சிதம்பர ரகசியம் என்பது இது தான்!

Поділитися
Вставка
  • Опубліковано 18 тра 2022
  • முருகனைப் பற்றிய மொத்த ரகசியங்களையும் உள்ளடக்கியுள்ள கோயில் தான், சிதம்பரம் நடராசர் கோயில்! திருவாதிரை நட்சத்திரத்தின் அடிப்படையில் முருகனே 21,600 தீர்க்க ரேகைகளை பூமியின் மீது வார்த்தார் என்ற ரகசியமும், முருகனே, இதன் அடிப்படையில் 216 உயிர்-மெய் எழுத்துக்களையும், 18 மெய்யெழுத்துக்களையும், 12 உயிரெழுத்துக்களையும் உருவாக்கினார் என்ற ரகசியமும், அந்த ரகசியங்களில் சில!

КОМЕНТАРІ • 646

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 2 роки тому +44

    முருகனே நமது அரிய பொக்கிஷம்.நமங்கு இருப்பது அவர் வழிகாட்டுதல் தான்.அவருக்கு உரித்தான பெருமையை திருடிய யூத கூட்டம் வெளிப்படுகிறது.வெற்றி வேல்!வீர வேல்!

  • @jj-1510
    @jj-1510 2 роки тому +52

    நீண்ட கால கேள்விகளுக்கு ௨ங்கள் பதிவுகளின் மூலம்தான் எளிமையாக புரிந்துகொள்ள முடிகிறது.
    நன்றி ஐயா.தமிழ்க்குடிகாத்த மு௫கனுக்கு அரோகரா 🙏
    ஓம்🐍🦚🐓⭐ஓம்

  • @krishkris1
    @krishkris1 2 роки тому +26

    அருமை ஒரு நாள் சுவாசம் 21600 என்று கண்டறித்து சொல்லீன்னீர்கள் இதை கேட்டு நான் சற்றே அவைகள் குறைந்திருக்கும் போல் உள்ளது அவ்வளவு வியப்பாக உள்ளது தமிழர் கடவுள் என்ற சொல் எவ்வளவு ஆழமான அர்த்தம். உண்மையில் இவைகளை இறை மட்டுமே மனிதர்களுக்காக செய்யமுடியும்!! முருகா சரணம்!!

  • @manikandanainar230
    @manikandanainar230 2 роки тому +35

    வணக்கம் ஐயா.
    விழியத்தைக் கண்டு மிக்க மகிழ்ச்சி.
    சிதம்பர ரகசியம் என்று இதுவரை எத்தனை எத்தனை விளக்கங்கள் எல்லாம் தவிடு பொடி.
    இந்த உண்மையான ரகசியத்தைக் கண்டுவிட்டதை பார்த்து யூதன் அரண்டுபோவான்.

    • @KDM919
      @KDM919 2 роки тому +9

      ஆம் சகோ இதுதான் உண்மையான சிதம்பர ரகசியம்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +23

      ஆமாம்! அவன் அரண்டு தான் போயுள்ளான்!

    • @santhiraman2143
      @santhiraman2143 2 роки тому +7

      உண்மை சகோ..பல காலம் சிதம்பரம் ரகசியம் அறிய...ஆவல்..ஐயாவின் தயவால் எனக்கு கிடைத்து. நன்றி ஐயா

  • @kunasekarankn9062
    @kunasekarankn9062 2 роки тому +32

    ஐயா, வணக்கம் 🙏🙏🙏🙏🙏
    தங்களின் ஒப்பற்ற ஆய்விற்கு என் சிரம் தாழ்ந்த முதற்கண் வணக்கங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏
    நேற்று, நமது பூமித்தாயின் ரகசியம் கட்டுடைந்தது.
    இன்று, சிதம்பர ரகசியமும் சுக்கு நூறாக்கப்பட்டது.
    தமிழ் சிந்தனையாளர் பேரவை என்னும் ஒப்பற்ற கல்விச்சாலையில் அரிதினும் அரிதான கல்வி கற்கும் என போன்றோர் பாக்கியவான்களே‼️‼️‼️‼️‼️
    அருளாளர் , தீர்க்கத்தரிசி மேன்மைமிகு திரு. பாண்டியன் ஐயா அவர்கள் காலத்தில் நான் பிறந்ததே பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் நான் .....
    வாழ்க வழத்துடன் ... 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rajendranp8135
      @rajendranp8135 2 роки тому +6

      திரு. பாண்டியன் ஐயா அவர்கள் வாழ்க பல்லாண்டு,
      முருகன் அருள் புரிவார்.

    • @user-xs6sm2px4s
      @user-xs6sm2px4s 2 роки тому +6

      வாழ்க *வளத்துடன்*!! - சரி

    • @kunasekarankn9062
      @kunasekarankn9062 Рік тому +1

      @@user-xs6sm2px4s எழுத்துப் பிழைக்கு மன்னிக்கவும் ஐயா..
      திருத்திக் கொள்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏

    • @user-xs6sm2px4s
      @user-xs6sm2px4s Рік тому

      @@kunasekarankn9062 மிகவும் சிறப்பான கருத்துகள்!! மிக்க நன்றி ஐயா !!
      வாழ்க வழனோடு!!
      வழன் என்றால் அண்ணன்கள், நமக்கு மூத்தவர்கள் !!
      நிறைய மூத்தோர்கள் அமையப் பெற்று வாழ்க!!
      அப்படி என்றால் வாழ்க வழத்துடன் என்பது சரி தான். ஏனெனில் 'வழன்' என்பது தமிழரிடம் வழக்கத்தில் இருந்த தூய தமிழ் தான்!!
      பிழை எனக் கூறியதற்குப் பொருத்தருள்க!!

  • @SuchitraAaseevagar
    @SuchitraAaseevagar 2 роки тому +62

    அருமை ! அருமை ! அருமை ஐயா ! சிதம்பர ரகசியம் உடைந்தது !!

    • @user-bl5up9vp8e
      @user-bl5up9vp8e 2 роки тому +3

      🙏👍👍👍👍👍🙏🙏🙏🙏

    • @krishkris1
      @krishkris1 2 роки тому +7

      சகோ உங்களுக்கு இன்று நல்ல விருந்து, முருகன் பற்றிய பிராமண்ட செய்திகள் ஐயா மூலம் கிடைத்துள்ளது 👍

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 2 роки тому +10

      @@krishkris1ஆமாம் சகோ ! கூட்டி கழிச்சி பாத்தா கணக்கு சரியாத்தான் வருது ! அண்ணாமலைனா சும்மாவா ? எப்புடி நம்ம முருகன் Genius சாதனைகள் !

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 2 роки тому +9

      @@krishkris1 இதுவரை முருகனின் வரலாற்று சாதனைகளில் 10% கூட நமக்கு கிடைக்கவிடாமல் செய்துள்ளனர். ஆனால் இனிமேல் நிறைய வரும் சகோ.

    • @krishkris1
      @krishkris1 2 роки тому +8

      @@SuchitraAaseevagar ஆம் இதை நூல் பிடித்து நீங்கள் இன்னும் பல செய்திகளை கட்டு உடைப்பீர்கள் என்று நம்புகிறேன்!!

  • @senthamilachibharadhi
    @senthamilachibharadhi 2 роки тому +30

    எப்பேர்பட்ட ஆளுமையான நமது தமிழ் சித்தர் முருகனை கேவலமாக காண்பித்துள்ளான் psycho பார்ப்பான். நாம் வாழும் காலத்திலேயே அவரை பற்றி அறிய செய்த தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அண்ணா. நீர் வாழ்க

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +27

      செந்தில், வடிவேலு போன்ற நடிகர்களை காரி உமிழ்ந்தும், அடித்தும், உதைத்தும் இழிவு படுத்துகிறான் பிராமணன்.

    • @athithyen-varatharajan
      @athithyen-varatharajan 2 роки тому +8

      @@TCP_Pandian மேலும் தமிழ் நகைச்சுவை நடிகர் பாலசரவணன், முருகனின் பெயரைக் கொண்டவர், மேலும் அவர் முருகன் வம்சாவளியைச் சேர்ந்த மறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். தமிழ் சினிமாவில் வரும் ஹீரோக்கள் எப்பொழுதும் தமிழர்கள் அல்ல, ஆனால் யூத பிராமணர்கள் எப்போதும் தமிழர்களை நகைச்சுவை நடிகர்களாக வைத்து தமிழ் நகைச்சுவை நடிகர்களை திரையில் அடித்து கேலி செய்வது கேவலமாக இருக்கிறது.

    • @user-bd5mk9xc3n
      @user-bd5mk9xc3n 2 роки тому +4

      @@athithyen-varatharajan அதுவும் க.மணியை வைத்தே

    • @basavaanand7145
      @basavaanand7145 2 роки тому +1

      @@athithyen-varatharajan என்ன முருகன் மறவர?

  • @ganeshs1272
    @ganeshs1272 2 роки тому +37

    முருகன் தனிப்பெரும் ஆளுமை கடவுள் என்றாலே சும்மாவா ! 😇😇😍🔥🔥🔥🔥

  • @user-bl6cr1xh5n
    @user-bl6cr1xh5n 2 роки тому +33

    அருமையான கட்டுடைப்பு ஐயா.. அத்தனை வார்த்தைகளையும் நமது மொழியில் இருந்து காளவாடி விட்டு இன்று சமஸ்கிருதம் பழமையானது இந்தி பெரியது என்று சொல்லி கொண்டு திரியும் இந்த கபட கயவர்களை நினைத்தால் சிரிப்பாக வருகிறது. முருகா உனக்கே வெளிச்சம். 🙏🏼🙏🏼💪💪

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +27

      நமது கடவுளரின்திருவிளையாடல் தொடங்கி விட்டது. யூதனுக்கு இனி அழிவு தான்.

  • @aravinthrjm1855
    @aravinthrjm1855 2 роки тому +53

    எப்படி ஆயினும் தமிழர் உலகை ஆள வேண்டும் இதை தான் நாள் பொழுதும் வேண்டுகிறேன்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +31

      உலகை ஆள வேண்டாம். உலகை நல்வழிப்படுத்த தமிழன் வேண்டும்.

    • @arunmahesh3784
      @arunmahesh3784 2 роки тому +1

      Tamilargal ulagai aalvom ena thapu, nama inathuku irukra arivu vera yaarku irku, elaa nama kita irundhu tiridi irkanunga. Om saravana bava. OM

  • @vishwanathansubramaniam7100
    @vishwanathansubramaniam7100 2 роки тому +23

    🙏🙏 ஐயாவின் விழியங்கள் அனைத்தும் தனித்தன்மை வாய்ந்தது. ஐயா கடவுட் சித்தர்களின் ஒட்டுமொத்த ஆசி தங்களின் மூலம் எங்கள் அனைவருக்கும் கிட்டியது.

