பரணி நட்சத்திரம்! Bharani Nakshatra!
Вставка
- Опубліковано 1 жов 2024
- வரையாட்டின் வால் தான், பரணி நட்சத்திரத்தின் வடிவம். இது கண்டி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளையும், அவற்றின் குறவர் குடிகளையும் குறிக்கும் நட்சத்திரம். கார்த்திகை தீபத்தின் முதல் நாளானா பரணி தீபம் என்பது, விவசாயத்திற்கானப் போர்களில் மாண்ட மலைக் குறவர்களுக்கான நினைவேந்தல் தீபம் தான்.
ஆகா... பரணி வந்துருச்சே... அடுத்து கார்த்திகை தான்😁😁😁😁😁😁
ஐயா திருவண்ணாமலை தீபத்தின் போதும் அண்ணாமலைக்கு அரோகரா என்று தான் கூறுவோம்.
அண்ணாமலைக்கு நமசிவாய என்று கூறுவது இல்லை. ஐயா
s.
அரோகரா என்பது முருகனுக்கான துதி தான்!
மாமுனி மாயன் ஈன்ற தமிழ்மதியே!!
ராவாணர் உடனமர்ந்த ராவதியே!!
ஐந்திரரை ஈன்ற குணவதியே!!
யாழ்வாணன் தேசத்து முழுமதியே!!
தமிழரை காத்தருள்வாய்
பகவதியே!!
நல்ல கவிதை!
@@TCP_Pandianமிக்க நள்றி ஐயா!!
🎉❤🎉
நமது இந்த நட்சத்திர ஆய்வு செய்து நமக்கு உண்மை வரலாற்றை உணர்த்தி நமது தமிழினத்தையே விழிப்புணர்வை அடைய செய்த நமது அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி.... ஒவ்வொரு தமிழரும் தவறாமல் நட்சத்திர ஆய்வை முழுமையாக பார்க்கவும் 🎣
ஐயா சூரியன் 30டிகிரி ஒரு ராசி நகர்ந்து சித்திரையில் மீனத்தில் இருப்பதாக ஆய்ந்து சொன்ன உங்களின் ஆய்வு ஆச்சரியபட வைத்தது அதே போல் ஏனைய கிரகங்களையும் மாற்றி அமைக்க வேண்டுமா இதற்கான தனி விழியம் பதிவிடுங்கள் நன்றிகள் ஐயா
ஜாதகக் கட்டங்கள் மாறும்!
ஐயா திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலையில் செங்கோட்டு வேலவர் சன்னதி கிழக்கு பக்கம் கொடிமரத்துடனும் அர்த்தநாரீஸ்வரர் சன்னதி மேற்குப் பக்கம் கொடிமரத்துடனும் காணப்படுகிறது
இங்கு வைகாசி விசாக தினத்தில் அர்த்தநாரீஸ்வரர்க்கு திருக்கல்யாணம் தொடங்கி திருத்தேர் வீதி உலா திருவிழா சிறப்பாக ஒரு வாரத்திற்கு மேல் நடைபெறுகிறது.
இது வைகாசி விசாக தினத்தன்று நடைபெறுவதால் ஒருவேளை செங்கோட்டு வேலவருக்கு நடத்தப்பட்ட திருக்கல்யாணம் மற்றும் திருதேர்வீதி உலாவாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது
எனவே செங்கோட்டு வேலவர் சன்னதியை சிவாலய சன்னதியாக மாற்றிவிட்டார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது
மேலும் அர்த்தநாரீஸ்வரர் சிலைக்கு கீழே பிரிங்கி முனிவர் சிலை உள்ளது இவர் கையில் கோல் ஒன்று ஊன்றி நடப்பது போல உள்ளது
எனவே திருச்செங்கோடு மலை திருவண்ணாமலையின் மிரர் சைட் போல் உள்ளது ஆக இங்கும் கார்த்திகை தீபம் மலை உச்சியின் மீது ஏற்றப்படுகிறது மற்றும் பௌர்ணமி அன்று கிரிவலம் மக்களால் சுற்றப்படுகிறது
ஆகவே அய்யா அவர்கள் திருச்செங்கோடு மலையை ஆய்வு செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்
நீங்கள் சொல்வதைப் பார்த்தால், இந்தக்கோயில், முருகன் கோயிலாக இருந்து, சிவன் கோயிலாக மாற்றப்பட்டதாகவே தெரிகிறது.
