Це відео не доступне.
Перепрошуємо.

மூல நட்சத்திரம்! Mula Nakshatra! மிக, மிக முக்கியமான விழியம்!

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2024
  • மூல நட்சத்திரம், அணுகுண்டால் நிருமூலமாக இருந்த, கிருஷ்ணன் பிறந்த திண்டுக்கல், கிருஷ்ணனால் காக்கப்பட்டதை,வரலாற்றில் தக்கவைக்க, திருமால் உருவாக்கிய, கும்பத்தைக் குறிக்கும் சட்டி போன்ற நட்சத்திரம்.
    மகாபாரத சமஸ்கிருத புரானக் காட்சிகள்:
    • Mahabharatham 10/27/14
    • Mahabharatham 10/28/14

КОМЕНТАРІ • 153

  • @vijay-tt8np
    @vijay-tt8np 6 місяців тому +37

    மூல நட்சத்திர காரர்கள் இனிமேலாவது சந்தோசமாக இருக்கட்டும்....

  • @Senthilnathan25n
    @Senthilnathan25n 6 місяців тому +19

    உங்கள் விழியங்கள் தமிழரின் பெரும் பொக்கிஷங்கள். பல பேருக்கு சென்றடைய வேண்டும் ஆனால் சிறிது காலமாக உங்கள் சன்னலை வளரவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறான் யூதடூப். இதற்கு விடிவு எப்போது ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +19

      அனைவரும் இந்த விழியங்களை பலருக்கும் பகிர்வதை வழமையாகக் கொள்ளுங்கள்.
      இது தமிழர் விடுதலைக்கான சன்னல்! உங்களால் ஆன உதவிகளைச் செய்வது, மிகவும் அவசியம்.

  • @anonymous-se8cx
    @anonymous-se8cx 6 місяців тому +23

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤ from மலேசியா ❤

  • @user-xs6sm2px4s
    @user-xs6sm2px4s 6 місяців тому +22

    மூலம் நல்சித்திரம் பற்றிய உங்களின் இந்த விழியம், மூலம் நல்சித்திரம் பற்றிய எதிர்மறை கருத்துகளை எல்லாம் நிர்மூலம் ஆக்கி விட்டது. மிக்க நன்றி ஐயா !!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +16

      பல திட்டமிட்ட அனர்த்தங்களை பிராமணன் செய்து, பலரது வாழ்வை சிதைத்துள்ளான்.

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 6 місяців тому

      ​@@TCP_Pandianஆம்

  • @jeyasritharan9851
    @jeyasritharan9851 6 місяців тому +17

    மூலத்தில் இருக்கும் உண்மையே புரிந்து மூல நட்சத்திர காரர்கள் இனிமேலாவது சந்தோசமாக இருக்கட்டும்...

    • @prrmpillai
      @prrmpillai 6 місяців тому +4

      They r happy only,but the in laws...

  • @ravananindirantv5179
    @ravananindirantv5179 6 місяців тому +15

    சத்ய யுக சித்தரே 🙏
    சொல்லாய்வு அர்ஜுன பாண்டியரே 🙏
    திருமிகு பாண்டியன் ஐயா தங்கள் திரு பாதம் தொட்டு வணங்குகிறேன்🙏
    தங்களின் ஆசிர்வாதம் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மற்றும் அனைத்து தமிழ் மக்களுக்கும் வழங்க வேண்டுகிறேன் 🙏நமது ஆண்டவர்கள் தங்களை தமிழ் வரலாறு மீட்க தேர்ந்தது தமிழர்களுக்கு வரமே 🙏
    தலை வணங்குகிறேன் ஐயா 🙏
    வேங்கட பாண்டியன் 🐠🐠

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +15

      நான் ஒரு கருவி மட்டுமே! எல்லாம் அவன் செயல்! அவன் என்பது இறைவன்!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 6 місяців тому +3

      ​@@TCP_Pandianஆம்

  • @ananthykaalidasi4366
    @ananthykaalidasi4366 6 місяців тому +24

    வணக்கம் ஐயா..
    நதிமூலம் ரிஷிமூலம் இனங்காண நீவிர் கண்ட சொல்மூலம் என்னும் அழகிய தமிழ்மூலம் கருத்தினரின் கருவூலம் எனும் திருமூலம் கண்டறிந்து,
    தமிழரின் இதயச் சிறைமூலம் அகப்பட்டு கொண்டீரே ஐயாவே..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +17

      உங்களது கவிதை நடை பாராட்டு, என்னை நெகிழ வைத்தது! மிக்க நன்றி!