  • @rajeshstylist6965
    @rajeshstylist6965 2 роки тому +34

    உங்களின் இந்த விழியம் கண்டு சொல்ல வார்த்தைகள் இல்லாமல் கண்கள் கலங்குகிறது ஐயா 🙏🏼
    வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம்.... வாழ்த்த வயதில்லை மனம் போதும் என்பதால்....
    வாழ்க நமது ஐந்தாம் தமிழர் சங்க சித்தர் பாண்டியன் ஐயா 💐

  • @jegjegjoe5957
    @jegjegjoe5957 2 роки тому +14

    தமிழர் தம் தன்னாட்சி மலர வேண்டும்!
    தமிழன்டா......
    என உரக்க கத்த வேண்டும் என தோன்றுகிறது! எம்பெறுமான் முருகனின் உண்மையான திருவிளையாடல் இதுதான் ஐயா!
    இவ்ளோ தகவல்களை கண்டுபிடிக்க ஐயா தாங்கள் எவ்வளவு உழைத்திருக்க வேண்டும்?🙏 பிரமிப்பு!...
    பஸ்பர்ந்து வார்த்தை வாஸ்து. வார்த்தைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ ஐயா?🙏🙏🙏

  • @rajendranp8135
    @rajendranp8135 2 роки тому +34

    வணக்கம் ஐயா,
    நமது கடவுளர் முருகனின் சிறப்பை இவ்வளவு மேன்மையாக கண்டறிந்து புரியவைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா,
    இன்னும் எத்தனை அதிசயங்களை அவர் நிகழ்த்தியுள்ளார் என்பதை நாம் அறிய அவரே
    அருள் புரிவார்.
    "யாமிருக்க பயம் ஏன்" என்று அவர் கூருவதன் பொருள் விளங்குகிறது..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +23

      நிறையவே வரு இருக்கின்றன!

  • @AaseevagamAaseevagan
    @AaseevagamAaseevagan 2 роки тому +34

    ஐயா உங்களுக்கு என் நன்றிகள்.
    வணக்கம் கூறி வணங்கி மகிழ்கிறேன்..,
    இதெல்லாம் கேட்கும் போது நான் பெருமை கொள்கிறேன். எனக்குள் புதிதாக ஒரு சக்தி கிடைத்து நானே பறப்பது போல உணர்ந்தேன்.
    ....ஓம் முருகா போற்றி...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +21

      உண்மையிலேயே நமக்கு இப்போது ஒரு புதிய சக்தி கிடைக்கிறது.

    • @AaseevagamAaseevagan
      @AaseevagamAaseevagan 2 роки тому +1

      @@TCP_Pandian நிச்சயமாக ஜயா... இந்த சத்தியயுகம் மற்றும் மீனராசி யுகத்தில் தமிழர் புதிய சக்தி பெற்று மீண்டெழுவர்.
      தமிழர்களின் பொற்காலம் விரைவில் மலரும், தங்களை போன்ற சான்றோர்கள்/சித்தர்களின் ஆசியோடு...

    • @RajaRam-em4mo
      @RajaRam-em4mo 2 роки тому +1

      ஐயா உங்களை போல யார் இல்லை சிறப்பு மிக்க பேச்சி

    • @RajaRam-em4mo
      @RajaRam-em4mo 2 роки тому +1

      அய்யா நம்பர் அனுப்பு

  • @manoraj4557
    @manoraj4557 2 роки тому +25

    நமது, உன்மை, சினிமாவில்மட்டும், இல்லை, இந்திராசொவ்ந்ராஜன், நாவலில், உள்லது, குரிப்பாக, மர்மதேசம், மட்டும், இன்றி, நாகா, வின், சிதம்ர ரகசியம்,, ஆ ரயவும், ஐயா, 🌹👌

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 2 роки тому +10

      மர்மதேசம் நாகாவில் நிறைய தகவல் உள்ளது

    • @kv.kv1990
      @kv.kv1990 2 роки тому +5

      Yes marmadesam niraya details irukku

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +17

      சுஜாதா எனும் ரங்கராஜனை விட்டுவிட்டீர்களே! பிராமணர் எல்லோருக்கும் இந்த வரலாறு தெரியும்.

    • @manoraj4557
      @manoraj4557 2 роки тому +3

      முருகன்,8தளபதிகல், பெயர், மாணிக்கவைல்லி தயார், மகன் வீரபாகு, புவைல்லிதயார்மகன், வீர்புறந்தரா, முதுவைல்லி தயார் மகன், வீரகோசி, வயிரவல்லிமகன், வீர சஷர், மரகதவல்லி தயார் மகன், வீரமார் தாண்டன், பவளவல்லிதயார்மகன், வீரந்தகர், கோமேதகம்தயார்மகன், வீரமகேசுரன், இவர்கள்வரலாறு, அறயவூம், ஐயா

    • @manoraj4557
      @manoraj4557 2 роки тому +3

      யுதர்கள், கேரளம், மும்பாய்யிள், இருப்பதகஒருமலயாளம்திரபடம், காட்டுகிறது,அந்ததிரபட த்தின், பெயர், EZRA, move, 🌹👌

  • @arockiasamynse
    @arockiasamynse 2 роки тому +43

    பூவிருந்தவல்லி லிருந்து திண்டுக்கல் வரும்பொழுது, திருச்சி மலைக்கோட்டையை "First Astronomical Observatory Station" ஆக பூரித்து பார்த்த மகிழ்ச்சி கிடைத்தது...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +31

      ஆமாம்! ஒவ்வொரு முறையும் திருச்சி வழியாகப் பயணிக்கும் போது,
      திருவரங்கம் கோபுரங்களையும், திருச்சி உச்சிப் பிள்ளையாரையும் காணும் போது,
      எனக்குள் ஒரு கிளர்ச்சி ஏற்படும்!

    • @jj-1510
      @jj-1510 2 роки тому +1

      மேற்கூறிய விழியத்தின் இணைப்பை பகிரவும்

  • @vanajamanojkumar5226
    @vanajamanojkumar5226 2 роки тому +25

    வணக்கம் ஐயா. 10.000 வருடங்களுக்கு முருகன் இத்தனை அளவைகளை இவ்வளவு துல்லியமாக வகுத்துள்ளார் என்பது வியப்பின் உச்சம். முருகன் எனும் அற்புதம் என்பது சத்தியமான உண்மை. உங்களின் ஆய்வும் அதன் தெளிவான விளக்கமும் என்னை பிரமிக்க வைக்கின்றன. குறிப்பாக
    சிதம்பர ரகசியம்.
    மிக்க நன்றி ஐயா🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +21

      முருகன் காலத்தில் கடிகாரம் இருந்தது. நாழிகளைக் காட்டும் இயந்திரக் கடிகாரம் நம்மிடமிருந்தது.

    • @user-bd5mk9xc3n
      @user-bd5mk9xc3n 2 роки тому +1

      @@TCP_Pandian தகவலுக்கு நன்றி ஐயா

  • @meenu6177
    @meenu6177 2 роки тому +42

    ஐயா!முருகன் தீர்க்க ரேகை கண்டிபிடித்ததால் தான்
    முருகன் ஒரு தீர்க்கதரிசி என்று சொல்கின்றோமா !!
    இதை நீங்கள் கண்டுபிடித்ததால் நீங்களும் முருகன் வடிவில் வந்த தீர்க்கதரிசிதான் எங்களுக்கு! ஓம் முருக!நன்றி ஐயா!

    • @Rasutharsini
      @Rasutharsini 2 роки тому +7

      உண்மை சகோதரி.
      முருகனும் தீர்க்கதரசி.
      ஐயாவும் ஒரு தீர்க்கதரசி. 😊

    • @gayathrikashi7806
      @gayathrikashi7806 2 роки тому +4

      சூப்பர்...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +21

      வியப்பானக் கண்ணோட்டம்! வாழ்க!

    • @santhiraman2143
      @santhiraman2143 2 роки тому +2

      👍

    • @meenu6177
      @meenu6177 2 роки тому

      @@TCP_Pandian தங்களின் ஆசீர்வாதம் !நன்றி ஐயா!

  • @anandkaruppiah9599
    @anandkaruppiah9599 2 роки тому +21

    அற்புதம்! எதைப்பாராட்டுவது என்றே தெரியவில்லை... சிவனின் கண்டுபிடிப்புகள் என்னென்ன, முருகனின் கண்டுபிடிப்புகள் என்னென்ன, திருமாலின் கண்டுபிடிப்புகள் என்னென்ன என்று பட்டியலிட வேண்டும்... வாழ்கவளமுடன் அய்யா!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +18

      அனைத்தையும் நாம் ஐயமில்லாமல் கண்டவுடன் அதைச் செய்வோம்!

    • @user-xs6sm2px4s
      @user-xs6sm2px4s 2 роки тому

      வாழ்க வளத்துடன் *ஐயா!!*

  • @prokarpathirakali6934
    @prokarpathirakali6934 2 роки тому +9

    மிகவும் அருமையான சிறப்பான உண்மை யான நேர்மையான நேர்த்தியான மிகவும் சிறப்புவாய்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகளை பதிவு செய்து உள்ளீர்கள் அம்மா அண்ணாச்சி ஐயா சான்றோர்களே 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏
    வெல்க நமது பாரம்பரிய நமது ஒற்றுமை 🙏 வெல்க ஐந்தாம் தமிழர் சங்கம் 🙏 வெல்க தமிழர்களின் விண்ணியலும் வாழ்வியலும் 🙏 வெல்க தமிழ் நாடு 🙏 வெல்க பாரத நாடு 🙏 வெல்க தமிழ் 🙏 ஐயா உண்டு 🙏☀️✋🎏🐅🐘♐✋☀️🙏

  • @jackvicky2173
    @jackvicky2173 2 роки тому +22

    stunning research, Mind boggling calculation ✨ Lord Muruga🙏

  • @jj-1510
    @jj-1510 2 роки тому +25

    வணக்கம் ஐயா🙏
    தி௫விளையாடல் ஞான பழம் கதையின் ௨ண்மை தெளிவாக புரிகிறது🙏💕
    ௨லகத்தை மயில் துணை கொண்டு சுற்றி வந்ததையும் அதன் பயனாக ஞானம் பெற்றார்."ஞான பழம்" என்பது மு௫கன் கண்ட அறிந்த ௨ண்மை. அட பாவிகளா இவ்வளவு நாள் கதை கட்டி ஏமாற்றி விட்டார்கள். ஐயா ௨ங்கள் பதிவிற்கு இதுவே சான்று.
    வெற்றி வேல் மு௫கனுக்கு அரோகரா🙏🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +18

      ஆமாம்! பிராமணன் சொன்ன அத்தனையும் பொய்!
      பொய்க்குள் உண்மையை மறைத்து வைத்துள்ளான்!

