எது ஆசீவகம்?
Вставка
- Опубліковано 3 тра 2021
- உண்மையான ஆசீவகம் மற்கலியால், அறியப்படுவதா, இல்லை, முருகனால் அறியப்படுவதா? மற்கலி என்பது முருகன் தான் என்று ஏற்கனவே நிறுவி விட்டோம். இப்போது, ஆசீவக ஆசான்களாக அறியப்படும் பூரண காசபரும், பகுத காச்சாயணாவும் கூட, முறையே, திருமாலும், சிவனும் என்று நிறுவுவதே இந்த விழியத்தின் நோக்கம்.
இதை கோதை ஜோதிலட்சுமி என்ற ஊடகவியளாளருக்கான பதிலாக இங்கே சொல்லப் படுகிறுது.
என் மனம் தேடியது உங்கள் விழியத்திற்கு இரண்டு நாட்களாக மிக்க நன்றி. அருமை. தேடுவோம் ஓன்று கூடுவோம்.
@Run 1 I'm from Malaysia 🇲🇾, Lee Chong Wei is the first name that came into my mind after TCP 's last video about 'Lee'
ua-cam.com/video/RkxyRHHJbZ8/v-deo.html
இந்த காணொளியை ஒன்றுக்கு மூன்று முறை கண்டு மனம் மகிழ்ந்தேன் ஐயா
வாழ்க தங்களது புகழ்...
எட்டுத்திக்கும் ஒலிக்கட்டும் ஆசீவகத்தின் அரும்-பெருமை
வளரட்டும்
உலகை வெல்லட்டும்
ஐந்தாம் தமிழர் சங்கம்
ஆம் குறியீடுகளை நீக்கினால் பொருத்தமாக இருக்கும்.
நன்றி 🙏
அற்புதம் ஐயா
இதைவிட யாரும் விளக்கமாக
ஆசீவகத்தை விவரிக்க இயலாது நன்றிகள் கோடி
ஐயா ஆசீவகம் பற்றி நீங்கள் சொல்ல சொல்ல அதை ஆழ்மனதால் கேட்க கேட்க மனம் மகிழ்ச்சி தருகிறது. தாமரை மலர்வது போல் ஆசீவகம் மீண்டும் தமிழ் மக்களிடம் மலரத் தொடங்கிவிட்டது. 🌹மிக்க நன்றி ஐயா.
ஆம்! முருகனின் தாமரை சத்ய யுகத்தில் மலரத் தொடங்கி விட்டது.
@@TCP_Pandian நன்றி ஐயா.
பாண்டியன் ஐயாவிற்கு வணக்கம்,நான் கடந்த ஒரு வருடமாக தங்களின் காணொளிகளை கண்டு வருகிறேன்,மிக அருமை ஐயா ,அனைத்தும் யாருக்கும் தெரியாத உண்மைகளை வெளிக் கொணர்ந்துள்ளீர்கள்
ஜ
பில்கேட்ஸ் ஒரு மருத்துவர் இல்லை ஆனால் குரோனா என்கிற நோய் வரும் என்று அவருக்கு தெரிந்திருக்கிறது அப்படி என்றால் குரோனா என்கிற நோய் அவர் சார்ந்த தொழில்லுக்கும் ஏதும் சம்பந்தம் இருக்கிறது அந்த சம்மந்தம் 2ஜி அலைவரிசை அதாவது கதிர் வீச்சு அந்த கதிர்வீச்சு உலகம் முழுவதும் ஒரே மாதிரி பாதிக்க வாய்ப்பு இருக்கிறதா இல்லையா ..2ஜி என்று இவர்கள் சொல்வதும் 3ஜி அலைவரிசை 4 ஜி அலைவரிசை அலைவரிசை 5ஜி அலைவரிசை இதில் இருந்து வரும் கதிர்வீச்சு உலகத்திலுள்ள ஒவ்வொரு இடத்திலும் ஒரே மாதிரியாக செயல்படுகிறது அது பெரிதும் கைபேசி வாயிலாக பாதிப்பை ஏற்படுத்துகிறது இதை ஷங்கர் எந்திரன் 2 வாயிலாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார்
பாண்டியன் ஐயாவுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
🙏🙏🙏
எநஸமௌம
ஐயா நான் காலையில் ,மாலையிலும் கடவுளை வணங்கும்போது சிவன்,காளியம்மன், சப்தகன்னிகள்,திருமால் விநாயர் ,முருகன் , எங்கல் பகுதியில் உள்ள குதைம்பை சித்தர்வழிபடும்போது ஆசீவக சீத்தர்களே போற்றி போற்றி போற்றி என்று வனங்கி மகிழ்வேன் எந்நாட்டவர் இறைவா போற்றி தென்னாட்டுடைய சிவனே போற்றி தெற்க்குநோக்கி வனங்கும்போது சிலர்க்கும்
நட்பு விநாயகர் உருவம் குபேரன் உடல் ஆசிர்வாகம் அடையாளமன யானையின் தலை இணைத்த உருவம் கீறிப்பிள்ளையை எலியாக மாற்றம் செய்துள்ளான்
யூதான்
ஐயா, ஆசீவகம் பற்றி மக்கள் அறிய தொடங்கிவிட்டனர் என்பதற்கான அறிகுறியே அந்த நாளேடில் வந்த கட்டுரை. தமிழ் தேசியம் வெல்லவேண்டும் என்றால் ஆசீவகம் தமிழர் வாழ்வியல் என்று முதலில் பெரும்பான்மை தமிழ் மக்கள் ஏற்க்க வேண்டும்.
ஆமாம்! இது உலகெங்கும் பரவும்! நம்பிக்கை கொள்வீர்!
@@TCP_Pandian
NWO பற்றி எப்போ பேச போறிங்க?
DEPOPULATION பற்றி உங்கள் நிலைபாடு என்ன?
கொரோனா தடுப்பூசி மற்றும் 5 G
தொழிநுட்பம் பற்றிய தங்கள் கருத்து என்ன?
@@TCP_Pandian
Aiyya sollunga.. yoodhargal aduthu aduthu thittangal vachrukanga. Ini oosi pota kothu kotha uyir ilappu nadakum.
Oosi potavan ovvoruthanum tharkolai padai aavan. Avanum sethu mithavangala kolluvan.
Apram 5G fulla vandhadhum oosi podadhavangalukum baadhipu varum. 5G naala dhan uyir ilappugal aagudhunu sollama.. namma mela pazhi potu kattaya oosi poda vappanga. Adhukum mela GMO mosquitoes vera ready pannitan Kill Gatesu.. list romba perusaaa pogudhu alikka thittangal. Idha pathi paesunga. Azhivu nichayakka pattadhu dhane? Sollunga.. aana
Siddhargal nenacha maatha mudiyum nu naanga nambrom. Adhunala siddhargal irukum idatha thedi adutha vaaram porom. Idhuku theervu solla manushanala mudiyadhu. Saathana kumbidravana odukka verum manushan onnum panna mudiyadhu. Illuminatigala potu thalla oru vazhi kudava illama poirum?
@@TCP_Pandian களப்பிரர் காலத்தில் *காபாலிகர்/கபாலிகர்* (Kapalika) என்று கூறப்படுபவர்கள் ரத்தம், மது, மாமிசம், இனப்பெருக்க திரவங்களை வைத்து சடங்கு செய்பவர்களாக இருந்தனர்.
இவர்கள் சிவ சின்னங்களை பயன்படுத்தியவர்கள்.
கபாலிகர் என்பதின் பொருள் மண்டை ஓடு(கபாலம்) ஏந்தியவர்கள்; பிச்சை எடுத்தவர்கள். இவர்கள் பிச்சாண்டி போல வந்து குழந்தைகளை கடத்தி தாந்திரீகம் செய்யும் பூச்சாண்டி ஆகும். (சித்தர்களும் வேண்டுதல்செய்பவரும் பிறரிடம் உணவை தானமாக பெற்று வந்த பழக்கத்தை பயத்தால் இக்காலத்திலிருந்து குறைந்து போனது)
மிகவும் முக்கியமாக, யூத பிரிவுகளில் ஒன்றானது தான் *KABBALAH* (இதனை பற்றியும் தாந்திரீகம் பற்றியும் தேடி பாருங்கள் பல உண்மை வெளிவரும்)
@@teejaylikes4176 ஹீலர் பாஸ்கர் இதற்கு தீர்வு கொடுத்து விட்டார்
கூட்டுப் பிரார்த்தனை
சுயசார்பு வாழ்க்கை
ஒற்றுமை
மற்றும்
ஐந்தாம் தமிழர் சங்கம் மேலும் தகவல் தரும்
மிக அருமை ஐயா. கோதை மூக்கருபட்டாள். எதற்கு திடீரென்று ஆசீவகம் பற்றி பேச ஆரம்பித்துள்ளது பத்திரிக்கைகள். ஐயாவின் பதிவுகள் பலரை கலக்கமடையச் செய்துள்ளது என்றே தெரிகிறது. வாழ்க சித்தர் ஐயா.