முருகனிலிருந்து தான், ராமன் என்றப் பெயர் பெறப்பட்டது.
பிரங்கி முனிவர் என்பது பரங்கி முனியாகிய ராமன் தான்! அதாவது கையில் தண்டம் இருப்பது, கோதண்ட ராமன் தான்.
ஆகவே இது, முருகன் கோயில் தான்! அதை சிவனுக்கானதாக்கி, பரசுராமனுக்கானதாக மாற்றி விட்டான் பிராமணன்.
கேரளா.. வில் திருச்சுர் மாவட்டத்தில் கொடுங்கல் ஊர் "பரணி " கொண்டாடும் வழக்கம் உள்ளது...... தயவு செய்து இந்த கொடுங்கலூர் அம்மனுக்கும்.. கண்ணகிக்கும் இருக்கிற தொடர்வை கட்டுடைக்கவேண்டும்..,
இதை ஆய்வு செய்ய வேண்டும்! அது துர்க்கைக்கான கோயில் என்று தான் எண்ணுகிறேன்.
@@TCP_Pandian ஆமாம் ஐயா.. பூம்புகார் திரைப்பட கதாநாயகி
Cr vijaya...
கொடுங்கலூர் அம்மன் ( ml) திரைப்பட காதநாயகியின் பெயர் kr vijaya..... இரண்டு பேரும் துர்கை..,
Dear Sir,
I got shocked after you explained how brahmins hiddenly disrespect our God Karuthinan (Krishnan). I have a doubt on Swamy Ayyappan sitting position idol. Please give your comments !
Kindly check my videos on Aiyappan.
I have already explained the Aiyappan sitting position and what it actually means!
Thank you sir.
ஐயா, கடல்நாச்சி அம்மன் கடல்ஆட்சி அம்மன் யாரைக் குறிக்கிறது. இராவணனின் மனைவியார்?🐟 கன்னியாகுமரியில் கடல் காத்தால் படை பத்திரகாளி.
இலங்கையில் கடல் ஆட்சி கடல்நாச்சி.
இது காளியைத் தான் குறிக்கும்! பத்ரகாளியை அல்ல என்பது எனது கருத்து!
நாச்சி என்பது பேச்சைக் கற்றுத் தந்தவள் என்று பொருள் கொள்ளலாம்.
நாச்சியம்மன் --> பேச்சியம்மன்
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் திருகார்த்திகையின் போது கோவிலில்களில் மட்டுமின்றி வீடுகளிலும் சொக்கபானை என்ற சூந்து கொளுத்துவோம். தீபாவளிக்கு என்று வாங்கும் பட்டாசில் ராக்கெட்டை மட்டும் வைய்திருந்து திருகார்த்திகை அன்று வெடிக்கும் வழமையை இன்றும் நாங்கள் பின்பற்றுவது உண்டு.
ஆமாம்! தீபாவளிக்கு வாங்கும் பட்டாசுகளை, குறிப்பாக ராக்கெட்டுகளை கார்த்திகையில் பாவிப்பது,
ஒரு பொது வழக்காகவே நம்மிடம் உள்ளது என்பது,
எனது பள்ளிக்கால வாழ்க்கையை எண்ணும் போது நினைவுக்கு வருகின்றது.
@@TCP_Pandian 🙏🙏
S
அமெரிக்க திரைப்பட நிறுவனம் பரனை குறுக்க paramount pictures என்று பெயர் வைத்து உள்ளனர் அதிலும் மலை அடையாளம் இருக்கும்.
பிரான்ஸ் இல் தப்போது நடக்கும் விவசாய புரட்சி சூரன் போரை குறிக்கலாம் அல்லவா மற்றும் பஞ்சாப் இல் நடப்பது மஹாபாரத போரை குறிக்கலாம் அல்லவா.