    • @jj-1510
      @jj-1510 2 роки тому +4

      மிக்க நன்றி🙏💕 ஐயா⭐🙏

  • @luziolokesh5785
    @luziolokesh5785 2 роки тому +42

    தமிழரின் முழு உண்மையும் வெளிப்பட்டால், சிலருக்கு மண்டையே வெடித்து விடும் போல ஐயா..

    • @BalaMurugan-406
      @BalaMurugan-406 2 роки тому +10

      மொத்த உலகத்தையும் ஆள்பவனுக்கு ஆகவே ஆகாது 🤣🤣

    • @user-hu2gx2rh1b
      @user-hu2gx2rh1b 2 роки тому +8

      ஐயாவின் விழியங்களை பார்த்து யூதனே தலைசுற்றி கீழே விழுவான்.

    • @user-xs6sm2px4s
      @user-xs6sm2px4s 2 роки тому +7

      @@user-hu2gx2rh1bபிண்டாரிகளுக்கு வயிற்றிலே புளியைக் கரைக்கும்!! ஹா.. ஹா..

    • @user-hu2gx2rh1b
      @user-hu2gx2rh1b 2 роки тому +4

      @@user-xs6sm2px4s ஆம்

    • @arunmahesh3784
      @arunmahesh3784 2 роки тому +2

      Silaruku illa bro naraya perku vayiru eriyum, eperpata varalaru nama tamil varalaru, ariviyal nagarigam elaame nama kita irundu dhan poirku.

  • @PerumPalli
    @PerumPalli 2 роки тому +30

    இதெல்லாம் நம் பாட திட்டத்தில் வைக்க வேண்டும்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +23

      தமிழகத்தில் தமிழராட்சி வந்தப் பிறகு இது நடக்கும்.
      தமிழர் அனைவரும் ஒன்றிணைந்தால், தமிழகத்தில் தமிழராட்சி நடக்கும்.

    • @fringenature4095
      @fringenature4095 Рік тому

      Ondrinaiya enna seiya vendum endru sollungal Iya..

    • @thanu-go1ts
      @thanu-go1ts Рік тому

      @@fringenature4095 naam thamizhar katchi ku vote podunga

  • @KDM919
    @KDM919 2 роки тому +8

    வணக்கம் ஐயா 🙏 வாழ்க தமிழ், வளர்க ஐந்தாம் தமிழர் சங்கம், மலரட்டும் ஆசீவகம், இரகசியங்களை அம்பலப்படுத்தும் திரு பாண்டியன் அம்பலத்தார் ஐயா வாழ்க வாழ்க, ஐந்தாம் தமிழர் சங்கத்தின் தலைவரே வாழ்க வாழ்க, தமிழ் குடி குருவே வாழ்க வாழ்க,ஞான பிரகாச வள்ளலே வாழ்க வாழ்க, வாழ்க வளமுடன் 🙏💐

  • @varikuyil1372
    @varikuyil1372 2 роки тому +30

    இது என்ன. முடியவேயில்லை. ஒரு மூச்சில் இந்த காணொலி பார்கக. எப்படி இவ்வளவு விஷயத்தை உங்களால் இவ்வளவு எளிமையாகவும் விரைவாகவும் சொல்ல முடிகிறது. 🙏🙏🙏🙏 நினைத்து ஆச்சரியமும், ஆனந்தமும் பெருமையும் பட கூட நேரமில்லாமல் பிரமிப்பு விடவில்லை ஐயா 🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +29

      ஏனென்றால், நான் ஒரு கருவியாக உள்ளேன்!
      என்னைக் கொண்டு ஒரு அரசியல் மாற்றம் வரவேண்டும் என்று கடவுளர் என்னைப் பணித்துள்ளது போல உணர்கிறேன்.

  • @vijayarajd7350
    @vijayarajd7350 2 роки тому +16

    "நாட்டுக்கொரு சேதி சொல்ல நாகரீக கோமாளி வந்தேனுங்க" என்ற அன்பே சிவம் படத்தின் பாடலை ஆய்வு செய்ய தங்களை கேட்டுக்கொள்கிறேன் அய்யா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +28

      ஆமாம்! அதை ஆய்வு செய்ய வேண்டும். அந்தப் படத்தில் தான், 2004-இல் சுனாமி வரும் என்ற "நல்ல" செய்தியும் சொன்னான், மல ஹாசன்!

  • @user-xs6sm2px4s
    @user-xs6sm2px4s 2 роки тому +9

    ''எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்'' பஞ்ச் dialogue உடன் முடித்து எங்களை எல்லாம் நன்கு சிந்திக்க வைத்தீர்கள்.
    *எப்படி இருந்த நான்..* - நமது முன்னோர்கள் மிகப் பெரிய விஞ்ஞானிகளாக இருந்ததை அழகாக வெளிபடுத்துகிறது ஐயா!!
    தீர்க்க அட்ச ரேகைகள் பற்றி இவ்வளவு தெளிவாக புரிய வைப்பது நீங்கள் மிகப் பெ....ரி....ய ஆசிரியர் என்று உணர்கிறோம்!!
    மிகவும் நன்றி ஐயா!!

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 2 роки тому +1

      ஐயாவின் கடினமான பணி ஐயாவுக்கு முருகன் நல்ல மனது உடல் பலத்தை வழங்குவார்கள்

    • @user-xs6sm2px4s
      @user-xs6sm2px4s 2 роки тому

      @@user-ht5mq8yt3m ஆமாம் ஐயா!! அதுவே நம் எல்லோரின் வேண்டுதலும் ஆகும்!!

  • @msivaraman8082
    @msivaraman8082 2 роки тому +29

    தமிழ்நாட்டு இளம் விஞ்ஞானிகளுக்கு எம்பெருமான் முருகன் பெயரால் விருதுகள் கொடுத்து கௌரவிக்க வேண்டும்

    • @dharmendramuthuswamykounde363
      @dharmendramuthuswamykounde363 2 роки тому +4

      True my brother

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +23

      ஆமாம்! ஒவ்ஒரு விருதும் துறை சார்ந்து, அந்தந்தக் கடவுளரின் பெயரால் வழங்கப்பட வேண்டும்.

    • @msivaraman8082
      @msivaraman8082 2 роки тому +3

      மிக்க நன்றி ஐயா

    • @ezhilarasic3136
      @ezhilarasic3136 2 роки тому +4

      அருமையான யோசனை. எதிர்காலத்தில் நிச்சயம் இது நிகழ வேண்டும்.

  • @user-td1bu6kw9k
    @user-td1bu6kw9k 2 роки тому +20

    சொல்ல வார்த்தை இல்லை ஐயா ❤❤❤❤❤

  • @senthilnathan4957
    @senthilnathan4957 2 роки тому +32

    வெற்றிவேல் வீரவேல் முருகனுக்கு அரோகரா..... ❤️❤️🐬🐬❤️❤️
    மிகவும் நன்றிகள் அய்யா வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
    🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬

    • @anusuya4180
      @anusuya4180 2 роки тому +3

      சகோதரா சிறு திருத்தம் வாழ்க வளத்துடன் நளத்துடன்

    • @senthilnathan4957
      @senthilnathan4957 2 роки тому +2

      @@anusuya4180 வாழ்க வையகம் வளத்துடன் நலத்துடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏

    • @Rasutharsini
      @Rasutharsini 2 роки тому +3

      'வளமுடன்' என்பதும் சரியான இலக்கணம் தான்.
      'வளத்துடன்' என்பதும் சரியான இலக்கணம் தான்.
      அதைக் குழப்ப வேண்டாம்.
      தமிழர் வாழ்த்துகள் தமிழில் இருந்தால் போதும்.
      'வாழ்க வளமுடன்' என்பது இந்தப் பிரபஞ்சத்தில் அதிகமாக ஒலிக்கும் வார்த்தைகள். அதைக் குழப்புவதற்கென்றே புதிதாக வளத்துடன் என்று ஆரம்பித்திருக்கிறார்கள்.
      'வாழ்த்துகள்' என்பது தான் சரியானது.
      'வாழ்த்துக்கள்' என்பது தவறு.
      வாழ்த்துகள் என்று யாரும் மாற்றுவதாகத் தெரியவில்லை.

    • @senthilnathan4957
      @senthilnathan4957 2 роки тому +2

      @@Rasutharsini மிகவும் நன்றிகள் சகோ.... வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
      🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬

  • @shivanff3709
    @shivanff3709 2 роки тому +54

    ஐயா சிதம்பரம் நடராஜர் சிலையை உருவாக்கிய மாமுனி மயன் பற்றிய விழியம் செய்யுங்கள் ஐயா🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +17

      நடராசர் உருவகத்தை உருவாக்கியவர் முருகன் தான்!
      அதன் சிதம்பரம் சிலையை மாமுனி மாயன் உருவாக்கினாரா?

    • @shivanff3709
      @shivanff3709 2 роки тому +5

      @@TCP_Pandian ஆம் ஐயா

    • @joyfull295
      @joyfull295 2 роки тому +1

      @@shivanff3709 could maamuni majan be ravanan?

    • @shivanff3709
      @shivanff3709 2 роки тому

      @@joyfull295 no

  • @user-bl5up9vp8e
    @user-bl5up9vp8e 2 роки тому +11

    மிகவும் அருமையான காணொளி மிக்க நன்றி ஐயா மதிப்பிற்குரிய ஐயாவுக்கு மிகவும் நன்றி

  • @thirushan2741
    @thirushan2741 2 роки тому +24

    பிரமிப்பு! வேறென்ன சொல்ல! காலம் தமிழருக்கு சாதகமாகி விட்டது!💐

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +21

      ஆமாம்! காலம் தமிழருக்க சாதகமாகி வருகிறது. வெற்றி விரைவில்!

  • @gayathrikashi7806
    @gayathrikashi7806 2 роки тому +32

    முருகன் தமிழ் குலவிளக்கு!
    உலக மாந்தர் களுக்கு வழி
    காட்டும் ஒளிவிளக்கு!

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 2 роки тому +2

      100%

    • @gayathrikashi7806
      @gayathrikashi7806 2 роки тому +1

      @@user-ht5mq8yt3m
      நன்றி, அப்பா...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +15

      ஆமாம்! சத்தியமான வார்த்தைகள்!

    • @gayathrikashi7806
      @gayathrikashi7806 2 роки тому +1

      @Anthuvan Anbu
      நன்றி அன்பு,🦚🙏
      ஏனோ தெரியவில்லை சமீப காலமாக பலருடைய பின்னூட்டம் காட்டவில்லை.

