கல்கி அவதாரம், நாரதனா?
Вставка
- Опубліковано 4 жов 2024
- சிந்து வெளியை யார் அழித்தது?
நாரதன் என்பவன் யார்?
புரந்தரதாசனின் பெயர்க் காரணம் என்ன?
புரந்தரன் என்பவன் யார்?
இசைக்கும் கல்கிக்கும் உள்ள தொடர்பென்ன போன்ற
பல கேள்விகளுக்கு இங்கு, தீர்க்கமான விடை கிடைக்கும்!
சித்தர்கள் அருள் இருப்பவர்கள் மட்டும் தான் தங்கள் காணோலியை காண முடியும் ஐயா 🙌🙏
உங்கள் கடின உழைப்புக்கு நன்றி
muttrilum unmai
இது முற்றிலும் உண்மை நண்பா்களேநானே இதை பலமுறை நினைத்ததுன்டு
Sathyam sathyam...
கண்ணாடி முன் பார்த்தால் உங்கள் அனைவருக்கும் தலைக்கு பின் ஒரு ஒளி தெரியும் நீங்கள் கவனித்தது உண்டா
ஐயா அவர்களே ஒரு பெரும் சித்தர். அதனால் தான் யூதனின் கடினமான திட்டங்களை எல்லாம் அழகாக கட்டுடைத்து நமக்கெல்லாம் உண்மைகளைத் தெரியப் படுத்திக் கொண்டிருக்கிறார்!!!!!!!!!!!
உங்கள் அயராத உழைப்பிற்கு கோடி முறை தலை வணங்குகிறேன் சகோதரரே
மிக்க நன்றி, ஜோசப்!
..ஆனால் வெளியில் சொல்ல மாட்டார்கள்!!'
கூறிய விதம் - நையாண்டி த்தனம்!!
ஹா .... ஹா ....
அய்யா நீங்கள் சொல்லும் தோணியும் உச்சரிப்பும் மிக எளிதாக எங்களுக்கு புரிகிறது...நம் தமிழ் இன வரலாற்றை மீட்டெடுக்கும் உங்களுக்கு நம் கடவுளர் உடன் இருந்து வழி நடத்துவாரர்கள்.
இந்தனை ஆண்டுகளாக நாம் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்பதை சொன்னால் அதை புரிந்து கொள்கிற அளவுக்கு இன்றைய தமிழர்கள் இல்லை அதை நினைத்தால் எனக்கு கடும் கோபம் தான் வருகிறது.
கோபம் வேண்டாம். தானாக மாறும் காலம் கனியும்!
@@anthuvanaaseevagar1387🎉 4:19
எப்படித்தான் இப்படி அகழ்ந்து உண்மையை எடுக்கிறீறோ?
சிறப்பு ஐயா!
மிக்க நன்றி!
எப்படித்தான் இப்படி கதை கட்டினார்களோ. அதை நீங்களும் கட்டுடைகிறீர்கள். அருமை ஐயா🙏
மிக்க நன்றி! அவர்களின் சிந்தனை முறையைக் கண்டுபிடித்து விட்டேன், அதாவது அவர்களின் பார்முலா தெரிந்துவிட்டால், ரிவர்ஸ் எஞ்சினீரிங் செய்து, அவர்களின் திட்டங்களைக் கட்டுடைப்பது எளிது.
@@TCP_Pandian மிக்க நன்றிகள் ஐயா
@@TCP_Pandian அவசியம் வேண்டும் ஐயா, தங்களைப் போன்றோர் பலர் எழ வேண்டும். அப்போதுதான் விடிவு பிறக்கும்; யூத முன்னோரை வணங்குபவர்கள் மூலை முடுக்கெல்லாம் ஓடி ஒளிவார்கள்; ஒழிவார்கள், நன்றி..
ஐயா உங்கள் ஆராய்ச்சியும் நீங்கள் கட்டவிழ்க்கும் வரலாற்று உண்மை ஒவ்வொன்றும் மெய்சிலிர்க்கிறது. . . 😍😍😍👏👏👏
- தேவ.மா. சதிஷ் பறையர்
- ஆசீவகத்தின் மறுமலர்ச்சி
Super bro
தீய சக்திகளிடமிருந்து உலகைக்காக்க வேண்டி நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.
வளர்க வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம்.
வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம்
@@TCP_Pandian அதில் எப்படி இணைவது?
தமிழ் இனத்தை நரிகளிடம் இருந்து காப்பாற்ற போகும் ஈழவேந்தன் ஆளப்போகும் தமிழன் இம்மோட்டர் ரூ லர்
ஐயா,
மிக்க நன்றி,
நவராத்திரி பற்றிய புரிதல் உங்களின் காணொளி மூலம் கிடைக்க பெற்ற பிறகு, நவராத்திரி கொலு வைப்பதை நிறுத்தி விட்டோம்.
இந்த அசாதாரண காலத்தில் கூட மைசூர் தசரா விழா நடத்துவதை பார்த்தால் உங்களின் கூற்று 100% உண்மை.
நீவிர் வாழ்க பல்லாண்டு.
கொரோனாவை குஞ்சரம்மா பார்த்துக் கொள்வாளோ?
சந்திரமுகி படத்திற்கும் நவரதிரிக்கும் சம்பந்தம் உண்டா??
ஏனெனில் சந்திரமுகி துர்காஸ்டமி அன்று தான் வேட்டையன் என்ற அரசனை கொலை செய்வாள் 🤔🤔
We too stop navarathri celebrations instead worship our gods
ஆம் ஐயா நீங்கள் சொன்னது உண்மைதான். நாரதன் நாராயண நாராயண என்கிறான். அவன் கடல்களில் பயணம் செய்த தனது முன்னோர்களை புகழ்கிறான்.
ஆமாம்!
நன்றி ஐயா. தமிழக மக்கள் உங்களுடைய இந்த முயச்சிகளை புரிந்து கொள்ள வேண்டும் என்று நம் முன்னோர்களை வேண்டிக் கொள்வோம்.
Our God reveals All our throkies one by one by them self first hip hop adhi and now Vijay sethu and I think God started their game yet to come more.. Tamil Vetri perum...