இந்த பெண், நாதக-வை பின்னின்று வழிநடத்தும் பல தெலுங்கர்களில் முக்கியமானவரான தெலுங்கர் மணியரசன் அவரின் மகனான செந்தமிழன் என்னும் செந்தெலுங்கரின் வாயாக அவரின் எண்ணத்தின் வெளிப்பாடாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த பெண்ணின் முகத்தை பாருங்க.. பாப்பாத்தி தானே?
@@avtm785 s
உண்மை தான்.
@Run 1 What is the purpose of this link?
எல்லாம் நம்ம நேரம் !!! ஜோதிலக்ஷ்மி : ஜெயமாலினிக் கெல்லாம் பதில் சொல்ல வேண்டியிருக்கு !!!
ஐயா சிறப்பு. 🙏❤️💐
நீங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியதை, மேலும் வலுவாகக் கட்டுடைத்தீர்கள். இவர்களது புழுகுக் கதைகளை பொதுவெளியில் நாமும் தகர்த்துப் பேசவேண்டும்.
எந்த ஒரு மதக்கருத்தை எடுத்து ஆய்ந்தாலும், ஒரு எல்லைக்கு மேல் நகராது. ஏனென்றால் புழுகுகளுக்கு வரைமுறையில்லை.
ஆனால் நமது சமய, வாழ்வியல் பற்றித் தேடினால் விண்ணைப்போல விரிந்து சென்று கொண்டே இருக்கிறது. உண்மைக்கு எல்லையேது. எல்லாம் உங்களாலே தான் ஐயா. நன்றி. 🙏🙏🙏💐💐❤️❤️
முனைவர்பட்ட ஆய்வுகள் பற்றிய எனது ஐயம்,
நமது ஆய்வுகளை மட்டுப்படுத்தவே இந்த நடைமுறை போலும்.
தலைப்புகள், பொருளடக்கம், கருத்துகள், வழிகாட்டி எல்லாம் ஒரு குறிப்பிட்ட வரையறைக்கு மேல் நம்மால் எதையும் ஆய்வு செய்ய முடியாது. நமது சொந்த ஆய்வுக் கருத்துகளை முன்வைக்கவும் முடியாது. இதுவும் ஒருவகை தரப்படுத்தல் தான் போலும்.
தமிழகத்தின் பெரும்பாலானப் பேராசிரியர்கள் தெலுங்கர்களும், பிராமணர்களும் தான்.
இவர்களைக் கல்தா கொடுத்தால் தான், சரியான ஆய்வுகள் நடைபெரும்!
ஆம் ஐயா. 🙏
பாண்டியன் ஐயா அவர்களுக்கு வணக்கம் , தமிழர்களின் உண்மை வரலாற்றை வெளிக்கொண்டு வரும் தங்களுக்கு எமது நன்றிகள் பல. நீவீர் வாழ்க பல்லாண்டு 🙏🙏.
அய்யா வணக்கம் தங்களின் விளக்கம் சிறப்பு ......அய்யா தமிழர்கள் பொதுவாக வீடுகளில் முருகனை வழிபடும் பொழுது அப்பனே முருகா என்று தான் வணங்குகின்றோம் ஆக முருகனே தமிழர்கள் அனைவருக்கும் மூத்தவர் என்பது தெளிவுபட விளங்குகிறது......
அவருக்கும் மூத்தவர் சிவன் இருக்கிறாரே?
எல்லோருக்கும் இறைவன்.
"தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"
எனது ஊரில் சிவன் கோவிலில் வாரம் ஒரு முறை திங்கட்கிழமை அன்று திருவாதிரை எனப்படும் சித்தர்ஒரை நடத்தப்பட்டு வருகிறது. நீங்கள் சொல்வது அனைத்துமே மிக சரியானது.
Which place u r
@@svbiolinxm5087 அரியலூர் மாவட்டம் கோவில்சீமை என்ற ஊர்.
சிதம்பர ஆருத்ரா தரிசனமும், ஆனித் திருமஞ்சனமும் திருவாதிரை விழாக்கள் தான்!
@@TCP_Pandian எனது ஊரில் திருவாதிரை என அழைக்கும்போது எனக்கு அதற்கான புரிதல் என்னிடம் இல்லை தாங்கள் விளக்கமாக சொன்னதும் தான் அதன் உண்மை தன்மை அறிந்துக்கொண்டேன். நன்றி.
செம்ம 👌 ஐயா நம்மை கண்டு பயப்படுகிறார்கள் என்பதே அவர்களே ஆசீவகத்தை பற்றி பேசுவதிலிருந்து தெரிகிறது.
ஐயா மிக மிக அற்புதமான படைப்பு, உங்களைத் தவிர வேறு யாரும் இப்படி விளக்கி கூற முடியாது, ஒட்டுமொத்த தமிழரின் தலை நிமிர வைத்த்து விட்டீர்கள் 😂 எனக்கு ஆனந்த கண்ணீர் வந்து விட்டது, நீவீர் பல்லாண்டு காலம் நலமும் வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம், தமிழர் ஆசீவகம் மீண்டும் தழைக்க வேண்டும் 🙏(ஐயா தற்போது ஏற்பட்டிருக்கும் பெறுந்தொற்று அதிகமாக யூதர்களையே பலி வாங்கி வருகிறது) உண்மை வெளிவந்த வண்ணம் உள்ளதால் யூதர்கள் தம்மை தாமே அழித்துக்ள்கிறார்களா ஐயா?
யூதர்கள் பலி ஆகிறார்கள் என்று எப்படி சொல்கிறார்கள்.
@@user-hu2gx2rh1b நான் தற்போது மூன்று மாநிலங்களில் (ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக) இறந்தவர்களின் எனண்க்கையின் அடிப்படையில் அதிகமாக பாதிக்கப்பட்டு அதில் இறந்தவர்கள் பெரும்பாலும் இவர்களாக இருப்பதின் அடிப்படையில் கூறினேன் தோழி
போரில் இருபுறமும் இழப்புகள் ஏற்படும்.அப்படி இருந்தாலும் வெற்றி நமதே ஓம் முருகா
@@user-fu5jp2fk6l சரியாக ச்சொன்ணீர்கள் 👍
கொரோனாவோடு யூதர்களின் உலகளாவிய ஆட்டம் அடங்கும்!
புதிய உலகம் எழும்!
மனமுருக பிரார்த்தனை செய்வோம்!!
🌸பேரா இயற்கையே போற்றி!
🌸பெரு வெளியே போற்றி!
🌸தீரா அருட்சுடரே போற்றி!
🌸ஓயாத் தோன்றலே போற்றி!
🌸அன்னையே தந்தையே போற்றி!
🌸தென்னாட்டிலே சங்கம் வைத்து வேதங்களருளிய ஆதி நாதனே! போற்றி!
🌸இனங்காத்து இரண்டாம் சங்கமும் கண்ட வேல்கொண்ட வேந்தனே! போற்றி!
🌸கலைகாத்த தமிழ்த் தலையோனே போற்றி!
🌸கூப்பிவணங்கென்ற சூத்திரமே போற்றி!
🌸மேலுலக ஐந்திறச் சித்தோனே போற்றி!
🌸கோகுலத்து அறிவாற்றல் வல்லானே போற்றி!
🌸மண்ணளந்த விண்ணளந்த வியாளனே போற்றி!
🌸கடவுளான சித்தர்களே வள்ளல் மலரடியே போற்றி!
🌸குலங்காத்த குடிகாத்த ஐயானாரே போற்றி
🌸படைகட்டி எல்லைக் காத்த கருப்பானாரே போற்றி!
🌸தலைமுறைக்கு அருளும் குலதெய்வங்களே போற்றி!
🌸ஊழொளியாய் விளங்கும் எம் முன்னோரே போற்றி!