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 2 роки тому +1

      என்னக்காரணம் நிறைய பின்னுட்டம் தெரிவதில்லை இதிலும் யூதன் சதி வேலை செய்கிறான் முருகனுக்கே வெளிச்சம்

  • @thiyagarajarjunan3690
    @thiyagarajarjunan3690 2 роки тому +24

    12 inches = 1 Feet
    6 Feet = 1 Kajam
    250 Kajam = 1 Furlong
    4 Furlong = 1Mile
    21600 Mile = Earth circumference at equator.
    6000 Feet = 1 Mile.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +22

      தொகுத்துச் சொன்னதற்கு வாழ்த்துக்கள்!

    • @s.s.k_indian__tn
      @s.s.k_indian__tn 2 роки тому

      நன்றி

  • @SIVAM-786
    @SIVAM-786 2 роки тому +14

    வாழ்க தமிழ், வளர்க தமிழர் வாழ்வியல்.

  • @AudittheMainstream
    @AudittheMainstream 2 роки тому +43

    ஐயா,
    Rooster in Hindi is called as Murga (मुरग़ा) !!!
    Hen in Hindi is called as Murgi !!! This further proves the connection between Murugan and this flightless Bird!

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 2 роки тому +3

      Om aseevagam welcome

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +23

      ஆமாம்! முருகனின் அடையளங்கள் மயிலும், நாகமும், சேவலும்! இவை பூமி அளவையோடு தொடர்புடையவை!

    • @santhiraman2143
      @santhiraman2143 2 роки тому +3

      👍

  • @thiyagarajarjunan3690
    @thiyagarajarjunan3690 2 роки тому +10

    மெய்யாகிய நம் உடலில் உயிராகிய காற்று இருந்தால்தான் நாம் இயங்க முடியும்.
    முருகன் வாழ்க!

  • @user-xx1nv2sr3z
    @user-xx1nv2sr3z 2 роки тому +16

    ⚜️666 என்பது 6*6*6=216 உயிர் மெய் எழுத்துக்கள் நேரடியாக முருகன் ஆய்ந்து அறிந்ததை குறிக்கிறது!!.
    ⚜️ மனித சுவாசம் & பூமியின் சுற்றளவும் 21600ம் நேரடியாகவே முருகன் கண்டறிந்ததை குறிக்கின்றது!!
    ⚜️ ஆறு கால வழிபாடு+அறு பக்க முக்கோணம்+ஆறு மனித பருவங்கள்+ஆறு சரஸ்ரார சக்கரங்கள்+ ஆறு படிநிலை+ஆறு கன்னி தெய்வங்கள் மேலும் பல...,
    என்று முருகனின் கண்டுபிடிப்புகள் அசாத்தியமானது!! அனைத்து உயிர்களுக்கானது!! மிக்க நன்றி ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +19

      ஏழு சக்கரங்கள். ஏழு கன்னிகள், ஏழு படிநிலைகள். முருகனுக்கும் ஏழுக்கும் கூனத் தொடர்பு உண்டு.

    • @VazhgaVaiyagam
      @VazhgaVaiyagam 2 роки тому +2

      @@TCP_Pandian 7இசை உருவாக்கியவர்

  • @muthukrishnan9574
    @muthukrishnan9574 2 роки тому +13

    ஐயா வைகுண்டர் தலைமை சாமிதோப்பு கோவில் மூலஸ்தானத்தில் வேல் மட்டுமே மூலவர் வடக்கு வாசலில் கண்ணாடி உள்ளது அதன் பொருள் கண்ணாடி முன் நின்று வணங்கு உன்னுள் இறைவனை காண்பாய் இதை அய்யா வைகுண்டர் சொன்னார் ஆனால் எனது ஊரான வாகைகுளம் கிராமத்தில் வைகுண்டர் கோவிலில் அவருக்கு விஷ்ணு சிலையை வடிவமைத்து அய்யா வைகுண்டர் ஆக வழிபடுகிறார்கள் இதைப் பற்றி எனது ஊரில் பலரிடம் கூறியும் விளக்கம் தர மறுக்கிறார்கள் இதை நான் ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் என்னை பொறுத்த வகையில் நீங்கள் நிகழ்கால கடவுள் என்பதனால் உங்களிடம் சொல்லிவிட்டேன் ஐயா

  • @nalinikamal5041
    @nalinikamal5041 2 роки тому +5

    பாண்டியன் ஐயா...
    தங்களின் ஒப்பற்ற இந்த ஆய்வை நினைத்து எனக்கு மெய்சிலிர்க்கிறது.
    எப்படி ஐயா இவ்விடயங்களை நீங்கள் கட்டுடைக்கின்றீர்கள்????????
    ஒருவேளை நீங்கள் தான் முருகனின்
    அவதாரமோ?????
    தமிழ் மக்கள் விழிப்புணர்வு பெற வந்த
    எங்கள் குலதெய்வமோ என்றெல்லாம் எண்ணத் தோன்றுகின்றது ஐயா.
    என்னிடம் வார்த்தைகள் இல்லை....
    கோடான கோடி நன்றிகள் ஐயா..
    உலகத்தமிழ் மக்களுக்குஒரு நாடும், ஆட்சி யும் கிடைத்தால் மட்டுமே இவற்றை எல்லாம் பாடப்புத்தகங்களில் பாடமாக பதிவிட்டு மக்களுக்கு உண்மையை அறியத் தரலாம்.
    முதலில் அதற்கு வழி வேண்டும் ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +6

      அம்மையே! நான் ஒரு கருவி தான்! இதையெல்லாம் ஒரு மனிதனால் முடியுமா?
      நான் ஒரு கருவியாக உள்ளதை எண்ணி மகிழ்ச்சி கொள்கிறேன். அவள்ளவே!
      தமிழர் மீண்டெழுவர் என்பதை இப்போது உறுதியாக நம்புகிறேன்!

  • @prrmpillai
    @prrmpillai 2 роки тому +19

    Thanks a lot for the high level research video Dr.Pandian Ayya regarding 'Chidambara Ragasiyam'.

  • @muruganvenothkumarr9590
    @muruganvenothkumarr9590 2 роки тому +29

    Oh.. Chidambaram ragasiyam enbathu murugan dhan earth circumference at equator 21600 nautical miles Endru mudhalil kandupudeethavar.. Now everyone show know it.. What great sage murugan was..

  • @user-xx1nv2sr3z
    @user-xx1nv2sr3z 2 роки тому +20

    மூர்ச்சைக்கே மூர்ச்சை வந்தது போல் உள்ளது ஐயா!!

  • @revasgs6038
    @revasgs6038 Рік тому

    ஐயா வணக்கம், உங்கனின் இந்த உயர்ந்த சிறந்த ஆய்வுகள் என்னை வியக்க வைக்கின்றன. முருகன் எங்கள் குலதெய்வம். இதை உங்கள் ஆய்வுகளின் படி முருகன் வழி வந்த நான்கு பிரிவினரில் நாங்களும் உள்ளோம். மிக்க நன்றி ஐயா.

  • @user-zc3lc6zs6n
    @user-zc3lc6zs6n 2 роки тому +19

    ஐயா நமது முன்னோர்களான முருகனோடு சம்பந்தப்பட்ட இந்த ஆறு என்ற நம்பர் வந்து கொண்டே இருக்கிறது ஐயா அதை சரியாக புரிந்து கொள்ள முடிந்தால் சரியாக

  • @jj-1510
    @jj-1510 2 роки тому +41

    மு௫கனை சித்தர்கள் ஏன் நாடினார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி ஐயா. 🙏🙏🙏

  • @jothikula8729
    @jothikula8729 2 роки тому +21

    25 ஆண்டுகளுக்கு முன் என்னுடன் வேலை செய்த டச்சு காரன் தங்கள் நூலகத்தில் 15, 16 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் களவாடப்பட்ட (விண்வெளியில் இருந்து பூமியை படம் எடுக்கப்பட்ட வரைபடங்கள்) உள்ளதாக கூறினார். Netherlands

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 2 роки тому

      முக்கியமான ஐட்டங்களை யெல்லாம் திருடி சென்ற கயவர்கள் நமது பாண்டிய நாட்டில் படை பிரிவில் நிறைய பணி செய்தார்களாம் மாத சம்பளத்துக்கு டச்சுக்காரர்கள்!!!!!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +17

      ஆச்சரியமானச் செய்தி! உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது.
      இங்கிலாந்திற்கு முன்பாக, இந்தியா வந்தது, ஜெர்மனி யூதன் தான்!

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 2 роки тому

      சுதந்திரம் வாங்கியபோது தமிழர்களை ஏமாற்ற இலுமினாட்டி சங்கத்தில் மோதிலால் நேரு குடும்பத்தை பிரதமராக்கிய போது நாம் ஏமாற்றபட்டு விட்டோம் ஐயா

    • @santhiraman2143
      @santhiraman2143 2 роки тому +2

      👍

    • @antodeso1605
      @antodeso1605 2 роки тому +1

      எல்லோரும் மே யூதன் னா,மற்ற இனம் யாருமே இல்லையா வெளிநாட்டில், நான் ஒருமுறை தலைமை செயலக்குது செய்றேன் அப்போது அதற்க்கு பக்கத்தில் உள்ள சர்ச்க்கு சென்றேன் பொதுவாக எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு ஆனால் மதம் நம்பிக்கை துளி அளவு இல்லை, சும்மா சென்றேன், அந்த சர்ச் உள்ளே முழுவதும் பொதைத்த கல்லறை தான் இருந்தாது, கடவுள் என்ற பெயரில் என்ன ஏம்மாத்து வேலை, இந்தியன்மட்டும் கல்லறை வெளியே இருக்குமாம், பிரிட்டிஷ் யூதன் மட்டும் சர்ச்க்கு உள்ளே என்ன ஜீசஸ் இவன் மட்டுமே ஸ்பெஷல் பர்மிஸ்ஸின் கொடுத்தாரா??? அப்புறம் அந்த பெயர் பலகை பார்த்தேன், பிரிடேஷ் தான் இருக்கும் பார்த்தால், பிரெஞ்சு, டச்சு அதிகாரிகள் கல்லறைகள் இருக்கு, யூதன் வரலாறு மட்டும் இவங்க மூணு சண்டை போடுற மாதிரி இருக்கு அப்புறம் வேற, ஜாதி, மொழி இருக்கு ஆனால் இவனுக எல்லோருமே ஒன்னு..

