir ஆயிரம் ஜென்மங்கள் இந்த பூமியில் இதே குரலோடு நீங்க பிறக்கவேண்டுகிறேன். i miss u spb sir
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கேட்கத் தோன்றும் அத்தனை பாடல்களும் வாழ்க பல்லாண்டு
Tu
இந்த பாடலை கேட்கும் போது... அளவில்லா ஆனந்தம்...மனதிற்க்கு...💓💓💓💓💓💓
ஆயிரம் தடவை கேட்டிருப்பேன் இந்த பாடலை மனசு வலிக்குது ஐயா
வணக்கம்,
என்ன ஒரு அருமையான பாடல்.
சுற்றிலும் கழிவுகளும், சாக்கடைகளும்,
இவைகளின்நடுவே
ஒரு ஜீவநீரோடை போலுள்ளது.
நன்றி.
ஐயா வின் பாடலே இசை சாம்பிராஜ்யத்தின் லட்சியம் நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் 🙏🙏🙏😢🙏♥️
முக்காலத்திலும் எங்களின் உணர்ச்சிகளோடு பயணிப்பவர் குரலால் என்றும் இளமை வரத்தைப் பெற்ற எங்களின் எஸ்பிபி ஐயா
Spb அய்யா இறந்த செய்தி கேட்ட உடன் இந்த பாடல் கேக்க வந்தேன்
கேட்க வந்த நீங்கள் அடுத்த.நாள் இறந்து விட்டிர்கள் 😭
என் இதயத்திற்கு இதமான பாடல் spb sir voice ku nan adimai
இல்லை நான் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் டெய்லி கேட்பேன்👍❤️🙏👍
Very nice song
Spb 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
கோடி முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும். Spb சார் அவர்களின் கான குரல். இப்போ இவ்வுலகில் இல்லை. நினைத்தால் 😭😭😭😭😭
Super
உண்மை காதலன் SPB
உம் உடலுக்குத்தான் அழிவே அன்றி உம் குரலுக்கு என்றும் அழிவே இல்லை..💐💐💐❤️
Correct 🙏👍
s
s
0
ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடலாகினேன்....
நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா...
வைரமுத்துவின் வைர வரிகள்....
Very nice song.
Beautiful lines and beautifully sung
என் உயிர் என் உயிர் நாடி இருக்கும் வரை spb பேரையும் புகழையும் பாடலை கேட்டு நான நான் மறவேன் எஸ்பிபி எஸ்பிபி வாழ்க அவரின் பாடல் இன்னும் நீண்ட ஆண்டு காலம் வாழ்க அப்படி ஒரு சோழன் தஞ்சை பெரிய கோவிலை கட்டினான் இப்போது வரை அழியாமல் இருக்கிறது அதுபோல்தான் நீங்கள் எஸ்பிபி ஐயா பாடின பாடல்கள் எப்போதும் அழியாமல் நிற்க வேண்டும் ஐ மிஸ் யூ ஐயா
இதயம் வலிக்கிரதேஇறைவா
நீ கீர்த்தனை நான் பிராத்தனை பொருந்தாமல் போகுமோ.SPP யின் மென்மையான குரல்
தாங்க முடியவில்லை
எனது கண்ணீரை அடக்க முடியவில்லை
உனது குரலுக்கு உலகம் உள்ள வரை மரணம் இல்லை ஐயா
என் ஆழ்ந்த இரங்கல் ..
மயக்கும் குரல் SPB இதில் மயக்கும் இசையாகவும். உலகம் உள்ளவரை இவரின் குரல் கேட்கும் எங்கும்
Aayiram murai ketalum adutha muraiyum Ketka sollum...varigal....🥰
Yes. Meendum meendum paada thonrun varigal isai. SP B sir you are great
Hi mem
Yella paadahalum yethanai murai keattaalum meendum keatka thondrum.avar paadalin sirappu appadi.
S🎶🎤🎷🎵🎸🎹🙏🏻❤❤
Aayiram murai ketka sollum
விழிகளில் இருந்து விடை பெற்ற
செவிகளின் காதலனே !!!!