🌸ஆசீவகத்து ஏழன்னை தெய்வங்களே போற்றி!
🌸அறிவும் வளமும் பெருக வந்த உருவே! பிள்ளையாரே போற்றி!
🌸வளங்கொழித்து வாழவைக்கும் பச்சையமுதே! மீனாட்சியே! போற்றி!
🌸இனங்காத்தருளும் தாயே! தமிழன்னையே போற்றி!
🌸அன்பே அருளே
ஆற்றலே பருவே
உயிரே உயிரொளியே!
போற்றி! போற்றி!
🌸போற்றி வணங்குகிறு ஓம்!
🌸போற்றி வணங்குகிறு ஓம்!
🌸போற்றி வணங்குகிறு ஓம்!
பிரபஞ்ச கூட்டு பிரார்த்தனை:
🌸இலுமினாட்டி தீய சக்திகளிடமிருந்து இந்த உலகம் விடுதலை பெற வேண்டும்.
🌸உலகெங்கும் உண்மையான ஜனநாயகம் மலர வேண்டும்.
🌸உலகெங்கும் உண்மையான நீதி பரிபாலனம் தொடங்க வேண்டும்.
🌸ஊடகங்கள் உண்மை பேச வேண்டும்.
🌸ராணுவமும், காவல்துறையும் மக்களுக்காக இயங்க வேண்டும்.
🌸உலக மக்களுக்குள் ஒற்றுமை ஏற்படவேண்டும்.
🌸உலகில் அமைதியும், வளமும் பெறுக வேண்டும்.
🌸உலக மக்கள் அனைவரும் தங்களின் வளங்களை பகிர்ந்து, எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும்.
🌸உலகின் மூத்த இனமானத் தமிழினம் பாதுகாக்கப்பட வேண்டும்.
🌸தமிழகத்தில் நல்ல தமிழராட்சி ஏற்பட வேண்டும்.
🌸ஒவ்வொரு மாநிலத்திலும் முழு தன்னாட்சி வேண்டும்
🌸மத்தியில் கூட்டாட்சி வேண்டும்.
🌸அதற்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும்.
🌸மீனாட்சியே, தெய்வங்களே, சிவனே, முருகனே, இராவணனே, கும்பகர்ணனே, இந்திரனே, கிருஷ்ணனே, திருமாலே, கடவுட்சித்தர்களே உங்களின் பிள்ளைகளை காத்திடுங்கள்!!துணையிருங்கள்!!
🌸தீய சக்திகளை வீழ்த்தி, உலகம் விடுதலை பெற ஆசீர்வதியுங்கள்!!
Neenga soldrathu mattum thaan unamaiya....neenga mattum thaan Tamilanaa.
இனிய காலை வணக்கம் ஐயா 🙏 வாழ்க தமிழ் வளர்க ஐந்தாம் தமிழர் சங்கம்
@tamilchinthanaiyalarperavai
@Paari Saalan
Am from pondicherry, one person died after taking vaxine by getting heart attack..
He got cold and he went to hospital and they told u have carona then they injected and he died today...
He is one of the best “pullanguzhal” artist, “kalaimamani” in Flute..His name is “ABI” , he has 2 daughters..
He survived jaundice, sugar and many health issues in his past but only this vaxine killed him..
Count goes on, Actor Vivek, K.V.Anand, him, etc....
நமது கடவுளரது திருவிளையாடல் தொடங்கி விட்டது.
I was waiting for video on Aseevagam. Thanks sir! I will watch fully and comment my thoughts
சமயம் மிக அழகான, அறிவுப்பூர்வமான பகுப்பாய்வு.
ஐயா, சங்கர் எடுத்த "நண்பன்" படம், இந்தியில் "3 இடியட்ஸ்" - சிவன், முருகன், திருமால் இவர்களையே குறிக்கின்றது. படத்தின் போஸ்டர்கள் - 3 மன்னர்கள், வானவில் வண்ணங்கள், கொடிகள். அவர்களின் பெயர்கள் - சேவள்கொடி செந்தில், வேங்கட ராமகிருஷ்ணன், பஞ்சவன் பாரிவேந்தன், கொசக்சி பசப்புகழ். முதலில் ஊட்டிக்கு செல்வர், முடிப்பது ராமேஸ்வரத்தில். இதில் பஞ்சவன் என்பது - சிவனாரின் ஐந்து எழுத்தைக் குறிப்பதாய் இருக்கிறது.
Vendhan indiran...his brother sathan kanthan their younger brother innocent kannan
நான் இந்தி 3 Idiots பார்த்தேன். ஆனால், தமிழ் வெளியீடு பார்க்கவில்லை. இந்தி பதிப்பையும், தமிழ்ப் பதிப்பையும் ஆய்வு செய்ய வேண்டும்.
@@TCP_Pandian நன்றி ஐயா
மஹா வீரர் பற்றி நீங்கள் தீபாவளி சமயத்தில் சொன்னது எனக்கு நன்றாக நினைவுள்ள்ளது
அந்த விழியங்களை மீண்டும் பாருங்கள்!
@@TCP_Pandian நன்றி பாண்டியன் சார்,தடுப்பு ஊசி போட்டதால் my ஆன்டி அம்பேத்கார் law university VC dr நாக பூஷணம் நேற்று காலமானார் .மேலும் நிறைய பேர் போய்கொண்டு இருகிறார்கள்
@@OhIndiapenne RIP
நாம் தமிழர்.
ஐயா எதிர்பார்த்திருந்தேன்...🎆
யாம் விஷ்வ குலம் கோத்திரம் மஹரிஷி எமது தந்தை வழி குலதெய்வம் சிவலிங்கம் மாத்திரமே அங்கு ஏழு பெண் தெய்வங்கள் உள்ளன அவை ஆசிவகம் என்று இப்பொழுது புரிகிறது அக்கோயில் பல நூறு ஆண்டுகள் பழமையானது முகப்பு பகுதியில் ஒரு யானை சிற்பம் உள்ளன எமது தந்தையார் வழியில் பலர் ஜீவசமாதி அடைந்துள்ளனர் யாம் சிவன் வழி வந்தவர்கள் என்று தெரிகின்றது
Very nice.
விஸ்வகர்மா? ஜானவி மகிரிஷி கோத்திரமா??
ஆமாம்! சப்தகன்னிகளும், யானையும் ஆசீவகத்தையும், முருகனையும் கூடக் குறிக்கின்றன.
@@padmavathiiyyappan2803 ஐயாநான்கறித்தவகன்னியாஸ்திரிஆறுவருடங்களுக்குமுன்வப்பாசனாசெய்தமுடிவில்யாமிருக்கபயமேன்என்றவாக்கியம்அடிக்கடிந்துகொண்டேயிருந்துஆனால்கடந்த ஆண்டுகாரணத்தைபுரிந்துதங்களைபின்தொடர்கிறேன்நன்றிதமிழராய்இணைகின்றோம்
ஆமோதிக்கிறேன்
ஐயா நமது சமயம் பற்றி தற்போதுள்ள இந்து மதக் கதைகளைப் பார்க்கும் , கேட்கும், படிக்கும் நமது குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வதென்றே புரியாமல் விழித்துக் கொண்டிருந்த நாங்கள், இப்போதெல்லாம் தாங்கள் வெளியிடும் காணொளிகளையே பதிலாக குழந்தைகளுக்கு கூறுகிறேன். இதன் மூலம் ஒரு முடிவுக்கும் வந்துவிட்டேன். இனி தற்போது வழக்கத்தில் உள்ள புரட்டுகளை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்காமல் அவர்கள் முதலிலேயே நமது கடவுளர்களை சரியாகப் புரிந்து நமது தமிழர்அறம் சார்ந்த சிந்தனை கொண்டவர்களாக வளர வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் அதை நாம் எளிதில் சாதிக்க முடியாது. உங்கள் சன்னலை தொடரும் எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், கலைத்துறையினர் யாரேனும் நமது தெளிவான மெய்யியல் கோட்பாடுகளை தொகுத்து குழந்தைகள் புரிந்து கொள்ளும் வண்ணம் சித்திர தொடர்கதைகள், சிறுகதைகள் என வெளியிட்டால் பெரும் ஆதரவைத் தருவோம். உங்கள் நேயர்களுக்கு பொதுவெளியில் வேண்டுகோள் வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பின்பு கோதை போன்ற வேதம் ஓத வரும் சாத்தான்கள் மெல்லக் காணாமல் போவார்கள். **வரான் வரான்* பூச்சாண்டி பாடலை பார்க்க சொல்லி விடுத்த வேண்டுகோளை நிறைவேற்றியமைக்கு நன்றி 🙏🙏🙏🙏
ஐந்தாம் தமிழர் சங்கம் நமது உண்மையான ஆன்மீகம் உட்பட்ட வரலாற்றை, Animation Films ஆக, தயாரிக்க உள்ளது. கவலை வேண்டாம்!