  • @shanmuganarayanan8772
    @shanmuganarayanan8772 2 роки тому +13

    As you said from 22 March 2020 year defining sign is Meenam, If I consider that as 0 point and go back
    -1800 - Mesham
    -3600 - Rishabam ( Thirumal era)
    -5400 - Mithunam (Mahabharatham)
    -7200 - Kadagam (Ramayanam)
    -9000 - Simmam
    -10800 -Kanni (Murugan era)
    -12600 -Thulam
    -14400 - Viruchigam
    -16200 - Thanush
    -18000 - Magaram
    -19800 - Kumbham
    -21600 - Meenam ( Shivan era)
    That 21600 is coming sir...
    2+1+6=9 21600
    1+8=9 1080.....For all the yrs sum is 9.
    When I check in wiki its saying
    Kali yugam - 4,32,000
    Dwapra yugam lasted for - 8,64,000
    Tharai yugam lasted for- 12,96,000
    Giri yugam lasted for- 1,728,000
    You said Meena Yugam started in 2012 in your previous videos. How many years equals one yugam ? Answer is 5400yrs ?? @Tamilchinthanaiyalarperavai

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +15

      சத்ய யுகம் தொடங்கியது 2012 இறுதியில்!
      மீன யுகம் பிறந்தது 2020, மார்ச் 22!
      உங்களின் இந்தக் கணக்கு வியக்க வைக்கிறது.
      உங்கள் கணக்குப்படி, கலியுகம் 5400 ஆண்டுகள்!
      துவாப்பர யுகம் 5400 ஆண்டுகள்.
      திரேத யுகம் 5400 ஆண்டுகள்.
      கிரித யுகம் 5400 ஆண்டுகள். சிவனின் பிறப்போடு யுகங்கள் தொடங்குகின்றன.
      தோராயமாக சரியாக இருக்கலாம்!
      பிராமணன் சொல்லும் யுகக் கணக்குகள் பொய்!

    • @shanmuganarayanan8772
      @shanmuganarayanan8772 2 роки тому +1

      @@TCP_Pandian சத்ய யுகம் மீன யுகம் வேறுபாடு என்ன ஐயா ?

    • @suguganesan6982
      @suguganesan6982 2 роки тому

      @@TCP_Pandian ஐயா.. 1:2:3:4 .....1 = கலியுகம்....

  • @hemalathap1257
    @hemalathap1257 2 роки тому +16

    16:40 exactly myil seval paambu all used for murugan research only. amazing ☺

  • @subashprabhu7386
    @subashprabhu7386 2 роки тому +9

    அஹா அஹா அருமையாக உள்ளது உங்களுடைய படைப்பு ஐயா நன்றிகள் ஐயா நல்லா ஓடுமத உலக வரலாறு முருகன் வரலாறு என் கண்முன்னால் நடந்தது போல் இருந்தது ஐயா நீங்க ஒரு ஆபார நாயகன் ஐயா நன்றிகள்

    • @user-qy1vr9gc5g
      @user-qy1vr9gc5g 2 роки тому +2

      உங்கள் comment ஐ முதலில் சொல்லாய்வு பண்ண வேண்டும்

  • @mitheshm4194
    @mitheshm4194 2 роки тому +21

    திருவாதிரை நட்சத்திரம் ( orion belt) வைத்துதானே எகிப்த்து பிரமீடு கட்டினார்கள் அல்லவா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +22

      ஆமாம்! நாடார்களின் முதன்மை தெய்வம் முருகன். நாடார்களைக் காத்து, இலங்கை அழைத்துவந்து, வாழவைத்த முருகனையும் அவர்கள் தங்களின் தெய்வமாக வழிபட்டனர்.

  • @trendnewstamil4180
    @trendnewstamil4180 2 роки тому +13

    ஐயா எனது பாட்டனார் ஒரு முறை தமிழ் நூல்களைப் பற்றி சொல்லிக் கொண்டு இருக்கும் போது அகத்தியர் பற்றி ஒரு நூலினை சொன்னார் அந்த நூல் புழக்கத்தில் இல்லாமல் போனாலும் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது என்றும் ஆனால் அவை வாய்மொழி சொல்லாக பூமியில் உள்ளது என்றார் அப்பொழுது "பட்டால் எரியும் கதண்டு போல் கரையும்" என்று ஒரு பழமொழியை சொன்னார் அதில் பட்டால் எரியும் என்பது பட்டு + எரி = பட்டுஎரி = பாட்டெரி=பேட்டரி என்றானது என்றும் கதண்டு போல சத்தம் எழுப்பி செல்லுவது மின்சாரம் அது செல்லும் போது ஏற்படும் ஒலி என்றார் கதண்டு தான் கரண்ட் என்றானது என்றார் இது போல நிறைய சொற்களை என்னிடம் சொல்லி கொண்டே இருப்பார் மேலும் அவர் யாழ்ப்பாணம் செல்லும் போது ஐந்து புத்தகங்களை கொண்டு வந்து என்னிடம் படிக்க சொன்னார் அந்த தமிழ் எனக்கு கடினமாக உள்ளது. கண்டிப்பாக படித்து பார்க்க வேண்டும் மேலும் அவர் காலாங்கி சித்தர் பற்றி சொல்லுவார் அவர் சேலம் கஞ்ச மலையில் வாழ்தார் என்றும் சொல்வார் ஆனால் அதை கண்டு கொள்ளாமல் சென்று விடுவேன் தற்போது அவர் இல்லை ஆனால் இப்போது வருத்தமாக உள்ளது.

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 2 роки тому +2

      அகத்தியர் பேட்டரி எல்லாம் கண்டுபிடித்தவர்தான் பிரவீன் மோகன் காணொளியில் கோவில் சிற்ப்பத்தில் வரைந்துள்ளார்கள் சுவீட்ச் போடுவது போலவும் லைட்எரிவது போலவும் சிற்பம் உள்ளது

    • @luziolokesh5785
      @luziolokesh5785 2 роки тому +1

      அந்த புத்தகங்கள் எங்கே??

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +13

      Latin battuere = battery என்பது உங்களின் பாட்டனார் சொன்னதை நிறுவுகிறது.
      ஆனால், கதண்டு என்பது கருவண்டு.
      அதாவது, உலோக இழைகள் வழியாக அவர்கள் மின்சாரம் பாய்ச்சும்போது,
      அவை எரிந்து கரியாவதைத் (கருவண்டு) தான், உங்களின் பாட்டனார் இப்படிச் சொன்னார்.
      Old French corant = current. கரியானது Cari Anathu --> Cori Anat --> Coriant --> Current.
      வட்டு எரி --> பட்டு எரி --> பட்டெரி --> battery
      வட்டு என்பது வட்டமான மின்கலம்!
      அருமையானச் செய்திக்கு மிக்க நன்றி!

    • @trendnewstamil4180
      @trendnewstamil4180 2 роки тому +2

      @@TCP_Pandian மிக்க நன்றி ஐயா...இங்க பாட்டா நிறைய சொல்லிருக்கார் இனி அதை எழுத்து வடிவத்திற்கு கொண்டு வருகிறேன்...

  • @umanthiniyogarasa
    @umanthiniyogarasa 2 роки тому +38

    முள்ளிவாய்க்கால் ராவணனுடைய வரலாற்றுடன் தொடர்புடைய இடமாக இருக்கக்கூடும்
    பிரபாகரன் ராவணனைத்தானே குறிக்கின்றார் ஐயா

    • @user-hu2gx2rh1b
      @user-hu2gx2rh1b 2 роки тому +3

      ஐயா ஏற்கனவே இதை பழைய விழியங்களில் சொல்லி இருக்கிறார்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +21

      ஆமாம்! முள்ளி வாய்க்கால் என்பதின் பொருள், ராமாயண நோக்கில், என்னவென்று ஆராய வேண்டும்.
      ராமனை, வாலி தான் வனவாசம் அனுப்புவார். ஒரு வேளை ராமன் காட்டில் வாழ்ந்த இடத்தை இது குறிக்குமோ?
      ராமன் காட்டில் வாழ்ந்தது, (கிஷ்கிந்தை எனும்) மேட்டுப் பாளையம்!
      இதற்கும் கடலோரம் உள்ள முள்ளிவாய்க்காலுக்கும் தொடர்பிருக்குமோ?

    • @sanrajan7465
      @sanrajan7465 2 роки тому +6

      @@TCP_Pandian அய்யா ராமேஸ்வரம் கடலோரத்தில் தானே ராமன் இறந்தான்

  • @AudittheMainstream
    @AudittheMainstream 2 роки тому +21

    ஐயா,
    You explained John --> Siva, Johnson --> Murugan. But What abt today's Johnson, Johnson company? எல்லோருக்கும் ஊசி போட துடிக்கிறான் !!!
    Also, there are 2 Johnsons in that name. Can it represent Rama & Parasuram ?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +19

      இருக்கலாம்! Johnson & Johnson = ராமன் & பரசுராமன்!

  • @AudittheMainstream
    @AudittheMainstream 2 роки тому +33

    ஐயா,
    We should not sleep with our head facing North. The reason is our feet will point to the South which is disrespectful to our ancestors that died in Kumari Kandam. Is this the true reason?
    The North pole magnetic field affecting our brain Theory is wrong?
    Your expertise in Physics is incredible!!!

    • @shanmuganarayanan8772
      @shanmuganarayanan8772 2 роки тому +3

      Thala😃

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +21

      நமது முன்னோர்களை அவமானப் படுத்தக்கூடாது என்பது தான் உண்மைக் காரணம்.

    • @santhiraman2143
      @santhiraman2143 2 роки тому

      @@TCP_Pandian ஐயா தெற்கு உள்ள வீட்டில் இருந்து ஐந்து பேர்(ஆண்கள்) ஐந்து குடம் தண்ணீர் எடுத்து வந்து இறந்தவருக்கு சடங்கு செய்வார்கள்.. இதுவும் தெற்கில் மூழ்கிய நம்முன்னோர்களுக்கு நினைவாக மரியதை தருகிறார்களா..

  • @pirainilaa9769
    @pirainilaa9769 2 роки тому +22

    சித்தர்கள், சீடர்கள் பல கோடி,
    அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி,..........
    வருவான்டி,, தருவான்டி, மலையாண்டி...

    • @gayathrikashi7806
      @gayathrikashi7806 2 роки тому +5

      எனக்கும் பிடித்த வரிகள்!
      சிறு வயது முதலே கேட்ட பாடல்.

    • @santhiraman2143
      @santhiraman2143 2 роки тому +1

      👍

  • @DrThinesh
    @DrThinesh 2 роки тому +9

    Dear Sir, you should be the next genius to discover this secret. Amazing.