    • @Lalithkumar7
      @Lalithkumar7 6 місяців тому +4

      👌🏻🙏🏻❤️😊

    • @ananthykaalidasi4366
      @ananthykaalidasi4366 6 місяців тому +3

      @@TCP_Pandian நன்றி ஐயா 🙏

    • @ananthykaalidasi4366
      @ananthykaalidasi4366 6 місяців тому +3

      @@Lalithkumar7 நன்றி சகோ

    • @prrmpillai
      @prrmpillai 6 місяців тому +4

      🎉

  • @manikandanainar230
    @manikandanainar230 6 місяців тому +23

    வணக்கம் ஐயா,
    விழியத்தைக் கண்டு மிக்க மகிழ்ச்சி.
    நமது கடந்த கால வரலாற்றை என்றும் நினைவு கூறும் வகையில்
    காலத்தோடும், அறிவியலோடும் பிணைத்து
    அவற்றை ராசிகளோடும், நட்சத்திரங்களோடும் கற்பித உருவகங்களையும் ஏற்படுத்தி,
    அவற்றை மக்கள் மனதில் விதைத்து அவற்றை மனனம் செய்து
    அவற்றை மக்களின் வாழ்வியலோடு பொருந்தும்படி நமக்குச் சாதகமாக நமது முன்னோர்கள் செய்த ஏற்பாட்டை,
    இடையில் வந்த வந்தேறிகள் அதை அறிந்து கொண்டு அவற்றைத் திரித்து அவர்களது வரலாற்றையும் புகுத்தி
    அவர்களுக்குச் சாதகமாகும்படி கதை கற்பிதங்களை உருவாக்கி அவற்றை மனனம் செய்ய வைத்து அவனுக்குச் சாதகமாகும்படி செய்துவிட்டான்.
    அவற்றை அற்புதமாகஉடைத்து நமது முன்னோர் வகுத்த உண்மைகளைக் கண்டறிந்து கொண்டுள்ளீர்கள்.
    இப்பணி நிறைவடைந்தப் பின் அவற்றைத் தொகுத்து மனனம் செய்து மீண்டும் நமக்கான சாதகமாக மாற்றிக் கொள்வது அவசியம்.
    இதுவும் விதியை மதியால் வெல்வது தான்.
    மிக்க நன்றி ஐயா.

    • @Dr.Rajasekaran_Mudhaliyar
      @Dr.Rajasekaran_Mudhaliyar 6 місяців тому +11

      ஐயா, தங்களின் பின்னூட்டத்திலிருந்து 'மனனம்' என்ற அருமையான சொல்லை கற்க நேர்ந்தது! மிக்க நன்றி🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +18

      அருமையாகச் சொல்லி உள்ளீர்கள், மணிகண்டன். வாழ்க!

    • @manikandanainar230
      @manikandanainar230 6 місяців тому +10

      மிக்க நன்றி ஐயா.@TCP_Pandian

  • @loabamithra9279
    @loabamithra9279 6 місяців тому +20

    நன்றி ஐயா நீங்கள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் எனக்கு பொறுத்தமாக உள்ளது.நான் மூலம் நட்சத்திரம் ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +15

      வாழ்க பல்லாண்டு! மன அமைதியோடும், வளத்தோடும்!

    • @loabamithra9279
      @loabamithra9279 6 місяців тому +3

      மிக்க நன்றி ஐயா 😊

  • @mercurylakshmi8628
    @mercurylakshmi8628 6 місяців тому +13

    ஆண் மூலம் உலகாலும்
    பெண் மூலம் நிர்மூலம் என்றும் ஒரு அடைமொழி உள்ளது ஐயா அதையும் விளக்கவும்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +13

      பெண் மூலம் காளியையும், ஆண் மூலம் கிருஷ்ணனையும் குறிக்குமோ?
      பிராமணன் அமைத்தபடி?

  • @sdevid6938
    @sdevid6938 6 місяців тому +16

    திரு.பாண்டியன் சித்தர் ஐயா அவர்களுக்கு வணக்கம்.ஐயா ஏன் நக்கீரன் எனும் பெயர் வைத்தான் பிராமணன். ஐயா அதைவிட கொடுமை ""திருவிளையாடல்""எனும் படத்தில் ஏன்வண்டு வந்து கர்ணனின் காலை துளைத்துவிட்டு போகும் .இதன் பொருள் புரியவில்லை ஐயா.. வாழ்க வாழ்க வளர்க தமிழ்சங்கம். முருகன் துணை.❤🎉🎉🐓🐓🐓🐓💕💕💕🙏🙏🙏👍👍👍👍

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +12

      மகாபாரதத்தில் தானே, கர்ணனின் காலை வண்டு துளைக்கும்?