@@TCP_Pandian நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏தங்கள் பணி சிறக்க எங்கள் வாழ்த்துக்கள். என்றும் நமது கடவுளர் நம்மைக் காத்து வழிநடத்தட்டும்.
@@TCP_Pandian nandri ayya
@@TCP_Pandian wow 🤩🤩😍😍
@@TCP_Pandian நல்ல செய்தி மிகவும் மகிழ்ச்சி ஐயா
உங்கள் ஆய்வுகளின் சிறப்பை கண்டு வியக்கிறேன் ஐயா
ஐயா ஓரு தெலுங்கன் கையில் நாம் தமிழ்நாடு ஐந்து வருடம் சிக்கி உள்ளது நாம் தமிழர் அனைவரும் என்ன செய்வது என்று சொல்லுங்கள் ஐயா நன்றி ஐயா நீங்கள் வாழ்க நலமுடன் வளமுடன் வாழ்க ஐயா .
தமிழ்நாடு சுடுகாடாக்கப்போறான்
இதற்க்கு 1969 லேயே வித்திட்டு வடுகரின் ஆட்சிக்கு தமிழ்நாடு அடிமையானது
@@palanisamyramaiyan9514 1967
எந்த தீமை நடந்தாலும் ஒன்றுபடுவோம் எதிர்த்து போராட்டம் செய்வோம் (சல்லிக்கட்டைப் போல)
இது யூதனின் திட்டப்படித் தான் நடந்துள்ளது. நடப்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.
ஈழத்தை அழித்து திராவிடம் அம்பலமானது.
இப்போது, தமிழகத்தை அழிக்க நினைக்கும் முயற்சியில், திராவிடம் முற்றாக அழியும்.
ஆனால், ஈழம் அழிந்தது போலத் தமிழகம் அழியாது.
ஐயா அந்த அம்மினிக்கு சரியான செருப்படியை உங்கள் விழியம் வாயிலாக கொடுத்து விட்டீர்கள் .
ஐயா இன்றைக்கும் நான் முதல் பார்வையாளன் தங்கள் பதிவு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்
Nanba inru nan muthal parvaiyalan
👍
@@tamilpasangha9856 ilai nanba😅😂
வணக்கம் ஐயா. அருமையான படைப்பு. தங்களது விழியங்கள் கண்டுதான் ஆசிவகம் குறித்து முகத் தெளிவாக அறிந்து கொண்டேன். மிக்க நன்றி ஐயா🙏
ஐயா உங்கள் ஒவ்வொரு பதிவும் மெய் சிலிர்க்க வைக்கிறது. அதே போல் கொரோனா பேரிடர் காலத்தில் இப்போது பிரதமர் வீடு இலுமினாட்டி குறியீட்டில் தயாராவது குறித்தும் ஒரு பதிவு இட வேண்டிக்கொள்கிறேன். நன்றி ஐயா 🙏
வணக்கம் ஐயா 🙏 தாங்கள் காலத்தை குறிக்கும் சொல் ⏰ சமயம் என்று சொன்னது, எதிர் கருத்து இல்லாத உண்மை ஏனென்றால் இங்கு( கேரளத்தில்) செந்தமிழ் வார்த்தைகள் உள்ள மலையாள மொழியில் நேரத்தை கேட்கும்பொழுது `சமயம் எந்த`? என்று தான் கேட்பார்கள் தாங்கள் தமிழ் சமயம் என்பதனைப் பற்றி விரிவாக விளக்கியதற்கு மிகவும் நன்றி ஐயா.
ஆம்! காலத்தின் அடிப்பையில் தான் சமயம் என்றப் பெயர் பெற்றது.
நான்விருதுநகர் மாவட்டம் என்அய்யா(அப்பா) 88 வயது சமீபத்தில் காலமானார் அவர்அடிக்கடி இப்படியான வார்த்தைபிரயோகிப்பார் நல்லசமயத்தில் உதவினீர்கள்,சமயம் வரும் நல்லபடிநடக்கும்,சமயம்பார்த்து கழுத்தருத்திட்டான் இப்படிபல.
@@TCP_Pandian 🙏
தமிழில் கூட "எந்த சமயத்தில் என்ன பேசுற" என்று நேரத்தை / காலத்தை குறிப்பிட தான் சமயம் என்ற சொல்லை பயன்படுத்துகிறார்கள்
Eelam thamilar mikavum paavikkum sol samayam , 'saiva samayam,' 'enna samayam theriyaamal kathaikirai? '
வணக்கம் ஐயா நான் கர்ணன் படத்தை இப்பொழுது தான் பார்த்தேன் அவ்வளவும் மகாபாரத கதையே அவ்வளவு வன்மத்துடன் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் மிக முக்கியமாக நமது கடவுளர் கிருஷ்னரை படு கேவலமாக சித்தரித்துள்ளனர்(கன்னபிரான்) தயவு கூர்ந்து கேட்டுக்கோள்கின்றேன் ஐயா இந்த படத்தை ஆய்வு செய்ய வேண்டும். இதில் நிறைய மறை பொருள் உள்ளது ஆசீவகம் உட்பட
ஐயா ஆசியா கண்டம் பொருள் ஆசிவாகம் சமயம் பெயரில் ஆசிய கண்டம் வந்து உள்ளது சீன மொழி
கொரிய மொழி ஆசியா கண்டம் ஆசிவாகம் சமயம் பரவியிருந்ததால் ஆசியா கண்டம் பெயர் வந்தது இருக்கும் என்று எனக்கு ஒரு ஐயம் ஐயா???
ஆமாம்! ஆசீவகம் என்றச் சொல்லிலிருந்து தான் ஆசியா என்றப் பெயர் வந்தது. ஐயம் வேண்டாம்!
ஐயா வணக்கம் தேர்தல் முடிவில் இருந்து உங்கள் காணோளியை எதிர் பார்த்தேன். தமிழ்நாட்டில் மீண்டும் தெலுங்கர் ஆட்சி ஒருவேளை தமிழர்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லையோ?
இது பிராமணனின் ஏற்பாடு! நமது ஓட்டுகள் தீர்மாணிப்பதில்லை! EVM Fraud!
Vanakam Pandian Ayya😊🙏🌅
வணக்கம் ஐயா சிவனுக்கும் முருகனுக்கும் நெற்றியில் பட்டை போட்டு இருக்கிறார்கள் அதை நாமும் போட்டுக் கொள்கிறோம் ஆனால் பெருமாளுக்கும் விஷ்ணுவுக்கும் நாமம் எப்படி வந்தது அதோடு பட்டையும் நாமமும் நெற்றியில் நாம் போடுவதற்கு காரணம் என்ன எப்படி இந்த வழக்கம் நம் மக்களுக்கு வந்தது ஆறு மாத காலமாக உங்கள் நிகழ்ச்சிகளை நாங்கள் விடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம் பல சந்தேகங்கள் தீர்ந்துவிட்டன தங்கள் காணொளிகள் அனைத்தும் அருமை தயவு செய்து எங்கள் சந்தேகத்திற்கு விடை அளிக்கவும் ஐயா நன்றி வணக்கம்...🌹🌹🙏🙏
இணைய சித்தருக்கு பணிவான வணக்கம் . சமயம் மதம் வேறுபாடு குறித்த விளக்கம் மிக அருமை அவர்களே வந்து மாட்டியிருக்கிறார்கள் .ஆறு ஸ்மரண சித்தாந்தங்களையும் உடைத்து நொறுக்கி ஏமாற்றுக்காரர்களான அவர்கள் வாயை அடைக்க வேண்டும் ஐயா ஐந்தாம் தமிழர் சங்கம் செயல் பட்டு இவ்விழியங்கள் அனைத்தும் புத்தகமாக்கப்படவேண்டும் அதற்காக காத்திருக்கிறோம் நன்றிகளுடன் நாங்கள் .