குருநானக் குருமுருகன் கண்ணன் இரண்டுமே சேர்ந்ததுதான் யூதர்களின் ரிபீட்டுசடங்குகள்தான்என்பதை அப்பாவி விவசாயிகளுக்கு தெரியாததுபோல இருக்கவேண்டுமுன்னு நாடகம்நடிக்கிறார்கள் கேலோஇண்டியா விளையாட்டுபோட்டி சகுனி காந்தாரிநினைவாகத்தான் யூதன் நடத்துகிறான் நன்றிஐயா
பரமௌண்ட்
ஆமாம்! Paran --> Para
France == Murugan
Murugan == Agriculture
French Agricultural Revolution --> Soora Samharam (Onset of Murugan's Sathya Yugam)
Punjab Agricultural Revolution --> Mahabarath War (Onset of Krishna's Kaliyugam followed by Onset Sathya Yugam)
என்னுடைய அம்மா எப்போதும் 3 நாள் கார்த்திகை தீபம் ஏற்றுவாங்க. அதன் காரணம் இப்பொழுதுதான் தெளிவாகியது ஐயா. நம்மிடம் உள்ள பண்பாட்டு பழக்கங்கள் இன்றும் பல்வேறு வகைகளில் நம்மை விட்டு நீங்காமல் தொடர்கிறது.
”பரணி நட்சத்திரம் தரணி ஆளும் “ என்றும் சொல்வார்கள்.
”பரணி நட்சத்திரம் தரணி ஆளும் “ என்ற சொலவடை இருந்தாலும், இந்த நட்சத்திரத்திற்கு இது தகுமா?
@@TCP_Pandian ஆமாம் ஐயா உங்கள் ஆய்விற்குப் பிறகுதான் இந்த சொல்லாடல் தவறானது என்பது அதுவும் நீங்கள் பதில் அளித்த பிறகுதான் எனக்குப் புரிகிறது. நன்றி ஐயா.
ஐயா,
நான் மேசம் ராசித்திரம். பரணி நல்சித்திரம்.
நன்றி ஐயா!
வாழ்க!
ஐயா வணக்கம் முருகனை குறித்த அண்ணல் என்ற சொல்லைதான் அண்ணல் அம்பேத்கர் அண்ணல் காந்தி அடிகள் என்றும் பிண்டாரிகள் அண்ணல் என்ற சொல்லை இழிவு படுத்தி உள்ளனர்.
அருமையான அவதானம்! வாழ்த்துகள்!!
காந்தி என்பவன், ராமன்-சகுனி-பரசுராமன் ஆகிய மூவரின் மொத்த வடிவம்.
காந்தியன் மூன்று குரங்களும் இதைத் தான் குறிக்கின்றன.
இந்த மூவருமே, பிராமணனால், முருகனோடும் தொடர்பு படுத்தப் படுகின்றனர்.
முருகன் --> அறமான் --> ராமன்
ஆறு --> முருகன் --> சகுனி
மாவீரன் முருகன் --> மகாவீர் --> பரசுராமன்.
முருகன் தரி நெசவை குமரிக் கண்டத்திலேயே தொடங்கி வைத்தவர்.
கைத்தரி ஆடைக்கு, முரகனே மூலம்.
காந்தி ராட்டினம் சுற்றியது முருகனைக் குறிக்கத்தான்.
கடிகாரம் கண்டு பிடித்தவர் முருகன். காந்தியின் அடையாளம், இடுப்பில் செறுகி இருந்த கடிகாரம்.
கண்ணாடி கண்டவர் முருகன். காந்தியின் அடையாளம் - மூக்குக் கண்ணாடி.
அண்ணல் --> முருகன் --> காந்தி
பரசுராமன் --> அம்பேத்கர்
முருகன் --> மகாவீர் --> பரசுராமன்
அண்ணல் --> முருகன் --> மகாவீர் --> பரசுராமன் --> அம்பேத்கர்
🎉@@TCP_Pandian
ஐயா கார்த்திகை தீபத்தின் 3ம் நாளில் மாமிசம் உண்ணும் வழமை உள்ளது. கூடவே இனிப்பு பலகாரங்களான கொழுகட்டை, பாயாசம் செய்வார்கள்.
sorry.