God is proved they all with us...
என்னை உட்பட பல தமிழரின் வாழ்க்கையை மாற்றியதற்கும் நம் வரலாற்றை எங்களுக்கு அடையாளம் காட்டியதற்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பாண்டியன் அய்யா...
வாழ்க தமிழ்!!!!
போற்றி! போற்றி!
Another Mind Blowing Video Sir with Full of Astonishing Information.I Think this is Most Difficult Discovery in your Task.You must have gone through so much of pain,sleepless nights and must have gone through too many Obstacles to come to such a Astonishing Conclusion. This is not a Easy Task to Unlocked the Secrets of the Past.And Unlocking the Secrets just with Decoding of the Words is Something only Can be Done by You Pandian Sir.
I Feel Happy to Live During the Time of you Pandian Sir.Now I Proudly Identifying Myself as a Tamil to all my Chinese,Malay and Other Races who are Curious about my race.
I Bow my Head in Respect to you Pandian Sir.Praying for your Healthy and Long Live Pandian Sir and Praying for your Family Too.Thank you.
"Tamil endru sollada Thalai- nimdru nillada" 💪🏻 🙏🏻🤝🏼...from Malaysia 🇲🇾
மதிப்பிற்குரிய ஐயா கையெடுத்து தங்களை வணங்குகின்றேன் தங்களின் மூலமாக மிகப் பெரிய உண்மைகள் வெளிவருகின்றன இது தங்களின் சித்தம் அல்ல தங்களின் மூலமாக தமிழ் இனத்தின் கடவுள் சித்தம் ஆகவே இது இருக்கக்கூடும் தங்களின் மூலமாக வெளிப்படும் வரலாற்று பேருண்மைகளை மிகவும் ஆவலாக தங்களின்
விழியங்களின் மூலம் அறிந்து வருகின்றேன்........மிக்க நன்றி ஐயா.......❤
நாரதர் கலகம் நன்மையில் தான் முடியும் என்று💯 உண்மையானக் கூற்று! ஏவியவர்களுக்கு நன்மைகள் / நமக்கு அல்லவே!
அய்யா மற்றும் தமிழ் சிந்தனையாளர் பேரவை அனைவருக்கும் எனது வரவேற்பு வணக்கம்
*பைபிளில் வரும் பல முக்கிய கதாபாத்திரங்கள் எகிப்தின் ராஜாக்கள் தான்*
Pharaoh Psusennes I என்பவர் பைபிளில் வரும் David தான். இந்த பெயரின் பொருள் 'நகரத்தில் தோன்றும் நட்சத்திரம்' இது Star of David தான் குறிக்கிறது.
இதை நம்பாதவர்களுக்கு இன்னும் ஒரு சான்று.
Psusennes I ன் மகன் Amenemope. அதாவது இவர் தான் Solomon.
Solomon = Saul + Amun
Saul - தாத்தாவின் பெயர்
Amun - கடவுளின் பெயர்
Solomon Temple என்பது THE GREAT TEMPLE OF AMUN தான்.
Amun வழிபாடு பிரபலமானது New kingdom(18வது Dynasty) ல் இருந்து தான்(THUTMOSE வாழ்ந்த காலம்). வழிப்பட்டதற்கு காரணம் இனம் பெருகுவதற்காக. (கந்தன்)
Amun என்பது முருகன் தான். எப்படியென்றால், Amun என்பதன் மற்றுமொரு ஒலிப்புமுறை Amen,Ammon.
பைபிளில் முருகன் வழிவந்தோரின் கதையை கொட்சைப்படுத்தி எழுதி உள்ளனர்.( Genesis 19)
அப்ரகாமின் சகோதரன்- Lotற்கும் Lotன் இரு மகள்களுக்கு பிறந்த மகன்களின்(Moab & Ben-Ammi) வழிதோன்றால் தான் Moabites & Ammonites.
Moab = முருக்கப்பன்
Ammon = அம்மன்
இந்த கதையின் உட்பொருள், முருகன் உருவாக்கிய விவசாய நிலத்தை, முருகனுக்கு மனைவி ஆக உவமையாக வைத்ததை எனும் தகவலை தக்கவைக்க எழுதப்பட்டது.
கிறித்தவர்கள் சொல்லும் AMEN இவரை தான் குறிக்கிறது.
வணக்கம்!
பாண்டியன் ஐயா தமிழ் குர்ஆனில் யூதர்களைப் பற்றிய பல முக்கியமான தகவல்கள் உள்ளது
யாராவது உதவியுடன் அதை பார்க்கவும்
உங்கள் வெளியாம் பார்த்த பிறகுதான் நாம் எந்த அளவுக்கு கடுமையான சூழ்நிலையில் இருக்கிறோம் என்று தெரிகிறது
மிக்க நன்றி! மதக் கோட்பாடுகளையும் விருப்பு வெறுப்பில்லாமல் பார்க்க வேண்டிய தேவை உள்ளது.
@Anthuvan Anbu என் நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன் பழனி மலையில் உள்ள முருகன் சிலையை போகர் சித்தரால் உருவாக்கப்பட்டது ஒன்பது நவபாஷாண களைக் கொண்டு அதை உட்கொள்ளும் போது மனிதர்களுக்கு இருக்கும் நோய் குணமாகும் என்று நம்புகிறார்கள்
இதனால் அங்கு வேலை செய்யும் பிராமணர்கள் சிலையின் பின்பகுதி முழுவதும் சுரண்டி பல லட்சங்களுக்கு விற்றுள்ளனர்
இருக்கும் மீதி சிலையானது நாம் மீட்க வேண்டும்
அதற்கு தமிழர்களுக்குள் ஜாதி மதம் பார்க்காமல் ஒற்றுமை வேண்டும்
ua-cam.com/video/wU6roT15FGE/v-deo.html
இந்த ஈஸா-லாமா (இஸ்லாமிய) சகோதரியின் விழியத்தை முழுமையாக காணுங்கள் மற்றும் உறவினர்களிடம், நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்...
வாழ்க வளமுடன் 🎻🐘✡️
வணக்கம்
வாழ்க தமிழ்
வாழ்க சத்திய யுகம்
வாழ்க ஆசீவகம்
தமிழன் பூமியை ஆளுவான்...