அண்ணாசத்திய யுகத்தில் உண்மையை யாராலும் மறைத்து வைக்க முடியாது. உண்மை வெளிப்பட்டு கொண்டுதான் இருக்கும். அவங்களே வாய்கொடுத்து மாட்டிக்கொண்டார்கள் பார்த்தீர்களா
வியப்பான அந்த ஆறு ஸ்ரமணத் தத்துவங்கள் விரைவில் அலசப்படும்!
@@TCP_Pandian தமிழகத்தில் 13 ஆக்ஸிஜன் கொலைகள் என்று தலைப்பிட்டுள்ளான் தினமலர்
ஐயா இதனை தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்
இப்படிக்கு 12ஆம் வகுப்பு மாணவன்
எனக்கு எழுந்த கேள்விகள் இவை
கேள்வி 1:-
பரசுராம ஜெயந்தி எனவும் அட்சய திருதியை சொல்லப்படுகிறது ப்ராஹ்மணரால் அன்று மார்வாடிகளிடம் தங்கம் வாங்குகிறார்கள் மக்கள்
இதன் பின் உள்ள மர்மம் என்ன ஐயா?
கேள்வி :- 2
சித்திரை மாத வளர்பிறை சதுர்த்தசி திதியில் மஹாவீரன் ஜெயந்தியாம்
வைகாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதியில் நரசிம்ம ஜெயந்தியாம் இதில் குறிப்பிடதக்கது வைகாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிக்கு மறுநாள் வைகாசி விசாகம் முருகப்பெருமானின் ஜென்ம தினம். இதன் பின் உள்ள மர்மமும் விளக்கினால் நன்றாயிருக்கும் ஐயா
see mahaveer video
அக்சய திருதியை பரசுராமன் தமிழ் கோயில்களின் தங்கத்தை கொள்ளையடித்ததை குறிக்கலாம். நம்மையே அன்று தங்களிடம் தங்கம் வாங்க சொல்லி வக்கிரத்தை செயற்படுத்துகிறான். அவர்கள் பழிவாங்கல் ஒருதடவையோடு முடிந்துவிடாது. அதையே மீண்டும் வேறுவழிகளில் நம்மையே செய்யவைத்து குரூரதிருப்தி அடைவார்கள். அனைத்திற்கும் அனுபவிப்பார்கள்.
வளர்ந்து வளம் பெற வாழ்த்துக்கள்.
நீங்கள் கேட்கும் தகவல்களை ஏற்கனவே கொடுத்தாகி விட்டது.
பழைய விழியங்களைப் பாருங்கள்!
தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
மக்கள் அனைவரும் தெரியாமல் போட்டு கொண்டு உள்ளனர். பிறகு இதய பிரச்னை முதல் கால் வீக்கம் வரை அவதிப்படுகிறார்கள்.
என் வீட்டின் அருகிலே நிறைய பேர் இப்படி அவதியூறுகிறார்கள்.😔
ஐயா, இன்னும் கூடுதல் தகவல் தர முடியுமா. ஊசி போட்டு எத்தனை நாள் கழித்து மக்கள் இந்த நிலைக்கு ஆளாகுகிறார்கள். நன்றி
அவரவர் உடல் வலிமை எதிர்ப்பாற்றலை பொருத்து. எனக்கு கிடைத்த தகவல் நண்பர்களுடன் பணியாற்றும் சில (வூஸி போட்ட பின்) மருத்துவர்கள் இறந்துள்ளனர். செவிலியர் ஒருவருக்கு வாந்தி பேதி 15நாட்களாக இன்னும் சரியாவில் வை.
Unmai....
@Run 1 நாங்க கிராமம். எங்க ஊரு மக்களுக்கு, சுய அறிவுனு சொல்லுவாங்க இல்லையா அது கொஞ்சம் அதிகம். உங்களை போல தமிழில் கூட எழுதத் தெரியாமல் தங்கிலீசில் பதிவிடும் அளவுக்கு மூளைவளர்ச்சி இல்லா மக்களப்பா நாங்க. ஏதோ எங்கள் ஊரில் நீங்க சொல்லும் அந்த உயிர் கொல்லி நோய் ஏனோ வரவில்லை. பேருந்து வசதி சரியாக இல்லாத ஊர் அதனால் பேருந்து கிடைக்கவில்லை என்று காத்திருக்கிறதோ என்னவோ. நீங்க சொன்ன மாதிரி எங்க கிராமம் வெளிகிரகம் போல் தான் உள்ளது.
@Run 1 மிக்க நன்றி உங்க நல்ல உள்ளத்திற்கு.
Good things Will happen to us with help of our God shiva murga ravana and indra.Don't see tv news see listen only positive things. Focus only on positivity good things pray our gods every day
Do good things....
சரியாகச் சொன்னீர்கள்! அரசு சொல்வதைக் கேட்காதீர்கள். தொலைக்காட்சி, தொல்லைக் காட்சி தான்.
கேபிள் இணைப்பைத் துண்டித்து விடுங்கள்.
பாண்டியன் ஐயா, உங்கள் மூலமாக Kamala Hasan பற்றி மக்களுக்கு தெரிந்த அளவு Kamala Haris பற்றி பலருக்கு தெரியாது. Kamala Haris பற்றி ஒரு சிறிய காணொளி பதிவு இடவும். நன்றி.
தமிழர்களே நமது சந்ததிகளுக்கு அவர்களின் குலம் சார்ந்தோ குல தெய்வம் சார்ந்தோ வரலாற்று தமிழ் பெயரை சூட்டுங்கள்...🙏
ஆம்! நன்று!
@@TCP_Pandian ஐயா கர்ணன் படம் பாருங்கள் அதிலும் மகாபாரத போரை சமந்தப்படுத்தி பல காட்சிகள் வைத்திருக்கிறார்கள்.
மனம் வலிக்கிறது ஐயனே அயோக்கியனிடம் தாரவாத்து கொடுத்துவிட்டாளே நம் தமிழ்த்தாய்
?
ஐயா தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை மிகவும் வருத்தம் அளிக்கிறது, எதிர்பார்த்த அளவு வாக்குகளை தமிழ் தேசிய கட்சிகள் பெறவில்லை...
மேலும் பிற மொழியாளர்கள் மீண்டும் ஆட்சியில் அமர்ந்து விட்டனர்..
இப்படியே போய்க்கொண்டிருந்தால் எவ்வாறு மாற்றம் நிகழும்,
இதைப்பற்றி காணொளி போடுங்கள் அல்லது குறைந்தபட்சம் உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.
கவலைப்படவேண்டாம். தமிழர் அதிகாரம் ஓட்டரசியலின் மூலம் கிடைக்காது. அது திராவிடியா கூட்டத்திடம்தாம் மாறி மாறி செல்லும். கமல் இதற்க்கு கவலைப்படுவான் என்று எண்ணுகிறீர்களா? உண்மையில் கமலுக்கு ஸ்டாலின் வந்தது தான் சந்தோசம். ஏனெனில் மறைமுகமாக இன்னும் அதிகமாக தமிழர்விரோத திட்டங்களை தம்மீது பழி வராதபடி செயற்படுத்தலாம்.
EVM ஐ நம்புவதே எப்பேர்ப்பட்ட முட்டாள்தனம். உலகம் யூதபிராமண பிடியில் இருந்து விடுபடும்போது தமிழர்கள் தெலுங்கு திராவிடிய வேசிகளிடம் இருந்து விடுதலை பெறுவார்கள்.
மக்களே உளறுவாயனை பொறுத்து கொள்ளுங்கள். நாம் தமிழர் நண்பர்களே கவலை வேண்டாம் இந்த ஓட்டரசியல் உண்மையை உணரவே உங்களுக்கு இந்தப்பாடம். கன்னட கவுரி NTK முன்னிலை பெற்றவுடன் கருத்து கணிப்பை நீக்கினானே
அப்போதே புரியவில்லையா உண்மையில் வென்றது நாமே ஆனால் இந்த யூதாபிராமண தெலுங்கு திராவிடுயா கூட்டம் நம் வெற்றியை ஏற்காது.
நம் அதிகாரம் வேறுவழியில் நம்கையில் வரும். நம்பிக்கையுடன் நடைபோடுங்கள். தேர்தல் கூத்தை விட்டுவிட்டு கொரோoனாஊoசிபோட்டு உங்களை காயடிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
தமிழ்ச்சிந்தனையாளர் பேரவை விடியோக்களாய் பாருங்கள் பரப்புங்கள். நம் வெற்றி இதைவிட மிக பெரியது.