இது எனக்கு தெரியாத செய்தி!
In Slovak language Baran means male sheep Ram.
Oh, what a revelation? Yet another concrete link between Slavic languages and Tamil!
Baran --> Mountain --> Male Goat (Sheep!)
கன்னட அண்ணாமலையையும் மலை ஆடுன்னுதான் படடபெயரில் திராவிட தெலுங்கனுக ஆடுஅண்ணாமலைன்னுசொல்றானுக மலைஆடு வரைஆடு
@@TCP_Pandian I wonder if the evolution of the word could continue as : Baran (Ram) > Braň (defend,protect) > Broň (weapon) > Bronz (bronze metal)
Another interesting relation is : Breh (hill,shore) and Brech ( dog's bark)
கார்த்திகை தீப முக்கிய வித்தியாசங்களை ஆதாரத்துடன் எடுத்து இயம்பியமைக்கு இணைய சித்தர் டாக்டர் பாண்டியன் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் கோடி. குல தெய்வ வழிபாடு சாதியை வளர்க்க மட்டுமே பயன் படுமென சுகி சிவம் பேசி உள்ளது குறித்து தங்கள் கருத்தை தெரிவிக்கவும் அய்யா .
அறிவு கெட்டப் பேச்சு!
ஐயா
ஜீசஸ் சிலுவை சுமந்து மரித்த நிகழ்வை செபார்டிக் யூதர்கள் 14 ஸ்தலமாக பிரித்து சர்ச்சிகளில் புகைப்படமாக வைத்திருப்பது ஏன் ஐயா?
விளக்கமாகச் சொல்லுங்கள்! நீங்கள் சொல்வது புரியவில்லை!
பாண்டியன் அய்யா,
அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் வரிகள் 'ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே' 🙏
அவர் பாடியதாகச் சொல்லப்படுவதும், முருகனைப் பற்றித் தான்!
ஆம் அய்யா.
சோட்டயன் என்கிற பேயர் குறவர் சமூகத்தில் அதிகமாக உல்லது. எதனால் இந்த பேயரை அதிகமாக வைக்கின்றனர். சோட்டயன் முருகனா சிவனா ஆராய்ந்து சொல்லுங்களேன்.
சோட்டயன் சோத்துஐய்யனா முருகன்போலதெரிகிறது முதல்விவசாயி
சாத்தன் --> சாத்தையன் --> சோட்டயன்?
சாத்தன் எனும் சாஸ்தா --> கிருஷ்ணன்!
(இது முருகனுக்கும் பொருந்தும் என்றாலும், இங்கு கிருஷ்ணனைத் தான் குறிக்கிறது)
💐💐💐💐🙏🏹🐅🐟🐟🙏🙏💚💚
வணக்கம் என் தமிழ் சொந்தங்களே......
Bharani natchathiram andru aduppu vaipargal tamilil antha natchathirathirku aduppu endrae peyar...Aaseevagathin aliya chinnangal puthagathil ullathu
விவசாயம் செய்து, சோரு சமைத்ததை நினைவு கூறும் நிகழ்வோ?
ஐயா நான் பருவதராஜ குலத்தை சேர்ந்தவன். எனக்கு பருவதராஜ குலம் பற்றி தங்கள் வழியாக தெரிந்துக் கொள்ள வேண்டும். திருவண்ணாமலையில் தீபம் ஏற்றுபவர்கள் என் உறவினர்கள் தான் ஐயா...
எனக்கு பருவத ராஜ குலம் நல்ல குலமா அல்லது நல்லா இல்லாத குலமா என்றே தெரியவில்லை ? உதவுங்கள் ஐயா !
எங்கள் குடும்பத்தில் குல தெய்வம் தெரியவில்லை ஐயா. ஆராய்ந்தால் அங்காள அம்மன் வருகிறது. ஆனால் இது நமது தெய்வமல்ல என்று கூறிவிட்டீர். ராவணன்-பத்ர காளி, இந்திரரை சொன்னீர். பருவதராஜ குலத்தினர் முத்தெடுத்த முருகர் குலமா அல்லது இராவணர் குலமா அல்லது வேறா ஐயா ???