  • @kalaivananarumugam1753
    @kalaivananarumugam1753 2 роки тому +12

    ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். மிகவும் அருமையான காணொளி ஐயா. சில தினங்களுக்கு முன் வந்த காணொளியை பல தடவை பார்த்த பிறகு இந்தக் காணொளி எளிதாகப் புரிகிறது ஐயா. உலகின் தீர்க்க ரேகைகளை வரைந்தவர் முருகன் எனும் உண்மையை அம்பலத்தில் போட்டு உடைத்து விட்டீர்கள். மேலும் முருகன் மேலிருந்து கீழாக மட்டுமில்லாமல் இடமிருந்து வலமாகவும் கோடுகள் தீர்க்க ரேகைகள் வரைந்திருப்பார் என்று நினைக்கிறேன் ஐயா. இன்றைக்கும் நாசா ஆராய்ச்சியாளர்கள் உலகின் மையப்பகுதி நடராஜர் கால் பாதத்தின் அடியில் இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனாலும் தீர்க்க ரேகைகளை வரைந்தது முருகன் என்கிறபோது அவர் ஒருவேளை பூமியின் மையப்பகுதியை சொல்லி இருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது ஐயா. இது சரியா தவறா என்று தெரியவில்லை. முருகன்தான் தீர்க்க ரேகைகளை வரைந்தார் என்ற உண்மையை நீங்கள் அம்பலத்தில் போட்டு உள்ளீர்கள். இதையும் சற்று தயவுகூர்ந்து ஆராய்ந்து சொல்லுங்கள் ஐயா. ஒருவேளை பூமியின் மையப் பகுதி என்று சொல்வது உலகில் உள்ள நான்கு பெரிய கோடி நெட்(Coordinate Points)மையங்களில் இது ஒன்றாக இருக்குமோ. நடராஜர் பாதம் ஒன்றாக இருக்குமோ என்று ஆராய்ந்து சொல்லுங்கள் ஐயா. ஏனெனில் நாம் இந்த கோடி நெட் மையங்களில் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் இந்த மையம் திறக்கும் என்று சொல்லப்படுகிறது ஆங்கிலேயர்களால். அது திறக்கும் சமயத்தில் நாம் நமது வேண்டுதலை நமது விருப்பங்களை அல்லது எண்ணங்களை பதி விட்டோம் என்றால் அது செயல் வடிவம் பெறும் என்று போதனைகள் ஆங்கில ஆன்மீக நூல்களில் நிறைய எழுதப்பட்டிருக்கிறது. இது எந்த அளவுக்கு உண்மைத் தன்மை உள்ளது என்று தெரியவில்லை ஐயா. ஆனால் இதை நாம் புறம் தள்ளிவிட முடியாது ஐயா. ஐயா தயவு கூர்ந்து உங்களது எண்ண ஓட்டத்தில் இந்தக் மையப் புள்ளியும் பற்றியும் பதிந்து கொள்ளுங்கள் ஐயா. இதற்கான ஒரு பதில் இருப்பின் கட்டாயம் இந்த பிரபஞ்சம் உங்களுக்கு தெரியப் படுத்தும் ஐயா.
    இந்த அருமையான காணொளியை படைத்ததற்கு உங்களை சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் ஐயா, மிக்க நன்றி ஐயா.

    • @prrmpillai
      @prrmpillai 2 роки тому +2

      'Much valued question '

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +12

      முருகன் குமரிக் கண்டத்திலேயே, உலகைச் சுற்றி வந்திருக்கலாம்.
      பிறகு குமரி அழிந்தப் பிறகு, அனைத்தையும் இழந்த ஆண்டியாக, இலங்கை வந்ததைத் தான்,
      ஆண்டியாகப் பழனி வந்ததாகக் கதை கட்டினானோ?
      குமரியில் அவர் வாழ்ந்த இடத்தின் அதே தீர்க்க ரேகையில், சிதம்பரம் அமைக்கப் பட்டிருக்கலாம்.
      சிதம்பரமே முருகனின் Greenwich தீர்க்க ரேகையாக இருக்கலாம்!
      ஆனால், சிதம்பரம் உலகின் மையமல்ல!

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 2 роки тому +1

      @@TCP_Pandianபதில் அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா தெளிவு பெற்றேன்.

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 2 роки тому +1

      @@TCP_Pandian கிரீன் வீச்சுன்னு சிங்கப்பூரில் ஒரு அலுவலகம் உள்ளது ஐயா

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 2 роки тому +1

      @@user-ht5mq8yt3m ஐயா சிங்கப்பூரில் உள்ள அந்த கிரீன்விச் அலுவலகம் என்ன தொழில் செய்கிறார்கள். வானிலை ஆராய்ச்சி செய்கிறார்கள?

  • @drarokiarajp2915
    @drarokiarajp2915 2 роки тому +6

    Ayya Mesmerizing analysis. Watched this video four times to get deeper understanding. I just bow my head before you for your research and knowledge and your contribution towards the cause of Thamizh Aseevagam

  • @kalaraman4180
    @kalaraman4180 2 роки тому +13

    என்ன சொல்வதென்றே தெரியவில்லை .அதிசயம் ஆச்சரியம் இத்தகைய தமிழ்நாட்டில் பிறக்க நாம் எவ்வளவோ தவம் செய்திருக்க வேண்டும் ஆனால் பாவிகள் இதையும் பாலைவனமாக்க துடிக்கிறார்கள்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +8

      தமிழர்களை ஜென்மப் பகையாகக் காண்கிறான் பிராமணன்.

  • @gayathrikashi7806
    @gayathrikashi7806 2 роки тому +15

    பிராமணர்கள் சிதம்பர ரகசியம்
    என்று சொல்வது சரிதான்!
    அறிவு மயமான வெளி என்று
    சுட்டிக் காட்டுவதற்காக இவ்வாறு கூறினார்கள்.
    அவர்களுக்கு தான் அறிவு, ஞானம் என்பதே கிடையாதே...
    ஞான சூனிய வாதிகள்.

  • @user-bd5mk9xc3n
    @user-bd5mk9xc3n 2 роки тому +10

    ஐயா வணக்கம் முருகன் அனைத்து கண்டுபிடிப்புகளையும் முழுமையாக அனைவரும் புரிந்து கொண்டாலே உலகம் நிம்மதியாய் வாழ முடியும் ஐயா அனைத்து கண்டுபிடிப்புகளையும் முழுமையாக கட்டுடைக்க வேண்டும் ஐயா. வாழ்க வளமுடன் ஐயா நீங்கள் நீடூழி வாழ வேண்டும் ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +9

      புதிய ஆய்வு இப்போது தொடங்குகிறது.

    • @user-bd5mk9xc3n
      @user-bd5mk9xc3n 2 роки тому +1

      @@TCP_Pandian நன்றி ஐயா முருகனின் திருவிளையாடல் ஆரம்பம் ஆகட்டும் ஐயா

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 2 роки тому +3

    I had been to Greenwich Observatory Museum in London. I stood on GMT line felt standing the feel of world s 0 degree line. Visited every corner of the museum and wondered how these people researched and find many things. But it's not them.it's discovered by whom I have been worshipping for all the years. It's invented by my dear god murugar makes me love this world even more.

  • @Rasutharsini
    @Rasutharsini 2 роки тому +7

    இன்று விரைவாகப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
    🙏

  • @user-qy1vr9gc5g
    @user-qy1vr9gc5g 2 роки тому +18

    எபடின்னு சொல்லுவேன்...எந்நானு சொல்லுவேன்..என்ன சொல்லி பாராட்டுவது தெரியவில்லையே ..வியப்பில் மூழ்கி விட்டேன்....இன்னும் 4 முறை பார்த்தால் தான் இந்த விழியம் புரியும்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏thanks for the great research

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 2 роки тому +2

      உண்மை தான்.😥

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 2 роки тому +2

      100%

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +5

      முருகனை நினைத்தால், இப்படித் தான் நானும் வியக்கிறேன்.

    • @user-qy1vr9gc5g
      @user-qy1vr9gc5g 2 роки тому +2

      @@TCP_Pandian என்ன விலை அழகே(இலங்கை,தமிழ் நாடு)
      இந்த அழகை கண்டு வியந்து போகிறேன்!
      ஒரு மொழி இல்லாமல் மௌனம் ஆகிறென்!
      படைத்தான் இறைவன் உனையே(முருகன்)
      மலைதான் உடனே அவனே!
      இந்த பாடலை தினமும் 10 முறையாவது கேட்கிறேன் ஐயா....இலங்கை சுற்றி பார்க்க வேண்டும்...ஆனால் காசு இல்லை...காசு நிறைய கிடைத்தால் பொக வேண்டும் 😒

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +2

      @@user-qy1vr9gc5g அந்தப் படமும் Jeans (Genes) என்று முருகனைத் தான் குறிக்கிறது.
      (பரசுராமன்-ராமனுக்காக எடுத்தப் படமானாலும், அவர்கள் மறைமுகமாகக் குறிப்பது முருகன் தான்!)

  • @thamizhmuckkanvenkatramanr417
    @thamizhmuckkanvenkatramanr417 2 роки тому +11

    நாவின் ஒலி செவிக்கு கேட்கும் தூரமோ ஒரு மயில், பாரதூரம் partout ஆகியிரக்கமோ, வலது கையில் வேலும் இடது கையில் மயிலையும் வறுடுவதைப்போல் உள்ள முருகனின் இரு கைகளுக்கு இடையே வீணை இருந்ததுபோல் காட்சி தோன்றுகிறது ஐயா,

  • @kathiravang.b9202
    @kathiravang.b9202 2 роки тому +16

    nice research. keep on going for everyone to know. The path is difficult but your journey is indeed help many people to pass that path. thank you😇

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 2 роки тому +13

    அபாரம் பிரமிப்பு முருகா போற்றி போற்றி வீரவேல் வெற்றிவேல்

  • @SuchitraAaseevagar
    @SuchitraAaseevagar 2 роки тому +29

    "Gene" என்ற சொல் "ஈன், ஈன்று" என்ற சொல் மூலம் கொண்டது தானே ஐயா ?
    ஈன் > ஜீன் !

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 2 роки тому +9

      @LingeswaranI agree the last point. Murugan is connected to Gemmology. He discovered not only Pearl, but also many precious and semi-precious stones. Proof for that is Many Sri Lankan names, both Sinhalese and Tamils end with Ratnam(Gem). I.e. Ratne, Ratna, Rathinam. This is a Murugan era word. ரத்தினம். It maybe derived from அறுத்து, meaning cut out from rock. அறுத்து + அம் > அறுத்துனம் > அறித்தினம் > ரத்தினம்.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 2 роки тому +4

      @Lingeswaran ஜெமினி சகுனி-திருதிராட்டனை குறிக்கும். சம + இணை > ஜெமினி.

