நான் ரஞ்சித் குமார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அவர்களின் வரலாறு படித்தேன் அவர் தனி மனிதராக இருந்து இஸ்லாமிய ஆட்சி வரை செய்ததை படித்து வியந்து கொண்டேன் உலக வரலாற்று இப்படி எந்த ஒரு மனிதரும் வாழ்ந்திருக்க மாட்டார் ஆனால் இந்த இஸ்லாமியர்கள் ஒரு தவறு செய்து விட்டார்கள் இப்படிப்பட்ட தூதருடைய வாழ்க்கையை தன்னுடைய வாழ்க்கையில் இவர்கள் செயல் படுத்தாததால் இந்த மக்களுக்கு தெரியவில்லை தெரியாமல் புரியாமல் அழியாமல் பேசுகிறார்கள் நிச்சயமாக இவர் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் தான் அதை நான் மனமார ஏற்றுக் கொள்கிறேன் நான் ஒன்றை கூறுகிறேன் உங்கள் கையில் ஒரு புத்தகம் உள்ளது அந்த புத்தகம் உங்களுடைய வாழ்க்கை நெறி அதில் நீங்கள் முழுமையாக நுழைந்து விடுங்கள் இறைத்தூதர் செய்த அந்த ஆட்சி இந்த பூமிக்கு வந்தால் பூமி செம்மை அடைந்து விடும் ஆனால் இந்த இஸ்லாமியர்களுக்கு தெரிவதில்லை வெறும் தொழுகை அல்லாஹ்வை நினைவு கூறுவது நோன்பு வைப்பது ஜக்காத் கொடுப்பது ஹச் செல்வது இது மட்டும் இல்லை இந்த இஸ்லாம் அறிந்து கொள்ளுங்கள் அதன்படி செயல்படுங்கள். நான் இஸ்லாத்தை ஏற்று விட்டேன் என் உயிரிலும் மேலானவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
All religions r man made for their political survival the imaginary God Allah was created by Man wake up😢 belive in scince and protect nature during wayanad tragedy no god came to rescue it was indian army and fellow countrymen saved the victims😢
@imraanali6410 if the God is so powerful that he could create lands mountains stones river sea moon heaven hell animals humans worms.insects can't he stop this disaster? Logical thinking matters bhai today if some one claims that I am the messenger sent by God this u can witness in mental institution would u belive them? Never all gods were created by humans for their personal gains to control the mass
@@repanh1979 yes has powers. But he didn't has any compulsion to stop the calamities. He gave this life to us. He gave us brain to live our life. Life has up and down similarly earth'll have all the things.
@@itzmeNishu na edit pannite but prophat panna kevalamana visayatha ponna irunthutu epadi support panringa.anta tappa neenga editlam panna mudiyathu .. Ivolo muttala irukurathalam Muhammad ungala easya emathitaru Allah pera solli.
@@tamil745 ks கிருஷ்ணவேல் னு முஸ்லீம் அல்லாத ஒரு நபர் பேசுன வீடியோவ முடிஞ்சா பாத்துட்டு பேசுங்க.. "திருடியது என் மகளே ஆனாலும் கையை வெட்டுவேன்னு சொன்ன உத்தம நபி (ஸல்) எது செஞ்சாலும் சரியானதா தான் இருக்கும்🦁🦁அத edit செய்து மறைக்க தேவையே இல்லை🦁🦁
சிறுமி திருமணம் செய்தவர். ஒரு திருமண நடநதால் ஆண் அல்லது பெண் அனுமதி இருக்க வேண்டும். அவர்கள் கட்டாயம் படுத்தினார் என்றால் அந்த சிறுமிக்கு அன்பை உடைய கணவனாக அவள் மறுமையின் தன் இறுதி நேரத்தை களித்தார்.
@@raanadevraj ஏன் என்று கேட்டால்? உங்களிடமிருந்து அலட்சியமாக பதில் தான் வரும். நான் இஸ்லாமியன் அல்ல, சிலைகளில் இறைவனைத் தேடிக் கொண்ட இருந்த இனத்தைச் சேர்ந்த மக்களில் ஒரு மனிதர். உலகின் உயர்ந்த நடத்தைக் கொண்ட மனிதனைப் பார்வை தவறு என்று சொல்பவர்கள் முன் சான்றுகளை வைக்க அவர் இடத்தில் வர தேவை இல்லை சகோதரரே!! அறிவற்றவனின் வார்த்தைகள் அவனது துன்பத்திற்குக் காரணமாகின்றன. ஆனால் ஞானமுள்ளவனின் வார்த்தைகள் அவனைக் காக்கும்.
@@eequaltoMcsquare. சஃபியா என்ற பெண்ணின் கணவனை கொன்று , போர்களத்திலேயே அவளுடன் உடலுறவு கொண்டவனை உயர்ந்த மனிதன்னு சொன்னா காரி துப்புவாங்க கேக்கிற மக்கள்... மேலும் , ஏன் என்று விளக்கம் நான் சொல்ல வேண்டியதில்லை... மேல இருக்கற இரண்டு பேரும், இஸ்லாமிய நூல்கள் குரான் புகாரி ஹதீஸூமே போதும்... அறிவற்ற மதத்திற்காக முட்டு கொடுக்கறது தான் அறிவிலித்தனம்... சுய ஒழுக்கம் ஒழுக்கம் இல்லாத நபரை முன்மாதிரி இவர்கள் கொண்டாடுகிறார்களே அதுதான் முட்டாள்தனம்.... Islam and muhammad is just a stinking rotten fruit Other than nothing in it...
யா ரப்பனா இந்த மாதிரி கேவலமா எழுதுகிறார்கள் அசிங்கமா எழுதுறாங்க எழுதின கையையும் பாத்துட்டு இருந்த கண்ணையும் நீ ஏதாச்சும் பண்ணி விடுடா அல்லாஹ் என்று மனசு கதறுது பதறுது ஆனா எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாயிஃப் நகரத்தில் பட்ட கஷ்டத்தையும் நினைச்சாலே கண்ணு கலங்குது கல்லால் சில பேர் அடித்தார்கள் கடும் சொல்லால் பலபேர் அடித்தார்கள் எல்லா அடியையும் அன்பு கொண்டு பொறுத்துக் கொண்டதனால் தான் இன்னைக்கு மார்க்கம் இஸ்லாம் மார்க்கம் வளர்ந்திருக்கு அன்பு காட்டி வளர்ந்த மார்க்கம் இஸ்லாம் மார்க்கம் அந்த மனிதனுக்கு தனி வேதம் இந்த மனிதனுக்கு தனி வேதம் என்று பிரிக்க படல அனைத்து மனித வர்க்கத்திற்கு மே அருளப்பட்ட வேதம்... அன்று அமைதியாக அன்பு காட்டி இருந்ததனால் தான் இன்னைக்கு சரியான பாதையில் போகுது ரசூல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி பேசுவதற்கு இங்கு யாருக்குமே அருகதை கிடையாது அவர்களை போன்று தொடர்ந்து இரண்டு நாள்மூன்று நாள் தண்ணீரும் பேரீச்சை மட்டும் குடித்துக்கொண்டு உங்களால் வாழ இயலுமா மூன்று வேளை நல்ல மூச்சு முட்ட சாப்பிட தெரியும் ஏன் ஆசை இருந்தால் எல்லாரும் 11 திருமணம் செய்து கொள்ளுங்கள் மனசாட்சி ஒரு பெண்பாவம் உங்களை கொல்லாது பொருளியல் அரசியல் ஞானம் அறிவியல் இல்லறத்தில் ஆன்மீக வழிமுறையில் வாழ்ந்த ஒரு மாமனிதர் வாழ்ந்தவரை இப்பொழுது உட்கார்ந்து கொண்டு கேவலமாக கமெண்ட் எழுதினீர்கள் கேவலமாக எழுதின கைகளை அல்லாஹ் கண்டிப்பாக தண்டிக்காமல் விட மாட்டான் திருடினால் கைகளை வெட்டி இருந்தால் எவனாவது திருடி விடுவானா விபச்சாரம் செய்து இருந்தால் அந்த இடத்தில் கல் எறிந்து கொல்ல வேண்டும் என்பது சட்டம் சட்டங்கள் கடுமையானால் குற்றங்கள் தானாய் குறையும் என்று சொன்னது மார்க்கம் இஸ்லாம் ஓரிறைக் கொள்கையை பரப்புகின்ற ஒவ்வொரு மார்க்கத்திலும் சொல்லக்கூடியது தான் இதை செய்து காட்டிய மார்க்கமே இஸ்லாம் மார்க்கம் தான் அதை ஏற்படுத்தித் தந்தவர்கள் என் ரசூல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் ஒவ்வொரு மனிதனும் ஒழுங்கா இருந்தா அடுத்தவனை பேசுறதுக்கு தகுதி வருமா வாய் தான் இருக்கு கை தான் இருக்கு பாழாப்போன செல்லு தான் இருக்கேன்னு சொல்லிட்டு தேவையில்லாம கமெண்ட் பண்ணாதீர்கள் தனி ஒரு மனிதனுடைய வாழ்க்கையை பேசுவதென்றால் குற்றம் நீயே ஒரு தலைவனா இருக்கிற உன் தனிப்பட்ட வாழ்க்கை நீ ஏதேதோ செய்யிற அப்பொழுது உன்னை பற்றி பேசினால் உனக்கு எப்படி இருக்கும் அசிங்கமா இல்ல இந்த மாதிரி கமெண்ட் பண்ணுவதற்க்கு ஏன் உன்னால் அது போல் வாழ முடியவில்லை என்று கோபத்தில் கடுப்புல பேசுறீங்களா யார் யாரெல்லாம் மோசமா பேசினார்களோ எழுதினீங்களோ சீக்கிரமே அதற்குண்டான தண்டனையே விரைவில் அந்த அல்லாஹுத்தஆலாவே கொடுப்பான் தன் நேசரை அசிங்கமா பேசியதற்கு அவனே பொறுப்பு ஹஸ்புனல்லாஹு வ நிஹ்மல் வக்கீல் அல்லாஹு அக்பர்
ஆயிஷா(ரலி) கூறினார். நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் பயணங்களில் ஒன்றில் அவர்களுடன் புறப்பட்டோம். நாங்கள் (மதீனாவுக்கருகில் உள்ள) 'பைதா' என்னுமிடத்தை... அல்லது 'தாத்துல் ஜைஷ்' என்னுமிடத்தை... அடைந்தபோது, என்னுடைய கழுத்து மாலை ஒன்று (எங்கோ) அவிழ்ந்து விழுந்துவிட்டது. எனவே, அதைத் தேடுவதற்காக, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓரிடத்தில் (முகாமிட்டுத்) தங்கினார்கள். மக்களும் அவர்களுடன் தங்கினர். அப்போது அவர்கள் எந்த நீர்நிலை அருகிலும் இருக்கவில்லை. அவர்களிடமும் தண்ணீர் எதுவும் இருக்கவில்லை. எனவே, மக்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் வந்து, '(உங்கள் மகள்) ஆயிஷா என்ன செய்தார் என்று நீங்கள் கவனிக்க மாட்டீர்களா? இறைத்தூதர்(ஸல்) அவர்களையும், அவர்களுடன் மக்களையும் எந்த நீர் நிலைக்கு அருகிலும் அவர்கள் இல்லாத நிலையிலும், அவர்களுடன் தண்ணீர் எதுவும் இல்லாத நிலையிலும் ஆயிஷா தங்க வைத்துவிட்டார்' என்று கூறினார்கள். உடனே, அபூ பக்ர்(ரலி)அல்லாஹ்வின் தூதர்(ஸல்) என் மடியில் தலை வைத்துத் தூங்கி விட்டிருந்த நிலையில் வந்தார்கள். 'நீ இறைத்தூதர்(ஸல்) அவர்களையும் மக்களையும் எந்த நீர்நிலைக்கு அருகிலும் அவர்கள் இல்லாத நிலையிலும் அவர்களுடன் தண்ணீர் எதுவும் இல்லாத நிலையிலும் (தொடர்ந்து பயணிக்கவிடாமல்) தடுத்துவிட்டாயே!' என்று சொல்லி என்னைக் கண்டித்தார்கள். மேலும், அவர்கள் எதைச் சொல்ல அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் சொல்லிவிட்டு, என்னைத் தம் கரத்தால் என் இடுப்பில் குத்தலானார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் மடியில் படுத்துக் கொண்டிருந்தது தான் என்னை அசைய விடாமல் (அடி வாங்கிக் கொண்டிருக்கும்படி) செய்துவிட்டது. அல்லாஹ்வின் தூதா(ஸல்) அவர்கள் காலை வரை தூங்கினார்கள். அப்போதும் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது, அல்லாஹ் 'தயம்மும்' உடைய (திருக்குர்ஆன் 04:43-ம்) வசனத்தை அருளினான். (இது குறித்து) உசைத் இப்னு ஹுளைர்(ரலி) 'அபூ பக்ரின் குடும்பத்தாரே! ('தயம்மும்' என்ற சலுகையான) இது, உங்களால் (சமுதாயத்திற்குக் கிடைத்த) முதல் 'பரக்கத்' (அருள் வளம்) அல்ல. (இதற்கு முன்பும் பல நன்மைகள் உங்களின் மூலம் கிடைத்துள்ளன)' என்று கூறினார்கள். பிறகு, நான் சவாரி செய்து வந்த ஒட்டகத்தை (அது அமர்ந்திருந்த இடத்திலிருந்து) நாங்கள் எழுப்பியபோது, அதற்குக் கீழே (நான் தொலைத்துவிட்ட) கழுத்து மாலையை நாங்கள் கண்டோம். ஸஹீஹ் புகாரி : 3672. அத்தியாயம் : 62. நபித் தோழர்களின் சிறப்புகள்
முட்டாள் மாதிரி உளராத 😠பல திருமணங்கள் செய்வது விபச்சாரம் இது கூட தெரியாமல் இருக்கிற 😅உனக்கு ஒரு மனைவியுடன் இருக்க முடியவில்லை.இதில் சம்பந்தமில்லாத கருத்து வேற 😮அதோடு சொர்க்கத்தில் கூட விபச்சாரிகள்.
நம்ம பாட்டி காலத்துல கல்யாணம் பெண்களுக்கு 12,13,14 வயதில் கல்யாணம் நடந்தது. But இப்போ 21,22,23..… தான் பெண்களுக்கு கல்யாணம் நடக்குது so 1400 வருடத்திற்கு முன்பு அது ஓர் பழக்கவழக்கம். இனி வரும் காலங்களில் இன்னும் மாறும் so wrong a பேசவேண்டாம்
சரிதான் 12 வயதில் 15 வயது சரி ஆனால் சாகும் கிழடு 55வயது அதை கூமுட்டைகள் சிந்திக்க மாட்டீர்களா போலி மதம் போலி தூதர் பைபிளை காப்பியடித்து நரக வழியை உருவாக்கியவர்
@@AlmasUsman-do7it நீங்கள் சொல்வது உண்மை ஆனால் 12 வயது சிறுமி 15 வயது ஒத்துக்கொள்ளலாம் 55 வயது கிழடு இதைசெய்யலாமா அவர் மகள் பாத்திமாவை சம்மதிக்க வில்லை இவருக்கு ஒருநீதி அவருக்கு ஒரு நீதியா உண்மை வழி வாருங்கள் போலி தூதர் போலி மார்க்கம் வேண்டாம் அன்பரே
@@AlmasUsman-do7it உண்மை தான் 12 வயதில் நடந்தால் 20 வயது ஆணாக இருந்திருக்கும் சகோ ஆனால் சாகும் கிழடு 55 வயது 6 வயது சிறுமி இது ஒத்து வருமா இதையும் சிந்திக்க மாட்டீர்களா? அல்லாஹ் இப்படி அனுமதிப்பாரா
முறைப்படி பதிவு செய்யப்பட்ட , , , நபியவர்களின் திருமணத்தைப் பற்றி விமர்சனம் செய்யும் தகுதி இல்லாதவர்கள் மட்டுமே தங்கள் கருத்துக்களை பதிவு செய்கிறார்கள் , , , , , , , இதைத்தான் கவிஞர் அன்றே சொன்னார் மனிதன் என்னும் போர்வையில் மிருகம் வாழும் நாட்டிலே , , , , நீதி என்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே
@@jafarullah72 முஹம்மது என்ன முறைப்படி மகர் கொடுத்து ஆயிஷாவை நிக்கா பண்ணினார்?? ஊருல இருக்கிறவன் எல்லாம் மகர் கொடுக்க சொன்ன அல்லாஹ் தான் தேர்தது எடுத்த முஹம்மதுவுக்கு மகர் குடுக்க சொல்லலியே?? 😄😄
@@jayr-zq4hq இவ்வாறு தரங்கெட்டு விமர்சனம் செய்பவர்களைப் பற்றியும் தெளிவுபடுத்தியுள்ளார்கள் , , , , இவ்வாறு விமர்சனம் செய்பவர்களுக்கு உள்ள தகுதி என்ன என்பதையும் தெளிவு படுத்தியிருக்கிறார்கள் , , , கொலை கொள்ளை கற்பழிப்பு , , , கலவரம் இதுபோன்ற செயலில் ஈடுபடக் கூடிய அனைவரும் இந்து மதத்தில் தானே இருக்கிறார்கள் , , , அர்தமுள்ள இந்துமதம் இதைத்தான் கூறுகிறதா ?