    • @sdevid6938
      @sdevid6938 6 місяців тому +6

      @@TCP_Pandian ஆமாம் ஐயா நான் பிழையாக பதிவிட்டுள்ளேன்.மன்னிக்கவும் ஐயா.கர்ணன் கொடை வல்லள் அவருக்கு வண்டு ஏன் காலை குடைந்தது. வாழ்க வாழ்க வளர்க ஐயா

  • @ஆசீவகமைந்தன்
    @ஆசீவகமைந்தன் 6 місяців тому +13

    காத்திருந்த விடியல் தோன்றிவிட்டது!! என்ற கருத்தினன் கூற்று விரைவில் மெய்ப்படட்டும்!!

  • @ngnakurvii1954
    @ngnakurvii1954 6 місяців тому +12

    வாழ்க வாழ்க பாலஸ்தீனம் வீழ்க வீழ்க சியோனிசம்

  • @top_tucker1
    @top_tucker1 6 місяців тому +20

    திரௌபதி நெருப்பில் பிறந்தவள் என்பதும் அஸ்தினாபுரம் எனும் பெயரும் பாண்டியரின் நிலம் காட்டை கொளுத்தி உருவானதுதான் என நிறுவுகிறது ஐயா.🙏

    • @antonyproniyamkvproniya183
      @antonyproniyamkvproniya183 6 місяців тому +3

      Super🎉

    • @venu6286
      @venu6286 6 місяців тому +5

      பாரிசால கம்சாலா ஐயாவின் இந்த கருத்தை திருடி பல இடங்களில் தனது கருத்து போல் பேசியுள்ளான்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +13

      ஆமாம்!

  • @Sharan.K-eu4fc
    @Sharan.K-eu4fc 6 місяців тому +4

    ஐயா சில தினங்களாக உங்களது விழியங்களை கண்டு கொண்டு வருகிறேன். எனது தேடல் உங்களது உங்களது உழைப்பால் எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஆர்பெரும் கடலாக என்னுள் தோன்ற தொடங்கி விட்டது. உங்களது இந்த புரட்சி பயணத்தில் கட்டாயம் இணைய விரும்புகிறேன் நன்றி ஐயா❤

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 6 місяців тому +11

    மூலத்தில் இருக்கும்உண்மையே புரிந்தால் ......... முதல் தமிழவர் உள்ளார்கள்

  • @ஆசீவகமைந்தன்
    @ஆசீவகமைந்தன் 6 місяців тому +16

    திருநெல்வேலி அல்வாடா பாட்டில் முதலில் நொள்ளையப்பர் காந்தாரியையும் சொல்லிவிட்டு இடையில் (ரயில் )சகுனியையும் இறுதியில் திண்டுக்கல் பூட்டு பற்றியும் வரிகள் இடம் பெறும் ஐயா!! படம் பெயர் சாமி காதநாயகன் பெயர் ஆரிச்சாமி!! அவர் மடிசார் மாமியை தான் கரம் பிடிப்பார்!!!

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 6 місяців тому +5

      ஒருசாமி ரெண்டுசாமி... ஆரிருசாமி

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +14

      அந்தப் படம் பார்க்க வேண்டும்.

  • @acrdn2563
    @acrdn2563 6 місяців тому +9

    நன்றி ஐயா🙏

  • @vethasiva3785
    @vethasiva3785 6 місяців тому +6

    நன்றி
    வாழ்த்துகள்
    ஐயா

  • @sudhamanickam7698
    @sudhamanickam7698 6 місяців тому +10

    வணக்கம் என் தமிழ் சொந்தங்களே....

  • @prrmpillai
    @prrmpillai 6 місяців тому +9

    மிக நுட்பமான ஆய்வுகள் செய்து தமிழினத்திற்கு அளிக்கும் டாக்டர் பாண்டியன் அவர்களுக்கு கோடி நன்றிகள் .மூல நட்சத்திர பெண்ணை மகனின் பிடிவாதத்தால் மருமகளாக ஏற்ற வசதியான மாமனார் 4 வருடத்தில் கூரை வீட்டில் குடிருந்ததை கண்டுள்ளேன் அய்யா .

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +17

      இது போன்றப் பல அனுபவங்களை ஆய்வு செய்ய வேண்டும். அவர் கூரை வீட்டிற்கு எப்படி வந்தார் என்று ஆய்வு செய்ய வேண்டும்.
      பிராமணனுக்கு நாம் நன்றாக வாழ்வது பிடிக்காது. அதனால், இல்லாத பல தோஷங்களை உருவாக்கி, பலரின் வாழ்வை சிதைத்துள்ளான்,

    • @prrmpillai
      @prrmpillai 6 місяців тому +6

      @@TCP_Pandian mostly because of daughter in law.