வாழிய வாழியவே
வாழிய வாழியவே
அன்பால் ஆளட்டும்! அதிகாரத்தால் அல்ல!
அருமை ஐயா நன்றி நன்றி ஐயா வாழ்கவளமுடன் தமிழ் முருகன் துணை
மிக்க நன்றி!
ஐயா ஆளவந்தான் திரைப்படப் ஆப்பிரிக்கா காட்டுப்புலி பாடல் பற்றிய விழியம் Telegram சன்னலில் வெளியிடுங்களேன்
அந்த telegram link அனுப்புங்கள்
@@MrBadboys861 Tamil Chinthanaiyalar Peravai (Official Telegram)
t.me/tcpu7
ஐயா, வணக்கம்! நான் பட விடயங்களை தங்களாலே அறிகிறேன். மிக மகிழ்வாக உள்ளது தங்களது பதிவுகளை நான் உள்வாங்கும்போது! சில அந்தணர்களின் அடாவடிச் செயல்களை திருக்குறள் மூலம் அவர்களுக்கே தெளிவுப் படுத்துகிறேன், மற்றும் தங்களது சீரிய கூற்றுகளால் அவர்களை வாதத்தாலும் தோற்கடிக்கிறேன்! இது என் தனிப்பட்ட சுயக் கருத்து! நன்றிகள் பல!
உண்மையைத் தானே சொல்கிறீர்கள்! மிக்க நன்றி!
நீங்கள் காட்டிய நீர்த்தேக்கத்தின் பெயர் குண்டாறு நீர்த்தேக்கம் ஐயா..நான் அந்த ஊர்க்காரன் தான் ஐயா
நன்று!
கடவுளர் அருள் உங்களுக்கு உண்டாகட்டும் ☘️🍀🌿🌱🌴🌲🌼🌼🌼🌼🌳🙏
இணைய சித்தருக்கு வணக்கமும் கோடி நன்றிகளும் .கல்கி அவதார கட்டுடைப்பு அவாளை உச்சபட்ச அதிர்ச்சிக்கு ஆளாக்கி விடும் அய்யா தாடகை தடாகம் அற்புதம் .பாராட்ட வார்த்தைகள் போதாது அய்யா..உண்மை வரலாற்றை உடைத்து உரக்க சொல்லும் உங்களுக்கு எமது உளமார்ந்த நன்றிகள் .
You are doing a great job for our generation. Keep up your wonderful job. Anbalagan from Malaysia.
ஐயா தங்களின் இந்த விழியம் மிகவும் பாராட்டத்தக்கது எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
அய்யா தமிழர்களின் வழ்வியலை தோன்டி வெளியில் கொண்டு வருகிறீர்கள் உங்களுடைய பணி மென்மேலும் சிறக்க வேண்டுகிறேன்
பாண்டியன் ஐயா வணக்கம். உங்களது விழியங்கள் மிகவும் அருமையானவை.... மிக்க நன்றி ஐயா
அனைவருக்கும் இனிய 3:33 மலேசிய நேரப்படி மாலை நேர வணக்கம்
vanakkam
வணக்கம் ஐயா ,🙏🙏🙏 மலேசியாவிலிருந்து
உமாமகேஸ்வரி
ஐயா மிக மிக அருமை யான பதிவு இதையும் குழந்தை களுக்கு சொல்லியே ஆக வேண்டும் 👍👍👍🙏🙏🙏
இப்போது தான் முழு வரலாறும் பிடிபடுகிறது.
உண்மையில் sir !! .. உங்களப்ளைப் பற்றி சொல்ல .. வார்த்தைகளே இல்லை..இல்லை. நீங்கள் வாழ்க வளமுடன்..,
ஐய உங்கள் அனைத்து காணோலிகளையும் வரிசை படுத்தி (எண்) வாரியாக இதை pen drive ஆடியோ வீடாயாவாக தாங்கள் விற்பனை செய்ய வேண்டும் இதை எம் தமிழ்குழந்தைகள் வருங்கால சந்ததியினாக்கு விழிப்புனா்வு ஏற்ப்படுத்தவும் தற்காத்து தமிழ் இனம் வாழ"இது உதவும் ஐயா இது எனது தாழ்மையான வேண்டுகோள் வாழ்க"ஐயா வாழ்க ஐந்தாம் தமிழா்சங்கம் வெல்லட்டும் தமிழா்குடி சிறக்கட்டும் தாற்சாா்பு வாழ்க்கை நிலைக்கட்டும் ஆதி நாதன் அருள் ஓம் நமசிவாய !!!
Neenga sonnadhu seri dhan..... Apdiye avaru oru website create panni... Adhula ella videos um upload panna...... Ellarum download pannalam.....
வணக்கம் ஐயா 🙏.தசாவதார கதைகளை எவ்வளவு அழகாக கட்டுடைத்துளீர்கள்👏உங்கள் பனி மேலும் சிறப்புற வாழ்த்துக்கள் 👏🙏 . நம் தமிழ் கடுவுளான முருகனின் முதற் படைவீடு திருப்பரங்குன்ற மூலவரின் சிலையின் ஒருவனாக நாரதனுக்கு இடம் அளித்தது ஏன் என்று ஆரா ய்ந்த்து கூறுங்கள் .
நாரதனின் கழகம் நல்லதாகத்தான் முடியும் என்பது முற்றிலும் உண்மை ! அது ஆரியனுக்கு பொருந்தும், நமக்கு பொருந்தாது !!
பாலச்சந்தர் படம் கல்கி அதில் வரும் கதாபாத்திரம் பெயர் கல்கி.. நீங்கள் சொல்வது ஒத்து போகிற மாதிரி தான் இருக்கிறது
என்ன ஒத்துப்போகிறது புரியவில்லையே கொஞ்சம் விளக்குங்கள்
கட்டியக்காரர் தான் நாரதனாக உருமாறியது.இதை என் பாட்டி கூத்து பார்த்த பிறகு கேட்டதற்கு கட்டிக்யக்காரந்தான் தான் நாரதன் என்றார்கள் அப்போ புரியவில்லை.இவ்வளவு காரணங்கள் இருக்கும் என்று.