நிறைய சந்தேகங்கள் உள்ளது. எப்படி இதை பற்றி தெரிந்துக் கொள்வது என்றும் தெரியவில்லை ஐயா. தங்களால் தான் எனக்கு சரியாக பதில் கூற முடியும் ஐயா !!!...
கடம்பன் குலம் வடகலை தான்
அங்காளம்மன் பற்றிய விழியங்களைப் பாருங்கள்.
முருகனின் பெயரால் உள்ள திருவண்ணா மலையை, சிவனின் மலையாக்கி, அதில் பரசுராமனைப் புகுத்தி விட்டான்.
பரசுராமனின் மனைவி தானே, படுகொலை செய்யப்பட்ட துர்க்கை! அவள் தானே, அங்காள பரமேஸ்வரி?
வார்வதம் --> பார்வதம் --> பர்வத மலை! வதம் செய்த மலை தான், உடுப்பி மலை!
அதைக் குறிக்கும்படி திருவண்ணாமலையை மாற்றி விட்டான், கேடி பிராமணன்!
மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து தானே, ஆறுகள் உருக்கொள்கின்றன?
அந்த ஆறுகளில் மீன் படிப்பவர்கள் தானே, பர்வதராஜகுலம்?
அதாவது, ஆறுகளில் மீன் பிடிக்கும் மக்களுக்கு, பர்வதராஜகுலம் என்று பரசுராமனின் பெயரால் பெயரிட்டு,
அவர்களை, அங்காளம்மனை வணங்க வைத்துள்ளான், பிராமணன்!
தமிழர் ஆட்சி வந்தவுடன், உங்களின் சாதிப்பெயரை மாற்றி விடலாம்!
அங்காளம்மன் என்பது துர்க்கை பிசாசு! அதை வணங்காதீர்கள்!
வணக்கம்
வாழ்க ஆசீவகம்
வாழ்க சத்திய யுகம்
வாழ்க இராவண இந்திர இரட்டையர்கள்
வாழ்க மீனயுகம்
வாழ்க தமிழ் மொழி
என் மகன் பரணி நட்சத்திரத்தில் பிறந்ததால் தரணீஸ்வரன் என்று பெயர் வைத்தேன் ஆகா எவ்வளவு பெயர் பொருத்தமாக உள்ளது ஐயா! மேலும் வாக்கு ஸ்தானத்தில் அதிபதி குரு உச்சம் பெற்று இருப்பதால் அவன் பேச்சை கேட்க சில நேரங்களில் வேண்டிய நிலையில் உள்ளது
நீங்களும் உங்களது மகனும் வாழ்க!
"அவன் பேச்சை கேட்க சில நேரங்களில் வேண்டிய நிலையில் உள்ளது" என்பது எனக்குப் புரியவில்லை!
@@TCP_Pandian நான் பலருக்கு வேலை கற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கும் நிலையில் எனக்கு சில விஷயங்களில் வழிகாட்டி போன்று பேச்சு உள்ளது (குரு முருகனை போன்ற ஜாதகத்தின் அமைப்பு)
வாழ்த்துக்கள் 🎉🎊
உறவுகளே 💐
ஐயா
தாமிரபரணி ஆற்றுக்கு பெயர் வந்த காரணம் என்னவா இருக்கும் ஐயா?
தாமிரம் என்கது சிவந்த வண்ணத்தைக் குறிக்கிறது. தாமம் = சிவப்பு!
ரத்தம் சிந்திய மகாபாரதத்தோடு தொடர்பு கொள்வதால், தாமிரவருணி என்றப் பெயரை, இந்த ஆறு பெற்றிருக்கலாம்.
அதற்கு முன்பு இதற்கு வேறு பெயர் இருந்திரக்கலாம்!
தாமிர உலோகத்தோடு. இந்த ஆற்றுக்கு தொடர்பு இல்லை என்றே கருதுகிறேன்.
@@TCP_Pandian நன்றி ஐயா
தாமிரபரணிக்கு மன் தன்பொருநை என்ற இருந்ததாக தகவல்
Iyya, new tamil world is emerging up. We can feel it.🙏🙏🙏
Yes, indeed! Tamil Renaissance! It is in the Horizon! Soon to Dawn!