அபு ஆசியா அவர்களின் காணொலியில் விலக்கமாக சொள்ளியிருக்கிறார் அதையும் ஆராய்ந்து முஸ்தபா பாய் பார்க்கனும் பார்த்து எங்களுக்கு விளக்கமலிக்குமாறு தால்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
முஹம்மது நபி சிறுமியை ஏன் திருமணம் செய்ய வேண்டும்?? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட உடன் இஸ்லாத்தின் அனைத்துச் சட்டங்களும் ஒரே நேரத்தில் அருளப்படவில்லை. சிறிது சிறிதாக 23 ஆண்டுகளில் ஒவ்வொரு சட்டமாகவே அவர்களுக்கு அருளப்பட்டது. எனவே இறைவனிடம் இருந்து எது குறித்து சட்டம் அருளப்படவில்லையோ அந்த விஷயங்களில் அந்தச் சமுதாயத்தில் நிலவிய பழக்க வழக்கங்களின்படியே அவர்கள் நடந்து கொண்டனர். அன்றைய மக்கள் மதுபானம் அருந்துவோராக இருந்தனர். அது குறித்து இறைவனின் தடை உத்தரவு வரும் வரை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களும் தங்களின் பழைய வழக்கத்தையே தொடர்ந்தனர். இறைவன் தடை செய்யாததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அதைத் தடை செய்யவில்லை. அது போல் தான் சிறுவயதுப் பெண்ணைத் திருமணம் செய்வது அன்றைய அரபுகள் மத்தியில் சாதாரணமாக நடந்து வந்தது. சிறுமிகளைத் திருமணம் செய்யக் கூடாது என்ற தடை விதிக்கப்படுவதற்கு முன் அந்த சமுதாய வழக்கப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சிறு வயதுடைய ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். பின்னர் திருமணத்திற்கான ஒழுங்குகள் இறைவன் புறத்தில் இருந்து அருளப்பட்டன. விபரமில்லாத சிறுமிகளைத் திருமணம் செய்வதை இஸ்லாம் முற்றாகத் தடை செய்தது. இதைப் பின்வரும் சான்றுகளிலிருந்து அறியலாம். நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை என்று 4:19 வசனம் கூறுகிறது. அப்பெண்கள் உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை எடுத்துள்ளார்கள் என்று 4:21 வசனம் கூறுகிறது. கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும் சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியபோது, "கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே?''என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அவளது மௌனமே அவளது சம்மதமாகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 6971, 6964, 5137 என் தந்தை எனது சம்மதம் பெறாமல் மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறியபோது, அத்திருமணத்தை ரத்து செய்தார்கள். அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் (ரலி) நூல்: புகாரி 5139, 6945, 6969 பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. திருக்குர்ஆன் 2:228 திருமணம் வாழ்க்கை ஒப்பந்தம் எனவும், பெண்களுக்கு கடமைகளும், உரிமைகளும் உள்ளன என்றும், அவர்களின் சம்மதம் பெற வேண்டும் என்றும் மேற்கண்ட சான்றுகளில் இருந்து அறிந்து கொள்ளலாம். ஒப்பந்தம் என்றால் அந்த ஒப்பந்தத்தின் பொருளை இருவரும் அறிய வேண்டும். சம்மதம் என்றால் எதற்குச் சம்மதிக்கிறோம் என்று இருவருக்கும் தெரிய வேண்டும். கடமைகளும் உரிமைகளும் உள்ளன என்றால் அவற்றைத் தெரிந்து கொள்ளும் அளவுக்கு முதிர்ச்சி அடைய வேண்டும். சிறுவனுக்கோ, சிறுமிக்கோ திருமணம் செய்யக் கூடாது என்ற சட்டம் இதன் மூலம் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டம் இறைவன் புறத்திலிருந்து வருவதற்கு முன்னர் அந்தச் சமுதாயத்தில் பரவலாக பால்ய வயது திருமணம் நடந்து வந்தது. அந்த வழக்கப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் திருமணம் செய்தார்கள். இத்திருமணம் நடந்த பிறகும் ஆயிஷா (ரலி) அவர்கள் தமது தந்தை வீட்டில்தான் இருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து, மதீனா சென்ற பிறகுதான் ஆயிஷா (ரலி) பருவமடைகிறார்கள். அதன் பிறகுதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷாவுடன் இல்லறம் நடத்தினார்கள். காமத்திற்காகத் திருமணம் செய்பவர் உடனடியாக அதை நிறைவேற்றிக் கொள்ளத்தக்க பெண்ணைத் தான் திருமணம் செய்வார். அபூபக்ர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உயிர் நண்பராக இருந்ததால் தமக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் ஒரு உறவை ஏற்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டு, அபூபக்ர் (ரலி) அவர்கள் வற்புறுத்தியதன் பேரில் அவரது மகளாகிய ஆயிஷா (ரலி) அவர்களை அன்றைய சமுதாயத்தில் இது வழக்கத்தில் இருந்ததால் அவர்கள் மணந்தார்கள்.
முஹம்மது நபி சிறுமியை ஏன் திருமணம் செய்ய வேண்டும்?? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட உடன் இஸ்லாத்தின் அனைத்துச் சட்டங்களும் ஒரே நேரத்தில் அருளப்படவில்லை. சிறிது சிறிதாக 23 ஆண்டுகளில் ஒவ்வொரு சட்டமாகவே அவர்களுக்கு அருளப்பட்டது. எனவே இறைவனிடம் இருந்து எது குறித்து சட்டம் அருளப்படவில்லையோ அந்த விஷயங்களில் அந்தச் சமுதாயத்தில் நிலவிய பழக்க வழக்கங்களின்படியே அவர்கள் நடந்து கொண்டனர். அன்றைய மக்கள் மதுபானம் அருந்துவோராக இருந்தனர். அது குறித்து இறைவனின் தடை உத்தரவு வரும் வரை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களும் தங்களின் பழைய வழக்கத்தையே தொடர்ந்தனர். இறைவன் தடை செய்யாததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அதைத் தடை செய்யவில்லை. அது போல் தான் சிறுவயதுப் பெண்ணைத் திருமணம் செய்வது அன்றைய அரபுகள் மத்தியில் சாதாரணமாக நடந்து வந்தது. சிறுமிகளைத் திருமணம் செய்யக் கூடாது என்ற தடை விதிக்கப்படுவதற்கு முன் அந்த சமுதாய வழக்கப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சிறு வயதுடைய ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். பின்னர் திருமணத்திற்கான ஒழுங்குகள் இறைவன் புறத்தில் இருந்து அருளப்பட்டன. விபரமில்லாத சிறுமிகளைத் திருமணம் செய்வதை இஸ்லாம் முற்றாகத் தடை செய்தது. இதைப் பின்வரும் சான்றுகளிலிருந்து அறியலாம். நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை என்று 4:19 வசனம் கூறுகிறது. அப்பெண்கள் உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை எடுத்துள்ளார்கள் என்று 4:21 வசனம் கூறுகிறது. கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும் சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியபோது, "கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே?''என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அவளது மௌனமே அவளது சம்மதமாகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 6971, 6964, 5137 என் தந்தை எனது சம்மதம் பெறாமல் மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறியபோது, அத்திருமணத்தை ரத்து செய்தார்கள். அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் (ரலி) நூல்: புகாரி 5139, 6945, 6969 பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. திருக்குர்ஆன் 2:228 திருமணம் வாழ்க்கை ஒப்பந்தம் எனவும், பெண்களுக்கு கடமைகளும், உரிமைகளும் உள்ளன என்றும், அவர்களின் சம்மதம் பெற வேண்டும் என்றும் மேற்கண்ட சான்றுகளில் இருந்து அறிந்து கொள்ளலாம். ஒப்பந்தம் என்றால் அந்த ஒப்பந்தத்தின் பொருளை இருவரும் அறிய வேண்டும். சம்மதம் என்றால் எதற்குச் சம்மதிக்கிறோம் என்று இருவருக்கும் தெரிய வேண்டும். கடமைகளும் உரிமைகளும் உள்ளன என்றால் அவற்றைத் தெரிந்து கொள்ளும் அளவுக்கு முதிர்ச்சி அடைய வேண்டும். சிறுவனுக்கோ, சிறுமிக்கோ திருமணம் செய்யக் கூடாது என்ற சட்டம் இதன் மூலம் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டம் இறைவன் புறத்திலிருந்து வருவதற்கு முன்னர் அந்தச் சமுதாயத்தில் பரவலாக பால்ய வயது திருமணம் நடந்து வந்தது. அந்த வழக்கப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் திருமணம் செய்தார்கள். இத்திருமணம் நடந்த பிறகும் ஆயிஷா (ரலி) அவர்கள் தமது தந்தை வீட்டில்தான் இருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து, மதீனா சென்ற பிறகுதான் ஆயிஷா (ரலி) பருவமடைகிறார்கள். அதன் பிறகுதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷாவுடன் இல்லறம் நடத்தினார்கள். காமத்திற்காகத் திருமணம் செய்பவர் உடனடியாக அதை நிறைவேற்றிக் கொள்ளத்தக்க பெண்ணைத் தான் திருமணம் செய்வார். அபூபக்ர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உயிர் நண்பராக இருந்ததால் தமக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் ஒரு உறவை ஏற்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டு, அபூபக்ர் (ரலி) அவர்கள் வற்புறுத்தியதன் பேரில் அவரது மகளாகிய ஆயிஷா (ரலி) அவர்களை அன்றைய சமுதாயத்தில் இது வழக்கத்தில் இருந்ததால் அவர்கள் மணந்தார்கள்.
@@Quranrecitingtime why fear of truth. accept the reality, mohammad used allah name to satisfy his lust and influence people. You guys are delusional.
Thank you for the clear explanation brother, may ALLAH(SWT) bless you... Aameen ....coz I know this why He(saw) married Her(ra) but still yaarumme ithaei patthi debate seiyaravanga correct'a sollave illaei, they were just tangling things more complicated and not talking straight forward about our beloved Prophet Muhammad Nabhi(saw) married our Mother Aisha(ra) at early age of her's.....❤
Mashallah assalamualaikum Mustafa Bhai Lee Bhai நீங்கள் இருவரும் ஏன் Shaik imran hosein உடைய பேச்சையும் abuasia அவர்களுடைய பேச்சையும் கேட்கமாட்டேங்குரீங் அந்நிஸா நமக்கு இருக்கு please நீங்க எங்களுக்கு குர்ஆன் வகுப்பு நடத்துரீங்க நாங்க சிந்திக்கிறோம் so அதை அலசி ஆராயலாமே?
சிறுமியைத் திருமணம் செய்தவர் என்றால், ஒரு திருமண நடந்தால் ஆண் அல்லது பெண் அனுமதி இருக்க வேண்டும் என்பது இஸ்லாமிய வேண்டுகோள் ஆகும் . அவர்கள் கட்டாயம் படுத்தினார் என்றால் அந்த சிறுமிக்கு அன்பை உடைய கணவனாக இருந்தார் மேலும் அவள் மடியில் தன் இறுதி நேரத்தைக் களித்தார் என்பதே உண்மை ஆகும்.
@@aneessurekh9206 நரகத்துல போடறதுக்குனே அல்லா மனுஷனை படைச்சான் னு குரான்ல இருக்கு .. இந்த அல்லா எப்படி இறைவனாக இருக்க முடியும் ... வாய்ப்பே இல்ல... குர் ஆன் 7:179. நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்;
மனித ஓட்ட கண்களால் பார்க்கும் போது சட்டம் அவனுக்கு புரியாது சட்டம் அமல்படுத்த வேண்டிய நிலைமை எப்போது என்று விரிவாக அவன் அறிந்து கொண்டால் உண்மையை புரிந்து கொள்வான்
6 வயது கைக்குழந்தையை திருமணம் முடித்தவர் வயது காரணம் காட்டி தனது மகள் பாத்திமாவை கொடுக்க ஏன் தயங்கினார் முகமது தனக்கு வந்தால் ரத்தம் பிறர்க்கு வந்தால் தக்காளி ஜூஸ் 😊😊
Lee TV network must do a video for the comments below and if possible in various other videos regarding prophets marriage life.The commentators r ignorant so better make a series of videos for the reply to comments,it may guide some followers Insha Allah
நல்லா புருந்தீங்க இங்க சொன்னது இறைச்செய்தி இறைச்செய்தியை இறைவன் கொடுத்தான். அதைத்தான் அவர்கள் உலகம் அழியும் வரைக்கும் அமல்படுத்த சொல்லி இருக்கிறார்கள் இதை கூட சிந்திக்க தெரியாத ஒருத்தர் நீங்க
Mr.Lee please discuss these sensitive topics with Dhaee who has proper ilm.. Better to discuss with Abdul Basith Buhari or Hasan Ali Umari .. Super Muslim always give his views from his own perspective and never follow the Quran and Sunnah... Don't post videos for views even one person who deviates due his speech and doesn't follow the Akeedha all the sins of him will be added up to you.. See what he blabbers at 8.15...
The current ulama's era is getting over and the new volunteers are raising their voice to hold up our dheen. We have to analyse and decide.Not always should think that they(So called ulama) always will say the truth.Because shaithan doesn't have any authority only on the prophet not human.So, our Umma needs some changes. Generation has passed away and the dhawah what they are doing is already expired and even no one is from our Umma also ready to listen them. Think deeply.... This is my humble request.. they are really expired ....it's an inevitable truth...
I jus said to analyze him before confirming to say he is a liar. First of all, what will he get to lie to us? Is anyone paying him for that? As I'm suggesting you that re-evaluate him. Jus be a muslim. May allah show you the right path.ameen.
@@sakslife have you seen full reply of shaikh mujahid ibn razeen from that I understood how super muslim misleading us, so try to listen that with patience.
@@muhammadwasimazharibrahimj6662 mujahid bhai video vai paartha neengal musthafa bhai pesina karbala video vai mulumaiyaka paartheerkalaa? Iru tharappu vaathatthaiyum vaithu thaane namma oru mudivukku Vara mudiyumm?.
@@tamil745 அவர்கள் தெளிவாகத்தான் பேசியிருக்கிறார்கள்.. அதை புரிந்து கொள்ள உங்களுக்குத்தான் மனதில்லை... ஆய்ஷா அவர்கள் ஒட்டக படைக்கு தலைமை தாங்கியது; நபி அவர்களின் மரணத்திற்கு பிறகு!
@@IRONMAN123- பொம்மைகளை வைத்து விளையாடி கொண்டிருந்தார், தொட்டிலில் ஊஞ்சல் ஆடி கொண்டிருந்தார். ஒல்லியாக உடல் வலிமை இன்றி இருந்தார், கோதுமை மாவு பிசையும் போதே தூங்கி விடுவார், தூங்கும் போதே பிசைந்த மாவை ஆடுகள் தின்று விடும். ஆறு வயதில் திருமணம் ஒன்பது வயதில் உடலுறவு அதுவும் 55 வயது முதியவருடன்.... ஆயிஷாஅம்மையார் ஒன்பது வயதில் அவர் வயதுக்கு வந்து விட்டார் என்று எங்கும் சான்று இல்லை....ஓடி விளையாடும் வயதில்(6) திருமணம், திருமண வயதில்(18) விதவை. மறுமணம் செய்ய கூடாது என்று கட்டளை. பாவம்பா ஆயிஷா அம்மையார்....
@@mytraveldiary1144 அறிவு கெட்ட மூதேவி நபி மொழி தொகுப்புக்களை பாதுகாத்து மனப்பாடம் செய்து பல நூற்றாண்டுகளாக மக்களுக்கு பயன்பட தன் வாழ்வையே அர்ப்பணித்த அன்னையையா பழிகிறாய். 🕋☝️🥺
@@justinesamuel7335 சென்னை நாவலுர் ஒட்டியம் பாக்கத்தில் பொன்மார் ஊராட்சியில் உள்ள ஒரு சர்ச்சில் பாதிரியாராக உள்ள விமல் ராஜ் என்கிற காமக் கொடுர பாதிரியார் கள்ளக் காதலால் தன் மனைவி வைஷாலியை படுகொலை செய்தான் இவர்களுக்கு 11 மாத கை குழந்தை இருக்கிறது. இது நேற்று நடந்தது இவன் உன் வேதத்தை இறையியல் கல்லூரியில் படித்த உன்னத பாட்டு கழுதை மகன். இதற்கு பதில் தர துப்பு இல்லாத கையாலாகாத பயல் நீ முகமது நபி அவர்கள் மூத்திரம் குடிக்க போய்ட்டே போய் உன் பாதிரியார் பயல்களே திருத்து
ua-cam.com/video/-Ed9HufDI9w/v-deo.htmlsi=KcwtHAPRZWEkXjiX அபு ஆசியா அவர்கள் ஆயிஷா ரலி அவர்கள் திருமணம் பற்றிய விளக்கம் Lee tv நீங்க கண்டிப்பாக அபு ஆசியா அவர்களையும் பேட்டி எடுக்க வேண்டும்
@@citizen-d6l நல்ல விஷயம் ஆனால் அதற்கு முன் ua-cam.com/video/byq7blGJ-mk/v-deo.htmlsi=_gfYDRfZmy72JDh2 ஆயிஷா விஷயதில் உண்மைதன்மை பற்றி குரான், ஹதீஸ் விளக்கத்துடன் முஹம்மதுவுடைய உண்மை தன்மை யுடன் 👆👆👆
எப்படி மௌலவி மார்கள் என்றும் மார்க்கத்தை தெரிந்தவர்கள் என்றும் வரையறுக்கிறார்கள் 👉👉 கப்ருகளை கட்டி வணக்க வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களது பக்கத்தில் மார்க்க அறிஞர்களும் இருக்கிறார்கள் 👉👉 சியா பிரிவிலும் குர்ஆனை கற்ற மௌலவி மார்களும் இருக்கிறார்கள் மார்க்க அறிஞர்கள் இருக்கிறார்கள் 🤷🤷 👉👉 நாளைக்கு அல்லாஹ் தனித்தனியாகத் தான் விசாரிப்பான் ஆகவே சொல்லும் கருத்து சரியா தவறா என்று உங்களுக்கு கொடுக்கப்பட்ட அறிவை வைத்து சிந்தித்துப் பாருங்கள் 🤷🤷
ALHAMDULILLAH SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM
இதெல்லாம் சப்பைக்கட்டு 54வயதான முகமது 6வயது சிறுமி ஆயிஷாவை மணம் முடிந்தது தவறுதான் முகமது நபி தான் இறைதூதராச்சே மனிதனுக்கு மேம்பட்ட அறிவு இருக்குமே ஆயிஷா வுக்கு உடல் மன வளர்ச்சி இருக்காது என்பது தெரியாதா கர்ப்பப்பை வளர்ச்சி இருக்காது என்பது தெரியாதா அல்லா விற்கு வேற வேலையே இல்லையா தப்பு தப்பு தான் பாய் விவேகானந்தர் பிரமாச்சாரியா இல்லையா ஞானியா இல்லையா
Is Ghandi a prophet Was Ghandi a mercy to mankind Was Ghandi a perfect example Do people need to follow Ghandi sunna ? Did gbandi claim it was Allah who reveal to to marry a child ? It’s immoral for 54 year old man to marry a child and consumate at a such a tender age.