@@user-ll2ru2pt5y நம் அதிகாரம் வேறுவழியில் நம்கையில் வரும்.S.வேறு கைகள் மூலம் வர வேண்டும்
@@user-ll2ru2pt5y நன்றி நண்பரே உங்கள் வார்த்தையை ஆறுதல் தருவதாக உள்ளது... ஆனால் ஆட்சி அதிகாரமே இறுதிகட்ட மாற்றம் அல்லவா, வேறு வகையில் தமிழர்கள் கையில் அதிகாரம் வருமென்றால் அதிகாரத்தின் உச்சமே முதலமைச்சர் தானே..
@@satheeskumar9305 நான் வேறுவகையில் என்று சொன்னது சீமானுக்கு முதலமைச்சர் பதவி கிடைக்குமென்றல்ல. மத்தியில் யூதக்கும்பல் அதிகாரத்தில் உள்ளவரை சீமான் முதலைமச்சர் ஆனால் என்ன விட்டால் என்ன?
பொறுத்திருந்து பாருங்கள் இந்த மொத்த போலி சனநாயக அரசமைப்பு முழுவதும் அழிந்து தமிழகம் ஈழம் மட்டுமல்ல உலகே தமிழர் வழிகாட்டலை ஏற்கும் நாள் வரும்.
உண்மையில் சீமானுக்கு இவர்கள் கூறியதைவிட பலமடங்கு வாக்குகள் கிடைத்துள்ளது. மதன் கவுரியின் கரு த்தது கணிப்பு பற்றி கேள்விபட்டீர்கள் தானே? ஆனால் அவர்கள் கூறுவதை தானே நாம் கேட்கவேண்டியுள்ளது. நாம் தமிழர் நண்பர்களின் இந்த ஏமாற்ற தாழ்வு மனப்பாண்மையே அவனுக்கு தேர்தல் மூலம் சாதித்த மிகப்பெரிய வெற்றி. அதற்கு இடம்கொடாதீர்கள்.
ஒரு விழியம் விரைவில் வரும்!
சரியான நேரத்தில் சரியான வெற்றி மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஒரு பெரியார் தொண்டனாக எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ரெங்கராஜ் என்கிற நடிகர் சத்தியராஜ் முதல்வர் டாலினை சந்தித்த பிறகு பேசியது. இவர் கோவை மாவட்டம் என்கிறார்கள் தமிழன் என்கிறார்கள் 🤔
அருமை அருமையான பதிவு என் கண்ணில் கண்ணீரை வர வைத்து விட்டீர் இதன் மூலம் அனைவரும் தெளிவடைய வேண்டும் கேள்வி களை அவர்கள் கேட்கட்டும் பதில்களை நாம் தருவோம் பார்க்கலாம் இனிமேல்.
ஆமாம்! தருமிகளுக்கு கேள்விகள் மட்டும் தான் தொடுக்கத் தெரியும்!
பதில் நம்மிடம் மட்டும் தான் உள்ளது.
Wonderful sir. Thank you for enlightening us with your knowledge.
நன்றி
வாழ்க வளமுடன்
ஐயா
இந்த வரிகள் யூதர்களை குறிப்பது போல உள்ளது.
நெஞ்சுக்குள்ள குடி இருகும்
நம்ம சனம் வெறித்தனம்
இன்னா இப்போ லோக்கலு நா
நம்ம கெத்தா ஒலாத்தனும்
ஆமா அழுக்காருப்போம்
வெறித்தனம் வெறித்தனம்..
கருப்பா கலையாருப்போம்
வெறித்தனம் வெறித்தனம்..
ஒண்ணா உசுராருப்போம்
வெறித்தனம் வெறித்தனம்..
புள்ளிங்கோ இருக்காங்க
வேற இன்னாவோணும்.
மேலும் இந்த வரிகள் கொரோனா நோயை குறிப்பது போல உள்ளது.
அவன் எழுந்து கிழுந்து வந்தானா
இந்த தீபாவளி நம்பள்து
Big ill என்றால் பெரிய நோய் என்று பொருள் வருகிறது. மேலும் அந்த படத்தின் பெயரில் வரும் புள்ளி கொரோனா கிருமி போல தெரிகிறது.
Super sir
போல அல்ல நண்பா அவர்களின் வஞ்சமே தான்!
நன்றி பாண்டியன் ஐயா
Thank you very much sir ❤️🔥🎉🙏
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏😍
Sir.. Waiting for your English videos.. It's been almost 3 months you have uploaded only Tamil videos
Sorry! Soon English Video would come briefing about my works on Ambedkar.
@@TCP_Pandian Please dont say sorry sir🙏. I know you are busy with your research work. I am your follower from long time and seen almost every english videos of yours and always eagerly waiting for more. I wish I could understand Tamil as you have mentioned somewhere that some videos are purposely made in Tamil as those can be better understand and relate in Tamil only. But anyways thank you🙏 for your hard work and also sharing your knowledge and research with us. Also any update on your book on Aseevagam as you mentioned in our email conversation? Waiting for that too🙏
நன்றி ஐயா!!! ஆசிவகம் இன்றளவிலும் நம்மால் முழுமையாக பின்பற்ற முடியுமா? சித்தர்களின் குருகுல கல்வியின் முறையான பயிற்சிகள் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளது போல் தோன்றுகிறது. அதற்கான வழிகள் இருந்தால் தெரிந்துகொள்ள கடமைப் பட்டு இருக்கிறேன். நம்முள் பல சித்தர்கள் தோன்றி இவ்வுலகை காத்திட வேண்டும். நமது கடவுள் பெருமானார்கள் ஆண்ட தமிழ் பூமி மறுமலர்ச்சி பெற வேண்டும்!!!
ஐந்தாம் தமிழர் சங்கம் கூடிய விரைவில் ஒரு அடையாள குருகுலக் கல்விக் கூடத்தை நடத்தும்!
@@TCP_Pandian நன்றி ஐயா.
தமிழர்கள் காலம் காலமாக யுதனின் சதியிலிருந்து தப்பி பண்பாட்டை காத்து வந்ததே பெரிய வெற்றி. இப்போவதாது விழித்துக்கொண்டு தாய் தமிழை காப்பாற்ற நாம் ஒன்றுப்பட வேண்டும்.
மனதில் (மதம்.போலி ஆன்மீகம்) உள்ள தேவையற்ற குப்பைகளை தூர வீசிவிட்டு இலகுவான மனதுடன் வாழ்க்கையை பறவையை போல ரசித்து அனுபவிக்க வழி காட்டுவதுதான் இந்த ஜன்னலின் மிக முக்கிய பலன்.
தொடர்ந்து உங்கள் வீடியோ தமிழ் சார்ந்த பல வீடியோக்கள் தமிழ் தேசியத்துக்கான அரசியல் காண வீடியோக்கள் பல சூழ்ச்சி அரசியல் போன்றவற்றை யூட்யூபில் கவனித்து வந்து கொண்டிருந்தேன் என்னால் இப்போது ஒரு சில வீடியோவ தொடர்ந்து பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன் அதில் உங்களது மிக மிக முக்கியமானது அப்படி வருகிற உங்கள் வீடியோவை கூட காதல் கேட்கிறேன் கேட்கிறேன் விஷுவல் அதாவது அந்த வீடியோவை பார்தக்க ஒரு அரை மணி நேரம் முடியவில்லை பார்க்க முடியவில்லை...
ஐயா, திருநீறு அணிந்து குங்கும போட்டு வைத்து முருகனையும், நாமம் அணிந்து பெருமாளையும் சித்தரிக்கும் பொருளை விளக்கவும்
பிறகு சொல்கிறேன்!
@@TCP_Pandian ஐயா உப்பு தீபம் ஏற்றி வழிபாடு செய்வது மற்றும் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றி பிரபஞ்ச வழிபாடு செய்வது தமிழர் மரபா ஐயா தமிழர்கள் இதைச் செய்யலாமா ஐயா இப்படி செய்வது நம் கடவுளர்க்கு உகந்ததா ஐயா தயவு செய்து கூறுங்கள் ஐயா
மலம் டாலினை சந்தித்துள்ளது (அரசியல் நாகரீகமாம்)
ஒரு சகுனி, இன்னொரு சகுனியைச் சந்திதுள்ளது.
ஸ்டாலின் = Man Of Steel. அப்படியானால், ஸ்டாலின் என்ற யூதப் பெயருக்கு, சகுனி என்று பொருள் கொள்ளலாம் அல்லவா?