ஓகோ!
இனிமேல் குண்டான்,வாளி இவைகளைப் பார்த்தால் நமது சுண்டான், சுமாளி ஞாபகம்தான் வரும்!
Very far fetched hypothesis, but can't oversee it. Mind blowing, & can't rule it out entirely. Slowly things are falling in place. Soon the entire jigsaw puzzle will be decoded, I hope.
ஐயா ஒரு உண்மை என்ன வென்றால் ஒரு நேயா் சித்தா்கள் அருள் இருந்தால் தான் உங்கள் காணோலிய காண முடியும் என்றாா் இது முற்றிலும் சத்யம் சத்யமான உண்மை நான் பலமுறை இதை நினைத்தது உண்டு ஆனால் நான் ஐயா தட்சணாமூர்த்தி ய மானதர வழிபடுபவன் சிவன் என் இஷ்ட தெய்வம் உங்கள் விழியம் கண்டு பிறமித்தே போனேன் நான் உங்கள் அடிமை உங்கள் விழியம் பாாத்து பாா்த்து ஆச்சா்யம் அடைந்தேன் ஏன் என்றால் இது சத்ய யுகம் இது சத்யமான யுகம்"எனவே உங்கள் விழியம் பாாக்க கடவுளா் துணையிருந்தால் மட்டும் தான் பாா்க்க முடியும்
Eppadi sollurenga ithu sathya yugamnu pala porattangal nadanthukondu irukkirathu iyarkai valangalai suranda muyarchi seikirargal
மிக அருமையான உள்ளது அய்யா
தமிழர்களை சிந்திக்க வைக்கும் விடையம்
👍👍அருமை 💯👌பதிவு 🙏👌🙏💪💪
ஐயா தேவர் மகன் படத்தில் ஏரி உடைக்கும் காட்சியை கமல் வைத்திருப்பான்.
ஆமாம், 2015 செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகளை அபாய அளவை எட்டுவதற்கு முன்பே திறந்துவிடாமல், நிரம்பவைத்து திறந்துவிட்டு, வெள்ளத்தால் சென்னை மக்களை அழித்ததுபோல்?
www.thenewsminute.com/article/how-grave-lapses-chembarambakkam-lake-caused-chennai-s-manmade-flood-2015-84524
Same Repeated in baahubali movie
@@Priya-dz1wo Yes. Kamal have been saying, history repeats, history repeats !
Since, he might be involved in the plans of all the destruction.
Sir பேச்சு ரெம்ப அழகு. நன்றி
தயவுசெய்து உண்மை சரித்திரம் பேசுவது நல்லது .இப்ப நம் பிள்ளைகள் சரித்திர புத்தகங்களை 📚 படிப்பதில்லை you tube பார்த்து தான் பதில் தேடுகிறார்கள். யூகங்கள் பரீட்சைக்கு உதவி செய்யாது.
நான் இப்போது தான் பார்க்கிறேன்
ஐயா, வணக்கம், மிகவும் அருமையான பதிவு , ஆழ்ந்த கருத்துக்கள், நன்றி..
Super
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத்துவங்க மாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
. ௧) www.internetworldstats.com/stats7.htm
. ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
. ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
. ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
. ௫) speakt.com/top-10-languages-used-internet/
.
திறன்பேசில் எழுதிட:-
ஆன்டிராய்ட்:-
.௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
.௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
.௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
.
ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
.௪) tinyurl.com/yxjh9krc
.௫) tinyurl.com/yycn4n9w
.
கணினியில் எழுதிட:-
உலாவி வாயிலாக:-
.௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
.௨) wk.w3tamil.com/tamil99/index.html
.
மைக்ரோசாப்ட் வின்டோசு:-
.௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
.
லினக்சு:-
.௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
.௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
குரல்வழி எழுதிட:-
tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
நன்றி.
தாசெ,
நாகர்கோவில்--------ஙநம
அருமை..எல்லோரையும் விழிக்க வைக்கும் விழியம் இது என்றால் அது மிகையாகாது.
ua-cam.com/video/UPZ5FKEB02I/v-deo.html
மொஹஞ்சதாரோ என்ற இந்தி படத்தின் டிரெய்லர்க்கான இணைப்பு .
இந்த படத்தில் கடைசி காட்சியில் அணை உடைவது போல் காட்சி வருகிறது. மக்கள் கங்கை நதி கரை இடம் மாறுவது போல் முடிகிறது.படம் 12.08.2016 இல் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு வரலாறு நன்றாகவே தெரிந்து இருக்கிறது.
அடேயப்பா? மீண்டும் அந்த முழு படத்தையும் உன்னிப்பாகப் பாருங்கள்!
Sir I am following u r channel for many more days .
U r awesome.
U even attracted by people of young age like me .
I have more doubts may I clarify with u by asking videos from u .
Pls do a video about ipl spot fixing
Dasavataram over, kindly consider doing
1.) Mannu nedhi sozhan and
2.) Mullaiuku therkodutha parri
Because its been a long time, now it will be good if we see our ancient kings gener
Dasavataram is not over yet! Few more episodes, pending!
@@VazhgaVaiyagam bro so important information send email to TCP and also please explain in ENGLISH, i cant read TAMIL , PUT IN MAIN COMMENT
ஐயா, நீங்கள் சொல்வதைப் போலவே சிந்துவெளி தமிழர்களின் இசை தான் ஹிந்துஸ்தானி என்றும், தமிழ்நாட்டு இசையைத் திருடித்தான் கர்நாடக சங்கீதம் என்றும் யூதன் பெயர் வைத்திருக்கிறான்.
ஆம்! ஆனால், அதுவும், கர்நாட இசையால் மெருகேறி உள்ளது.