காந்தியை காட்டிலும் அவர் மனைவி கஸ்துரிபாய் 6 மாதங்கள் பெரியவர். இருவருக்கும் திருமணம் நடைபெறும் போது அவர்கள் வயது 13. இரு குழந்தைகளுக்கு நிகழ்ந்த திருமணமும் ஒரு 54 வயது கிழட்டுபய 6 வயது குழந்தையை திருமணம் செய்துகொண்டதும் ஒன்னாடா? இறைவனை மட்டும் நம்பு இறைவன் பெயரை கூறி தன் பாலியல் இச்சைகளை தீர்த்துக்கொண்ட நபரை நம்பாதே.
Oru 1400 வருஷம் கழிச்சு நித்தியானந்தா followers ரெண்டு பேர் அவர் எதுக்கு நடிகையுடன் படுத்தார்...😂 அவர் எதற்க்கு நிறைய பெண்களுடன் இருந்தார் ன்னு முட்டு குடுப்பாங்க. அதுல தவறு ஏதும் இல்லை என்று முரட்டு முட்டு நிறைய இருக்கும் 😂😂😂😂😂 அவர் சூரியனை மறைய வைத்த கதையும்... அவருக்காக சூரியனே காத்திருந்த சாட்சிகளும் நித்தியானந்தாவை கடவுளின் தூதர் என்பதற்கு ஆதாரமாக இருக்கும் 😂😂😂 இன்றிலிருந்து 200 வருடம் கழித்து நித்தியானந்தாவின் போதணைகள் புத்தகமாக வெளியிடப்படும். அதுவே மனித வாழ்க்கையின் வழிகாட்டி என்று நம்பப்படும். அந்த புத்தகத்தை மனப்பாடம் செய்து வைத்த நிறைய பேர் மதகுருமார்கள் ஆவார்கள். நித்தியானந்தா பற்றி யாராவது தவறாக பேசினால் அவரது தலைகள் துண்டிக்கபடும், நித்தியானந்தா மட்டுமெ கடவுள் மற்றவர் கடவுள் இல்லை என்ற கோஷங்கள் கூவப்படும், நித்தியானந்தா உண்ட உணவுகள் மட்டுமெ மக்களுக்கு உண்ண அனுமதி வழங்கப்படும், நித்தியானந்தாவுக்காக அறிவியலையும் எதிர்க்கும் நிலை வரும்.
Bro nityanandha is far better than mohammed ,he not used god name to satisfy his lust. And he do with only 21 + with their persmission only. But what this prophat did is cruel.
32:02 💯Unmai ipo kuda Yangayo oru Army man Eranthalu sari Rohit sharmaa world cup win panalu sari....ivaru yanga jathinu poster adikaga... intha Technology upgraded world la appoo antha ayyamul jahira (Ariyamai kalathyla) yapd irunthyrukum😢
My friend this happening in Europe America Russia western world before 18y they can whith boyfriend can what needs they free only they can't make child before 18th they freedom free whith boyfriend
@@ஐசக்ஐசக்-ற1ம நண்பா இந்த மார்கதின் தலைவர் அவர் ஒருவரே வழி காட்டியும் அவர் ஒருவரே மற்ற மதங்களை போன்று பல தலைவர்களின் வழிகாட்டுதல் மற்றும் போதனைகள் இங்கில்லை ஆதலால் மனிதநேயத்தோடு பேசுங்கள்
Aisha oda tirumanam vayasu terunchuka Sheikh imran hosein oda video parunga, online tamil islam channel parunga,urdu channel allama syed abdullah tarik oda channel parunga adha tavira vera yedaiyum yethuka theva illa nu thondudhu adhu yevalo periya aringyar vayla irundhu vandha bayana koda irundhutu pogatum.
நான் முகமது யூசப்.நான் ஒரு முஸ்லிம்.சிறு வயதில் முகமதுவை புனிதராக நம்பினேன் ஆனால் வயது ஆன பிறகு தான் முகமது 1400வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒரு நித்தியனந்த என்பது எனக்கு புரிய வந்தது.6குழந்தை முதல் 42வயது பெண்மனி வரை வேட்டையாடி இருக்கிறார்.அம்பேத்கர் முகமது பற்றி சில குறிப்புகள் எழுதியுள்ளார்.the critical study ,the partition of india
நீங்க நினைப்பது தவறு வரலாறு என்கின்ற போர்வையில் நபியை பற்றி நல்லதாக நாலு விஷயங்களை எழுதி விட்டு ஒட்டு மொத்தமாக தவறாக எழுதி மக்களை நம்பவைத்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை, ஆலிம்கள் இந்த விஷயத்தில் சிந்திப்பதே இல்லை, நபியை பற்றி உயர்வாக சொல்லப்பட்ட செய்திகளை மட்டும் வைத்து கொண்டு பாமர மக்களுக்கு பாடம் நடத்தி வருகிறார்கள், எதிரிகள் முஸ்லீம் வேடம் போட்டு ஏமாற்றி இருக்கிறார்கள் இதை கூட அறியாத மூடர்களாக ஆலிம்கள் இருப்பது தான் வேதனையான விஷயம்,
11 அல்ல 13 13-ல் மிகவும் கொடூரமானது ஆயிஷாவும் ஷாஃபியாவும் ஒன்று ஆறு வயது குழந்தை மற்றொன்று கணவனை கொன்று அடுத்த மூன்று மணி நேரத்தில் உடலுறவு கொள்ளப்பட்டது. அவளுடன் உடலுறவு கொள்ளும் பொழுது விருப்பமே இல்லாத அவள் எங்கே தன்னை கொன்று விடுவாளோ என்று முஹம்மது நபியால் வாயிர்காலில் ஓர் காவல் வீரன் காவல் காத்ததாக குர்ஆனில் பதிவு உள்ளது
அந்த ஆறு வயது ஆயிஷா தான் மரணிக்கும் வரை நபியிடமிருந்து கற்றுக் கொண்ட உபதேசத்தை ஏனைய மனிதர்களுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு போதும் அவர் தான் மனைவியாக வாழ்ந்ததை குறையாகக் கருதவில்லை. நபிக்கு மனைவியாக இருந்ததை பெருமையாகவே கருதினார். ஆயிஷா அவர்களிடம் கல்வி கற்ற ஸஹாபாக்கள் மூலம்தான் நபியின் மரணத்திற்குப் பிறகு இஸ்லாம் உலகம் முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டது.
@@nahar7637 Really ? Aisha says that “I did not envy envy woman as much as I envied Khadijah since the Prophet used to remember her so much”. (Sahis Bukhari, Vol. 3 p. 1389, Hadith No. 3606) e STRUCK ME ON THE CHEST WHICH CAUSED ME PAIN, and then said: Did you think that Allah and His Apostle would deal unjustly with you? Sahih Muslim, Book 004, Number 2127) It is ironic that of all the wives, it was Aisha who got hit when she is the one who purportedly claimed that Muhammad never hit a woman!
Mustafa oru jews,udan,,kulappawadi,ida teriyamal leetv willakkam keatpadu kawalai kkuriyadu,LEETV I UN SUBSCRIBE INDRU MUDAL SAIHIRAEN.WALIKEATTIL POHUM P.J.UM MUSTAFA UM Lee TV idatkku willakkam tarawum
நண்பா எப்படியாவது ஒரு குறையாது கூறி விட மாட்டோமா என்று உங்களுடைய ஏக்கம் எனக்கு புரிகிறது நீங்கள் உங்களுடைய நிதானமான சிந்தனையோடும் பொறுமையோடும் யோசித்துப் பாருங்கள் எல்லா காலகட்டங்களுக்கு ஏற்றார் போல் நபியுடைய வாழ்க்கையும் குர்ஆனின் சட்டதிட்டங்களும் அமைந்துள்ளன இதை உங்கள் மனம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளும் அவசரப்படாதீர்கள் உங்களுடைய இந்த வார்த்தைகளால் குர்ஆனும் ஹதீஸும் பொய்யாகி விடப் போவதும் இல்லை அதனுடைய மக்கள் குறைந்து விடப் போவதும் இல்லை இறைவனுடைய வார்த்தைகள் இல்லை என்று ஆகிவிடப் போவதும் இல்லை மாற்றிக் கொள்ள வேண்டியது உங்கள் உள்ளத்தை தான் நீங்கள் பொறுமையாக யோசியுங்கள் நிச்சயம் இந்த மார்க்கம் உங்களுக்கு வழிகாட்டும் இந்த மார்க்கத்தின் பெயரால் அழைக்கிறேன்
@@goodtimevideosg1581 நம்ம ஊருக்குள்ள ஒருத்தன் இரண்டு மூனு பொண்ணுங்க பின்னாடி சுத்துனாலே அவனுக்கு என்ன பேருனு தெரியுமா பாய்... இதுல குடிச்சுட்டு சுத்துனா , அவன் கூடல்லாம் சேரவே விட மாட்டாங்க... குடிச்சுட்டு 14 பொண்டாட்டி, 16 க்கும் மேல வைப்பாட்டி னு வச்சுகிட்டு, பக்கத்து நாட்டையெல்லாம் மிரட்டி, கொள்ளை அடிச்சுட்டு திரிஞ்ச ஒரு மனுஷன் காட்டுற வழி , எப்படி நேர்வழியா இருக்கும்... சொல்லுங்க பாய்... அப்படிபட்ட ஆள் யாருக்குங்க முன்மாதிரியா இருப்பான்... வளர்ப்பு மகனோட மனைவியையே கல்யாணம் பண்ணிகிட்ட ஆள் பாய் முகமது ஃ.. இது எவ்ளோ பெரிய அசிங்கம் தெரியுமா இது... இதெல்லாம் எப்படிதான் சரினு சொல்ல உங்களுக்கு மனசு வருது. ... இதெல்லாம் பண்ண அல்லாவின் பேர பயன்படுத்திகிட்டாப்ல முகமது.. ஆண்டவர் இயேசு சொன்னார், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள் ... முகமதின் குணமே அவர் யார்னு காட்டுது.. குர்ஆன் புகாரி ஹதீஸ் மூலமாதான் முகமது பத்தி இதெல்லாம் எல்லாருக்கும் தெரிய வந்துச்சு... புகாரி நல்லதுதான் பண்ணிருகாப்ல.. கூட்டம் நிறைய நீங்க சேத்துக்கலாம்... ஆனா முகமதுவை பின்பற்றினா சொர்க்கம் போறது சந்தேகம்தான்... முகமது காட்டிய அல்லாவுக்கு அடிமையா இருக்காமல், அப்பா பிதாவே என்று அன்போடு அழைக்கும் உரிமையை தரும் ஆண்டவர் இயேசுவை பற்றிக் கொள்ளுங்கள்.... கர்த்தர் உங்களுக்கு நல்வழி காட்டுவார்...
அவர் மனைவிமார் எல்லோரும் அவருக்கு மனைவியாக இருந்ததை பெருமையாகவே கருதினார்கள். யாரும் அவரைக் குறை சொல்லவில்லை. திருமணம் என்பது உடலுறவுக்கு மட்டுமானதல்ல. மனைவியால் பல பதவிகளை பூர்த்தி செய்ய முடியும்.
அந்த காலகட்டத்தில் குழந்தை திருமணம் இருந்துச்சி பெண்களுக்கு 11,12 ஆண்களும் 15 17, இப்படி இருக்கும்போது கல்யாணம் பண்ணி வைப்பாங்க இது உண்மை ஆனால் 54 வயது முதியவர் 6 வயது குழந்தையை கல்யாணம் பண்ணி கொடுங்கண்ணு கேட்டு கல்யாணம் பண்ணிகிட்டது ஏற்று கொள்ள முடியாததா இருக்கு அதுவும் கடவுள் பண்ண சொன்னார்னு சொன்னது அவர எப்படி கடவுளா ஏத்துகிறது,அரபு மத்தியில திருமணம் கணக்கு இல்லாம பண்றது அதிகம் அதை குறைக்கவே நபி 11 திருமணங்கள் பண்ணினார் பிறகு நாலு திருமணம் பண்ணிக்கலாம் கடவுள் சட்டமாக இறக்கினார் என்னையா இது ரொம்ப கொடுமையா இருக்குயா, இன்னைக்கு 4 திருமணம் பண்ண எப்படி எல்லாம் தலாக் குடுக்குறானுங்க தெரியுமா எல்லாமே தப்பா இருக்கு. நீங்க என்ன பதில்கள் சொன்னாலும் எதுவும் ஏற்று கொள்ளும்படி இல்லை
உருட்டுகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம். பக்கத்திலேயே உட்கார்ந்து பார்த்தது போல் பேசுவார்கள். பகுத்தறிந்து நாம ஒன்னு கேட்டா நம்மள அசர வைக்கிற மாதிரி அவங்க ஒன்னு சொல்லுவாங்க பாருங்க. ஏண்டா கேட்டோம்னு ஆயிரும். இது எல்லா மதத்திலும் உண்டு. சங்கீஸ் பொங்க வேண்டாம் (இஸ்லாம் சங்கீஸ் உள்பட)..
பின்னாடி ஒரு வசனம் வருது அதுல என்ன புனிதம் இருக்குனு கொஞ்சம் சொல்லுங்க... குர் ஆன் 33:50. நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்); மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்... முகமது தனக்கு *****வேலை பாக்குற ஆள் மாதிரி அல்லாஹு னு ஒரு Character அ பயன்படுத்தி இருக்காப்ல அதான் உண்மை....
அதுக்கும் பின்னால் உள்ள வசனத்தை நீங்கள் ஏன் பார்க்கவில்லை.. 33: 52 இதற்கு பின்னர், வேறு பெண்கள் உமக்கு ஆகுமானவர்களல்லர். மேலும் இம்மனைவியருக்கு பகரமாக நீர் வேறு மனைவியரை ஏற்படுத்தி கொள்வதற்கும் அனுமதி இல்லை.
முகமது அவர்களின் திருமணங்கள்... ஒவ்வொரு குலத்தாரை base பண்ணி இருக்கும்...இது அன்று அவர்களின் அடுத்தக்கட்ட நகர்வுக்கு அன்றைய சுழ்நிலைக்கு மிகவும் அவசியமாக இருந்தது... வலக்கரம் என்பது போரில் பிடிபட்ட கைதி பெண்கள்... அவர்களை சிறையில் அடைத்து.. பராமரிக்கும் அளவில் அவர்கள் இல்லை.. அவர்களே அகதிகளாக.. மதீனாவில் வாழ ஆரம்பித்தவர்கள்..அந்த காலக்கட்டத்தில் போரில் பிடிபட்ட பெண்ணின் நிலை என்ன தெரியுமா? ஆசைப்பட்ட ஆண்கள் அனைவரும்.. ஆசைப்படும் நேரமெல்லாம்.. அவளை உறவு கொள்வார்கள்... ஆனால் முகமது அவர்களது காலத்தில்தான்.. ஒரு பெண்; ஒரு ஆணுக்கு மட்டுமே சொந்தமானவள்; அவளை சொந்தமாக்கிக் கொண்டவர் அப்பெண்ணை திருமண பந்தத்தில் வைத்து கொள்ள வேண்டும் இல்லையென்றாலும்... அவளை மிக சரியாக பராமரிக்க வேண்டும் என்று கற்று கொடுத்தார்.. இன்று நாம் உள்ள காலநிலையில் சிந்திக்காமல்.. அன்றைய சூழ்நிலைக்கு.. முகமது அவர் கூறியதை விட நீங்கள் ஒரு தீர்ப்பு கொடுக்க முடியுமா சகோதரரே? ஒற்றை கண்ணில் பார்க்காதீர்கள்..... அவரது அரசியல் கொள்கை வந்துவிடக்கூடாது என்பதற்காக... எத்தனை propaganda ஏற்படுத்தியிருக்கிறார்கள்... சுப்ஹானல்லாஹ்!