    • @user-xx1nv2sr3z
      @user-xx1nv2sr3z 2 роки тому +1

      @@SuchitraAaseevagar ஒருவருக்கு ஒருவர் மைத்துனர் 👉 மிதுனம். இந்த இரட்டையர்கள் 12 ராசிகளில் இடம் பெற்ற ஒரே தீய ஆளுமைகள்!!!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +13

      ஆமாம்! ஐயமில்லை!
      ஈன் --> சீன் --> ஜீன்
      ஈள்வதற்கு மூலம் ஆணின் விந்தனு தானே!
      அது தான் ஜீன் எனப்பட்டது.

    • @VazhgaVaiyagam
      @VazhgaVaiyagam 2 роки тому +1

      @@SuchitraAaseevagar ஈன் -> கருதறித்தல் ?
      Related to birth or getting birth?

  • @HariShankar-dw2pn
    @HariShankar-dw2pn 2 роки тому +12

    இது சத்ய யுகம் நம் வரலாறு மீட்டெடுக்கப்பட்டு கொண்டுள்ளது!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +9

      ஆமாம்! மீள்கிறது பாண்டியர் (முருகர்) வரலாறு! மீள்கிறது சேரர் (சிவன்) வரலாறு! மீள்கிறது சோழர் (திருமால்) வரலாறு!

  • @user-rj4fd7lp1w
    @user-rj4fd7lp1w 2 роки тому +21

    முருகனின் இன்னொருபெயர் ஞானபண்டிதன் ஞானம்-அறிவு தன்அறிவால் உலகை சுற்றியவர் என்தைத்தான் ஆரியன் திரித்து ஞானப்பழத்திற்காக உலகை சுற்றியதாக கட்டுக்கதைவிட்டுள்ளான்,

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +18

      பாண்டியன் --> பண்டம் --> பண்டிதம்

    • @user-rj4fd7lp1w
      @user-rj4fd7lp1w 2 роки тому +5

      @@purushothaman8333 அப்பனே ஏற்கனவே சொல்லியாச்சு பாண்டியர்கள் முன்னோடி இராவண இந்திர இரட்டையர் நினைவாகவே இரட்டைமீன் என்று என்ன குருக்சால் ஓட்டவந்திட்டிக,

    • @RajaRam-em4mo
      @RajaRam-em4mo 2 роки тому

      அய்யா

  • @yogamegamedia9063
    @yogamegamedia9063 2 роки тому +29

    ஐயா!!! இது மகா ராகசியம்.... அதை கட்டுடைத்து அனைவருக்கும் உணர்த்தியமைக்கு நன்றி!!!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +16

      ஆமாம்! இது "மகா ரகஸ்யம்" தான்!

  • @santhiraman2143
    @santhiraman2143 2 роки тому +10

    வணக்கம் ஐயா. ஐயா 'சிதம்பர ரகசியம்' என்றல் என்ன என்று பல நாட்கள் நினைத்தேன். ஆனால் உங்கள் மூலம் அறிய நம் கடவுள் சிவமுருகன் ஆசிஅளித்து உள்ளார்கள். ஐயா நம் கடவுள் முருகன் உயிருலும் உயிரானவர் தம் மக்களுக்காக கண்டு அறிந்து கொடுத்துள்ள அனைத்தையும் ஆட்டை போட்டு நம்மை ஏமற்றிய யூதபிராமண கும்பல் படுபாவிகள்... ஐயா சொல்வதை கேட்டு கண் கலங்கி விட்டேன். உங்கள் சேவைக்கு நன்றி ஐயா.

  • @kamalanathanjothykumar1863
    @kamalanathanjothykumar1863 2 роки тому +15

    உள்ளம் உருகுதய்யா முருகா, உன் பெருமைகளை நினைக்கயிலே! வாழ்க உன் புகழ்! முருகனின் அருளே உலகமப்பா, முருகன் இல்லாவிட்டால் முவ்வுலகம் ஏதப்பா? ஆனந்த கண்ணீர் ஊற்றெடுக்கின்றது. ஐயா, சிதம்பரம் கோயில் உலகத்தின் மையம் என்றழைக்கப்படுகின்றது. முருகன் சுற்றிவர ஆரம்பபுள்ளியாய் சிதம்பரத்தை தேரந்தெடுத்திருக்கலாம்.

    • @prrmpillai
      @prrmpillai 2 роки тому +2

      See the kalaivanan's question

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +21

      பூமி என்பது ஒரு உருண்டை என்பதால், பூமியின் ஒவ்வொரு இடமும் உலகின் மையம் தான்.
      எனவே, சிதம்பரத்திற்கு அந்தச் சிறப்பு இல்லை!
      முருகன் குமரிக் கண்ட காலத்திலேயே உலகம் சுற்றினார் என்பதும்,
      குமரி அழிவால், அனைத்தும் இழந்த ஆண்டியாக இலங்கை வந்ததைத் தான், பழனி வந்ததாககச் சொல்லி இருப்பானோ?

    • @prrmpillai
      @prrmpillai 2 роки тому +1

      @@TCP_Pandian WOW....'Aandi kolam' decoded for sure.Thanks🙏

    • @VazhgaVaiyagam
      @VazhgaVaiyagam 2 роки тому +1

      @@TCP_Pandian ஆண்டவன் - ஆண்டி
      The one who ruled the world post deluge - ஆண்டவன்
      The Ruler who lost his world - ஆண்டி
      The one who invented year - ஆண்டு
      All related to Murugan.
      உள்ளம் உருகுது ஐய்யா உன்னை நினைக்கயிலே
      Wow

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 2 роки тому +9

    I always like 3Ms right from my college days. M Murugar, M Music, M Maths. I'm glad to know that my Murugar is linked with Maths. My favorite subjects are Trigonometry and Algebra. Murugar is the one who founded Trigonometry is also a great news. Kanitha methai Ramanujar nulam epdi yemathirukanga. My classmates who felt maths so difficult used to say yaaru tha inda maths a kandupudichadho nu. Adha kandu pudichadhe ennoda Murugar thaana.

    • @_Falco_peregrin_
      @_Falco_peregrin_ 6 місяців тому

      Kadaisila antha murugan ninga 😂 correct ah? 😂

  • @gaureepilai
    @gaureepilai 2 роки тому +16

    Partout. Part என்றால் பாகம். Partout என்றால் பாகம் பிரிக்கப்பட்டது. Passe partout என்றால் பாகம் பிரித்த பெருமானார் என்று பொருளாகிறது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +14

      ஆமாம்! அதைத்தான் வார்த்து என்று அதற்காக வரையப்பட்ட கற்பனைக் கோடுகளைக் குறிக்கிறான்.

  • @ganeshs1272
    @ganeshs1272 2 роки тому +15

    சூரிய ஒளி பூமி வந்தடைய காலம் 8.3 நிமிடங்கள் எனப் படித்திருக்கிறேன். சூரிய ஒளியைக் கொண்டு பூமியை அளந்த முருகன் ஏன் பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு அளந்திருக்கக் கூடாது. அப்படி இருக்க வாய்ப்புள்ளது தானே!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +22

      இல்லை! அதைக் கண்டவர் திருமால் தான்! முருகன் உலகை அளந்தார், அவரின் சீடரான திருமால், பிரபஞ்சத்தை அளந்தார்.

    • @joyfull295
      @joyfull295 2 роки тому

      @@TCP_Pandian then why thirumal is called as ulakalanthavan?

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 2 роки тому +11

    தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16அடி பாய்வது நமது பரம பத பழனி முருகனையே சாரும் ஐயா🙏🙏🙏🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +12

      ஆமாம்! தாய் என்பது சிவன் தானே!

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 2 роки тому +1

      நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @arulprakash3040
    @arulprakash3040 2 роки тому +2

    ஐயா வணக்கம் ஜாதகம் உண்மையா நம்பலாமா இதன்படி தான் நம் வாழ்க்கை அமையுமா அப்படி என்றால் திருவள்ளுவர் தெய்வத்தால் முடியலனாலும் முயற்சி செய்தால் கிடைக்கும் என்று கூறிக்கிராரே விளக்கவும் நன்றி

  • @sridharg5319
    @sridharg5319 2 роки тому +11

    21600 மைல்கல், 21600 சுவாசம்/நாள், 216 உயிரிமெய், 12 உயிரி & 18 மெய் எழுத்துகள் போன்ற கூற்றுகள் எல்லாம் தமிலும் இயற்ககையும் பிறிகாமுடியாது என்பதற்கு சான்று. நன்றி

  • @murugansivasubramaniamvama2112

    வணக்கம் ஐயா,தாய்த்தமிழ் உறவுகளே. மிகவும் சிறப்பான விழியப்பதிவு,மிக்க நன்றி ஐயா.

  • @official8654
    @official8654 2 роки тому +21

    ஐயா இலங்கை யை ஏன் இந்த நிலைமைக்கு இலுமினாட்டிகள் கொண்டு வந்துள்ளனர்..அதை பற்றி விளக்கி ஒரு காணொளி போடவும்

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 2 роки тому

      Brother they want to Control the Whole of Indian Ocean .They Don't Want Chinese Sitting There.That is Why they Bring Down Rajapakshe Government Which is Chinese Friendly and Now Going for His Brother President.Sri Lanka were never Comes to Settle Down until Israel's Favourable People Sits on the Thrown.
      Same Another Country also very Important to Israel. That Country is Malaysia,It's West Coast Also Faces Indian Ocean.If In Next Election the Previous Barisan National Government Coalition of Umno(Malays) MCA(Chinese)MIC(Indians) and Other Small Groups Wins.Then Malaysia Might also Face the Same Situation like Sri Lanka.Because This Coalition Have a Chance to Win the Next Election.People Support have come back to Them again.But This Coalition is Pro China.

    • @rajahnadarajah1933
      @rajahnadarajah1933 2 роки тому

      ஆசீவக ஈழத் தமிழன். சுருக்கமாகச் சொன்னால் தமிழனின் இருப்பே இலங்கைதான். முருகனின் விவசாயம் உட்பட அனைத்து விஞ்ஞான, மெய்யியல் கண்டுபிடிப்புக்களின் பூர்விகமும் இலங்கையே. இது யாராலும் மறுக்க முடியாத பெருண்மை. வெற்றி வேல் குமரனுக்கு! கதிர்காம கந்தனுக்கு!! ஆசீவக முருகனுக்கு!!! போற்றி போற்றி.

    • @user-rj4fd7lp1w
      @user-rj4fd7lp1w 2 роки тому +1

      தமிழனுக்கு என்று தனிநாடு இருந்தால் உலகில் அறத்துடன் அறிவுப்பூர்வமான மரபுவாழி முன்னுதாரனநாடாக திகழும், இது நாடற்ற துரோகி பணத்தாசையில் நானயமற்ற வாணிபத்தில் அறிவியல் வளர்ச்சியில் உலகை தன்கைக்குள் வைத்திருக்கதுடிக்கும் இரத்தகாட்டேரிகளுக்கு பிடிக்காதுதானே,

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +17

      பழி வாங்கத்தானே! இதையே உலகெங்கும் செய்யத் துடிக்கிறான்.
      அதற்காகத் தான், மூன்றாம் உலகப் போர்.