We miss you sir..
Nice
Ungal varigal super
Nice words
What a fentacstic line
Nice
இந்த பாடலை கேட்கும் போது என் காதல் ஞாபகம் வருகிறது அதோட அழுகையும் வருகிறது 😢😢
நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை...
பொருந்தாமல் போகுமோ...? 💕💕💕
Super padal. Idho Idho yen pallavi
@@selvarajsupersong6929 z2
Yes
Sema line
இன்னும எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவர் மட்டுமே இப்படி பாட இயலும்
Legend SPB Sir ..... Even God will melt hearing ur soulful voice 🖤🖤🖤.... Such a Beautiful Song .. Sung by Legends SPB Sir n Chitra Amma .. Hats off Both
மெய் சிலிர்க்க வைக்கிறது சார்
SBB சார் உடல் நலமடய பிராத்தனை செய்த நல்ல உள்ள க்களுக்கு சாருடய இந்த பல்லவிகல் சமர்பணம்
இதோ இதோ என் பல்லவி ❤️😭உங்களை பிரிந்து இசையின் அழுகுரல் கேட்கின்றது😭😭😭🙏💐
எனக்கு பிடித்த பாடல் வாழ்வில் மறக்க முடியாத பாடல்..... ❤️❤️❤️❤️
ஐயா,
பாடல்களில் உயிர் தந்தாய்!
பண்புடன் எமை மகிழ்வித்தாய்!
சாதனை படைத்த
சரித்திரம் நீ!
சா தனை அணைத்தாய்
சகலரும் துடிக்கிறோம்!
😭😭😭😭😭
முன்பெல்லாம் எத்தனையோ முறை இந்த பாடலை நான் கேட்டிருக்கிறேன் அப்போது தெரியவில்லை அதன் அர்த்தங்களும் அதிசயங்களும்... ஆனால் இன்று உணர்ந்து மெய்சிலிர்க்கிறேன்... அற்புதமாக பாடியுள்ளீர்கள் ஐயா.......
அட 3700...ஞான சூனியங்களா..!
இதயங்களை தாலாட்டும் இந்த பாடலை Dislike பண்ணியிருக்கீங்களே...
காதிருந்தும் செவிடர்களாகிய நீங்கள் இந்த பூமியில் வாழ்வதே வீண்...😖😖😖
இந்த பாடல் கேக்கும் போது மனம் வலிக்கிறது spb அய்யா என்ன ஒரு இசை பாடல் கோடி முறை கேட்டாலும் திகட்டாத பாடல் உலகம் உள்ளவரை உன் புகழ் படும் ரசிகன்
இவர் நம்மை விட்டு பிரிந்தாலும் இப் பாடல் மூலம் தமிழ் உள்ள வரை வாழ்வார் நம் SPB அவர்கள் 🙏🙏🙏
பாடும் நிலா எஸ் பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் குரலும் இசையும் அற்புதம் சிகரம் சிறந்த படம்
Beautiful lyrics and singers. God bless who created this song
ஒரு பாடல் பாட வந்தவள் உன் பஆடலஆகஇனஏன் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல் வரிகள் மீண்டும் மீண்டும் கேட்க தோனும்..
..❤❤
என்றும் இசை கீதமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்❤️❤️❤️
தொடர்ந்து 10 முறைக்கு மேல் பாடலை கேட்டு விட்டேன். Hats off spb sir super music
இந்த பாடல் நெஞ்சின்னுள்ளே சென்று பல மாயவித்தை புரிகிறது.... மகிழ்ச்சிக்கும், மனவேதனைக்கும் சேர்ந்த மருந்தாக்கிறது...
அருமையன பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடலைக் கேட்டால் மனதில் உள்ள கவலை அனைத்தும் மறந்து விடும்
Who said SPB dead, he always with us in his songs 🎵 🤧 .