0:22 👉 நீங்கள் சொல்வது போல் ..கணக்கில்லா மணைவிகளை வைத்துக்கொள்ளட்டும் ... பிரச்சினை இல்லை ..... இறைவனின் இறுதி தூதர் னு சொல்லிட்டு நீ ஏன் வைதிருக்க என்பதுதான் கேள்வி .😏 பல திருமணம் செய்துகொள்ளலாம் பிரச்சினை இல்லை ..🧘. 👉ஒரு பெண்ணின் கணவனை கொலை செய்துவிட்டு .... அன்றைக்கே கணவனை இழந்த பெண்ணுடன் அதிகாரத்தை பயன்படுத்தி அவளை அடைவது நியாயமா ? கணவனை கொலை செய்துவிட்டு அவளுடன் தன் இச்சையை தீர்த்துக்கொள்பவன் .. எந்தமாறியான கொடூர குணம் கொண்டவனாக இப்பான் .. பொதுவான முறையில் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் . ( முகமது மட்டும் அல்ல அதுபோல யார் செய்தாலும் மண்ணிக்க முடியாத குற்றம் தானே ) 🧘😏இதுதான் குர்ஆன் சொல்லும் பெண் சுதந்திரமா !!!?🏌️ வேசிதனம் பண்ணிட்டு ... மறுபடி அவளை திருமணம் செய்வது .... இறைதூதர் என்று சொல்பவருக்கு .. 😏அழகா.⁉️‼️ 🧘 இப்படி பட்ட ஆளுக்கு முட்டு கொடுக்கும் நபர்கள் ... 🏌️இஸ்லாம் அல்லாத பொதுமக்கள் பார்வையில் .. 😏அந்நபர்கள் எந்தமாதிரியான ... என்னங்கள் உடையவர்களாக இருப்பார்கள் என்று யோசியுங்கள். எந்தமாதிரியான குணங்களை கொண்டவர்களாக இருப்பார்கள் ..🏌️என்று யோசியுங்கள் . 🛑🛑🛑 ஆதாரம் 👇👇 🛑சாஹிஹ் முஸ்லிம் ; 👉அனஸ் (ரலி) அறிவித்தார்: போரின் போது கொள்ளையடிக்கப் பட்டதில் 🧕 சஃபியா திஹ்யாவை வீழ்த்தினார், மேலும் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் முன்னிலையில் 🧕அவளைப் புகழ்ந்து கூறினார்கள்: போரில் சிறைபிடிக்கப் பட்டவர்களில் அவளைப் போன்றவர்களை நாங்கள் பார்த்ததில்லை😱😋😋 நபி🧕 ஸஃபிய்யாவுடன் படுத்திருக்கும் போது அபூ அய்யூப் தம் வீட்டு வாசலில் இரவு தங்கினார். காலையில் நபியவர்களைக் கண்டதும் கூறினார். "கடவுள் பெரியவர்" என்று அவர் நபியிடம் கூறினார், "கடவுளின் தூதரே, இந்த இளம் பெண் திருமணம் செய்துகொண்டவர், நீங்கள் 😏👉அவளுடைய 👉தந்தையையும், அவளுடைய 👉சகோதரனையும், அவளுடைய 👉கணவனையும் 🛑கொன்றீர்கள், 🗡️⚔️⚔️ அதனால் நான் நம்பவில்லை. 😎 👉அவள் உனக்கு தீங்கு விளைவிக்கக் நேரிடகூடும்..என்பதற்காக காவல்காக்கிறேன் என்றார் " நபியவர்கள் சிரித்துக் கொண்டே "நல்லது" என்றார்கள்🏌️ 0:46 நபியே நீங்கள் செஞ்சி தான் ஆகனும் என்று அல்லாஹ் வெளிபடுத்துறான் . + குர்ஆன் வசனம் 33:50 யை யும் அல்லாஹ் சொல்கிறான் இந்த செயல்கள் மற்றும் வசனங்களை ஒரு இறைவன் கொடுப்பானா சொல்லுங்க 🙄 இந்த செயல்களால் அல்லா இந்த உலகத்தில் என்ன சாதித்தான் .😏 --+++--- இதுல கூத்து என்ன என்றால் . ( சஃபியாவை எந்த மாதிரி பேறம் பேசி வாங்கி அவளுடன் முகமது படுத்திருக்கிறார் .. என்பது இஸ்லாமியர்களுக்கு தெரிந்திருக்கும் . )🧘
@@Unknownlegend341 bro I think Allah has no gender but Avan nu sonna also it's considered as male. Aval sonna female. Sorry my understanding is wrong. If possible we will check with Dr. Zaker Naik and confirm.
அல்லாஹ்வுக்காக ஒன்றை செய்யுங்கள் .. கண்களை மூடி கொள்ளுங்கள் ; அல்லாஹ்வை மட்டும் சாட்சிக்கு அழையுங்கள் ; உங்கள் வீட்டு 6 வயசு குழந்தய பக்கத்துக்கு வீட்டு 55 வயசு இமாம் சாஹப் வந்து பொண்ணு கேட்டா நீங்க என்ன செய்விங்க ? உங்களுக்கு என்ன தோணும் ? கட்டி வைப்பீங்களா? சுன்னத் என்பது எல்லாரும் இயல்பாக அழகாக செய்ய கூடியது . இந்த சுன்னத் ஆஹ் நினச்சா யாருக்கும் அருவருப்பு தா வரும் நீங்க எவ்ளோ முட்டு குடுத்தாலும் அல்லாஹ்வின் செயல் க்கு ஈடாக ஷைத்தானின் செயலை ஆக்க முடியாது இஸ்லாம் ன்னு எதை சொல்றிங்க ? குரான் தான் இஸ்லாம் . பாவிகள் இட்டுக்கட்டிய குரானுக்கு முரணான ஹதீஸ் எல்லாம் இஸ்லாம் ஆகாது . குரான் படிச்சு இருக்கீங்களா ? அதுல நபிகள் உடைய பண்பும் குணமும் எப்பேர்ப்பட்ட மகத்தானவை ன்னு படிச்சு இருக்கீங்களா ? போய் படிச்சு பாருங்க .. அல்லாஹ் னா என்ன ? நீதி னா என்ன ? ரசூல் னா என்ன ? "Adl" னா என்ன ? இஹசான் னா என்ன ?? "Qist" நா என்ன ? எல்லாம் குரான் அழகாக சொல்லி காட்டும் . குரானில் தேடி பாருங்கள் உண்மையில் ரசூல் எப்படி பட்டவர் என்று , அப்பேற்பட்ட உத்தமருக்கா இந்த ஈன செயலை ஞாயபடுத்த இப்படி வரிஞ்சி கட்டிக்கிட்டு வரீங்க .? நீங்க அடிக்கிற கூத்தை பார்த்து மாற்று மதத்தவர்கள் சிரிக்க தான் செய்வார்கள் . தன் ரசூலை கேவலப்படுத்துபவர்களை அல்லாஹ்வும் கேவலப்படுத்துவான் ரசூலுல்லாஹ் உடைய பெயரை கெடுக்க வேண்டும் என்று பாவிகள் 1200 வருடங்களுக்கு முன்னர் இட்டுக்கட்டிய ஹதீஸ்களை உண்மை படுத்த நினைத்தால் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள் . பொய்யாய் புனைந்தவன் எவ்வளவு பாவியோ , பொய்க்கு துணை போனவனும் அத்துணை பாவியே !!
சரியா சொன்னிங்க, மனிதர்கள் எழுதி வைத்த செய்தியை உண்மை என்று நம்பி பேசுகிறார்கள், குரான் என்ன சொல்கிறது அதை நபி தானே மக்களிடம் போதித்தார்கள் அதற்கு மாற்றமாக நபி செய்தார்கள் என்று சொல்ல வருகிறார்கள் நமது உயிரிலும் மேலான நபி, அவர்கள் செய்த புரட்சி மகத்தானது, அது போல் உலகில் எவரும் செய்தது இல்லை செய்யப்போவதும் இல்லை, எதிரிகள் எழுதி வைத்த செய்தியை உண்மை என நம்பி இவர்களும் நபியை இழிவு படுத்து கிறார்கள்
நான் ரஞ்சித் குமார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அவர்களின் வரலாறு படித்தேன் அவர் தனி மனிதராக இருந்து இஸ்லாமிய ஆட்சி வரை செய்ததை படித்து வியந்து கொண்டேன் உலக வரலாற்று இப்படி எந்த ஒரு மனிதரும் வாழ்ந்திருக்க மாட்டார் ஆனால் இந்த இஸ்லாமியர்கள் ஒரு தவறு செய்து விட்டார்கள் இப்படிப்பட்ட தூதருடைய வாழ்க்கையை தன்னுடைய வாழ்க்கையில் இவர்கள் செயல் படுத்தாததால் இந்த மக்களுக்கு தெரியவில்லை தெரியாமல் புரியாமல் அழியாமல் பேசுகிறார்கள் நிச்சயமாக இவர் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் தான் அதை நான் மனமார ஏற்றுக் கொள்கிறேன் நான் ஒன்றை கூறுகிறேன் உங்கள் கையில் ஒரு புத்தகம் உள்ளது அந்த புத்தகம் உங்களுடைய வாழ்க்கை நெறி அதில் நீங்கள் முழுமையாக நுழைந்து விடுங்கள் இறைத்தூதர் செய்த அந்த ஆட்சி இந்த பூமிக்கு வந்தால் பூமி செம்மை அடைந்து விடும் ஆனால் இந்த இஸ்லாமியர்களுக்கு தெரிவதில்லை வெறும் தொழுகை அல்லாஹ்வை நினைவு கூறுவது நோன்பு வைப்பது ஜக்காத் கொடுப்பது ஹச் செல்வது இது மட்டும் இல்லை இந்த இஸ்லாம் அறிந்து கொள்ளுங்கள் அதன்படி செயல்படுங்கள். நான் இஸ்லாத்தை ஏற்று விட்டேன் என் உயிரிலும் மேலானவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
Maa shaa Allaah
Alhamdulillah
Mash allah ❤❤❤❤❤❤❤
❤❤❤
Allahu Akbar Allahu Akbar
உங்கள் இருவருக்கும் அல்லா அருள் புரிவானாக. இதுவரை கேட்டிராத பல தெளிவான விளக்கங்கள் தந்த சகோதரருக்கு நன்றி ....
இவர்கள்
இருவரும்
முட்டு தான் கொடுக்கிறார்கள்
😊😊😊
All religions r man made for their political survival the imaginary God Allah was created by Man wake up😢 belive in scince and protect nature during wayanad tragedy no god came to rescue it was indian army and fellow countrymen saved the victims😢
@@repanh1979did God said to us, as he will come to save during calamities
@imraanali6410 if the God is so powerful that he could create lands mountains stones river sea moon heaven hell animals humans worms.insects can't he stop this disaster? Logical thinking matters bhai today if some one claims that I am the messenger sent by God this u can witness in mental institution would u belive them? Never all gods were created by humans for their personal gains to control the mass
@@repanh1979 yes has powers. But he didn't has any compulsion to stop the calamities. He gave this life to us. He gave us brain to live our life. Life has up and down similarly earth'll have all the things.
நீங்க இருவரும் சேர்ந்து இன்னும் நிறைய வீடியோ போடுங்க, இன்ஷாஅல்லாஹ்
ரொம்ப நாளா எதிற்பார்த்த combo🎉🎉🎉
கலீஃபாவை பின்பற்றாத நீங்கள் எப்படி முஸ்லிம் ஆக முடியும்? அபுஜஹீல் உத்பா இக்ரிமா அனைவரும் அல்லாவை தான் வணங்கினார்கள்?
நல்ல தற்குறி combo😂
@@tamil745 தற்குறி உனக்கு spelleingey terila பேச வந்துட்டாரு🤣🤣
@@itzmeNishu na edit pannite but prophat panna kevalamana visayatha ponna irunthutu epadi support panringa.anta tappa neenga editlam panna mudiyathu ..
Ivolo muttala irukurathalam Muhammad ungala easya emathitaru Allah pera solli.
@@tamil745 ks கிருஷ்ணவேல் னு முஸ்லீம் அல்லாத ஒரு நபர் பேசுன வீடியோவ முடிஞ்சா பாத்துட்டு பேசுங்க..
"திருடியது என் மகளே ஆனாலும் கையை வெட்டுவேன்னு சொன்ன உத்தம நபி (ஸல்) எது செஞ்சாலும் சரியானதா தான் இருக்கும்🦁🦁அத edit செய்து மறைக்க தேவையே இல்லை🦁🦁
நபி ஸல் அவர்களின் பல திருமனங்கள் பற்றி தெளிவா அழகான புரிதலுடன் கூறியுள்ளார் திரு கிருஷ்ணவேல் அவர்கள்
சிறுமி திருமணம் செய்தவர். ஒரு திருமண நடநதால் ஆண் அல்லது பெண் அனுமதி இருக்க வேண்டும். அவர்கள் கட்டாயம் படுத்தினார் என்றால் அந்த சிறுமிக்கு அன்பை உடைய கணவனாக அவள் மறுமையின் தன் இறுதி நேரத்தை களித்தார்.
@@eequaltoMcsquare.
ஆமா பாய் ...விளக்கமா புரிஞ்சது
முகமது பொம்பள பொறுக்கினு...
நன்றி பாய்....
@@raanadevraj ஏன் என்று கேட்டால்? உங்களிடமிருந்து அலட்சியமாக பதில் தான் வரும்.
நான் இஸ்லாமியன் அல்ல,
சிலைகளில் இறைவனைத் தேடிக் கொண்ட இருந்த இனத்தைச் சேர்ந்த மக்களில் ஒரு மனிதர்.
உலகின் உயர்ந்த நடத்தைக் கொண்ட மனிதனைப் பார்வை தவறு என்று சொல்பவர்கள் முன் சான்றுகளை வைக்க அவர் இடத்தில் வர தேவை இல்லை சகோதரரே!!
அறிவற்றவனின் வார்த்தைகள் அவனது துன்பத்திற்குக் காரணமாகின்றன. ஆனால் ஞானமுள்ளவனின் வார்த்தைகள் அவனைக் காக்கும்.
@@raanadevraj vidhavaihaluku maru vaalvu kuduthawaraye ipdi pesuringale... ongada naatula kewalamana wela seiravanellam ongaluku thalaiwana theriran illa 🤷🤦🏻 kuthadihaluku kai thatra kutam thane apdi than pesuwinga ....
@@eequaltoMcsquare.
சஃபியா என்ற பெண்ணின் கணவனை கொன்று , போர்களத்திலேயே அவளுடன் உடலுறவு கொண்டவனை உயர்ந்த மனிதன்னு சொன்னா காரி துப்புவாங்க கேக்கிற மக்கள்...
மேலும் ,
ஏன் என்று விளக்கம் நான் சொல்ல வேண்டியதில்லை...
மேல இருக்கற இரண்டு பேரும்,
இஸ்லாமிய நூல்கள் குரான் புகாரி ஹதீஸூமே போதும்...
அறிவற்ற மதத்திற்காக முட்டு கொடுக்கறது தான் அறிவிலித்தனம்...
சுய ஒழுக்கம் ஒழுக்கம் இல்லாத நபரை முன்மாதிரி இவர்கள் கொண்டாடுகிறார்களே அதுதான் முட்டாள்தனம்....
Islam and muhammad is just a stinking rotten fruit
Other than nothing in it...
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக
யா ரப்பனா இந்த மாதிரி கேவலமா எழுதுகிறார்கள் அசிங்கமா எழுதுறாங்க எழுதின கையையும் பாத்துட்டு இருந்த கண்ணையும் நீ ஏதாச்சும் பண்ணி விடுடா அல்லாஹ் என்று மனசு கதறுது பதறுது ஆனா எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாயிஃப் நகரத்தில் பட்ட கஷ்டத்தையும் நினைச்சாலே கண்ணு கலங்குது கல்லால்
சில பேர் அடித்தார்கள் கடும் சொல்லால் பலபேர் அடித்தார்கள் எல்லா அடியையும் அன்பு கொண்டு பொறுத்துக் கொண்டதனால் தான் இன்னைக்கு மார்க்கம் இஸ்லாம் மார்க்கம் வளர்ந்திருக்கு அன்பு காட்டி வளர்ந்த மார்க்கம் இஸ்லாம் மார்க்கம் அந்த மனிதனுக்கு தனி வேதம் இந்த மனிதனுக்கு தனி வேதம் என்று பிரிக்க படல அனைத்து மனித வர்க்கத்திற்கு மே அருளப்பட்ட வேதம்...
அன்று அமைதியாக அன்பு காட்டி இருந்ததனால் தான் இன்னைக்கு சரியான பாதையில் போகுது ரசூல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி பேசுவதற்கு இங்கு யாருக்குமே அருகதை கிடையாது அவர்களை போன்று தொடர்ந்து இரண்டு நாள்மூன்று நாள் தண்ணீரும் பேரீச்சை மட்டும் குடித்துக்கொண்டு உங்களால் வாழ இயலுமா மூன்று வேளை நல்ல மூச்சு முட்ட சாப்பிட தெரியும் ஏன் ஆசை இருந்தால் எல்லாரும் 11 திருமணம் செய்து கொள்ளுங்கள் மனசாட்சி ஒரு பெண்பாவம் உங்களை கொல்லாது பொருளியல் அரசியல் ஞானம் அறிவியல் இல்லறத்தில் ஆன்மீக வழிமுறையில் வாழ்ந்த ஒரு மாமனிதர் வாழ்ந்தவரை இப்பொழுது உட்கார்ந்து கொண்டு கேவலமாக கமெண்ட் எழுதினீர்கள் கேவலமாக எழுதின கைகளை அல்லாஹ் கண்டிப்பாக தண்டிக்காமல் விட மாட்டான் திருடினால் கைகளை வெட்டி இருந்தால் எவனாவது திருடி விடுவானா விபச்சாரம் செய்து இருந்தால் அந்த இடத்தில் கல் எறிந்து கொல்ல வேண்டும் என்பது சட்டம் சட்டங்கள் கடுமையானால் குற்றங்கள் தானாய் குறையும் என்று சொன்னது மார்க்கம் இஸ்லாம் ஓரிறைக் கொள்கையை பரப்புகின்ற ஒவ்வொரு மார்க்கத்திலும் சொல்லக்கூடியது தான் இதை செய்து காட்டிய மார்க்கமே இஸ்லாம் மார்க்கம் தான் அதை ஏற்படுத்தித் தந்தவர்கள் என் ரசூல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் ஒவ்வொரு மனிதனும் ஒழுங்கா இருந்தா அடுத்தவனை பேசுறதுக்கு தகுதி வருமா வாய் தான் இருக்கு கை தான் இருக்கு பாழாப்போன செல்லு தான் இருக்கேன்னு சொல்லிட்டு தேவையில்லாம கமெண்ட் பண்ணாதீர்கள் தனி ஒரு மனிதனுடைய வாழ்க்கையை பேசுவதென்றால் குற்றம் நீயே ஒரு தலைவனா இருக்கிற உன் தனிப்பட்ட வாழ்க்கை நீ ஏதேதோ செய்யிற அப்பொழுது உன்னை பற்றி பேசினால் உனக்கு எப்படி இருக்கும் அசிங்கமா இல்ல இந்த மாதிரி கமெண்ட் பண்ணுவதற்க்கு ஏன் உன்னால் அது போல் வாழ முடியவில்லை என்று கோபத்தில் கடுப்புல பேசுறீங்களா யார் யாரெல்லாம் மோசமா பேசினார்களோ எழுதினீங்களோ சீக்கிரமே அதற்குண்டான தண்டனையே விரைவில் அந்த அல்லாஹுத்தஆலாவே கொடுப்பான் தன் நேசரை அசிங்கமா பேசியதற்கு அவனே பொறுப்பு ஹஸ்புனல்லாஹு வ நிஹ்மல் வக்கீல் அல்லாஹு அக்பர்
Kandippa
ஆயிஷா(ரலி) கூறினார்.
நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் பயணங்களில் ஒன்றில் அவர்களுடன் புறப்பட்டோம். நாங்கள் (மதீனாவுக்கருகில் உள்ள) 'பைதா' என்னுமிடத்தை... அல்லது 'தாத்துல் ஜைஷ்' என்னுமிடத்தை... அடைந்தபோது, என்னுடைய கழுத்து மாலை ஒன்று (எங்கோ) அவிழ்ந்து விழுந்துவிட்டது. எனவே, அதைத் தேடுவதற்காக, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓரிடத்தில் (முகாமிட்டுத்) தங்கினார்கள். மக்களும் அவர்களுடன் தங்கினர். அப்போது அவர்கள் எந்த நீர்நிலை அருகிலும் இருக்கவில்லை. அவர்களிடமும் தண்ணீர் எதுவும் இருக்கவில்லை. எனவே, மக்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் வந்து, '(உங்கள் மகள்) ஆயிஷா என்ன செய்தார் என்று நீங்கள் கவனிக்க மாட்டீர்களா? இறைத்தூதர்(ஸல்) அவர்களையும், அவர்களுடன் மக்களையும் எந்த நீர் நிலைக்கு அருகிலும் அவர்கள் இல்லாத நிலையிலும், அவர்களுடன் தண்ணீர் எதுவும் இல்லாத நிலையிலும் ஆயிஷா தங்க வைத்துவிட்டார்' என்று கூறினார்கள். உடனே, அபூ பக்ர்(ரலி)அல்லாஹ்வின் தூதர்(ஸல்) என் மடியில் தலை வைத்துத் தூங்கி விட்டிருந்த நிலையில் வந்தார்கள். 'நீ இறைத்தூதர்(ஸல்) அவர்களையும் மக்களையும் எந்த நீர்நிலைக்கு அருகிலும் அவர்கள் இல்லாத நிலையிலும் அவர்களுடன் தண்ணீர் எதுவும் இல்லாத நிலையிலும் (தொடர்ந்து பயணிக்கவிடாமல்) தடுத்துவிட்டாயே!' என்று சொல்லி என்னைக் கண்டித்தார்கள். மேலும், அவர்கள் எதைச் சொல்ல அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் சொல்லிவிட்டு, என்னைத் தம் கரத்தால் என் இடுப்பில் குத்தலானார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் மடியில் படுத்துக் கொண்டிருந்தது தான் என்னை அசைய விடாமல் (அடி வாங்கிக் கொண்டிருக்கும்படி) செய்துவிட்டது. அல்லாஹ்வின் தூதா(ஸல்) அவர்கள் காலை வரை தூங்கினார்கள். அப்போதும் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது, அல்லாஹ் 'தயம்மும்' உடைய (திருக்குர்ஆன் 04:43-ம்) வசனத்தை அருளினான். (இது குறித்து) உசைத் இப்னு ஹுளைர்(ரலி) 'அபூ பக்ரின் குடும்பத்தாரே! ('தயம்மும்' என்ற சலுகையான) இது, உங்களால் (சமுதாயத்திற்குக் கிடைத்த) முதல் 'பரக்கத்' (அருள் வளம்) அல்ல. (இதற்கு முன்பும் பல நன்மைகள் உங்களின் மூலம் கிடைத்துள்ளன)' என்று கூறினார்கள். பிறகு, நான் சவாரி செய்து வந்த ஒட்டகத்தை (அது அமர்ந்திருந்த இடத்திலிருந்து) நாங்கள் எழுப்பியபோது, அதற்குக் கீழே (நான் தொலைத்துவிட்ட) கழுத்து மாலையை நாங்கள் கண்டோம்.
ஸஹீஹ் புகாரி : 3672.
அத்தியாயம் : 62. நபித் தோழர்களின் சிறப்புகள்
பொண்ணுகளை செக்ஸ் கு மட்டும் பார்க்கும் கேவலமான மக்களுக்கு, திருமணம் பண்ணுனா கோவம் தான் வரும் 😂😂😂😂😂
முட்டாள் மாதிரி உளராத 😠பல திருமணங்கள் செய்வது விபச்சாரம் இது கூட தெரியாமல் இருக்கிற 😅உனக்கு ஒரு மனைவியுடன் இருக்க முடியவில்லை.இதில் சம்பந்தமில்லாத கருத்து வேற 😮அதோடு சொர்க்கத்தில் கூட விபச்சாரிகள்.
இது புதுசா இருக்கு. முரட்டு முட்டு
@@kalairaj6469inda urutaadha avundhu pochu kilambi kilambi murattu muttu kuduthu soviet thongunadha Stalin kitta kellu adhi adi kabul addi po po
Waalaikumussalam wrb! Allahu Akbar! Alhamdullilah no one had explained S.A.W. marriage this clearly. Subhanallah. Jazakallah.
Never lies Islam Dies 😇
நம்ம பாட்டி காலத்துல கல்யாணம் பெண்களுக்கு
12,13,14 வயதில் கல்யாணம் நடந்தது. But இப்போ 21,22,23..… தான் பெண்களுக்கு கல்யாணம் நடக்குது so 1400 வருடத்திற்கு முன்பு அது ஓர் பழக்கவழக்கம்.
இனி வரும் காலங்களில் இன்னும் மாறும் so wrong a பேசவேண்டாம்
முஹம்மது காலத்தில் முஹம்மது தவிர வேற யாரும் 6 வயசு கல்யாணம் பண்ணிறிகங்களா? Mecca or madina சுத்தி ?
Record இருக்கா? இல்லை
சரிதான் 12 வயதில் 15 வயது சரி ஆனால் சாகும் கிழடு 55வயது அதை கூமுட்டைகள் சிந்திக்க மாட்டீர்களா போலி மதம் போலி தூதர் பைபிளை காப்பியடித்து நரக வழியை உருவாக்கியவர்
@@AlmasUsman-do7it நீங்கள் சொல்வது உண்மை ஆனால் 12 வயது சிறுமி 15 வயது ஒத்துக்கொள்ளலாம் 55 வயது கிழடு இதைசெய்யலாமா அவர் மகள் பாத்திமாவை சம்மதிக்க வில்லை இவருக்கு ஒருநீதி அவருக்கு ஒரு நீதியா உண்மை வழி வாருங்கள் போலி தூதர் போலி மார்க்கம் வேண்டாம் அன்பரே
.. 54...6..😂😂😂😂
@@AlmasUsman-do7it உண்மை தான் 12 வயதில் நடந்தால் 20 வயது ஆணாக இருந்திருக்கும் சகோ ஆனால் சாகும் கிழடு 55 வயது 6 வயது சிறுமி இது ஒத்து வருமா இதையும் சிந்திக்க மாட்டீர்களா? அல்லாஹ் இப்படி அனுமதிப்பாரா
முறைப்படி பதிவு செய்யப்பட்ட , , , நபியவர்களின் திருமணத்தைப் பற்றி விமர்சனம் செய்யும் தகுதி இல்லாதவர்கள் மட்டுமே தங்கள் கருத்துக்களை பதிவு செய்கிறார்கள் , , , , , , ,
இதைத்தான் கவிஞர் அன்றே சொன்னார் மனிதன் என்னும் போர்வையில் மிருகம் வாழும் நாட்டிலே , , , , நீதி என்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே
@@jafarullah72 முஹம்மது என்ன முறைப்படி மகர் கொடுத்து ஆயிஷாவை நிக்கா பண்ணினார்??
ஊருல இருக்கிறவன் எல்லாம் மகர் கொடுக்க சொன்ன அல்லாஹ் தான் தேர்தது எடுத்த முஹம்மதுவுக்கு மகர் குடுக்க சொல்லலியே?? 😄😄
@@jayr-zq4hq இவ்வாறு தரங்கெட்டு விமர்சனம் செய்பவர்களைப் பற்றியும் தெளிவுபடுத்தியுள்ளார்கள் , , , , இவ்வாறு விமர்சனம் செய்பவர்களுக்கு உள்ள தகுதி என்ன என்பதையும் தெளிவு படுத்தியிருக்கிறார்கள் , , ,
கொலை கொள்ளை கற்பழிப்பு , , , கலவரம் இதுபோன்ற செயலில் ஈடுபடக் கூடிய அனைவரும் இந்து மதத்தில் தானே இருக்கிறார்கள் , , ,
அர்தமுள்ள இந்துமதம் இதைத்தான் கூறுகிறதா ?
@@jayr-zq4hq நபியவர்களை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்பவர் யார் என்பதையும் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள் . , ,
@@jafarullah72unga nabi avargala vimarsanam seiyakudatha? Yen?yetharkaga?sollungabro
விமர்சனத்திற்கும் அளவுகோல் உண்டு..@@yesudhasan3392
Jazakallah khairan
அபு ஆசியா அவர்களிடம் பேட்டி எடுங்கள் லிபாய்
அபு ஆசியா அவர்களின் காணொலியில் விலக்கமாக சொள்ளியிருக்கிறார் அதையும் ஆராய்ந்து முஸ்தபா பாய் பார்க்கனும் பார்த்து எங்களுக்கு விளக்கமலிக்குமாறு தால்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
👌💯💯
@@tamilselvan8681 அல்லாஹ்வை விட , ரசூலை விட, இவர்களுக்கு இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களே பிரதானமாகி விட்டன .
இவர்களுடைய இதயம் இறுகி விட்டதா ?
சற்றும் சிந்திக்க மாட்டார்களா ?
ரசூலுல்லாஹ் உடைய மாண்பும் பண்புக்கும் குரான் சாட்சியாக நிற்கிறது .
குரானுக்கு மாற்றமான ஹதீஸ்களை தூக்கி எரியாவிடில் "குரான் தான் எங்களுக்கு பிரதானம் "
என்று மார் தட்டுபவரை என்னவென்று சொல்லுவது .?
ரஸூலின் மாண்பை குறைப்பது என்பது அல்லாஹ்வுடைய மாண்பை குறைப்பதாகும் .
ரஸூலின் மாண்பை குறைக்க அவர் மேல் பொய்யான கூற்றை புனைந்த மற்றும் அந்த பொய்க்கு துணை போகும் ஒவ்வொரு பாவியும் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்
Nanum ithaye comment pannittu parththal neeggalum ithaithan comment pannu irukkiggal jazakallahu jairan
@@Kimchisoo15 நன்றி
உண்மை இதைத்தான் நான் எழுத இருந்தேன் அபு ஆசியா ஆய்வு மிகவும் சிறப்பான முறையில் இருக்கிறது
Alhamdhulillah 💚 💚 💚 💚 💚 💚
What's App Channel: whatsapp.com/channel/0029Va4E6exAO7RDU7vv3I37
முஹம்மது நபி சிறுமியை ஏன் திருமணம் செய்ய வேண்டும்??
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட உடன் இஸ்லாத்தின் அனைத்துச் சட்டங்களும் ஒரே நேரத்தில் அருளப்படவில்லை. சிறிது சிறிதாக 23 ஆண்டுகளில் ஒவ்வொரு சட்டமாகவே அவர்களுக்கு அருளப்பட்டது.
எனவே இறைவனிடம் இருந்து எது குறித்து சட்டம் அருளப்படவில்லையோ அந்த விஷயங்களில் அந்தச் சமுதாயத்தில் நிலவிய பழக்க வழக்கங்களின்படியே அவர்கள் நடந்து கொண்டனர். அன்றைய மக்கள் மதுபானம் அருந்துவோராக இருந்தனர். அது குறித்து இறைவனின் தடை உத்தரவு வரும் வரை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களும் தங்களின் பழைய வழக்கத்தையே தொடர்ந்தனர். இறைவன் தடை செய்யாததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அதைத் தடை செய்யவில்லை.
அது போல் தான் சிறுவயதுப் பெண்ணைத் திருமணம் செய்வது அன்றைய அரபுகள் மத்தியில் சாதாரணமாக நடந்து வந்தது. சிறுமிகளைத் திருமணம் செய்யக் கூடாது என்ற தடை விதிக்கப்படுவதற்கு முன் அந்த சமுதாய வழக்கப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சிறு வயதுடைய ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள்.
பின்னர் திருமணத்திற்கான ஒழுங்குகள் இறைவன் புறத்தில் இருந்து அருளப்பட்டன. விபரமில்லாத சிறுமிகளைத் திருமணம் செய்வதை இஸ்லாம் முற்றாகத் தடை செய்தது.
இதைப் பின்வரும் சான்றுகளிலிருந்து அறியலாம்.
நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை என்று 4:19 வசனம் கூறுகிறது.
அப்பெண்கள் உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை எடுத்துள்ளார்கள் என்று 4:21 வசனம் கூறுகிறது.
கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும் சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியபோது, "கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே?''என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அவளது மௌனமே அவளது சம்மதமாகும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி 6971, 6964, 5137
என் தந்தை எனது சம்மதம் பெறாமல் மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறியபோது, அத்திருமணத்தை ரத்து செய்தார்கள்.
அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் (ரலி)
நூல்: புகாரி 5139, 6945, 6969
பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன.
திருக்குர்ஆன் 2:228
திருமணம் வாழ்க்கை ஒப்பந்தம் எனவும், பெண்களுக்கு கடமைகளும், உரிமைகளும் உள்ளன என்றும், அவர்களின் சம்மதம் பெற வேண்டும் என்றும் மேற்கண்ட சான்றுகளில் இருந்து அறிந்து கொள்ளலாம். ஒப்பந்தம் என்றால் அந்த ஒப்பந்தத்தின் பொருளை இருவரும் அறிய வேண்டும். சம்மதம் என்றால் எதற்குச் சம்மதிக்கிறோம் என்று இருவருக்கும் தெரிய வேண்டும். கடமைகளும் உரிமைகளும் உள்ளன என்றால் அவற்றைத் தெரிந்து கொள்ளும் அளவுக்கு முதிர்ச்சி அடைய வேண்டும்.
சிறுவனுக்கோ, சிறுமிக்கோ திருமணம் செய்யக் கூடாது என்ற சட்டம் இதன் மூலம் நடைமுறைக்கு வந்தது.
இந்தச் சட்டம் இறைவன் புறத்திலிருந்து வருவதற்கு முன்னர் அந்தச் சமுதாயத்தில் பரவலாக பால்ய வயது திருமணம் நடந்து வந்தது. அந்த வழக்கப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் திருமணம் செய்தார்கள்.
இத்திருமணம் நடந்த பிறகும் ஆயிஷா (ரலி) அவர்கள் தமது தந்தை வீட்டில்தான் இருந்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து, மதீனா சென்ற பிறகுதான் ஆயிஷா (ரலி) பருவமடைகிறார்கள். அதன் பிறகுதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷாவுடன் இல்லறம் நடத்தினார்கள்.
காமத்திற்காகத் திருமணம் செய்பவர் உடனடியாக அதை நிறைவேற்றிக் கொள்ளத்தக்க பெண்ணைத் தான் திருமணம் செய்வார்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உயிர் நண்பராக இருந்ததால் தமக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் ஒரு உறவை ஏற்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டு, அபூபக்ர் (ரலி) அவர்கள் வற்புறுத்தியதன் பேரில் அவரது மகளாகிய ஆயிஷா (ரலி) அவர்களை அன்றைய சமுதாயத்தில் இது வழக்கத்தில் இருந்ததால் அவர்கள் மணந்தார்கள்.
முஹம்மது நபி சிறுமியை ஏன் திருமணம் செய்ய வேண்டும்??
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட உடன் இஸ்லாத்தின் அனைத்துச் சட்டங்களும் ஒரே நேரத்தில் அருளப்படவில்லை. சிறிது சிறிதாக 23 ஆண்டுகளில் ஒவ்வொரு சட்டமாகவே அவர்களுக்கு அருளப்பட்டது.
எனவே இறைவனிடம் இருந்து எது குறித்து சட்டம் அருளப்படவில்லையோ அந்த விஷயங்களில் அந்தச் சமுதாயத்தில் நிலவிய பழக்க வழக்கங்களின்படியே அவர்கள் நடந்து கொண்டனர். அன்றைய மக்கள் மதுபானம் அருந்துவோராக இருந்தனர். அது குறித்து இறைவனின் தடை உத்தரவு வரும் வரை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களும் தங்களின் பழைய வழக்கத்தையே தொடர்ந்தனர். இறைவன் தடை செய்யாததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அதைத் தடை செய்யவில்லை.
அது போல் தான் சிறுவயதுப் பெண்ணைத் திருமணம் செய்வது அன்றைய அரபுகள் மத்தியில் சாதாரணமாக நடந்து வந்தது. சிறுமிகளைத் திருமணம் செய்யக் கூடாது என்ற தடை விதிக்கப்படுவதற்கு முன் அந்த சமுதாய வழக்கப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சிறு வயதுடைய ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள்.
பின்னர் திருமணத்திற்கான ஒழுங்குகள் இறைவன் புறத்தில் இருந்து அருளப்பட்டன. விபரமில்லாத சிறுமிகளைத் திருமணம் செய்வதை இஸ்லாம் முற்றாகத் தடை செய்தது.
இதைப் பின்வரும் சான்றுகளிலிருந்து அறியலாம்.
நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை என்று 4:19 வசனம் கூறுகிறது.
அப்பெண்கள் உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை எடுத்துள்ளார்கள் என்று 4:21 வசனம் கூறுகிறது.
கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும் சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியபோது, "கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே?''என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அவளது மௌனமே அவளது சம்மதமாகும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி 6971, 6964, 5137
என் தந்தை எனது சம்மதம் பெறாமல் மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறியபோது, அத்திருமணத்தை ரத்து செய்தார்கள்.
அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் (ரலி)
நூல்: புகாரி 5139, 6945, 6969
பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன.