  • @kamalanathanjothykumar9118
    @kamalanathanjothykumar9118 6 місяців тому +17

    ஐயா, ராகு காலம், எமகண்டம் என்பது என்ன? ராகு ராமனோடும் கேது சகுனியோடும் தொடர்புடையதா?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +14

      ராகு காலத்தில் தான், ராமன் கோயிலுக்கு அடிக்கால் நாட்டப்பட்டது.
      நீங்கள் சொன்னதை இது உறுதிப் படுத்துகிறது.

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 6 місяців тому +3

      ராகுகாலத்தில்தான் நயன்தாரா விக்னேஷ் சிவன் கல்யாணம் நடந்தது ஐயா

  • @pajanisengani3057
    @pajanisengani3057 6 місяців тому +16

    அனுமன் மூல நட்சத்திரம் பிறந்தநாள் கொண்டாடுகிறான்.... அனுமன் தொடர்பை தெளிவு படுத்துங்கள் ஐயா 🙏🙏🙏🙏

    • @m.sankaritm.sankarit2836
      @m.sankaritm.sankarit2836 6 місяців тому

      Avan Ivan ,mariyaathai engge🖕

    • @pajanisengani3057
      @pajanisengani3057 6 місяців тому

      @@m.sankaritm.sankarit2836 ஐயா மன்னித்து விடுங்கள் தவறு செய்து விட்டேன் 🙏🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +15

      இது நீங்கள் சொல்லித் தான் எனக்குத் தெரியும்! அவன், உண்மையான ராமாயணத்தின்படி, பாலைவனத்திற்கு ஓடி விட்டான்.
      இது நிர்மூலத்தைக் குறிக்கிறது. ஆனால், பிராமண ராமாயணத்தின்படி, அவன் பெற்றி பெற்றவன். இது மூலத்தைக் குறிக்கிறது.
      ஆனால், அனுமான் காலத்தில், மூல நட்சத்திரமோ, தனுசு ராசியோ கிடையாது.
      எனவே, அனுமான் மூல நட்சத்திரம் என்பதே, பிராமண கப்சா தான்!
      ராசி நட்சத்திரங்கள் உருவானக் காலம், விஷ்ணுவின் காலம். 3800 ஆண்டுகளுக்கு முன்பு தான்!

    • @pajanisengani3057
      @pajanisengani3057 6 місяців тому +6

      @@TCP_Pandian அருமையான விளக்கம்.நன்றி ஐயா 🙏🙏🙏

  • @madhavan_ind
    @madhavan_ind 6 місяців тому +14

    இந்த விழியம் பார்த்து முடித்த பிறகு ஒரு செய்தி ஊடகங்களில் வந்தது இளையராஜா மகள் மரணம் என்று அவர் பெயர் பவதாரிணி அவர் பெயருக்கான அர்த்தத்தை தேடி சென்றால் பெயருக்கான நட்சத்திரம் மூலம் ராசி தனுசு என்று வருகிறது பேரதிர்ச்சியாக உள்ளது ஐயா

    • @KavinKarthikRaj1997
      @KavinKarthikRaj1997 6 місяців тому +3

      Yeah bro even i had same thought after hearing the news

    • @madhavan_ind
      @madhavan_ind 6 місяців тому +6

      @@KavinKarthikRaj1997 the real shocker is that her names birth star is Mula and this video is about mula nakshatra

    • @KavinKarthikRaj1997
      @KavinKarthikRaj1997 6 місяців тому +1

      @@madhavan_ind even name bhavatharini refers to female deity "devi". I don't know which "devi" are they referring whether our deities or pindaris

    • @madhavan_ind
      @madhavan_ind 6 місяців тому +2

      @@KavinKarthikRaj1997 probably ours since this death happened after the ram mandir inauguration

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +14

      Her father Daniel Raasaiya shall mean Saguni and Kettai. His daughter Bhavadharini is Moola. Anusham, Kettai & Moolam are all related stars.

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 6 місяців тому +6

    மிக அருமையான பதிவு ஐயா..🙏

  • @IndhumathiVinod
    @IndhumathiVinod 6 місяців тому +11

    Sir, This video is an extraordinary video with impeccable supporting evidence. Thank you for explaining in detail and clearing all my doubts in previous videos.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +10

      Kali as Nirruti (Water Kali) and Lock as it's symbol clearly connects it to Dindigul and to Atom Bomb.