@@TCP_Pandian ஐயா, இந்த சகுனியை எப்படி விரட்டுவது என்று தெரியலயே
@@TCP_Pandian ஐயா, அகத்தியர் நாடி ஜோதிட பாபு என்பவர் எப்படிப்பட்டவர் பின்னாளில் நடப்பதை கணித்து அப்படியே சொல்கிறாராம் அதாவது வைரஸ் பாதிப்பு, கொத்துக் கொத்தாக மரணம், தடுப்பு மருந்து வரும், பனிப்பாறை உருகுவது, விமானம் கடலில் விழுவது, நடிகர்கள் இறப்பு, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு வரும், DMK நிச்சயம் ஆட்சிக்கு வரும் என அடித்துச் சொல்லியிருக்கிறார், அவருக்கு ஒரு நடிகர் தோள் கொடுப்பார், இலங்கை சீனா போர் வரும், இலங்கை தண்ணீரால் பாதிக்கக் கூடும், இம்மாதம் 5-ம் தேதிக்கு மேல் Lock down வரும். அடுத்த election ல் கடும் போட்டியில் சீமான் வருவார் என்றெல்லாம் சொல்கிறார்.
@@TCP_Pandian ஐயா துர்கா டாலின் தீவிர துர்க்கை அம்மன் பக்தையாம்.
👌அருமையான தகவல்கள் கொண்ட ஒரு நல்ல பதிவு.
நன்றி 🙏
வாழ்க வளமுடன் 🙏
தமிழ் மொழியில் பொன் எழுத்துகளால் பெறிக்க வேண்டிய ஆவணங்கள் ஐயா, உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கமும் நன்றிகள் வாழ்க! பல்லாண்டுகள் வாழ்க' இந்த சத்திய யுகத்தின் பொக்கிசம் நீங்கள் உங்களுகு என்மனமார்ந்த பாரட்டுகள். காலம் உங்களை என்றும் மறவாது. நீங்கா புகழுக்கு உயிரியவர். செல்ல எனக்கு வாத்தை அறியேன். உங்கள் களப்பணியில் உதவிட ஆர்வமாக உள்ளேன். இப்படிக்கு உண்மையுள்ளம் கொண்ட ஆர்வளர்
வெற்றிவேல் மல்லர்
ஐயா அவர்களின் எண்ணமும் செயலும் முழுமையான வெற்றி அடைய வேண்டும் அதுவே தமிழனத்தின் வெற்றியாகும் இதற்காக என்னாளும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
God's voice.
🙏🙏🙏...the right time
ஐயா வணக்கம்..
என் பெயர் செ. செபஸ்டின் நான் உங்கள் விழியங்களை. பார்த்துத்தான் வரலாற்றை அறிந்துவருகிறேன்.இவை அனைத்தும் தமிழர்கள் ..தங்கள் வரலாற்றை.. அறிந்துகொள்ள பேராவனமாக. இருக்கிறது...
ஒவ்வொரு விழியத்தையும். புத்தகமாகவும்.. வெளியிடுங்கள்..
வாய்ப்பு இருந்தால்... இன்னும் பலருக்கு சென்றடையும் ..உங்கள் ஆய்வு.. பல பிரதிகளாக என்றும் உயிருடன் இருக்கும் இந்த பொக்கிஷம்...
ஐயா,வள்ளலார் பற்றி கூறுங்கள்.நன்றி!!!
தமிழர் தம் தன்னாட்சி மலர வேண்டும்!
வணக்கம் ஐயா! ஆசிவகத்தை பற்றி திடீரென இவர்களுக்கு என்ன அக்கறை!! ஐயாவின் தமிழர் வரலாற்று மீட்பை மடைமாற்றவோ? ஆனால் ஒன்று உறுதி ஐயா நீங்கள் போட்ட போடு திக்கெட்டும் ஒலிப்பதை கண்கூட காண முடிகிறது! தமிழ் சிந்தனையாளர் பேரவையின் ஆய்வுகள் திருடனுக்கு தேள் கொட்டியது போல் உள்ளது! அதான் புலம்புகிறான் யூதன்!
சந்தோசம்!🙏🙏🙏
வேலைப்பளு காரணமாக இருநாட்கள் கழித்து வருகிறேன், ஐயாவின் புதிய விழியம்!🧐🧐🧐
பணிவான வணக்கங்கள் ஐயா🙏🙏🙏
அண்ணா நலமா?
@@avtm785 ஆமாம் நலமே உள்ளேன நன்றி தாங்கள் நலமா?
இந்த பெண், நாதக-வை பின்னின்று வழிநடத்தும் பல தெலுங்கர்களில் முக்கியமானவரான தெலுங்கர் மணியரசன் அவரின் மகனான செந்தமிழன் என்னும் செந்தெலுங்கரின் வாயாக அவரின் எண்ணத்தின் வெளிப்பாடாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த பெண்ணின் முகத்தை பாருங்க.. பாப்பாத்தி தானே?
மிக்க நலம்...
அண்ணா 11.05 என்று இப்போ அடிக்கடி சொல்லப்படுகிறது. 11 may(5) முழு ஊரட்ஙகு சொல்லிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.அதற்காகத்தான் இந்த படிப்படியான கடை அடைப்புகள்
நண்பர்களே you tube ல் கமலா பழனியப்பன் என்பவர் குரலில் அள்ளித்தருவதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன் என்ற பாடல் உலா வருகிறது மிகவும் அருமையான பாடல் நான் ஒரு நூறு பேருக்கு அனுப்பிய இருக்கிறேன் அவரது குரல் குழைந்து நம்மை அழ வைக்கும் கேட்டு மகிழ்ச்சி அடையுங்கள் கவிஞர் கண்ணதாசன் வரிகள்
Dear Sir, more than anything else, I think we need a daily newspaper or atleast a weekly magazine to reach many people. Even in this era, news paper is not replaced by anything else...This needs less investment to start in a small scale...I personally feel comfortable reading hard copies to avoid eye irritation etc
@mshg msgh that can be done once we have 5th Tamil Sangam fully functional one, wait for some time.
Video is a powerful medium. However, when Fifth Tamil Sangam grows in strength, a Tamil daily shall be started.
Thank You
Pandian Sir I was very frustrated seeing the TamilNadu Election Results.So I was really Expecting your Video, Just for a Relief. Only after the Third Day after seeing your Video ,I came back to Happy Mood. This is another Remarkable Video Sir with many Astonishing Discoveries.This 'Kothai Jothiletchumi' Published an Article of Asseevagam in 'ThinaMani' Daily Newspaper.Clearly Shows that They are Loosing their Grip On Tamils.That is why they are Screaming from their Depth of their Heart.I think if Future they are going to Scream and Scream until they Cough Blood and Die Screaming.
How when the J..... Brahmi.....s write a Story why they choose such Name or Choose Such Kind of Words.May be They Never Expect a person Called Pandian would Come in 22nd Century and Decode all Twist and Turn Difficult Words and Crush it like Popcorn. As you said before Maybe They want to Give the Their People a Clue,How they Hide and Distorted the Tamil History.
Thank you Sir for unlocking all the Secret Words and Codes.Luckly we Tamils Got you Pandian Sir Standing on Our Side.Same like Lord Krishna Stand beside 'Panja Pandavars'.Thank you Sir.
Million thanks to you and your efforts sir🙏
7-note music invention must have been intended for therapy for treating the emotional trauma caused by the Great Deluge.
Murugan was a great psychologist. His creation of 7 goddesses for gender equality in post-flood society is exemplary proof for His intellect. Music is a by product of His quest for solutions to treat people for trauma after the catastrophe. If His intention was to increase population to preserve the ancient prediluvian arts and sciences, He must first decipher the science of reproduction and the deterrents to it like emotional trauma.
@Nalini Prasanna Not all. Percussion instruments were the most predominant. Only after deluge, wind and string instruments were developed.
@Nalini Prasanna But metal was available before deluge. So they could have used metal bowls.
@Nalini Prasanna But I agree that Jaltharangam could have been used for therapy or meditation.
@@SuchitraAaseevagar உடுக்கை , பறை சிவனின் கருவிகள் தானே??
ஐயா எம் ஜி ஆர் நடித்த மாட்டுகாரன் வேலன் திரைப்படம் ஆய்வு செய்ய வேண்டும் ஐயா
ஆமாம்!