இனிய மாலை-கடந்த வணக்கம் ஐயா 🪷
திரு.பாண்டியன் சித்தர் ஐயா அவர்களுக்கு வணக்கம்..ஐயா தமிழர் யாவருக்கும் உங்களால் ""கந்தன் கருணை உண்டாகட்டும்""" ஐயா நாம் இழந்த நட்சத்திர உண்மையை உணர்ந்து தமிழில் இனி கற்போம்....காலம் மாறட்டும் தமிழர் வாழட்டும். ஐயா.வாழ்க வளர்க முருகன் துணை.🎉👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏💕💕💕
வணக்கம் ஐயா ❤❤❤
எங்கள் ஊரில் திரு கார்த்திகைக்கு மறு நாள் ஊத்த கார்த்திகை என்று சொல்வார்கள்.
யூதக் கார்த்திகை? சகுனி?
அல்லது பீத்த கார்த்திகை --> ஊத்த கார்த்திகை?
ஊதகாத்து
அப்படினா மயிலுக்கு Peacock என பெயர் வைத்தும் சதிதான அய்யா இதில் ஏதோ ஒன்று இருக்கு....
பீ காக் சேவல்கொடியோன்
ஆம் ஐயா!
ஆமாம்! பீ காக்! (காக் = காக்கும் கடவுளான முருகன் = சேவல்!)
வணக்கம் பாண்டியன் ஐயா
ஐயா எங்களுக்கு 7 2 2024 அன்று பேரன் பிறந்திருக்கிறார் உங்களின் வழிகாட்டுதல் படி ராவணப் பெருவிழா வீட்டில் படையலிட்டு கொண்டாடிய போது இராவண இந்திரர் அம்சத்தில் ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்று வேண்டினேன் வளைகாப்பும் உங்கள் வழிகாட்டுதல் படி தான் செய்தேன் என் வேண்டுதலுக்கு செவிசாய்த்ததறகு ஆதாரமாக எங்கள் திருமண நாள் அன்று (07 2 90 புதன் கிழமை) பேரன் பிறந்திருக்கிறார் ராவணப் பெருமானுக்கு நன்றி வழிகாட்டிய உங்களுக்கும் நன்றி ஐயா இளன் என்று பேர் தேர்வு செய்திருக்கிறோம் தேர்வு சரியா ஐயா
வாழ்க வளமாகமகிழ்ச்சி உண்டாகட்டும்
எழுக தமிழ் வாழ்க வளர்க தமிழர்.வெற்றி வெற்றி.👍👍👍👍👍👍👍👍👍💕💕🙏
best wishes.
இளன் வாழ்க வளத்துடன் நம் சித்தர்கள் ஆசியுடன் 🙏
வாழ்த்துக்கள்
இளன்
பெருமதிப்பிற்குரிய இணைய சித்தர் தமிழின மீட்பர் சொல்லாய்வு அருச்சுனப் பாண்டியர் ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்!!
Magara Jothi or Magara dheepam also lit in sabarimalai for ayyappan
திருவண்ணாமலையார் தீபம் --> சூரசம்ஹார முருகனுக்கு!
மகர தீபம் --> மகாபாரதக் கிருஷ்ணனுக்கு!
வணக்கம் ஐயா,
முருகனின் சூர சம்காரத்தில் வரையாடு!!
கருத்தினரின் மகாபாரத்த்தில் வல்லாடு(கர்ணன்)!!
கர்ணனனை எக்காரத்தினால் திருமால் 27 நட்சத்திரங்களுள் வரலாற்று நாயகனாகபதிய வைக்கவில்லை ஐயா??
ராமன், லட்சுமணர்களில், லட்சுமணன் இல்லை!
அர்ஜுனன், கர்ணன்களில், கர்ணன் இல்லை!
கர்ணன் மலைக்குடியும் அல்ல! வரலாற்றில் அவ்வளவு முக்கிய நபராக கர்ணன் இருக்கவில்லை என்று எண்ணுகிறேன்.