    • @pajanisengani3057
      @pajanisengani3057 6 місяців тому +2

      @@TCP_Pandian நீரு +தீ இப்படி பெயரிட வாய்ப்புள்ளதா ஐயா? 🙏

  • @Gkmurugan_Aaseevagar
    @Gkmurugan_Aaseevagar 6 місяців тому +9

    வணக்கம் ஐயா ❤❤❤

  • @gobiaaseevagar
    @gobiaaseevagar 6 місяців тому +12

    எங்கள் ஆசீவக ஆசானே, உங்களால் மட்டும் தான் இவ்வளவு ஆழமாக சிந்திக்க முடியும். அபாரம் ஐயா! நீங்கள் விடுவித்தது மூல நட்சத்திரத்தின் விடுகதையை மட்டும் அல்ல, மூல நட்சத்திரகாரர்களின் வாழ்வையும் தான்.
    ஐயா ஒரு சந்தேகம், இந்த அணுகுண்டு, கசகுனி, மூலம் ஆகியவற்றை ஏன் விருச்சகத்துடன் தொடர்பு படுத்தினார் திருமால்? பீமனுக்கும் இந்த அணுகுண்டிற்கும் உள்ள சம்மந்தம் புரியவில்லை ஐயா. அதை சற்று விளக்க முடியுமா ஐயா ? நன்றி🙏

    • @gobiaaseevagar
      @gobiaaseevagar 6 місяців тому +1

      இந்த மகாபாரதத்தில் அஸ்வத்தாமனை கண்டாலே எரிச்சல் ஏற்படும் வண்ணம் செய்திருப்பார்கள். மேலும் அஸ்வத்தாமன் பார்ப்பதற்கு முருகனை போல் திருநீறு பட்டையுடன் இருப்பார். என்ன ஒரு வன்மம். ஆசீவகம் நம்மை கருவருப்பது போல் எழுதி வைத்துள்ளார்கள் கயவர்கள். ஆனால் ஒன்று அஸ்வத்தாமன் (ஆசீவகம்) ஒரு போதும் மரணிக்காது (அழியாது) என்றும் உண்மையை கூறி உள்ளனர்.🙏

    • @gobiaaseevagar
      @gobiaaseevagar 6 місяців тому +4

      அஸ்வத்தாமன் (ஆசீவக தாய்மண்) விடும் பிரம்மாஸ்திரம் தாமரை (ஆசீவகம்). என்ன ஒரு வக்கிரமம்.

    • @gobiaaseevagar
      @gobiaaseevagar 6 місяців тому

      ஐயா, இந்த மகாபாரதத்தில் அஸ்வத்தாமன் (ஆசீவகம்) மட்டும் திருநீற்று பட்டையுடன் பார்ப்பதற்கு முருகனை போலவே காணப்படுவார், ஆனால் செயல்கள் அனைத்தும் எப்போழுதும் எரிச்சலூட்டும் வகையில் அமைத்திருப்பார்கள் கயவர்கள். அந்த அஸ்வத்தாமன் ( ஆசீவகம்) மே பாண்டவர்களின் குல வாரிசை அழிப்பது போல் கதை எழுதி உள்ளான். ஆனால் ஒன்று கிருஷ்ணன் அஸ்வத்தாமனுக்கு சாக சாபம் (வரம்) கொடுக்கின்றார். ஆசீவகம் என்றும் அழியாது என்று மறைமுகமாக தருகின்றனர். 🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +13

      தேள் என்பது அபாயத்தைக் குறிக்கும் தானே?
      பீமனுக்கு சகுனி விஷம் வைத்துக் கொல்லத் திட்டமிட்டார்.
      ஆனால், பீமன் பிழைத்து விட்டார். அதைக் குறிக்கவே, பீமனுக்கு விருச்சிக ராசியை அமைத்தார்.
      ஆனால், தேள் என்பது ஆபத்தையும், அபாயத்தையும் குறிக்கும் தானே?

    • @gobiaaseevagar
      @gobiaaseevagar 6 місяців тому +1

      @@TCP_Pandian ஆம் ஐயா! மிக்க நன்றி ஐயா🙏. தேள் விடத்திலிருந்து பீமன் தப்பினார், அனு குண்டில் இருந்து திண்டுக்கல் தப்பியது. இரண்டும் சரியாக வருகிறது. 🙏

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 6 місяців тому +5

    அருமை ஐயா

  • @SKisho-jf5ue
    @SKisho-jf5ue 6 місяців тому +7

    வணங்குகிறேன்🙏

  • @varalatruthuthuvan1396
    @varalatruthuthuvan1396 6 місяців тому +14

    நீங்கள் சொல்வது கல்லை மட்டும் கண்டால் பாடலில் உள்ளது ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +18

      நீங்கள் சொன்னது தானே அது! இதைப் பற்றி விரிவான ஒரு விழியம் செய்ய இருக்கிறேன்.
      இந்த சகுனி-அணுகுண்டு ரிப்பீட் போல,
      கூரத்தாழ்வார் கண்கள் குருடானதையும் சொல்வார்கள்.
      இங்கு கூரை என்பது மேற்குத் தொடர்ச்சி மலையையும், அந்த ஆழ்வார் என்பது, திருதிராஷ்டனையும் குறிக்கிறது.
      அதையும் ரிப்பீட் செய்துள்ளான், மன நோயாளி பிராமணன்.
      சுவாதியை துர்க்கையாகக் கொன்றது போல!