அருமை ஐயா நன்றி சிவமுருமால் 🙏🙏🙏
❤️❤️❤️
வாழ்த்துக்கள்🌹🌹🌹
ஐயா, இந்த காணொளி "பிலவ" ஆண்டு தொடக்கத்தின் விளைவு ...!!!
சத்திய யுகம். உண்மை வெளிப்படும். யாராலும் தடுக்க முடியாது. உண்மை வெல்லும். ஆசிவகம் கப்சா என சொல்லி வந்த பலபேருக்கு இனிமே தான் இருக்கு பிரம்படி
ஆமாம்! நம்மைச் சூழ்ந்தப் பிணி விலவும் ஆண்டும்!
@@TCP_Pandian ஐயா.."பிலவ" >> "பிளவு", cracking, breaking up(of monster India)என்று புரிதல் கொண்டேன்..சரியா ?? அல்லது வி/பிலவ என்றால் விலகும் ஆண்டா ?? எப்படி விலகும்...?? பிளவு நடந்தால் தானே நம்மை பிடித்த தரித்திரம் விலகும்...நல்லது நடக்கும்.. ??
@@SuchitraAaseevagar : பிராமணரின் எதேச்சாதிகாரம் வீழும்!
கொரோனா சதி அம்பலமாகும்! அவர்களால் நினைத்ததை சாதிக்க முடியாது.
ஆனால், இந்த ஆண்டில் இந்தியா பிரியாதல்லவா?
@@TCP_Pandian அப்ப எப்ப தான் ஐயா பிரியும்...நானும் 2010ல இருந்து காத்துகிற்றுக்கேன்...!! If India shows signs of rupturing, they are bringing Pak/China war scare. But this time, they circulated a ResignModi Hashtag on Twitter. They will eject Modi and bring Rahul if India starts disintegrating. But Modi won't give up his throne that easily. They might have plans to eliminate him and bring Hindu Muslim riots to transform into full police state. North India is in chaos now and rich people are fleeing as Exodus. Kalabhra war will have riots on their agenda. It is going to turn very ugly Sir. There is no other way. We must ensure that the ugliness doesn't enter TN.
ஆசீகவத்திலிருந்து தான் ஆசீர்வாதம்,அம்மன், அர்ச்சனை, ஆராதனை,அருள்ஜோதி,ஆலயம், அற்புதம், அரசியல், ஆண்டவர், அரசன், அரசாட்சி,அன்பு,ஆத்மா, ஆவல்,அறம், அகிலம், அக்னி,அச்சம்,அம்மா, அப்பா,ஆத்தா, ஆகாயம்,அண்டம், அருமை, ஆருயிர், ஆர்வம்,அசைவம், அகராதி, அகலம், அச்சம்,அம்மன், மன்னன்,ஆசை,ஆருடம்,,அன்பு,நோன்பு,அறிவு, ஆலயம்,அமைதி, அதிசயம், அதிகாரம்,ஆணவம்,அகதி, அமைப்பு,....... இன்னும் பல சொற்கள் தோன்றியிருக்க வாய்ப்புள்ளது ஐயா! முழுமையாக ஆராய்ச்சி செய்யுங்கள் ஐயா!
கோரானா வந்தவர்களுக்கு போடப்படும் ராம்டெசிவீர் என்னும் மருந்தின் பெயர் திட்டமிட்டே வைக்கப்பட்டிருக்க வேண்டும் என எண்ணுகிறேன்
@s rajavelu அண்ணா நான் இதை பதிவிட்டால் delete ஆகிறது. தமிழ் சமர் deleted video பார்த்துவிட்டீர்களா? அதில் இதை சொல்லியதால் என்னவோ UA-cam அதை நீக்கியுள்ளது.
அருமை!!
நன்றி ஐயா!!!
OM AASEEVAHAM TO ALL SHINDU LAND DARMA FOLLOWERS,,,,,,,GOD BLESS TAMIL CHINTHANAI FOREVER
வணக்கம் ஐயா,மிகவும் சிறப்பான விழியப்பதிவு மிக்க நன்றி ஐயா.
ஐயா தாங்கள் சொன்னதை உறுதி படுத்தும் படி நடிகர் சித்தார்த் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அரசியல் கருத்து கூறி வருகிறார்
சிறப்பு ஐயா;
ஐயா ஒரு சந்தேகம், சித்தர்கள் எல்லாரும் அசாத்திய சக்திகளை பெற்றவராக தான் நாம் நம்புகிறோம். ஆனால் ஏன் சித்தர்கள் கழுவேற்றத்தை தங்களது சக்திகளால் தடுக்கவில்லை? அவர்கள் அனைத்தும் அறிந்தே கழுவேற்றத்தை ஏற்றனரா ? அப்படியானால் அதற்கு எது காரணமாக இருந்திருக்க கூடும் ?
எல்லாக் காலத்திலேயும் அத்தகைய ஆசாத்திய சக்திகள் பெற்ற சித்தர்கள் வாழ்ந்ததில்லை!
மேலும், காலம் எனும் ஒன்று உள்ளதே! அது கலி காலமல்லவா?
aiyya🙏🙏🙏 inimael errangi adi thaan❤️💪
1st view
1st like 😍
Penial gland= விண்ணியல் சுரப்பி.
விண்ணியல் கலம் --> Pineal Gland
பித்தம் உதரி (நீக்கி) கலம் --> Pituitary Gland
@@TCP_Pandian பல காலமாக Pituitary Gland (சுரப்பியை) எப்படி தமிழில் சொல்வது என்று தேடி உள்ளேன் ஐயா. உங்களுக்கு நன்றி ஐயா.
வாழ்முனி என் கணவரின் குலதெய்வம்...வீரனார் என்னோட குலதெய்வம்...
ஐயா மிக்க நன்றி ஐயா . எனது நீண்டநாள் சந்தேகத்தை தீர்த்து வைத்து உள்ளிர்கள் நன்றி ஐயா .
வளர்க ஆசீவகம் வாழ்க தமிழ் வாழ்க வளமுடன்
Sir iam depressed by seeing tht stupid stalin becoming cm of our land😓
DMK was in power when Eelam was destroyed! Dravidam was EXPOSED!
Now, with Second Mahabarath war on, it was planned that Non-Tamil should lead us.
Their plan would fail. But, this time, Dravidam would be routed from Tamil Soil.
It is for good only!
@Run 1 ecchakala inga vandhu en vandhi edukura. Dubakoor
ஐயா இந்த இக்கட்டான நேரத்திலும் ஏனைய வேளைகளிலும் எம்மை காக்கக் கூடிய ஒரு கவசம் கந்த சட்டி கவசம் என நினைக்கிறேன். கந்த சட்டி கவசம் பற்றி கூறுங்கள் ஐயா."துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம் போம்" ஓம் சரவணபவ
நன்று மிக நன்று ...நாளை தங்களுடன் சிறிது உரையாட வேண்டும்
அஃஉ
ஐயா வைகுண்டர் உண்டு ஐயா
இது தர்மயுகம் அல்லது சத்யயுகம் 00009 ஆம் ஆண்டு கீழறை வருடம்...மிகவும் அருமையாக உள்ளது ஐயா சான்றோர்களே வாழ்க வளமுடன் வளர்க வெல்க செந்தமிழ் 🙏🙏🙏🙏🙏🙏🙏 ஐயா வைகுண்டர் உண்டு ஐயா
ஐயா
அந்த அம்மையார், மார்வாடி பத்திரிக்கையில் ஆசிவகம் பற்றி தவறாக எழுதியபிறகு , உங்கள் ஆசிவக ஆய்வு உண்மை என்பது உறுதியாகிறது. உங்களின் தொல் பண்பாடு விழிப்புணர்வு சேவைகளை கண்டு அவர்கள் பதற்றமடைகின்றனர்.
வாழ்க தமிழர் தொல் வாழ்வியல் சமயம் ஆசிவிகம்.
Awesome explanation!!! Thanks for the info sir.
ஐயா மனதளவில் ஆசீவகன் ஆயாச்சு. சான்றிதழ் பதிவுக்கு வழிமுறைகள் என்ன?
தமிழ் சித்தர்கள் ஆட்சி வரட்டும் அனைத்தையும் மாற்றுவோம். கொஞ்ச காலம் தான் வெகு தொலைவில் இல்லை
தமிழர் ஆட்சி விரைவில் மலரும்! அப்போது எல்லாமும் நடக்கும்!