மோஸஸோடு இணைப்பதற்காக, கர்ணனை மிகைப்படுத்தியும், ஆடாகக் கொச்சைப் படுத்தியும் பிராமணன் கற்பிதம் செய்துள்ளான்.
@@TCP_Pandian மிக்க நன்றி ஐயா!!
நன்றி
வாழ்த்துக்கள்
ஐயா!
தாங்களின்
மேன்மை மிகு,
நல் சித்திர
ஆய்வுக்கு
தமிழ்குடி அனைவரும்
என்றென்றும்
நன்றியுடன்
வாழ்த்தும் !
Sir same ritual we follow on holi festival in north india , people burn wood and leaf a day before holi , on holi people eat non veg like hell mostly people eat goat and play with colors . And its story connect with krishna holika and prahlad .dont know why ?..This is one and only hindu festival where people eat goat meat on large mass.
The Colours represent Aaseevaha Colors! Black, Blue, Green, Red, Yellow, White!
Holi is more related to God Murugan than God Krishna!
It is Spring Festival and it is related to God Murugan, Globally!
வாழ்க வாழ்க பாலஸ்தீனம்🙏
ஐயா வணக்கம் 🙏
AMAZING waiting for the pen drive
அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌏 அருட்பெருஞ்ஜோதி 🔥 ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி நன்றி நன்றி அப்பா நன்றி நன்றி
நன்றி ஐயா
Dear PANDIAN SIR
I'm in Vancouver
I have a projector and screen, I need to find out very good ones DJ using for life time
Very soon I'll send you thank you 🙏🙏🙏🙏🙏
ஐயா வுக்கு அனுப்பி வைய்யுங்கள்அண்ணா தமிழ்சங்கம் மேன்மையடையபாடுபடுகிறது நமக்காக
🙏🙏🙏🙏🙏@@அழகன்ஆசீவகர்
Thanks! I didn't understand "I need to find out very good ones DJ using for life time"
Im sorry
SIR
longer used, very good ones
It's sound adjustment(longer used)
Pleasedon'tfeelbad, )Thankyou🙏🙏🙏🙏🙏
Pleaseifyouhaveatimepleaseanswer🙏@TCP_Pandian
@@TCP_Pandian🙏
Dear SIR
Don't feel bad Thank you
100% உண்மையான கருத்து🙏🙏🙏
ஐயா அவர்களுக்கு வணக்கம்
வணக்கம்ஆசான் அவர்களே
நன்றி ஐயா நான் பரணி நட்சத்திரம்🙏
வாழ்க!
ஐயா வணக்கம். பரணியில் பிறந்தால் தரணியை ஆளலாம் என்று பெரியோர் சொல். திருவண்ணாமலை தீபம் நம்அப்பன் முருகன் தீபம் சிறப்பு ஐயா. பீ கார்த்தி...கிருஷ்ண தீபத்திருவிழா...அருமை ஐயா. நன்றி 🙏
”பரணி நட்சத்திரம் தரணி ஆளும் “ என்ற சொலவடை இருந்தாலும், இந்த நட்சத்திரத்திற்கு இது தகுமா?
@@TCP_Pandian தகாது தான் ஐயா. நன்றி 🙏
Sir ..! Soorashamharam and naragasooran vadham has been shown together in lots of Tamil and Hollywood movies , especially Jayam Tamil movie please kindly watch.
ua-cam.com/video/7Xv0Dgkbc3M/v-deo.htmlsi=KaPQJnPyQ2Yjd3hb
Soora Samharam --> Conquering Kandi Mount People
Naraga Soora Vadham --> Conquering Uduppi Mount - Parasuram!
@@TCP_Pandian Yes sir...!
நன்றி ஐயா🙏
Pe, பீ, பி, Bi, fi, pe, pee actual sound is ப்ய் " initially given to father. பி+தா. பி= தந்தை, தா=தருபவர்.
வணக்கம் ஐயா.
I wish I could understand your language. I miss your English video.
Love and light Siddha sir
Here on Videos in English would be regularly published.
@@TCP_Pandian even subtitles are OK. If u can tell me how I can understand ur previous videos
ஐயா கிருஷ்ணனின் அண்ணன் பலராமர் வாழ்ந்தவரா இல்லை கற்பனை மாந்தரா?