1st like and comment
வணக்கம் சகோதர சகோதரிகளே நவராத்திரி ஆரமபமாகிவிட்டது யூத பிராமணர்கள் துர்கை என்னும் துரோகியய் தான்வணங்கிறார்கள் தமிழர்களாகிய நாம் பாண்டியன் அய்யா விழியங்களில் சொல்லியபடிநம் தமிழ் கடவுள் நம் முப்பாட்டன் முருகனால் உருவாக்க பட்ட சப்தமாதாக்களான துரௌபதி பச்சையம்மா மாரியம்மா என்று நாம் நம் குல தெய்வங்களை மனநிறைவோடு வேண்டி வழிபாடு செய்யலாம் இதில் எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் எனது மாமனார் பெயர் முருகன் மாமியார் பெயர் பச்சையம்மா எங்கள் குலதெய்வம் துரௌபதியம்மன் என்னே ஒரு பொருததம் பாண்டியன் அய்யாவின் முருகனை பற்றிய விழியத்தை பார்த்த பிறகு நான் ஆச்சரியத்தில் ஒரு நிமிடம் வாய்அடைத்து நின்றேன் என் மனக்கண்ணயும் அறிவுகண்ணயும் திறந்தமைக்கு பாண்டியன் அய்யா அவர்களுக்கு நன்றி ஆகையால் துர்கை என்ற துரோகியய் வழிபடாமல் நம் குலதெய்வங்களான சப்தமாதாக்களை வழிபட்டு பாண்டியன் அய்யாவும் நாமும் நோய் நொடி இல்லாமல் தீர்க்க ஆய்லோடு வாழ வேண்டி நம் கடவுள் முருகனிடம் நாம் எல்லோரும் பிரார்த்திப்போம் நானும் பிரார்த்திக்கிறேன் நன்றி வணக்கம்
கல்கியின் பெயரில் இருந்து தான் சாவிக்கு key(கி) என்ற சொல் வந்திருக்க வேண்டும்.
Key என்பது கதவை திறப்பது தானே!
அது போல அணையின் கல்லினால் ஆன மதகு கதவை கிடற்றி(திறந்து) விட்டவன் கல்கி(kal-key) எனப்பட்டான்.
பின்னர் திறப்பதற்கு பயன்படும் பொருள் key என்றானது.
தமிழில் இதன் பெயர் சாவி. கல்கி மதகை திறந்ததின் விளைவு நிறைய சாவு விழுந்தது ஆகையால் திறப்பானுக்கு சாவு என்ற சொல்லில் இருந்து சாவி என்ற சொல் வந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
அய்யா எனக்கு இப்போது ஓர் உண்மை புரிந்தது . ஆரிய பிராமின் தான் இரண்டு பெண்டாட்டியை இறக்குமதி செய்திருப்பான் என்று திண்ணம் பட தெரிகிறது அய்யா
*பைபிளில் வரும் பல முக்கிய கதாபாத்திரங்கள் எகிப்தின் ராஜாக்கள் தான்*
Pharaoh Psusennes I என்பவர் பைபிளில் வரும் David தான். இந்த பெயரின் பொருள் 'நகரத்தில் தோன்றும் நட்சத்திரம்' இது Star of David தான் குறிக்கிறது.
இதை நம்பாதவர்களுக்கு இன்னும் ஒரு சான்று.
Psusennes I ன் மகன் Amenemope. அதாவது இவர் தான் Solomon.
Solomon = Saul + Amun
Saul - தாத்தாவின் பெயர்
Amun - கடவுளின் பெயர்
Solomon Temple என்பது THE GREAT TEMPLE OF AMUN தான்.
Amun வழிபாடு பிரபலமானது New kingdom(18வது Dynasty) ல் இருந்து தான்(THUTMOSE வாழ்ந்த காலம்). வழிப்பட்டதற்கு காரணம் இனம் பெருகுவதற்காக. (கந்தன்)
Amun என்பது முருகன் தான். எப்படியென்றால், Amun என்பதன் மற்றுமொரு ஒலிப்புமுறை Amen,Ammon.
பைபிளில் முருகன் வழிவந்தோரின் கதையை கொட்சைப்படுத்தி எழுதி உள்ளனர்.( Genesis 19)
அப்ரகாமின் சகோதரன்- Lotற்கும் Lotன் இரு மகள்களுக்கு பிறந்த மகன்களின்(Moab & Ben-Ammi) வழிதோன்றால் தான் Moabites & Ammonites.
Moab = முருக்கப்பன்
Ammon = அம்மன்
இந்த கதையின் உட்பொருள், முருகன் உருவாக்கிய விவசாய நிலத்தை, முருகனுக்கு மனைவி ஆக உவமையாக வைத்ததை எனும் தகவலை தக்கவைக்க எழுதப்பட்டது.
கிறித்தவர்கள் சொல்லும் AMEN இவரை தான் குறிக்கிறது.
அருமை ஐயா அருமை... தொடர்க தங்களது அருட்பணி🙏🙏🙏🙏🙏 நன்றி ஐயா🙏💕
@ABCD everyday நம்பியவருக்கு கல் கூட இறைவன்.. நம்பாதவனுக்கு இறைவன் கூட ஒன்றுமில்லை...
என் விருப்பம் ஐயா. நான் யாருடைய பேச்சை வேண்டுமானாலும் நம்புவேன். அதில் தங்களுக்கு என்ன பிரச்சனை??????? உங்களின் வேலையை பார்த்துக் கொண்டு போங்களேன்.. நான் உங்கள் வழியில் குறுக்கிடவில்லையே?... ☺
@ABCD everyday சரியாக சொன்னீர்கள். எங்களின் சந்தேக கேள்விகளுக்கு தான் இன்று இத்தகைய அளப்பரிய ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.. மகிழ்ச்சியாக உள்ளது.. மேலும் நம்பிக்கை இல்லாமல் யாராலும் இயங்க முடியாது ஐயா. தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்...
@ABCD everyday now i got a conclusion you are not even tamil person
@ABCD everyday what fact show your proof of research
Pozudu vidinju pozdu pona unga video epo varimnu dinam dinam kathukkondirupen
மிக்க நன்றி!
ஐயா நீங்கள் பதிவிட்ட ஆளவந்தான் காணொளி நீக்கப்பட்டு விட்டது அதனை மீண்டும் பதிவு செய்யவும் telegram செயலியில் பதிவிடவும். நன்றி
நாளை பதிவேற்றுகிறேன்!