    • @ramce2005
      @ramce2005 2 роки тому +2

      @@sudhakar3814 உண்மை நமக்கு மட்டுமல்ல யூதனுக்கும் ஐயாவைக் கொண்டு தமிழர் வரலாறும், தன் வரலாறும் தெரிந்து கொள்கிறார்கள்.
      நம் கடவுளின் அருள் ஐயாவை காக்கிறது.

  • @thiyagarajarjunan3690
    @thiyagarajarjunan3690 2 роки тому +16

    நன்றி ஐயா!
    1. Degrees are divided into minutes and seconds.
    2. Our analog wall clock is 360 degree with 60 minutes subdivision. When we see globe from top view, same 60 sub division should have been created with 60 year cycle by Murugan. wall clock from Murugan?
    3. Greenwich mean time should have been from Sivan's Meru malai or Murugan Kathir kamam or Kavadapuram - Green. Kathir kamam, Trincomalee are in same longitude to remember this.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +18

      Yes! Murugan invented Clock! They had clock! They could measure time with great accuracy!

    • @thiyagarajarjunan3690
      @thiyagarajarjunan3690 2 роки тому +1

      @@TCP_Pandian நன்றி ஐயா

  • @veeramani1610
    @veeramani1610 2 роки тому +12

    மயில் என்பது மைய்யல் என்ற வார்த்தை திரிபா உனை மைய்யல் கொண்டேன் என்பது உன்னை சுற்றிவந்தென் என்று அர்த்தம் வருமா ஐயா நன்றி

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +6

      உங்களின் கருத்து சரி என்றே தோன்றுகிறது.

  • @user-bl6cr1xh5n
    @user-bl6cr1xh5n 2 роки тому +10

    உண்மையான சிதம்பர ரகசியம் சரியான மூக்கடைப்பு கயவர்களுக்கு.

  • @MrNesamudan
    @MrNesamudan 2 роки тому +15

    தொடரட்டும்...
    மே 18 - முள்ளிவாய்க்கால் முற்றத்திலில் இருந்து... 13 வது நினைவு நாள் - எழுச்சிப் பிரகடனம். 18.05.22 👉
    ua-cam.com/video/nTwoD6lzuCQ/v-deo.html
    மே 18
    எம் தேசம் சிவந்த நாள்!
    முள்ளி வாய்க்கால்,
    வல்லாதிக்கங்களின்
    வஞ்சக சூழ்ச்சியின்
    தமிழினத்தின் மீதான அழிப்பின் உச்சம் !
    வல்லாதிக்கங்களின்
    வஞ்சக சூழ்ச்சியின்
    உச்சம் தெரிந்த நாள்!
    மௌனிக்க வைக்கபட்ட நாள்!
    வெள்ளை கொடியும் இரத்தம் தோய்ந்த நாள்!
    எம் தேசக்காற்றே!
    தேம்பி கிடக்கும் என் தேசமே!
    விம்மி வெடித்து நெஞ்சுள் புதைத்து
    இலக்கு நோக்கியே வீரமாய்
    மொனம் உடைத்து எழுவாய்!
    சிவந்தே கிடக்கும்
    நந்திக்கடலே!
    நம் உயிர் கூட்டின்
    உறவுகள்
    உயிருடன் அடங்காமல்
    உயிர் மூச்சை எறிந்து
    உடல் புதைந்த அந்தநாள்!
    நெஞ்சங்கள்
    நொந்து கிடக்கும் இந்த நாள் வரை!
    நீண்டே கிடந்கிறது
    எங்கள் விடுதலைப்பயணம்!
    உணர்வுடனும்
    உறுதியுடனும்
    இன்றை நாளில்
    எங்கெல்லாம் நாம் ஒன்றாகி நினைவேந்துகிறோமோ
    அங்கெல்லாம்
    நம் உறவுகளின் ஆன்மாக்கள்
    ஏங்கிய
    அக்கொடுங் கணங்களை
    நெஞ்சின் ஆழத்தில்
    நினைவேந்துவோம்.
    முள்ளி விடுதலை செம்புள்ளி!

  • @jalan.j9960
    @jalan.j9960 2 роки тому +15

    ஐயா!
    முருகன் ஏதோ தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழ்க்கடவுள் என்று நினைத்திருந்தேன்
    இப்போதுதான் எல்லாம்.புரிகிறது உங்களால், முருகன் இல்லையென்றால் தமிழ் இல்லை என்று....
    ஐயா
    இலங்கையில் திருநெல்வேலி என்ற ஒரு இடம் உண்டென்றால், முருகன் இலங்கைக்கு வந்தார் நெல் விளைவித்தார் என்றால் இலங்கையிலாமுதலில்? நெல்லையப்பர் கோவில் தமிழகத்தில் உள்ளதும் யூதண் வேலையா?!

    • @krishkris1
      @krishkris1 2 роки тому +5

      முருகன் இல்லை என்றால் இன்று இந்த உலகில் இவ்வளவு தொழில்நுட்பம் வந்திருக்காது..

    • @user-rj4fd7lp1w
      @user-rj4fd7lp1w 2 роки тому

      முருகன் திணை வள்ளிகிழங்கைதான் முன்மொழிந்துள்ளார் காரணம் இரண்டாம் ஆழிப்பேரலையில் குமரிக்கண்டத்திலிருந்து தப்பித்து இலங்கையில் குறைந்தநீரில் பசிப்பினி தீர்க்க முன்னெடுத்திருக்கனும் எனவே கதிர்காமம்கோவில் உள்ளது,

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +13

      முருகன் நெல் விவசாயம் செய்யவில்லை! அவர் மானாவாரி விவசாயம் செய்தார்.
      முருகனின் வம்சாவழிகள் தான் நெல்விவசாயம் செய்தனர்.

  • @vethasiva3785
    @vethasiva3785 2 роки тому +4

    மிக சிறப்பு
    சொல்ல வார்த்தை
    இல்லை !
    நன்றி
    வாழ்க வளமுடன்
    ஐயா

  • @drarokiarajp2915
    @drarokiarajp2915 2 роки тому +5

    Fantastic science based analysis.
    Ultimate science contribution to the science world by our Tamil god Murugan before 11000 years ago

  • @thiruvalluvanr3
    @thiruvalluvanr3 2 роки тому +19

    Gean, jeeni, seeni,
    seeni - vaasan=seenivasan
    அப்படியென்றால் சீனிவாசன் என்பது முருகன் தானே?

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 2 роки тому +2

      Yesyes100%

    • @kv.kv1990
      @kv.kv1990 2 роки тому +5

      Yes "sreenivasa govinda" nu thirupathi perumaal song irukku thirupathi la murugan thane irukaar.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +9

      உங்கள் சிந்தனை சிறப்பு! முருகன் தானே சீனிவாசன் ( விஷ்ணு) ஆக்கப் பட்டுவிட்டார்?
      ஆனால், பிராமணன் சொல்லும் பொருள் வேறு.
      Sri Nivas! Nivas = Residence!
      ஆனால், நீங்கள் சொன்னதே சரி!

  • @subramanianc9636
    @subramanianc9636 2 роки тому +10

    😇😇💫💫🌟🌟🌟🌟🌟🌟🧘🙏🙏ellamum puriyuthu aiyaa✊inimael punoola odda viddura kalam vandachuu✌️

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +11

      நல்லதுக்கே முடிவு வரும்போது, கெட்டதற்கும் முடிவு வருமல்லவா?

  • @hema6301
    @hema6301 2 роки тому +6

    வியத்தகு விழியும் ஐயா 👌👌👌👌🙏.. முருகனுக்கு அரோஅர 🙏🙏🙏🙏🙏 தென் நாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @srinnivasansoupramanien4931
    @srinnivasansoupramanien4931 2 роки тому +9

    Tamil letters Also 18×12= 216... everything from Lord Murugan...... Thank you Ayya

  • @jj-1510
    @jj-1510 2 роки тому +10

    "கந்தபுராணம்" ௨லகின் மிக பழமையான இதிகாசம் என்று வாரியார் சுவாமிகள் சொன்னதாக ஞாபகம்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +17

      அதைப் பிராமணன் மாற்றி எழுதி விட்டான். எச்சரிக்கையாகப் படிக்க வேண்டும்.
      பொய்களுக்குள் உண்மை இருக்கும்.

    • @jj-1510
      @jj-1510 2 роки тому +2

      ௨ண்மை.நன்றி ஐயா🙏

  • @rajeshnatarajan2514
    @rajeshnatarajan2514 2 роки тому +4

    ஐயா நீங்கள் நீடோடி வாழ்க.
    விழியும் மிக சிறப்பு

  • @edvidratchegar923
    @edvidratchegar923 2 роки тому +3

    உங்கள் வீடியோக்களை சிறிது கவனம் இன்றி பார்த்தாலும் பார்த்தா அனைத்தும் மறந்து விடும் போங்கல்

  • @naveenvellalar9496
    @naveenvellalar9496 2 роки тому +10

    ஐயா, வணக்கம்.
    சமீபத்தில் வெளியான KGF-2 படம் பார்த்தீர்களா என தெரியவில்லை. அதில் பல விடயங்கள் புதைத்து உருவாக்கியுள்ளனர்.
    ராக்கி எனும் கதாநாயகன் ராமன் பரசுராமன் வடிவம் போல தெரிகின்றது.
    அவன் படை தளபதி வாணரம் எனும் பாத்திரம்.
    கருடனை கொன்று தான் அந்த இடத்தை நாயகன் பிடிக்கிறான்.
    மொத்த தங்கத்தையும் எடுத்து குவிக்கிறான். அந்த தங்கத்தை தன் இறந்த தாயின் ஆசைக்கு இனங்கி செய்கிறான்.
    கடைசியில் அந்த தங்கத்துடன் கடலில் சென்று எதிரியின் வான்வழி தாக்குதலில் கடலில் சமாதி ஆகிறான்.
    இப்படத்தில் நிறைய விடயங்கள் புதைந்துள்ளதாக தெரிகிறது. இதை கவனத்தில் கொள்க ஐயா..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +10

      புதைந்து இருக்க வேண்டும்! அந்தப் படத்தையும் கூடிய விரைவில் கட்டுடைப்போம்.

    • @naveenvellalar9496
      @naveenvellalar9496 2 роки тому +1

      @@TCP_Pandian நன்றி அய்யா🙏

    • @indhumathi.c6613
      @indhumathi.c6613 2 роки тому

      @@TCP_Pandian aiyaa athu dhavuth ibraahim in true story athula camminiusam mix panni sollirukkaan