திருவள்ளிப் புத்தூரை ஆண்டக் கிருஷ்ணன், கொல்லத்திற்கு இடம் பெயர்ந்த போது, திருவள்ளிப் புத்தூரை ஆள ஒருவரை நியமித்திருப்பார்.
அவர் தான், அதுகாரும் ஆயர்களாக இருந்த தனது சமூகத்தை, விவசாயத்திற்கு மாற்றியவர்.
சங்கர்ஷனன்!
ஆனால், அவரது பெயர் பலராமர் என்று மாற்றியவன் பிராமணன் தான்.
அந்தப் பலராமன், மோசஸைக் குறிக்கிறான் என்றும் நான் சொல்லி இருந்தேன்.
மோசஸ் தான், எகிப்தில், நாடார்களின் அரச பரம்பரை, யூத அரச பரம்பரையாக மாற, காரணமாக இருந்தவன்.
சங்கர்ஷனன்!
@@TCP_Pandian தகவலுக்கு நன்றி ஐயா
நன்றி ஐயா!
வணக்கம் ஐயா🙏
நன்றி நான் பரணி நட்சத்திரம்
வாழ்க!
வணக்கம்
கார்த்திகை நட்சத்திரன் நட்சத்திர அதிபதி, நெருப்பை குறித்து, சூரியனை குறிக்கிறது.
like n share.
Is there any coincidence between Tamil vetri katchi and sudden demise of vetri duraisamy , aiyya
ஐயா திருவண்ணாமலை சித்தர்கள் நிறைய பேர் உலா வரும் பகுதியாகவும்,
ஆன்மித்தில் செல்பவர்களுக்கு திருவண்ணாமலைக்கு வந்தால் அதித ஆன்மிக ஞானம் கிடைப்பதாகவும்,
திருவண்ணாமலையானை நினைத்தாலே முக்தி என்றெல்லாம் செய்திகள் உலா வருகிறது ஐயா. இதை பற்றி தங்களின் கருத்து என்ன ஐயா ?
சித்தம் என்பதின் முழு வடிவம் முருகன் தான்!
Ayya nan bharani natchathiram nan eppothume nimmathiyaka irunthathillai 😢😢 enna karanam enaku migavum pitiththa kadavul murugaperuman❤
💥💪🏾💥💪🏾💥💪🏾💥💪🏾💥💪🏾
❤
❤❤❤
சூர அப்பன், சுப்பரமணியனே அவன் செய்த சம்காரம் சூரசம்காரம், குறிப்பு; முன்றுநாள் தீபம் மும்மூர்த்தியையும் மூவேந்தர்களையும் மூன்று (மலை தரை கடல் ) மக்களையும் குறித்து இருக்கலாம்.
வணக்கம் ஐயா
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா
🪔🇱🇰👍🙏👏👌🇮🇳🪔
❤❤❤
❤😂Aaya thamilanin unmayana kalacharam waralaru welipoadum pady ilaguwagah amaikkapoada wentrum. Thamilan vila sadangugal eppady enna solly nadatha pada wentrum ena vilakkamana outhagam eluthappada wentrum.
Kathawarayan koothu thamilan wanjagamagah alikkapattathai nivu koorum koothu wadiwam. Harichndra maharsan koothum ithuwe. Iwatrai meelaivu seithu maru seer amaithu ovvoru warudamum nadatgappada wentrum. Athupol Rawana rama porayum warudanthorum sadsngu wadivil nadsthapoada wentrum. Innum mahisasura Watham pragalathan kathai ellam sadangu akka pada wentrum. Wadakkan Rawana koothu nadathuran.😅
அண்ணாமலை
அண்ணன்மலை
என்பதுவாக
இருக்கும்
அருணகிரிநாதர்=அண்ணாமலையார் சரி தானே ஐயா
அப்படியொருவர் உண்மையிலேயே இருந்தாரா? இல்லை, பரசுராமனைக் குறிக்கும் பிராமண உருவகமா?
@@TCP_Pandian எனக்கு என்ன தெரியும் நீங்கள் தான் கூற வேண்டும்