He still living in his music. Legends are always in our memories . Ever and ever never his voice will end. RIP
SPB எனும் கீதம் மறையவில்லை. வானம் பூமி உள்ள வரை பாடல் ஒலிகளில் நம்முடன் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருப்பார்....
Vairamuthu ultimate
சில தலைக்கனம் பிடித்த இசையமைப்பாளர் மத்தியில் தன்னடக்கத்தோடு தன் இசையில் மாபெரும் வெற்றி பெற்றார் இந்த படப்பாடல்கள் மூலம் . பல நூறு தடவை கேட்டுருப்பேன் இனிமேலும் கேட்டு கொண்டே இருப்பேன்.. .. சிரம் தாழ்த்தி பாதம் பணிந்து நெஞ்சார்ந்த மனமார்ந்த வாழ்த்துக்கள்....
உயிரை உருக வைக்கும் இசை குரல் 💕💕💝💝💘💘😍😍🎶🎵🎼🎤🎤🎺🎻🎹🎸🎷🎙
ஆமாம் 🎵🎤🎷🎷🎷🎸🎸🎸🎶🎶🎹🧡💙💜💚💛❤💋🍎👄
இந்த பாடல் கேட்டுக்கொண்டு இருக்கும் போதே என் உயிர் pogatum spb sir 😭 😭😭😭😭😭😭😭😭😭😭
Loosu adha pathi ellam yosikadha
Dusha
இந்த பாடல் கேட்ட பிறகு தான் எஸ் பி அவர்களின் இனிமையான குரலுக்கும் அவர் பாடல்களுக்கும் அடிமையானது. இன்றுவரை அவர் பாடல் கேட்காமல் உறக்கம் வருவதில்லை.
என்றும் மறவாத ஓவியம்...... இவரின் பாடல்கள்
மன வேதனைக்கு உங்கள் குரல் மருந்தாக இருக்கிறது. Miss you spb appa.
SPB சார்.. நீங்கள் எனக்கு அப்பாவாக.. அம்மாவாக.. அண்ணனாக... தம்பியாக... நண்பனாக.. இன்னும் பலவாறு இருந்துள்ளீர்கள்...
உங்கள் பாடல்கள் எனக்கு தாலாட்டாகவும்.. மருந்தாகவும் இருக்கிறது...
வாழ்க உங்கள் புகழ்..
வாழ்க வளமுடன்
வாழ்க இளையராஜா....
அடுத்த ஜென்மத்திலும் இதே spb ஐயா வரனும் இது மாதிரி பாடல் கள் பாடவேண்டும் நான் கேட்கும் வாய்ப்பு தர வேண்டும் என கடவுளை கேட்டுக்கொள்கிறேன்
இதய நோயாளிகள் இப்பாடலை கேட்டால் மரணம் தள்ளிப் போகும் !!¡ உண்மை !!
Ravi kumar neelakandan
Ethil ulla arthangalai arinthu unarnthal idhaya noyali Enna anaithum paranthu pokum..
9
Ravi kumar neelakandan ua-cam.com/video/XroaekYAitU/v-deo.html
Really true
இந்த பாடலை எவ்வளவு முறை கேட்டாலும் ஏதோ இனம் புரியாத உணர்வு தோன்றி கண்கள் கலங்குகிறது
இந்த பாடலை கேட்டால் பழைய நினைவுகள் வரும் என்பதை தெள்ளத்தெளிவாக சொல்கிறேன்
மரணம் வரை இந்த பாடல் வரிகள் என்னுடைய முதல் காதலிக்கு சமர்ப்பணம். வாழ்கவளமுடன் நலமுடன்.. அடுத்த பிறப்பில் சந்திப்போம், அப்படி ஒரு பிறப்பு இருந்தால்...
Wow......
Great line sir
Don't worry sir
Selvan
Selvan R we r sailing same boat
விழிகளில் இருந்து விடைபெற்றாய்... 😢 குரலில் நீ கடவுள்....
SPP நலம் பெற வேண்டும் இறைவா
Super, sir🥰🎶❣
ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடல் ஆகிறேன்