  • @kumaran8062
    @kumaran8062 6 місяців тому +15

    ஐயா மூலத்தில் பிறந்தால் மூளை எல்லாம் பொன் என்பார்கள் அது கருவூலத்தை குறிக்கதானோ??

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +13

      இருக்கலாம்!

  • @sangeethagopalakrishnan4266
    @sangeethagopalakrishnan4266 6 місяців тому +3

    Nandri iiya🙏🙏

  • @ஆசீவகமைந்தன்
    @ஆசீவகமைந்தன் 6 місяців тому +11

    வணக்கம் ஐயா,
    'விந்தை' எனும் சொல்லுக்கு அகராதியில் lord durga என்றும் பொருள் சொல்கிறார்கள் ஐயா!!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +16

      காதலனின் குஞ்சறுத்தது விந்தை தானே? உலகில் எங்கும் அதுவரை நடவாத செயல்!

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 6 місяців тому +1

      🎉🎉

  • @malabalan4651
    @malabalan4651 6 місяців тому +2

    Vanakam ayya

  • @radhakannan1244
    @radhakannan1244 6 місяців тому +5

    வணக்கம் ஐயா ‌🙏

  • @santhiraman2143
    @santhiraman2143 6 місяців тому +5

    வணக்கம் ஐயா.

  • @prrmpillai
    @prrmpillai 6 місяців тому +3

    Like n share🎉

  • @user-rj4fd7lp1w
    @user-rj4fd7lp1w 6 місяців тому +3

    🙏🙏👏👏

  • @PerumPalli
    @PerumPalli 6 місяців тому +4

    ❤❤❤

  • @user-sq6rh1pd1v
    @user-sq6rh1pd1v 6 місяців тому +10

    அய்யாவின் மின்னஞ்சல் முகவரி வேண்டும் யாராவது பகிரவும்.

  • @user-bl5up9vp8e
    @user-bl5up9vp8e 6 місяців тому +4

    🙏🙏🙏🙏

  • @HarinarayananN.
    @HarinarayananN. 6 місяців тому +7

    First view like comment❤

  • @murugeshkumar85
    @murugeshkumar85 6 місяців тому +11

    ஐயா.
    இரவு
    வணக்கம்
    திண்டுக்கலில் கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளது இந்த மாரியம்மன் புகைபடம் காளி மாதிரி உள்ளது

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +10

      மாரியம்மனில் ஒருத்தி தான் காளியம்மன்! ஆனால், அது காளி போல இருப்பது, இங்கு நடக்க இருந்த அழிவைக் குறிக்கிறதோ?

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 6 місяців тому +3

    🙏🙏🙏🙏🙏

  • @kamalkannan3961
    @kamalkannan3961 6 місяців тому +9

    அனுமான் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்று கூறியுள்ளார். அதைப் பற்றியும் விவரித்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +14

      இது நீங்கள் சொல்லித் தான் எனக்குத் தெரியும்! அவன், உண்மையான ராமாயணத்தின்படி, பாலைவனத்திற்கு ஓடி விட்டான்.
      இது நிர்மூலத்தைக் குறிக்கிறது. ஆனால், பிராமண ராமாயணத்தின்படி, அவன் பெற்றி பெற்றவன். இது மூலத்தைக் குறிக்கிறது.
      ஆனால், அனுமான் காலத்தில், மூல நட்சத்திரமோ, தனுசு ராசியோ கிடையாது.
      எனவே, அனுமான் மூல நட்சத்திரம் என்பதே, பிராமண கப்சா தான்!
      ராசி நட்சத்திரங்கள் உருவானக் காலம், விஷ்ணுவின் காலம். 3800 ஆண்டுகளுக்கு முன்பு தான்!

  • @rnrjanakiraaman
    @rnrjanakiraaman 6 місяців тому +11

    வணக்கம் ஐயா
    சோதிடத்தில் ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம் என்ற சொல்லாடல் உள்ளது.
    நன்றி

    • @user-rj4fd7lp1w
      @user-rj4fd7lp1w 6 місяців тому +4

      ஆம் நானும் கேள்வி பட்டுள்ளேன்.