Can type the Telegram Group name please
நீங்கள் சொல்வதாக எடுத்து கொண்டால் இப்போது கல்கி அவதாரம் வரபோவதாக அவர்கள் யாரை முன்னிருந்த விருப்புகிறார்கள் என அராயுங்கள் அதறக்கும் ஏதேனும் உள்நோக்கம் இருக்கலாம்
Im ur fan from Malaysia sir😊🙏I even learn alot from ur videos about our culture and history too
@Arun பயன்படுத்துகிறோம் - பாயிக்கிறோம் ஆகி விட்டது
Thank you Sir...
உத்திரபிரதேச உள்துறை அமைச்சக சின்னத்தில் ஏன் பாண்டிய இரட்டை மீன்களும் சேர மன்னா்களின் சின்னங்களும் இடம் பெற்றுள்ளன?
கடல் சாா்ந்த பகுதி இல்லாத உ.பி யில் மீன்கள் இடம் பெற்றது எப்படி?
இரட்டை மீன்கள் கழுத்து பகுதி வளையம் போட்டு இறுக்கப்பட்டுள்ளது ஏன்?
கருத்துக்களை பகிருங்கள்.
எனது ராமாயண ஆய்வுகளைப் பார்க்கவில்லையா?
Iravu vanakkam en tamil sonthangale....
Hi Sir....I have seen all your videos...thank you soo much for enlightening us...I would also like you to share your thoughts about the below....If you follow the gambling game IPL, this year CSK is made to perform very badly unlike in other previous IPL seasons...Also, in Bigboss tamil, Season 4 first episode, Kamal Hassan says"audiance a ratham um sadhai um ahh paka mudila"....and in the latest Casagrande advertisement, actor prasanna says"Chennai has not seen anything like this before"...are the Illuminatis planning some disaster in Chennai as evident in"Verrithanam" song in the movie"Bigil"???.. also can 9th Nov 2020 which is just few days away, be referred as 9/11?? ..Can you please put a video about this??
Why the place 'sivanoli padham' in srilanka is called as 'adams footprint'. Is shiva and Adam are same. Is it somewhere related to Adams bridge...
Good point. Maybe the person they mean by Adam in the bible is actually Siva, the ancestor of humanity, just as Adam is the ancestor of humanity. And the story abt the serpent could be Siva's kundalini serpent energy. Also the word Adam could be Aadi Aan or Aadi something.
உலக சீவராசிகள் அனைத்தும் அனைத்து நன்மைகளையும் பெற்று வாழ்க வளமுடன்
அருமை
வளர்க வலிமை பெருக ஐந்தாம் தமிழர் சங்கம்
Great video sir Siddhargal ungalai vazhthuvaanga ..Aseevaham will Tamilnadu , India and the World sir ...we will all tell that we are aaseevagargsl automatically the divisive tools of caste CREED language and religion will collapse sir
great share ayya. thank you :)
Sir watch bahubali.. Movie hero broke the dam.. Distroied city.. Fire and water..
Oh! I should watch!
ஐயா இரண்டாம் உலகப் கடைசி வெடிகுண்டு திரைப்படம் பாருங்கள் மகாபாரதம் மையங்கள் வைத்து கதைகள் அமைந்துள்ளது z5 app இந்த படம் உள்ளது
பாகுபலி திரைப்படத்தின் 2ம் பாகத்தில் கூட அனணயை உடைத்து எதிரியை அழிப்பது போன்று ஒரு காட்சி வரும். 🤔🤔🤔(மாநிலத்தில் தன்னாட்சி மத்தியில் கூட்டாட்சி அரசியல் அமைப்பில் மாற்றம் நம் ஆசிவக தெய்வங்கள் துணையுடன் நடக்கும் ).
Bahubali 1 and 2 is human
Version of lion king movie
ஐயா இராமேஸ்வரம் என்பது இராமவதம் அதாவது இராமன் வதம் செய்யப்பட்ட இடம் ஆக இருக்குமோ
நல்ல ஆய்வு
👍
வணக்கம் ஐயா. எத்தனை எத்தனை கதைகள் புனைந்து எம்மை ஏமாற்றியுள்ளனர். அறியாமையின் உச்சத்தில் உள்ளோம். ஐயா ஒரு சந்தேகம், ஓம் சாய் ராம் எனும் ஒருவரை பரவலாக வழிபடுகின்றனரே! யார் அவர்? நான அறியவே இலங்கை தமிழர் பலர் இவரை வழிபடுகின்றனர். முக நூலில் இவர் படத்தை பகிர்கின்றனர்.மிக்க நன்றி ஐயா
அவன் கடவுள் இல்லை
Yes abraham = brahma
Sarah = saraswati names sound similar🤔
Only doubtable similarity. The roots of the set of the words are different.
Abraham = The One Who came from the other side of Euphrates river.
Sara = Not dependant on her husband. He depended on her.
@@TCP_Pandian nandri ayya may god bless you with good health and happiness 🌹
Sir same dam breaking n destruction of the city is the story of WALT DISNEY s shruthi hassan dubbed movie FROZEN- 2
Oh! That should be watched!
எல்சா கதாபாத்திரம் வெள்ளை (நீர் வண்ணத்தில்) குதிரையில் தான் வருவாள்
👌👌👌
அவர்கள் சொன்னது உண்மைதான் ஐயா, நாரதன் கலகம் நன்மையில் முடியும் என்று சொன்னது அவர்களுக்காக,அது யூதர்களுக்கு நன்மையே ஒழிய நமக்கு அல்ல.. ஒரு சிறிய ஈன பிறவிகளின் சமூகத்திற்காக மொத்த வரலாற்றையும், மொத்த உலகத்தையும் மடை மாற்றி அழித்து கொண்டிருப்பது மிகவும் தவறானது.. இவர்கள் கடுமையான தண்டனையை அனுபவிக்க வேண்டியவர்கள்..
வணிகா ==} பணிகா ==} பனியா
மேற்குறிப்பிட்டதுப் போல
வட இந்திய செட்டியார்களுடன் யூத வணிகன் வந்து இணைந்து , யூத + தமிழ் செட்டியார் இனக் கலப்பு ஆன கூட்டமாக இருக்குமோ ?