திருக்குர்ஆன் 2:228
திருமணம் வாழ்க்கை ஒப்பந்தம் எனவும், பெண்களுக்கு கடமைகளும், உரிமைகளும் உள்ளன என்றும், அவர்களின் சம்மதம் பெற வேண்டும் என்றும் மேற்கண்ட சான்றுகளில் இருந்து அறிந்து கொள்ளலாம். ஒப்பந்தம் என்றால் அந்த ஒப்பந்தத்தின் பொருளை இருவரும் அறிய வேண்டும். சம்மதம் என்றால் எதற்குச் சம்மதிக்கிறோம் என்று இருவருக்கும் தெரிய வேண்டும். கடமைகளும் உரிமைகளும் உள்ளன என்றால் அவற்றைத் தெரிந்து கொள்ளும் அளவுக்கு முதிர்ச்சி அடைய வேண்டும்.
சிறுவனுக்கோ, சிறுமிக்கோ திருமணம் செய்யக் கூடாது என்ற சட்டம் இதன் மூலம் நடைமுறைக்கு வந்தது.
இந்தச் சட்டம் இறைவன் புறத்திலிருந்து வருவதற்கு முன்னர் அந்தச் சமுதாயத்தில் பரவலாக பால்ய வயது திருமணம் நடந்து வந்தது. அந்த வழக்கப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் திருமணம் செய்தார்கள்.
இத்திருமணம் நடந்த பிறகும் ஆயிஷா (ரலி) அவர்கள் தமது தந்தை வீட்டில்தான் இருந்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து, மதீனா சென்ற பிறகுதான் ஆயிஷா (ரலி) பருவமடைகிறார்கள். அதன் பிறகுதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷாவுடன் இல்லறம் நடத்தினார்கள்.
காமத்திற்காகத் திருமணம் செய்பவர் உடனடியாக அதை நிறைவேற்றிக் கொள்ளத்தக்க பெண்ணைத் தான் திருமணம் செய்வார்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உயிர் நண்பராக இருந்ததால் தமக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் ஒரு உறவை ஏற்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டு, அபூபக்ர் (ரலி) அவர்கள் வற்புறுத்தியதன் பேரில் அவரது மகளாகிய ஆயிஷா (ரலி) அவர்களை அன்றைய சமுதாயத்தில் இது வழக்கத்தில் இருந்ததால் அவர்கள் மணந்தார்கள்.
Bai comments button aa please off pannuga sangi saittaanuga kAndathaa peasuthunga
From: Jamia Anvarul uloom
To: Lee tv network
Sub : please turn off comment section for this video.
Jazakallah khair
@@Quranrecitingtime why fear of truth. accept the reality, mohammad used allah name to satisfy his lust and influence people. You guys are delusional.
Super muslim yaaru enbadhei mudhalil wilangawum
Iwan markthukku muranana pala wishiyamgalei kondu ullan
Lee TV
Yes
Thank you for the clear explanation brother, may ALLAH(SWT) bless you... Aameen
....coz I know this why He(saw) married Her(ra) but still yaarumme ithaei patthi debate seiyaravanga correct'a sollave illaei, they were just tangling things more complicated and not talking straight forward about our beloved Prophet Muhammad Nabhi(saw) married our Mother Aisha(ra) at early age of her's.....❤
Masha Allah ❤🎉
Indha topic kana thelivai marga arinyargar sariyana muraiyir koduppargar inshallah.
Apdiya😮 . Na ethum kelvi pattathu illaye .?
😂😂@@sakslife
@@sakslife நண்பா கேள்விப்பட்டதை வைத்து பேசாதீர்கள் எடுத்துப் படியுங்கள் நிச்சயம் நல்ல வாழ்க்கை உண்டு இனிய இஸ்லாம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
@@goodtimevideosg1581அவர் கேட்ட கேள்விக்கு நீங்கள் படித்ததை பதிலாக கூறலாம்
Jazakallah va khair....maatrumatha sagothararkal comments pakrapo namba velaya seiya namba thavarikitruko neratha veenadikro nu kavalaya iruku...allah elarkum nervali kaati kirubai seinum....
Great great very good explanations keep like this kind of program Mr.mustafa and Mr.Lee peace be up on you.
செம உருட்டு பாய்
Mashallah assalamualaikum
Mustafa Bhai Lee Bhai
நீங்கள் இருவரும் ஏன் Shaik imran hosein உடைய பேச்சையும் abuasia அவர்களுடைய பேச்சையும் கேட்கமாட்டேங்குரீங் அந்நிஸா நமக்கு இருக்கு please நீங்க எங்களுக்கு குர்ஆன் வகுப்பு நடத்துரீங்க நாங்க சிந்திக்கிறோம் so அதை அலசி ஆராயலாமே?
Correct 💯 romba nalla parindhurai....
@@mohamedirsath8572 அல்லாஹ்வை விட , ரசூலை விட, இவர்களுக்கு இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களே பிரதானமாகி விட்டன .
இவர்களுடைய இதயம் இறுகி விட்டதா ?
சற்றும் சிந்திக்க மாட்டார்களா ?
ரசூலுல்லாஹ் உடைய மாண்பும் பண்புக்கும் குரான் சாட்சியாக நிற்கிறது .
குரானுக்கு மாற்றமான ஹதீஸ்களை தூக்கி எரியாவிடில் "குரான் தான் எங்களுக்கு பிரதானம் "
என்று மார் தட்டுபவரை என்னவென்று சொல்லுவது .?
ரஸூலின் மாண்பை குறைப்பது என்பது அல்லாஹ்வுடைய மாண்பை குறைப்பதாகும் .
ரஸூலின் மாண்பை குறைக்க அவர் மேல் பொய்யான கூற்றை புனைந்த மற்றும் அந்த பொய்க்கு துணை போகும் ஒவ்வொரு பாவியும் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்
👌👌👌💯💯
சிறுமியைத் திருமணம் செய்தவர் என்றால், ஒரு திருமண நடந்தால் ஆண் அல்லது பெண் அனுமதி இருக்க வேண்டும் என்பது இஸ்லாமிய வேண்டுகோள் ஆகும் . அவர்கள் கட்டாயம் படுத்தினார் என்றால் அந்த சிறுமிக்கு அன்பை உடைய கணவனாக இருந்தார் மேலும் அவள் மடியில் தன் இறுதி நேரத்தைக் களித்தார் என்பதே உண்மை ஆகும்.
Excellent discussion... God Allah created rules... Not destroying humans
@@aneessurekh9206
நரகத்துல போடறதுக்குனே அல்லா மனுஷனை படைச்சான் னு குரான்ல இருக்கு ..
இந்த அல்லா எப்படி இறைவனாக இருக்க முடியும் ...
வாய்ப்பே இல்ல...
குர் ஆன்
7:179. நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்;
WTF, does god allah said to prophat mohamed : use me as a tool to satisfy your incest and lust. Cruel.
Masha allah🤲
🎉❤🎉❤
மனித ஓட்ட கண்களால் பார்க்கும் போது சட்டம் அவனுக்கு புரியாது சட்டம் அமல்படுத்த வேண்டிய நிலைமை எப்போது என்று விரிவாக அவன் அறிந்து கொண்டால் உண்மையை புரிந்து கொள்வான்
6 வயது கைக்குழந்தையை திருமணம் முடித்தவர்
வயது
காரணம் காட்டி
தனது மகள் பாத்திமாவை
கொடுக்க ஏன் தயங்கினார் முகமது
தனக்கு வந்தால் ரத்தம்
பிறர்க்கு வந்தால் தக்காளி
ஜூஸ்
😊😊
@@mohammadrisvan5975 பொட்ட கண்களால் பார்க்க வேண்டுமா?
@@abayanganrahulan7723 அது உங்கள் உடல் நிலையையும் மனநிலையையும் பொறுத்தது நண்பா
Please do interview with abu aasiya
Good explanation
alhamdulillah
Best knowledge he has alhamdulillah ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Lee TV network must do a video for the comments below and if possible in various other videos regarding prophets marriage life.The commentators r ignorant so better make a series of videos for the reply to comments,it may guide some followers Insha Allah
Your the ignorant here not us.
👍
எந்தெந்த காலகட்டத்திற்கு எப்போது சட்டம் அருளப்பட்டது என்பதை இஸ்லாம் அழகாக சொல்லி இருக்கிறது அந்தந்த காலத்தில் சில விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும்
நீங்கள் தானே முகமது எக்காலத்திலும்
ரோல் மாடல் என்று
உருட்டுதீங்க
😅😅
@@ஐசக்ஐசக்-ற1மமுகம்மத் நபியை பின்பற்றி நடந்தால் அது ekkalaththitkum eedeatrathaiyum nimmathiyayum tharum
நல்லா புருந்தீங்க
இங்க சொன்னது இறைச்செய்தி இறைச்செய்தியை இறைவன் கொடுத்தான். அதைத்தான் அவர்கள் உலகம் அழியும் வரைக்கும் அமல்படுத்த சொல்லி இருக்கிறார்கள் இதை கூட சிந்திக்க தெரியாத ஒருத்தர் நீங்க
@@ஐசக்ஐசக்-ற1ம ungaluku andha kelvi kane sariyane badhil theriyanumndah ea comment irukku indha vdo la adha paarunga puriyum
@@Afnaaaaaayou guys fooled by prophat mohamedin name of God messenger. Sad one man can fool this number of peoples.
واليكم سلام و رحمة الله وبركاته 👍
Super. Super super super super super super super super super super super super super super bro ❤
Mr.Lee please discuss these sensitive topics with Dhaee who has proper ilm.. Better to discuss with Abdul Basith Buhari or Hasan Ali Umari .. Super Muslim always give his views from his own perspective and never follow the Quran and Sunnah... Don't post videos for views even one person who deviates due his speech and doesn't follow the Akeedha all the sins of him will be added up to you.. See what he blabbers at 8.15...
The current ulama's era is getting over and the new volunteers are raising their voice to hold up our dheen. We have to analyse and decide.Not always should think that they(So called ulama) always will say the truth.Because shaithan doesn't have any authority only on the prophet not human.So, our Umma needs some changes. Generation has passed away and the dhawah what they are doing is already expired and even no one is from our Umma also ready to listen them. Think deeply.... This is my humble request.. they are really expired ....it's an inevitable truth...
@@sakslife Do you think this speaker tells the truth.. If so please brush your Akeedha...
I jus said to analyze him before confirming to say he is a liar. First of all, what will he get to lie to us? Is anyone paying him for that? As I'm suggesting you that re-evaluate him. Jus be a muslim. May allah show you the right path.ameen.
@@sakslife have you seen full reply of shaikh mujahid ibn razeen from that I understood how super muslim misleading us, so try to listen that with patience.
@@muhammadwasimazharibrahimj6662 mujahid bhai video vai paartha neengal musthafa bhai pesina karbala video vai mulumaiyaka paartheerkalaa? Iru tharappu vaathatthaiyum vaithu thaane namma oru mudivukku Vara mudiyumm?.
Allah hu Akbar ☝
#justicefortamilnaduschoolstudents
Alhamdulillah
6 வயது குழந்தை ஆயிசா அவர்கள் எப்படி ஒட்டகப் போரில் தளபதியாக இருந்து போர் புரிந்தார்கள்?
Avangalukku appa 6 vayasae illadaa madaiyaa 🤦 History padingadaa 🙃.
@@IRONMAN123- apom inta pesuta rependurum mutta payalakula bro
@@tamil745 அவர்கள் தெளிவாகத்தான் பேசியிருக்கிறார்கள்.. அதை புரிந்து கொள்ள உங்களுக்குத்தான் மனதில்லை...
ஆய்ஷா அவர்கள் ஒட்டக படைக்கு தலைமை தாங்கியது; நபி அவர்களின் மரணத்திற்கு பிறகு!
@@IRONMAN123- பொம்மைகளை வைத்து விளையாடி கொண்டிருந்தார், தொட்டிலில் ஊஞ்சல் ஆடி கொண்டிருந்தார். ஒல்லியாக உடல் வலிமை இன்றி இருந்தார், கோதுமை மாவு பிசையும் போதே தூங்கி விடுவார், தூங்கும் போதே பிசைந்த மாவை ஆடுகள் தின்று விடும். ஆறு வயதில் திருமணம் ஒன்பது வயதில் உடலுறவு அதுவும் 55 வயது முதியவருடன்.... ஆயிஷாஅம்மையார் ஒன்பது வயதில் அவர் வயதுக்கு வந்து விட்டார் என்று எங்கும் சான்று இல்லை....ஓடி விளையாடும் வயதில்(6) திருமணம், திருமண வயதில்(18) விதவை. மறுமணம் செய்ய கூடாது என்று கட்டளை. பாவம்பா ஆயிஷா அம்மையார்....
அதற்கான தண்டனையை கூடிய சீக்கிரம் உங்களுக்கு வந்து சேரும் அப்ப பா பிங்க டா
punishment for what?
???????
அன்னை ஆயிஷா அவர்கள் நடமாடும் பல்கலைக்கழகம்.🕋☝️
@@KumaranKumaran-u3t ஆயிஷா ரலிதாலா தான் உலகின் முதல் Ex-Muslim. அதற்க்கு பல ஹதீஸ்களை உதாரணத்திற்க்கு கூறலாம்.
@@KumaranKumaran-u3t அம்மா ஆயிஷா தான் உலகின் முதல் இறை மறுப்பாளர்.
@@KumaranKumaran-u3t
அந்த நடமாடும் பல்கலைக்கழக ஆயிஷாவை,
விபசாரி என்று முகமது அன்போடு அழைத்த சம்பவமும், உங்க புகாரில இருக்கு 👌👌👌🤣🤣
@@KumaranKumaran-u3t
அந்த பல்கலை கழகத்தை விபசாரி என்று முகமது அன்போடு அழைத்த சம்பவமும் இருக்கு பாய்
@@mytraveldiary1144 அறிவு கெட்ட மூதேவி நபி மொழி தொகுப்புக்களை பாதுகாத்து மனப்பாடம் செய்து பல நூற்றாண்டுகளாக மக்களுக்கு பயன்பட தன் வாழ்வையே அர்ப்பணித்த அன்னையையா பழிகிறாய். 🕋☝️🥺
Super combo ❤
பரிசுத்த வேதாகமம் உண்மையான வேதம்
(முஹம்மதே!) நாம் உமக்கு அருளியதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முந்திய வேதத்தை ஓதுவோரிடம் கேட்பீராக!
குர்ஆன் 10:94, 2:4, 4:60, 4:136, 4:162, 5:59,
முந்தைய வேதத்தை நம்பச் சொல்லும் குர்ஆன் வசனங்கள்
குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41
**வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களில்* **வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை* ...*வேதமுடையோரே**
என்று குர்ஆனில் 52 முறை குறிப்பிடப்பட்டுள்ளது.
குர்ஆன் 2:101 , 105 , 109 , 144 , 145 , 3 : 19 , 20 , 100 , 186 , 187 , 4 : 131 , 5 : 5 , 57 , 9 : 29 , 29 : 47 , 74 : 31 , 98 : 4 . 3:64, 65 , 69 , 70 , 71 , 72 , 75 , 98 , 99 , 110 , 113 , 199 , 4 : 123 , 125 , 153 , 159 , 171 , 5 : 15 , 19 , 59 , 65 , 68 , 77 , 29 : 46 , 33 : 26 , 57 : 29 , 59 : 2 , 59 : 11 , 98 : 1 , 6
பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில்
இயேசுவே படைத்த தேவன்.
பரிசுத்த வேதமான பைபிள் தான் உண்மையான வேதம்.
அல்லது ஆதிவேதம் என்று கூறலாம்.
அல்லது இந்துக்களின் ஆதி வேதமான யூத வேதம் என்றும் கூறலாம்.
அல்லது இஸ்லாமியர்களின் ஆதி வேதமான யூத வேதம் என்றும் கூறலாம்.
ஒரே உலகம், ஒரே தெய்வம் & ஒரே வேதம்
@@justinesamuel7335 சென்னை நாவலுர் ஒட்டியம் பாக்கத்தில் பொன்மார் ஊராட்சியில் உள்ள ஒரு சர்ச்சில் பாதிரியாராக உள்ள விமல் ராஜ் என்கிற காமக் கொடுர பாதிரியார் கள்ளக் காதலால் தன் மனைவி வைஷாலியை படுகொலை செய்தான் இவர்களுக்கு 11 மாத கை குழந்தை இருக்கிறது. இது நேற்று நடந்தது இவன் உன் வேதத்தை இறையியல் கல்லூரியில் படித்த உன்னத பாட்டு கழுதை மகன். இதற்கு பதில் தர துப்பு இல்லாத கையாலாகாத பயல் நீ முகமது நபி அவர்கள் மூத்திரம் குடிக்க போய்ட்டே போய் உன் பாதிரியார் பயல்களே திருத்து
ua-cam.com/video/-Ed9HufDI9w/v-deo.htmlsi=KcwtHAPRZWEkXjiX
அபு ஆசியா அவர்கள் ஆயிஷா ரலி அவர்கள் திருமணம் பற்றிய விளக்கம்
Lee tv நீங்க கண்டிப்பாக அபு ஆசியா அவர்களையும் பேட்டி எடுக்க வேண்டும்
அபு ஆசியா பாய் அவர்கள் நல்ல மனிதர்
அவரையும் கெடுத்து
விடாதீர்கள் 😊😊
உண்மை எதுவென்று தெரிய வேண்டாமா @@ஐசக்ஐசக்-ற1ம
@@citizen-d6l நல்ல விஷயம் ஆனால் அதற்கு முன் ua-cam.com/video/byq7blGJ-mk/v-deo.htmlsi=_gfYDRfZmy72JDh2
ஆயிஷா விஷயதில் உண்மைதன்மை பற்றி
குரான், ஹதீஸ் விளக்கத்துடன் முஹம்மதுவுடைய உண்மை தன்மை யுடன் 👆👆👆
yes❤❤
இந்த விவாதாத்தை மொளவி மார்கள் அல்லது மார்க்த்தை தெரிந்தவர்கள் யிடம் கேககனும்
எப்படி மௌலவி மார்கள் என்றும் மார்க்கத்தை தெரிந்தவர்கள் என்றும் வரையறுக்கிறார்கள்
👉👉 கப்ருகளை கட்டி வணக்க வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களது பக்கத்தில் மார்க்க அறிஞர்களும் இருக்கிறார்கள்
👉👉 சியா பிரிவிலும் குர்ஆனை கற்ற மௌலவி மார்களும் இருக்கிறார்கள் மார்க்க அறிஞர்கள் இருக்கிறார்கள்
🤷🤷
👉👉 நாளைக்கு அல்லாஹ் தனித்தனியாகத் தான் விசாரிப்பான் ஆகவே சொல்லும் கருத்து சரியா தவறா என்று உங்களுக்கு கொடுக்கப்பட்ட அறிவை வைத்து சிந்தித்துப் பாருங்கள் 🤷🤷
ஆயிரம் தடவைகள் கேட்கப்பட்டும் இதுவரை பெரும்பாலும் யாரும் தெளிவாக விளக்கம் சொல்லவில்லை...