    • @sooriyajeyasooriyan7094
      @sooriyajeyasooriyan7094 6 місяців тому +1

      ஆண் மூலம் அரசாகும்.
      பெணு மூலம் நீர் தான் மூலம்.(வயலுக்கும் வாழ்வுக்கும் நீர் மிகமிக அவசியமில்லையா?

    • @prrmpillai
      @prrmpillai 6 місяців тому +1

      I had seen it.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +10

      பெண் மூலம் காளியையும், ஆண் மூலம் கிருஷ்ணனையும் குறிக்குமோ?
      பிராமணன் அமைத்தபடி?

    • @rnrjanakiraaman
      @rnrjanakiraaman 6 місяців тому +1

      @@TCP_Pandian நன்றி ஐயா

  • @user-qy1vr9gc5g
    @user-qy1vr9gc5g 6 місяців тому +8

    ஐயா உங்களது விடயங்களை நட்சத்திர ஆய்வுகள் தவிர்த்து புத்தகங்களாக வெளியிடுங்கள் I'm gathering excellent collection of books ..creating library

    • @super85482
      @super85482 6 місяців тому +7

      ஐயாவின் கண்டுபிடிப்புகளுக்கு மணிமகுடமாகத் திகழும் நட்சத்திர ஆய்வுகள் புத்தகங்களாக வெளிவருவது அவசியம். சத்திய யுக மாந்தர்களை வடிவமைப்பவை இவையே..

    • @user-qy1vr9gc5g
      @user-qy1vr9gc5g 6 місяців тому +1

      @@super85482 நட்சத்திர ஆய்வுகள் தனிப் புத்தகமாக வரவேண்டும் என்று நினைக்கிறேன் நேயர்கள் அனைவரும் புத்தகங்களாக வைத்திருப்பது அவசியம் ஏனெனில் யூ தி டியூபை நம்ப முடியாது

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +12

      சில ஆண்டுகளில் புத்தகங்கள் வரும்!

  • @VijayakumarSasirag-up2uh
    @VijayakumarSasirag-up2uh 6 місяців тому +8

    Thiruvonam natchatiram yeppothu

    • @top_tucker1
      @top_tucker1 6 місяців тому +5

      மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +9

      அடுத்ததற்கடுத்தது!

  • @mathiyazhaganv.6349
    @mathiyazhaganv.6349 6 місяців тому +1

    மூல நட்சத்திரம் தனுசு ராசியிலும் வரும்

  • @bossraj6256
    @bossraj6256 6 місяців тому +4

    What song is it???

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +7

      Pro-Palestine Swedish Song!

  • @user-cc2xe6kl8m
    @user-cc2xe6kl8m 6 місяців тому

    திரு.பாண்டியன் அண்ணார் அவர்களுக்கு
    வணக்கம் 🙏உறவுகளுக்கும்
    வணக்கம் 🙏
    "ஆண் மூலம் அரசாலும்"
    "பெண் மூலம் நிர்மூலம்"
    என்றுக்கதைக் கட்டியுள்ளார்கள் ஏன்❓

  • @GlobalVillage-dp6yr
    @GlobalVillage-dp6yr 6 місяців тому +6

    Ayya Animal hindi movie paarungal apdiye parasuraman durga varalaru solli ullargal... Romba cruel movie, never seen a gore movie like this before

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +9

      குஞ்சறுப்பதும் மறைமுகமாக காட்டப்படுமா?

    • @GlobalVillage-dp6yr
      @GlobalVillage-dp6yr 6 місяців тому +1

      @@TCP_Pandian Kunjuvai suduvadhaga kaata padum directly... Kunjavai kurikum kuriyudugal niraya undu... Ghost, Psycho, Animal, Axe, We invaded Kerala pondra neraya kuriyudugal ullana

    • @ArticAnimal
      @ArticAnimal 6 місяців тому

      They set up steel factory in kerla. . You should watch animal. Also it's a family feud movie. Lot of things in it. Recommending to watch it in tamil. Good dubbing.

  • @n.kannan4135
    @n.kannan4135 6 місяців тому

    அய்யா உண்மையில் பாண்டியர் என்போர் தற்போது எந்த சமுத்தினர்..... 🙏🙏🙏... காரணம் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி அது உங்கள் பாண்டியர் விழியத்துடன் முரன்பட்ட செய்தி. அதனால் மீண்டும் ஒருமுறை உங்கள் வாயில்லாக கேட்க விரும்புகிறேன் 🙏🙏🙏. மாற்று சமூகத்தினர் உரிமை கோறுகிறனர்..... 🙏💐🙏💐🙏 தயவு செய்து சொல்லவும்..... 👍💐🙏🙏🙏🙏

  • @yogabala6149
    @yogabala6149 6 місяців тому +2

    வணக்கம் ஐயா நானும் தணுசு ராசி காரன்ந்தான்

  • @manoraj4557
    @manoraj4557 6 місяців тому +1

    கேட், கோட்டை, கேட் டை, இது தான் கேட்டை நட்சதிரம்

  • @venu6286
    @venu6286 6 місяців тому +3

    ஐயா 2024 தேர்தலில் யாரை ஆதரிப்பது?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +15

      EVM கூடாது என்றும், முறையானத் தேர்தல் நடத்தவும் வேண்டிப் போராடுங்கள்.
      இந்தியாவில் முறையான தேர்தல் இதுவரை நடந்ததே இல்லை! பிராமண Frauds!