இன்றைய பனியா கும்பல் ?
யூத குணம் அனைத்து குணமும் பனியாக்களிடம் காணலாம் .
எரியிர வீட்டுல உருவுனது ஆதாயம் என்ற தலையாய குணம் தான் ஹை லைட் .
ஆமாம்! அவர்கள் ஆரியக் கலப்பு உள்ளவர்கள் தான்!
தாடகை
இதை கேட்டதுமே ஞாபகம் வருவது இரண்டு
1. " அவ தாடகை மாதிரிலா ஆடுவா" அப்படினு நம்மூர் பெண்கள் அதிகம் வாதிடுபவர்களை பற்றி கூறுவதை கேட்டுள்ளோம்...
2. இராமன் தாடகையை கொன்ற செய்தி
மூன்றாவது செய்தி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது கன்னியாகுமரி மாவட்டம் வில்லுகுறி முதல் தெரிசனங்கோப்பு வரை அகன்று பரந்து விரிந்து கிடக்கும் தாடகை மலை..
மூன்றுக்கும் என்ன தொடர்பு வாருங்கள் பார்ப்போம்..
யார் இந்த தாடகை ?
கதையை உள்வாங்க அக்காலத்தில் நம் சிந்தனையோடு பயணிப்போம்...
வேடுவர் (மலையில் வாழ்ந்த தொல்குடி பழந்தமிழ் பேசிய தமிழர்கள்) குல தலைவியும், வயதில் மூத்தவளுமான போர்குணமிக்க பெண்னே இந்த தாடகை...
விசுவாமித்தரர் இரமானிடம் தாடகையை வீழ்த்த உதவி கோறுகிறார். காரணம் அன்றைய காலகட்டத்தில் மலையில் யாகங்கள் வளர்த்து மலையில் குடில் அமைத்து வாழ மலை வாழ் மக்கள் (வேடுவர்) வழி விட்டிருக்கமாட்டார்கள். ஏனெனில் மலைகளும் அதை சுற்றிய காடுகளும் மலை வாழ் மக்கள் (நாட்டின் இராஞ்சியம் போல) ஆட்சி செய்து வந்ததால் அவர்கள் தயவின்றி மலைகளில் குடியேறுவது இயலாத காரியம். எனவே அங்கேயே அக்காலத்தில் வாழ்ந்த முனிவர்களில் ஒருவரும், தாடகை மலையின் தென்கிழக்கு பகுதியில் (இன்றைய கூடங்குளம் சுற்றிய பகுதிகள்) வாழ்ந்த முனிவர் விசுவாமித்தருக்கும் , மலை வாழ் மக்களின் தலைவியான தாடகைக்கும் சண்டை தொடங்கியது. தாடகையை வீழ்த்தாது தாடைகை ஆட்சி செய்யும் மலையை கைப்பற்ற முடியாது என்று முடிவெடுத்த விசுவாமித்தரர் இராமனின் தந்தையின் உதவயை நாடுகிறார்.
இராமனும் இலச்சுமணனும் விசுவாமித்தரருக்கு உதவ உறுதியளித்து வழியனுப்பி வைக்கிறார்கள்.
அவர்கள் தாடகையுடன் இன்றைய வில்லுக்குறி பகுதியில் இருந்து போர் செய்து தொடங்குகிறார்கள். பல நாட்களாக போர் நடக்கிறது. கடைசியில் தெரிசனங்கோப்பு (திருசனம் கோப்பு) பகுதியில் தாடகையை கொன்று இராமன் போரை முடித்து வைக்கிறார். அத்தோடு மலையில் வாழ்ந்த வேடுவர் குல மக்களும் பலர் போரில் கொல்லப்படுகிறார்கள். மிச்சம் பலர் வேறு மலைக்கு (கோதையாறு உள்ளிட்ட) இடம் பெயருகிறார்கள்.
தாடகை மிக சிறந்த சிவபக்தர் ஆகவே சிவ பாவம் தீர இராமன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்ட இடங்கள் தடங்களாக இன்றளவும் உள்ளன.
தாடகை மலை வேடுவர் ஆட்சியில் இருந்து முனிவர்கள் ஆதிக்கத்திற்க்கு வருகிறது. அங்கு பல்வேறு யாகங்கள் மற்றும் முனிவர்கள் குடியேறுகிறார்கள்.
இதனாலேயே இன்றளவும் தாடகை ஆட்சி செய்த மலை தாடகை மலை என்று அனைவராலும் அழைக்கப்படுகிறது.
தாடகை நல்லவளா தீய குணம் கொணடவளா என்று நானறியேன். ஆனால் ஒன்றை மட்டும் என் சிந்தை உரக்க சொல்லும் தாடகை இறுதி வரை தன் குல மக்களின் உரிமைக்காக உயிரையும் துச்சமென என்னி வாழ்ந்த ஓர் பெண்.
ஆரியர்கள் அஸ்திவாரம் இராமன் என்றால் அழிக்கப்பட்டது யார் அஸ்திவாரம்???
விசுவாமித்தரர் வாழ்ந்த காலத்தை பற்றி இன்னொறு பதிவில் பார்போம்...
தமிழ் ராஜன்
சாமி தோப்பு
கன்னியாகுமரி மாவட்டம்
அருமை , நானும் திருநெல்வேலி மாவட்டம் தாங்க....
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மானூர், மகேந்திர கிரி மலை எல்லாம் இராமாயண கதையோடு தொடர்புடையதாக சொல்வார்கள்...
தாடைகை மலை என்று அங்கு இருப்பதனால் இந்தக் கதை, அப்படித் தானே!
பிராமணன் ராமாயணத்தில் சொல்லும் தாடக வனம், பீகாரில் உள்ளது.
இந்தியாவெங்கும் கூட எண்ணற்ற தாடக வனங்கள் இருக்கக் கூடும்.
ஒவ்வொரு கலாசாரத்திற்கும் ஒவ்வொன்று தேவையல்லவா?
ஒவங்வொன்றுக்கும் இதைப்போலவே ஆதாரமில்லாத கதை சொல்வீர்களா?