@@ameenaroshan4519 அப்போ முஸ்தபா என்ன குமுட்டையா ? இல்லை அறிவு இல்லாதவறா?
@@affathiahamed98 Yaartta kettinge list kondu wanga
@@IslamicVersion புத்திசாலித்தனமா கேள்வி கேட்குறதா நினச்சுக்காதிங்க நான் கேட்டவங்க list uh சொன்னா மட்டும் உங்களுக்கு புரியவா போது...
ALHAMDULILLAH
SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM
அல்லாஹ்வின் சொர்க்கம் பத்தி சொல்லுங்க பாய்
இவர் மார்க்க அறிஞ்சர்ர
Alhamdulillah Ali bhai 😊
Assalamu Alaikum ❤️ ❤️ ❤️ ❤️
Thayavu seithu Quran vasanangalai sutti kkattavum plz brother.
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ
இதெல்லாம் சப்பைக்கட்டு 54வயதான முகமது 6வயது சிறுமி ஆயிஷாவை மணம் முடிந்தது தவறுதான் முகமது நபி தான் இறைதூதராச்சே மனிதனுக்கு மேம்பட்ட அறிவு இருக்குமே ஆயிஷா வுக்கு உடல் மன வளர்ச்சி இருக்காது என்பது தெரியாதா கர்ப்பப்பை வளர்ச்சி இருக்காது என்பது தெரியாதா அல்லா விற்கு வேற வேலையே இல்லையா தப்பு தப்பு தான் பாய் விவேகானந்தர் பிரமாச்சாரியா இல்லையா ஞானியா இல்லையா
Most wanted reunion alhamdulillah 😘
Assalu alaikkum sagotharare abu asiya awargal buhari hadeesai metkol katti aisa raliyallahu anha 17 wayathilthan thirumanam sehidatgal endu kojan anda vidiowai parkkawum parththu musthfa awargalin katuththai solla solluggal
பாய் பேட்டி எடுக்க ஆலிமே இல்லையா இவர்யிடம் ஒரு கேள்வி கேட்ட சம்பந்தமே இல்லாத பதில் வரும்
Avar karutthu avar solraru neenga unga karitthu sollunga ji
Yes ivar imran Hussain solratha solvar
@@mohamedkabirsyedibrahim7689 alim na yaar ilm irukkravanga ivarukkum ilm irukku
@@mohamedkabirsyedibrahim7689 certificate vaangna mattum alim illa ilm irukkuravangalum alim than bai
what was the age of Mahatma Gandi AND the age of his wife Gasturi BAI.
Is Ghandi a prophet
Was Ghandi a mercy to mankind
Was Ghandi a perfect example
Do people need to follow Ghandi sunna ?
Did gbandi claim it was Allah who reveal to to marry a child ?
It’s immoral for 54 year old man to marry a child and consumate at a such a tender age.
காந்தியை காட்டிலும் அவர் மனைவி கஸ்துரிபாய் 6 மாதங்கள் பெரியவர். இருவருக்கும் திருமணம் நடைபெறும் போது அவர்கள் வயது 13. இரு குழந்தைகளுக்கு நிகழ்ந்த திருமணமும் ஒரு 54 வயது கிழட்டுபய 6 வயது குழந்தையை திருமணம் செய்துகொண்டதும் ஒன்னாடா? இறைவனை மட்டும் நம்பு இறைவன் பெயரை கூறி தன் பாலியல் இச்சைகளை தீர்த்துக்கொண்ட நபரை நம்பாதே.
W salaam
Oru 1400 வருஷம் கழிச்சு நித்தியானந்தா followers ரெண்டு பேர் அவர் எதுக்கு நடிகையுடன் படுத்தார்...😂
அவர் எதற்க்கு நிறைய பெண்களுடன் இருந்தார் ன்னு முட்டு குடுப்பாங்க.
அதுல தவறு ஏதும் இல்லை என்று முரட்டு முட்டு நிறைய இருக்கும் 😂😂😂😂😂
அவர் சூரியனை மறைய வைத்த கதையும்... அவருக்காக சூரியனே காத்திருந்த சாட்சிகளும் நித்தியானந்தாவை கடவுளின் தூதர் என்பதற்கு ஆதாரமாக இருக்கும் 😂😂😂
இன்றிலிருந்து 200 வருடம் கழித்து நித்தியானந்தாவின் போதணைகள் புத்தகமாக வெளியிடப்படும். அதுவே மனித வாழ்க்கையின் வழிகாட்டி என்று நம்பப்படும். அந்த புத்தகத்தை மனப்பாடம் செய்து வைத்த நிறைய பேர் மதகுருமார்கள் ஆவார்கள்.
நித்தியானந்தா பற்றி யாராவது தவறாக பேசினால் அவரது தலைகள் துண்டிக்கபடும்,
நித்தியானந்தா மட்டுமெ கடவுள் மற்றவர் கடவுள் இல்லை என்ற கோஷங்கள் கூவப்படும்,
நித்தியானந்தா உண்ட உணவுகள் மட்டுமெ மக்களுக்கு உண்ண அனுமதி வழங்கப்படும்,
நித்தியானந்தாவுக்காக அறிவியலையும் எதிர்க்கும் நிலை வரும்.
Bro nityanandha is far better than mohammed ,he not used god name to satisfy his lust.
And he do with only 21 + with their persmission only.
But what this prophat did is cruel.
@@tamil745முஹம்மது நபியைப் பற்றிய உங்கள் கூற்றின் வரலாற்று மற்றும் கல்வி நிரூபணங்களைக் காட்டுங்கள்
Vesi mavana dae vesi mavana panja paradesi pesaadha da
Kadhava Thora kaathu varatumnu ezhudhiya echakala nithyandha udaya magana nee avanuku saadhagama pesadha da
@@athibathib-hp8jh போடா பரத்தைமகனே
32:02 💯Unmai ipo kuda Yangayo oru Army man Eranthalu sari Rohit sharmaa world cup win panalu sari....ivaru yanga jathinu poster adikaga... intha Technology upgraded world la appoo antha ayyamul jahira (Ariyamai kalathyla) yapd irunthyrukum😢
Engaluku ithu varai theriyatha pala seithigal patri therinthu kolla udhavi seitha ungalku allah melana kooliyai tharuvanaga. . Inshallah. .
Please refer on line tamil Islam Abu Asia video about Aisha marriage held in the age of 17 not 6 .that Hadid is wrong.
Intro la music instrument use pandradha thavirkalaam. Nasheed mattum ok..
Vocals & sound effects
My friend this happening in Europe America Russia western world before 18y they can whith boyfriend can what needs they free only they can't make child before 18th they freedom free whith boyfriend
Surah an-nisa la oru Penna tirumanam panna solli iruku kolandhaiya illa hadees yudhargallala ittukatta patta hadees neenga thaan onga thedudhala adhiga paduthanum nanga inname inthe poyyana hadees a namba virumbala.
முகமது நபி 23 வருடம்
ஹாஜிதா அம்மையாருக்கு துரோகம் செய்ய வில்லை
காரணம்
அப்ப தான் முகம்மதுவுக்கு சோறு கிடைக்கும்
😊😊😊😊
இப்படி கமெண்ட் போட்டால் தான் உங்களுக்கு சோறு கிடைக்கும்
@@ஐசக்ஐசக்-ற1ம நண்பா இந்த மார்கதின் தலைவர் அவர் ஒருவரே வழி காட்டியும் அவர் ஒருவரே மற்ற மதங்களை போன்று பல தலைவர்களின் வழிகாட்டுதல் மற்றும் போதனைகள் இங்கில்லை ஆதலால் மனிதநேயத்தோடு பேசுங்கள்
@@ஐசக்ஐசக்-ற1ம அவருடைய வாழ்க்கையை முழுவதும் படிக்க முயற்சி செய்யுங்கள்
@@goodtimevideosg1581
முயற்சி
பன்றேன்
😜😜
இயேசுவே இம்மையிலும் மறுமையிலும்
ஒரே வழி
சத்தியம் 💝💝👍
@@ஐசக்ஐசக்-ற1ம மறுமையில் உங்க ஏசு அல்லாஹ்விடம் எப்படி பேச முடியாமல் நிற்பார் என்பதை நீங்க பார்க்க தானே போறீங்க,
🤍🇵🇸💚
manusanuku itha video purium. 😆 ipopaum doubt are yatho.. Irruthuchuna onnum panna mudiyathu 🤗🚩🚩
Samuga seerthirutham paninara?avaru yutham pannalaya?yetha sonnalum quran, hadees oolla vasanatha sutti kattunga bro plz
இந்த LEE BHAI இருக்கிராரே,,,,,அவரு சொல்லுராரறு சினிமா பாடல் பாடினால் நல்லமாம்,,,,,,,அந்த பென்னுக்கு வக்காளத்து லாங்குராரு
Aisha oda tirumanam vayasu terunchuka Sheikh imran hosein oda video parunga, online tamil islam channel parunga,urdu channel allama syed abdullah tarik oda channel parunga adha tavira vera yedaiyum yethuka theva illa nu thondudhu adhu yevalo periya aringyar vayla irundhu vandha bayana koda irundhutu pogatum.
😂😂😂😂😂😂😂😂
Assalamualaikum
1:32
நாயகம் meaning yaarukaavadhu therinjaa sollunga. Indha word engendhu vandhuchunu sollunga..?
Mohamed nabi
@@adhil8918 Andha word நாயகம் ku exact meaning. Tamil Muslim Scholars vacha title aah nu kaetan.
@ahmedfayiz1418 🥴 theriyala bro. sorry bro i misunderstood
@@adhil8918 it's ok. Brother
நானும் கேட்க வேண்டும் என்று எண்ணிய கேள்வி.ஏன் நாயகம்.
நான் முகமது யூசப்.நான் ஒரு முஸ்லிம்.சிறு வயதில் முகமதுவை புனிதராக நம்பினேன் ஆனால் வயது ஆன பிறகு தான் முகமது 1400வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒரு நித்தியனந்த என்பது எனக்கு புரிய வந்தது.6குழந்தை முதல் 42வயது பெண்மனி வரை வேட்டையாடி இருக்கிறார்.அம்பேத்கர் முகமது பற்றி சில குறிப்புகள் எழுதியுள்ளார்.the critical study ,the partition of india
நீங்க நினைப்பது தவறு வரலாறு என்கின்ற போர்வையில் நபியை பற்றி நல்லதாக நாலு விஷயங்களை எழுதி விட்டு ஒட்டு மொத்தமாக தவறாக எழுதி மக்களை நம்பவைத்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை, ஆலிம்கள் இந்த விஷயத்தில் சிந்திப்பதே இல்லை, நபியை பற்றி உயர்வாக சொல்லப்பட்ட செய்திகளை மட்டும் வைத்து கொண்டு பாமர மக்களுக்கு பாடம் நடத்தி வருகிறார்கள், எதிரிகள் முஸ்லீம் வேடம் போட்டு ஏமாற்றி இருக்கிறார்கள் இதை கூட அறியாத மூடர்களாக ஆலிம்கள் இருப்பது தான் வேதனையான விஷயம்,
Super brother
உருட்டுங்கள் பாய் உருட்டுங்கள் உங்கள் நல்ல மனசுக்கு நீங்கள் தான் ஜெயிப்பிர்கள்!
பழைய கதை எதற்கு
இன்றைய பிரச்சினை பேசு
பழைய கதை வச்சு தானே பாதி தொப்பிகளுக்கு வாழ்க்கையே ஓடுது
Islam la allah oda deen ah elaruk kila potu midhika reason indha ulamakkal dhan
11 அல்ல 13
13-ல் மிகவும் கொடூரமானது ஆயிஷாவும் ஷாஃபியாவும் ஒன்று ஆறு வயது குழந்தை மற்றொன்று கணவனை கொன்று அடுத்த மூன்று மணி நேரத்தில் உடலுறவு கொள்ளப்பட்டது.
அவளுடன் உடலுறவு கொள்ளும் பொழுது விருப்பமே இல்லாத அவள் எங்கே தன்னை கொன்று விடுவாளோ என்று முஹம்மது நபியால் வாயிர்காலில் ஓர் காவல் வீரன் காவல் காத்ததாக குர்ஆனில் பதிவு உள்ளது
சகோதரர் அந்த வசனம் குர்ஆனில் எங்கு உள்ளது கூறுங்கள்
அந்த ஆறு வயது ஆயிஷா தான் மரணிக்கும் வரை நபியிடமிருந்து கற்றுக் கொண்ட உபதேசத்தை ஏனைய மனிதர்களுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
ஒரு போதும் அவர் தான் மனைவியாக வாழ்ந்ததை குறையாகக் கருதவில்லை.
நபிக்கு மனைவியாக இருந்ததை பெருமையாகவே கருதினார்.
ஆயிஷா அவர்களிடம் கல்வி கற்ற ஸஹாபாக்கள் மூலம்தான் நபியின் மரணத்திற்குப் பிறகு இஸ்லாம் உலகம் முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டது.
@@nahar7637
Really ?
Aisha says that “I did not envy envy woman as much as I envied Khadijah since the Prophet used to remember her so much”.
(Sahis Bukhari, Vol. 3 p. 1389, Hadith No. 3606)
e STRUCK ME ON THE CHEST WHICH CAUSED ME PAIN, and then said: Did you think that Allah and His Apostle would deal unjustly with you?
Sahih Muslim, Book 004, Number 2127)
It is ironic that of all the wives, it was Aisha who got hit when she is the one who purportedly claimed that Muhammad never hit a woman!
Lee bro hadees vasanatha solli peaunga
Islam spread by sword But Dying 1.5 Gp Internet,,,😂😂😂😂😂 Ex-Muslims
Sangi spotted 😂
Pakka sangi thooooooo
@@saravanakumar551 your religion spread by prostitution and LGBTIQ
@@ameeshahamed906 Ex-Muslims community, ,😆😆😆😆😆😆😆😆
@@Asfaque-q7x Ex-Muslims community, ,,🤣🤣🤣🤣🤣🤣
Bro still u PPL should know and learn Quran ..what u PPL r telling is not right
Mustafa oru jews,udan,,kulappawadi,ida teriyamal leetv willakkam keatpadu kawalai kkuriyadu,LEETV I UN SUBSCRIBE INDRU MUDAL SAIHIRAEN.WALIKEATTIL POHUM P.J.UM MUSTAFA UM
Lee TV idatkku willakkam tarawum
Bro kindly avoid mr.musthafa he having many problems in aqeedha he not the right person to speak about islam.
ஆமா பாய் ...விளக்கமா புரிஞ்சது
முகமது ஒரு பொம்பள பொறுக்கினு...
நன்றி பாய்....
நண்பா எப்படியாவது ஒரு குறையாது கூறி விட மாட்டோமா என்று உங்களுடைய ஏக்கம் எனக்கு புரிகிறது நீங்கள் உங்களுடைய நிதானமான சிந்தனையோடும் பொறுமையோடும் யோசித்துப் பாருங்கள் எல்லா காலகட்டங்களுக்கு ஏற்றார் போல் நபியுடைய வாழ்க்கையும் குர்ஆனின் சட்டதிட்டங்களும் அமைந்துள்ளன இதை உங்கள் மனம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளும் அவசரப்படாதீர்கள் உங்களுடைய இந்த வார்த்தைகளால் குர்ஆனும் ஹதீஸும் பொய்யாகி விடப் போவதும் இல்லை அதனுடைய மக்கள் குறைந்து விடப் போவதும் இல்லை இறைவனுடைய வார்த்தைகள் இல்லை என்று ஆகிவிடப் போவதும் இல்லை மாற்றிக் கொள்ள வேண்டியது உங்கள் உள்ளத்தை தான் நீங்கள் பொறுமையாக யோசியுங்கள் நிச்சயம் இந்த மார்க்கம் உங்களுக்கு வழிகாட்டும் இந்த மார்க்கத்தின் பெயரால் அழைக்கிறேன்
@@goodtimevideosg1581
நம்ம ஊருக்குள்ள ஒருத்தன் இரண்டு மூனு பொண்ணுங்க பின்னாடி சுத்துனாலே அவனுக்கு என்ன பேருனு தெரியுமா பாய்...
இதுல குடிச்சுட்டு சுத்துனா , அவன் கூடல்லாம் சேரவே விட மாட்டாங்க...
குடிச்சுட்டு 14 பொண்டாட்டி,
16 க்கும் மேல வைப்பாட்டி னு வச்சுகிட்டு,
பக்கத்து நாட்டையெல்லாம் மிரட்டி, கொள்ளை அடிச்சுட்டு திரிஞ்ச
ஒரு மனுஷன் காட்டுற வழி ,
எப்படி நேர்வழியா இருக்கும்...
சொல்லுங்க பாய்...
அப்படிபட்ட ஆள் யாருக்குங்க முன்மாதிரியா இருப்பான்...
வளர்ப்பு மகனோட மனைவியையே கல்யாணம் பண்ணிகிட்ட ஆள் பாய் முகமது ஃ..
இது எவ்ளோ பெரிய அசிங்கம் தெரியுமா இது...
இதெல்லாம் எப்படிதான் சரினு சொல்ல உங்களுக்கு மனசு வருது. ...
இதெல்லாம் பண்ண அல்லாவின் பேர பயன்படுத்திகிட்டாப்ல முகமது..