    • @prrmpillai
      @prrmpillai 6 місяців тому +1

      For good Thamizh politicians 🎉

  • @akshaya_sengundhar18
    @akshaya_sengundhar18 6 місяців тому +5

    உண்மையில் அபிமன்யு அர்சுனனின் மகன் தானா? கருவிலிருந்து கேட்கப்பட்ட சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே சென்றவனால் வெளியே வரமுடியாமல் இறந்துவிட்டான் என்பது உண்மையா?
    அஸ்வதி, ஆதிரா, அபிமன்யு என்ற பெயர்களை பிறக்கும் குழந்தைகளுக்கு வைக்கலாமா? தமிழ் அர்த்தம் உள்ளதா? தெரிந்தவர்கள் யாராவது கூறுங்கள்... 🙏

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 6 місяців тому

      அபி என்றால் நமது மன் யு நமதுமண் யூதனிடம்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +11

      அபிமன்யு என்பதும் மனிதனல்ல, நெல் விளையும் மண்!
      கிருஷ்ணர், அர்ஜுனனுக்குக் கொடுத்த வனத்தை, நெல்விளையும் பூமியாக மாற்றினார் அர்ஜுனன்!
      அந்த பூமி தான் அபிமன்யு!
      நிலத்தை உழும்போது, சுற்றிச் சுற்றித் தானே உழுவார்கள். அதைத் தான் சக்ரவியூகம் குறிக்கிறது.
      பிராமணன் தமாஷ் பேர்வழி! ஜோக்கர்!
      அஸுவதி, ஆதிரா என்றப் பெயர்களை வைக்கலாம். அபிமன்யு வேண்டாம்.

  • @sarathimuthuvel777
    @sarathimuthuvel777 6 місяців тому +4

    Yen intha song poduringa

    • @user-rj4fd7lp1w
      @user-rj4fd7lp1w 6 місяців тому +1

      ஏன் போடக்கூடாது.தீவிரவாதிதானே யூதனின் எதிரி அப்பாவி பொதுமக்கள் குழந்தைகள் பள்ளிக்கூடம் மருத்துவமனை என ஒட்டுமொத்தமாக மனநோயாளிகளின் பெட்டைத்தனமாக சிதைப்பது ஞாயமா?

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 6 місяців тому +1

      பாலஸ்தீனம் விடுதலை வேண்டும் என்றுதான்

    • @user-xs6sm2px4s
      @user-xs6sm2px4s 6 місяців тому +5

      பாலஸ்தீனம் என்ற தனி நாடு உருவாக வேண்டும் என்பதற்காக!!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +8

      பாலஸ்தீனத்தைப் பற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியாதா?
      அங்கு நடக்கும் போரையும் நீங்கள் கேள்விப்படவில்லையா?

  • @dhasalanvanniyar9129
    @dhasalanvanniyar9129 6 місяців тому +2

    Vere nalle song podunge uncle.. onnume puriyile.. introduction veenai sound enna achi uncle..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +9

      பாலஸ்தீனத்தைப் பற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியாதா?
      அங்கு நடக்கும் போரையும் நீங்கள் கேள்விப்படவில்லையா?

    • @prrmpillai
      @prrmpillai 6 місяців тому +3

      It's a pro Palestine Sweedish song dear .

    • @dhasalanvanniyar9129
      @dhasalanvanniyar9129 6 місяців тому

      Yes uncle we do know about the war going on..@@TCP_Pandian

    • @dhasalanvanniyar9129
      @dhasalanvanniyar9129 6 місяців тому

      understood sir/madam :)@@prrmpillai

  • @ManiMani-ef3vm
    @ManiMani-ef3vm 6 місяців тому +2

    🙏🙏🙏

  • @engathalaikudhillapathiya380
    @engathalaikudhillapathiya380 6 місяців тому

    ippo la josiyum kuda pakuriga pola

  • @user-dh9bn5xj3z
    @user-dh9bn5xj3z 6 місяців тому +2

    ❤❤❤