ஐயா வணக்கம்
இன்றைய இளைய தலைமுறை ஆகிய நாங்கள் என்ன செய்ய வேண்டும்...
உண் கண் முன்னே எந்த (bra🐠)ஆவது தவறு செய்தால் அதை உண் mobile லில் படமெடுத்து தமிழர்கள் அனைவருக்கும் அனுப்பு தோழா
@@KDM919(bra🐠)🤣😂
@@சத்தியாசக்திவேல் 😀😀😀
ஐந்தாம்தமிழர் சங்கத்தில் இணையுங்கள்!
@@TCP_Pandian அதில் எப்படி இணைவது.
நன்றி ஐயா!
சிந்துவெளி நாகரிகம் ஆரியர் படையெடுப்பினால் அழிந்திருக்கலாம் என(11th Ethics) பாட புத்தகத்தில் உள்ளது ஐயா.
அது தான் உண்மை!
You are great sir
பாரதம் என்பது பாரகம் என்று இருக்கலாம். பார் அகம் என்பதாகும். உலகின் சிறப்பை தன்னகத்தை கொண்டது. இது என் கருத்து. இதனால்தான் பாரகத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரா ஆரியர்கள் நினைக்கிறார்கள்.
அற்புதம் மிக்க நன்றி ஐயா.
இந்த நேரத்தில் எதிர் பாக்கல
புரட்டாசி அம்மாவாசை
நாளை நவராத்திரி ஆரம்பம்
எதாவது இருக்குமா???
நம்முடைய 7கன்னிகைகள் என்று நிரூபிக்க பட்ட அம்மன் களை வழிபாடு செய்து தமிழர் அனைவரும் நலமுடன் வாழ வேண்டுங்கள் தோழி
உரியவை வரும்!
ஐயா,ஆபிரகாமுக்கு இன்னும் ஒரு மகன் உள்ளார்.ஆகார் என்னும் அடிமை பெண்ணிற்கும் ஆபிரகாமிற்கும் பிறந்த இஸ்மவேல் என்பவர்.இவர்தான் ஆபிரகாமின் முதல் மகன்.இவர் துஷ்டனாக இருப்பார் என்பது கடவுளின் வார்த்தை. இவர் வழியில் வந்தவர்கள்தான் அரேபிய இஸ்லாமியர்கள்.
கல்கி அவதாரத்திற்கும் முகமது க்கு உள்ள தொடர்பு இதுதான் என்று எனக்கு தோன்றுகிறது.
பிராமணர்கள், ஜெயினர்கள் ஆகியோர் தங்கள் கோயில்களில் உடுத்தும் உடையும் இஸ்லாமியர்கள் காபாவில் உடுத்தும் உடையும் ஒரே மாதிரியாக இருக்கும்.
ஐயா வாலை அம்மனை பற்றி கூறவும் நம் சித்தர்கள் வாலை அம்மனாகவும் யுத பிராமணன் திரிபுரசுந்தரியாகவும் வணங்குவதன் காரணம் என்ன? விளக்க வேண்டும் ஐயா!
Sir, One of the BJw gothras is Kaushik ...I think it is from Isaac or Esakku.... Can u confirm Sir ??
Oh! Could Esakku deform as Ikshavaku. May be, the north Indian Brahmins are from Grand Children of Issac!ஐசக் வகையரா --> Ikshavaku ? I think that this should be correct.
@@TCP_Pandian I already told Harichandra story resembles Abraham story in some ways. Harichandra is the son of Ikshavaku. Reverse of Isaac, son of Abraham.
@@TCP_PandianSince Abraham and Isaac were Semitic Jws, we can take Ikshavaku as Shem's equivalent as Manu is Noah.
@@TCP_Pandian Or if we consider Manu that has 10 sons, compared to Noah 's 3, Manu hides Jacob. Jacob the father of 12 tribes of Israel. One of the sons of Jacob is Issachar. So Manu -> Ikshvaku could be Jacob > Ikshavaku/Issachar. Actually they confuse us with 2 Manus. One is Noah Manu, another is his descendent, Vaivasvata Manu. That could be Jacob as he was the father of Indian Brahmins. One branch confirmed as Semetic Jws of North India is from Jesus. That is Bharadwaja Gothra. They had Jesus story into Bharadwaja Muni story Sir. He was a healer blessed by 3 kings, first determined bachelor, later married. Sounds very similar to Jesus actual story.
@@userjdzirsdrxiufyfyfyftccyydyc Pandian Sir decoded Agni kulam as Persian Zoroastrians. They worshipped fire pot. Agni Satti symbol. They are branch of Reddies. This was already told by Sir.
அந்த வம்சாவளியில் வந்தது யூத கமலாக இருக்குமோ?
I think he is a descendant of parashurama family
இல்லை! இஸ்ரேல் யூதன் இன்னும் கொடியவன். கமல் இஸ்ரேல் யூதன்!
@@TCP_Pandian அப்படி என்றால் ஏன் தமிழ்,தமிழர்களை எதிர்த்து காயப்படுத்தவில்லை?அவர் தமிழக மேடைகளில் பேசும்போது தூய தமிழில் தானே பேசியிருக்கிறார்.அவரை பார்க்கவே கோமாளியாக இருக்கிறார்.அவரால் தமிழ்,தமிழர்களை என்னத்தான் செய்ய இயலும்.
Excellent and knowledgeable as usual! Keep up your research to expose more on this "yudhabrahman" jandu. They are the sleepercell among us.
waiting for your next video on discovery of india sir
ஐயா கிளிமாஞ்சாரோ எந்திரன்(ரஜினி நடித்த) திரைப்பட பாடல் காட்சியில் வரும் machu picchu (பெரு நாட்டில் உள்ள இடம்)என்ற ஒரு இடம்.இந்த பாடல் காட்சி அந்த இடத்தில் தான் படமாக்கப்பட்டுள்ளது.இந்த பாடல் காட்சிக்கும் பெரு வெடிப்பிற்கும் ஏதோ சம்பந்தம் இருப்பது போல் தெரிகிறதே.இதை ஆய்வு செய்து ஒரு விழியம் செய்யுங்கள்.
Iyya wow❤🎉
Super Sir