ஆண்டவர் இயேசு சொன்னார்,
அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள் ...
முகமதின் குணமே அவர் யார்னு காட்டுது..
குர்ஆன் புகாரி ஹதீஸ் மூலமாதான் முகமது பத்தி இதெல்லாம் எல்லாருக்கும் தெரிய வந்துச்சு...
புகாரி நல்லதுதான் பண்ணிருகாப்ல..
கூட்டம் நிறைய நீங்க சேத்துக்கலாம்...
ஆனா முகமதுவை பின்பற்றினா சொர்க்கம் போறது சந்தேகம்தான்...
முகமது காட்டிய அல்லாவுக்கு அடிமையா இருக்காமல்,
அப்பா பிதாவே என்று அன்போடு அழைக்கும் உரிமையை தரும்
ஆண்டவர் இயேசுவை பற்றிக் கொள்ளுங்கள்....
கர்த்தர் உங்களுக்கு நல்வழி காட்டுவார்...
@@mytraveldiary1144
ஆமேன்
அல்லோலுயா 💝
@@raanadevraj 😃😃
அவர் மனைவிமார் எல்லோரும் அவருக்கு மனைவியாக இருந்ததை பெருமையாகவே கருதினார்கள். யாரும் அவரைக் குறை சொல்லவில்லை. திருமணம் என்பது உடலுறவுக்கு மட்டுமானதல்ல. மனைவியால் பல பதவிகளை பூர்த்தி செய்ய முடியும்.
Enna enna solranga parunag......kambi kattira kathai ellam solranga....
அந்த காலகட்டத்தில் குழந்தை திருமணம் இருந்துச்சி பெண்களுக்கு 11,12 ஆண்களும் 15 17, இப்படி இருக்கும்போது கல்யாணம் பண்ணி வைப்பாங்க இது உண்மை ஆனால் 54 வயது முதியவர் 6 வயது குழந்தையை கல்யாணம் பண்ணி கொடுங்கண்ணு கேட்டு கல்யாணம் பண்ணிகிட்டது ஏற்று கொள்ள முடியாததா இருக்கு அதுவும் கடவுள் பண்ண சொன்னார்னு சொன்னது அவர எப்படி கடவுளா ஏத்துகிறது,அரபு மத்தியில திருமணம் கணக்கு இல்லாம பண்றது அதிகம் அதை குறைக்கவே நபி 11 திருமணங்கள் பண்ணினார் பிறகு நாலு திருமணம் பண்ணிக்கலாம் கடவுள் சட்டமாக இறக்கினார் என்னையா இது ரொம்ப கொடுமையா இருக்குயா, இன்னைக்கு 4 திருமணம் பண்ண எப்படி எல்லாம் தலாக் குடுக்குறானுங்க தெரியுமா எல்லாமே தப்பா இருக்கு. நீங்க என்ன பதில்கள் சொன்னாலும் எதுவும் ஏற்று கொள்ளும்படி இல்லை
😩😩😩😭😭😭🥺🥺🥺
எவ்வளவு தூரம் இந்த தவறை நியாயபடுத்துகிறார்கள்.
@@Forest2763
இதை
நியாயம்
படுத்துவதினால் அவர்களுக்கு
தான் கேடு
விட்டு விடுங்கள்
உருட்டுகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம். பக்கத்திலேயே உட்கார்ந்து பார்த்தது போல் பேசுவார்கள். பகுத்தறிந்து நாம ஒன்னு கேட்டா நம்மள அசர வைக்கிற மாதிரி அவங்க ஒன்னு சொல்லுவாங்க பாருங்க. ஏண்டா கேட்டோம்னு ஆயிரும். இது எல்லா மதத்திலும் உண்டு. சங்கீஸ் பொங்க வேண்டாம் (இஸ்லாம் சங்கீஸ் உள்பட)..
Bro never seen a progressive Muslim like you.
How you got get out of this delusion?
@@mohammedjalaludeens பாய்.. உண்மையை வெளிப்படையா பேசாதீங்க... உங்க ஆளுங்க ஷரியா சட்டத்தை பயன்படுத்த கூடும்... 😃😃
தவறை நியாயபடுத்தும் வரை தவறு ஒழியாது.
பின்னாடி ஒரு வசனம் வருது
அதுல என்ன புனிதம் இருக்குனு கொஞ்சம் சொல்லுங்க...
குர் ஆன்
33:50.
நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்); மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்...
முகமது தனக்கு *****வேலை பாக்குற ஆள் மாதிரி அல்லாஹு னு ஒரு Character அ பயன்படுத்தி இருக்காப்ல அதான் உண்மை....
அதுக்கும் பின்னால் உள்ள வசனத்தை நீங்கள் ஏன் பார்க்கவில்லை.. 33: 52
இதற்கு பின்னர், வேறு பெண்கள் உமக்கு ஆகுமானவர்களல்லர். மேலும் இம்மனைவியருக்கு பகரமாக நீர் வேறு மனைவியரை ஏற்படுத்தி கொள்வதற்கும் அனுமதி இல்லை.
முகமது அவர்களின் திருமணங்கள்... ஒவ்வொரு குலத்தாரை base பண்ணி இருக்கும்...இது அன்று அவர்களின் அடுத்தக்கட்ட நகர்வுக்கு அன்றைய சுழ்நிலைக்கு மிகவும் அவசியமாக இருந்தது...
வலக்கரம் என்பது போரில் பிடிபட்ட கைதி பெண்கள்... அவர்களை சிறையில் அடைத்து.. பராமரிக்கும் அளவில் அவர்கள் இல்லை..
அவர்களே அகதிகளாக.. மதீனாவில் வாழ ஆரம்பித்தவர்கள்..அந்த காலக்கட்டத்தில் போரில் பிடிபட்ட பெண்ணின் நிலை என்ன தெரியுமா? ஆசைப்பட்ட ஆண்கள் அனைவரும்.. ஆசைப்படும் நேரமெல்லாம்.. அவளை உறவு கொள்வார்கள்... ஆனால் முகமது அவர்களது காலத்தில்தான்.. ஒரு பெண்; ஒரு ஆணுக்கு மட்டுமே சொந்தமானவள்; அவளை சொந்தமாக்கிக் கொண்டவர் அப்பெண்ணை திருமண பந்தத்தில் வைத்து கொள்ள வேண்டும் இல்லையென்றாலும்... அவளை மிக சரியாக பராமரிக்க வேண்டும் என்று கற்று கொடுத்தார்..
இன்று நாம் உள்ள காலநிலையில் சிந்திக்காமல்.. அன்றைய சூழ்நிலைக்கு.. முகமது அவர் கூறியதை விட நீங்கள் ஒரு தீர்ப்பு கொடுக்க முடியுமா சகோதரரே?
ஒற்றை கண்ணில் பார்க்காதீர்கள்..... அவரது அரசியல் கொள்கை வந்துவிடக்கூடாது என்பதற்காக... எத்தனை propaganda ஏற்படுத்தியிருக்கிறார்கள்... சுப்ஹானல்லாஹ்!
@@Ahad-f3r
33:52 அப்படியா இருக்கு...
வலக்கரம் சொந்தமாக்கி கொண்டவர்கள் னா என்னனு தெரியுமா???
அடிமைப் பெண்கள்,
அதுவும் கணக்கில்லாம ,
முகமதைக்கு மட்டும் சிறப்பு அனுமதி... மத்த எந்த முஃமின்களுக்கும் இல்ல
33:51
விரும்பின பொண்ண சேத்துக்கலாம்,
சேத்துக்கிட்ட பொண்ண தள்ளியும் வைக்கலாம்...
ஆனா முகமது மேல எந்த தப்பும் வராதுன்னு அல்லா சொல்றதா அந்த வசனம் வருது....
கடவுளுக்கு இதில வேலையா, இப்படி முகமதுக்கு இஷ்டத்துக்கு பொண்ணுங்கள தர்றது,
உண்மையிலேயே கடவுள்ட இருந்து இதெல்லாம் வருமா????
முகமதோட ஆசையின் வெளிபாபாடுதான் இந்த வசனங்கள் எல்லாம்னு புரியலயா???
33:50 ல வர்ற மாதிரி இஷ்டத்துக்கு கல்யாணம் பணறவன நம்மூர்ல என்ன மாதிரி ஆளுன்னு சொல்வாங்க தெரியுமா???
இத பத்தி ஆயிஷா முகமதை கடிந்து கொண்ட சம்பவமும் புகாரில இருக்கு...
ஆயிஷாக்கு புரிஞ்சுது உங்களுக்கு புரியல...
Correct bro allah is fictional character created by mohamed to rule and fool this people and satisfy his lust and incest. Cruel
முகமதுவின் காம
இச்சைக்கு ஏற்றப வழங்கப்பட்டது தான் குர்ஆன்
😢😢
@@Ahad-f3r
0:22 👉 நீங்கள் சொல்வது போல் ..கணக்கில்லா மணைவிகளை வைத்துக்கொள்ளட்டும் ... பிரச்சினை இல்லை .....
இறைவனின் இறுதி தூதர் னு சொல்லிட்டு
நீ ஏன் வைதிருக்க என்பதுதான் கேள்வி .😏
பல திருமணம் செய்துகொள்ளலாம் பிரச்சினை இல்லை ..🧘.
👉ஒரு பெண்ணின் கணவனை கொலை செய்துவிட்டு ....
அன்றைக்கே கணவனை இழந்த பெண்ணுடன் அதிகாரத்தை பயன்படுத்தி அவளை அடைவது நியாயமா ?
கணவனை கொலை செய்துவிட்டு அவளுடன் தன் இச்சையை தீர்த்துக்கொள்பவன் ..
எந்தமாறியான கொடூர குணம் கொண்டவனாக இப்பான் ..
பொதுவான முறையில் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் . ( முகமது மட்டும் அல்ல அதுபோல யார் செய்தாலும் மண்ணிக்க முடியாத குற்றம் தானே )
🧘😏இதுதான் குர்ஆன் சொல்லும் பெண் சுதந்திரமா !!!?🏌️
வேசிதனம் பண்ணிட்டு ...
மறுபடி அவளை திருமணம் செய்வது ....
இறைதூதர் என்று சொல்பவருக்கு .. 😏அழகா.⁉️‼️
🧘 இப்படி பட்ட ஆளுக்கு முட்டு கொடுக்கும் நபர்கள் ...
🏌️இஸ்லாம் அல்லாத பொதுமக்கள் பார்வையில் ..
😏அந்நபர்கள்
எந்தமாதிரியான ... என்னங்கள் உடையவர்களாக இருப்பார்கள் என்று யோசியுங்கள்.
எந்தமாதிரியான குணங்களை கொண்டவர்களாக இருப்பார்கள் ..🏌️என்று யோசியுங்கள் .
🛑🛑🛑
ஆதாரம் 👇👇
🛑சாஹிஹ் முஸ்லிம் ;
👉அனஸ் (ரலி) அறிவித்தார்:
போரின் போது
கொள்ளையடிக்கப்
பட்டதில்
🧕 சஃபியா திஹ்யாவை
வீழ்த்தினார்,
மேலும் அவர்கள் அல்லாஹ்வின்
தூதர் முன்னிலையில்
🧕அவளைப் புகழ்ந்து கூறினார்கள்:
போரில் சிறைபிடிக்கப்
பட்டவர்களில்
அவளைப் போன்றவர்களை நாங்கள் பார்த்ததில்லை😱😋😋
நபி🧕 ஸஃபிய்யாவுடன் படுத்திருக்கும் போது
அபூ அய்யூப் தம்
வீட்டு வாசலில் இரவு தங்கினார்.
காலையில் நபியவர்களைக் கண்டதும் கூறினார்.
"கடவுள் பெரியவர்" என்று அவர் நபியிடம் கூறினார்,
"கடவுளின் தூதரே,
இந்த இளம் பெண்
திருமணம் செய்துகொண்டவர்,
நீங்கள் 😏👉அவளுடைய
👉தந்தையையும், அவளுடைய
👉சகோதரனையும், அவளுடைய
👉கணவனையும்
🛑கொன்றீர்கள், 🗡️⚔️⚔️
அதனால் நான் நம்பவில்லை. 😎
👉அவள் உனக்கு தீங்கு விளைவிக்கக் நேரிடகூடும்..என்பதற்காக காவல்காக்கிறேன் என்றார்
" நபியவர்கள் சிரித்துக் கொண்டே "நல்லது" என்றார்கள்🏌️
0:46 நபியே நீங்கள் செஞ்சி தான் ஆகனும் என்று அல்லாஹ் வெளிபடுத்துறான் .
+ குர்ஆன் வசனம் 33:50 யை யும் அல்லாஹ் சொல்கிறான்
இந்த செயல்கள் மற்றும் வசனங்களை ஒரு இறைவன் கொடுப்பானா சொல்லுங்க 🙄
இந்த செயல்களால் அல்லா இந்த உலகத்தில் என்ன சாதித்தான் .😏
--+++---
இதுல கூத்து என்ன என்றால் .
( சஃபியாவை எந்த மாதிரி பேறம் பேசி வாங்கி அவளுடன் முகமது படுத்திருக்கிறார் ..
என்பது இஸ்லாமியர்களுக்கு தெரிந்திருக்கும் . )🧘
உன் சொந்த கருத்தை கூற வேண்டாம்.
நல்ல சிந்தனையுடன் குர்ஆனை படிக்கவும்.
குர்ஆன் ஹதீது கூறியுள்ளதை இங்கு விவாதிக்கிறார்கள் முழுமையாக கேட்டு அறியவும்.
@@jd-xf3fpசரியா சொன்னேங்க சகோ.. நீங்க என்ன தான் உண்மைய சொன்னாலும் இவர்கள் தங்கள் காதுகளை அடைத்து கொள்வார்கள்...
@@noorulhameednoorulhameed2344சுய புத்தியை பயன்படுத்தி சிந்தனை செய் எது சரி எது பிழை என்று தெரியும்.😮
நம்ம SUPER DELUXE நபி செய்யாத சேட்டைகள் என்ன?😂
Brother, please don't say Allah va Avan. Please say avar.
avar nu sonna adhu gender ah mention pannum brother
@@Unknownlegend341 bro I think Allah has no gender but Avan nu sonna also it's considered as male. Aval sonna female. Sorry my understanding is wrong. If possible we will check with Dr. Zaker Naik and confirm.
அல்லாஹ்வுக்காக ஒன்றை செய்யுங்கள் ..
கண்களை மூடி கொள்ளுங்கள் ;
அல்லாஹ்வை மட்டும் சாட்சிக்கு அழையுங்கள் ;
உங்கள் வீட்டு 6 வயசு குழந்தய பக்கத்துக்கு வீட்டு 55 வயசு இமாம் சாஹப் வந்து பொண்ணு கேட்டா நீங்க என்ன செய்விங்க ?
உங்களுக்கு என்ன தோணும் ?
கட்டி வைப்பீங்களா?
சுன்னத் என்பது எல்லாரும் இயல்பாக அழகாக செய்ய கூடியது .
இந்த சுன்னத் ஆஹ் நினச்சா யாருக்கும் அருவருப்பு தா வரும்
நீங்க எவ்ளோ முட்டு குடுத்தாலும் அல்லாஹ்வின் செயல் க்கு ஈடாக ஷைத்தானின் செயலை ஆக்க முடியாது
இஸ்லாம் ன்னு எதை சொல்றிங்க ?
குரான் தான் இஸ்லாம் .
பாவிகள் இட்டுக்கட்டிய குரானுக்கு முரணான ஹதீஸ் எல்லாம் இஸ்லாம் ஆகாது .
குரான் படிச்சு இருக்கீங்களா ? அதுல நபிகள் உடைய பண்பும் குணமும் எப்பேர்ப்பட்ட மகத்தானவை ன்னு படிச்சு இருக்கீங்களா ?
போய் படிச்சு பாருங்க ..
அல்லாஹ் னா என்ன ? நீதி னா என்ன ?
ரசூல் னா என்ன ? "Adl" னா என்ன ? இஹசான் னா என்ன ??
"Qist" நா என்ன ? எல்லாம் குரான் அழகாக சொல்லி காட்டும் .
குரானில் தேடி பாருங்கள் உண்மையில் ரசூல் எப்படி பட்டவர் என்று ,
அப்பேற்பட்ட உத்தமருக்கா இந்த ஈன செயலை ஞாயபடுத்த இப்படி வரிஞ்சி கட்டிக்கிட்டு வரீங்க .?
நீங்க அடிக்கிற கூத்தை பார்த்து மாற்று மதத்தவர்கள் சிரிக்க தான் செய்வார்கள் .
தன் ரசூலை கேவலப்படுத்துபவர்களை அல்லாஹ்வும் கேவலப்படுத்துவான்
ரசூலுல்லாஹ் உடைய பெயரை கெடுக்க வேண்டும் என்று பாவிகள் 1200 வருடங்களுக்கு முன்னர் இட்டுக்கட்டிய ஹதீஸ்களை உண்மை படுத்த நினைத்தால் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள் .
பொய்யாய் புனைந்தவன் எவ்வளவு பாவியோ , பொய்க்கு துணை போனவனும் அத்துணை பாவியே !!
சரியா சொன்னிங்க, மனிதர்கள் எழுதி வைத்த செய்தியை உண்மை என்று நம்பி பேசுகிறார்கள், குரான் என்ன சொல்கிறது அதை நபி தானே மக்களிடம் போதித்தார்கள் அதற்கு மாற்றமாக நபி செய்தார்கள் என்று சொல்ல வருகிறார்கள் நமது உயிரிலும் மேலான நபி, அவர்கள் செய்த புரட்சி மகத்தானது, அது போல் உலகில் எவரும் செய்தது இல்லை செய்யப்போவதும் இல்லை, எதிரிகள் எழுதி வைத்த செய்தியை உண்மை என நம்பி இவர்களும் நபியை இழிவு படுத்து கிறார்கள்
நல்லா உருட்டுறீங்க பாய்ஸ் என்ற comments கங்கு சரியான முறையில் பதிலடி கொடுங்க சகோதரர்.