இந்த இசைப் புயல் வள்ளியூர் ரயில்வே நிலையத்தில் ரயிலில் சிக்கி மரணம் அடைந்தது பெரிய சோகம்.ராஜா நீ இல்லாத சினிமா உலகத்தை நினைத்து மனம் வருந்துகிறேன் SO SAD.
வாடிக்கையாக கடற்கரை சாலையில் சந்தித்து சைக்கிளில் சுற்றி திரியும் காதலர்கள் ... இந்த எளிமையான காட்சிகள் நம் மனதில் ஆயிரம் கற்பனைகளை விதைக்கின்றன ... இசை சந்தங்களுக்கு மொழி ஓசை தந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்... ஓடும் சக்கரம் மோதிவிழுந்த ஒன்றாவது .. இரட்டை ஜடை குஞ்சம் பாவாடை தாவணியில் காதல் கன்னியாக சரோஜாதேவி மகிழ்ச்சியே உடலும் உள்ளமுமாக ஓடிவந்து மரத்தை சுற்றும் போது வீசி விலகி செல்லும் அந்த இரட்டை ஜடையும் அதன் குஞ்சமும் .. அழகு.. அதை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு... காதல் மன்னன் ஜெமினி குரலில் காதல் நதியில் நீந்திடும் மீனை.. மதுரமாக பாடும் ஏ.எம்.ராஜாவின் இந்த இனிமையில்.... வாடிக்கை மறக்காமல் காதல் நயம் சேர்த்த இசை குயில் சுசீலா .. இசையின் ராகம் என்பது இவ்வளவு இனியதா?...
ஆஹா! தேனமுதம் அல்லவா !!!!!! ஆஹா! ஆரம்ப டியூன் அற்புதம்! ஜெமினிநும் சரோசித்தியும் சேர்ந்து சைக்கிள்ல வர்றது அழகோ அழகு !அழகான ஜோடி ! சைக்கிள் இசையை இனிதாக தந்த ஏ எம் ராஜாவைப் பாராட்டணும்! அந்த இடங்களும் பனைமரங்களும் கடற்கரையும் மணலும் வீசும் மென் தென்றலும் அருமை ! ஏஎம்ராஜாவும் சுசீமாவும் நல்லாப்பாடிருக்காங்க! பாடிட்டேவந்து ரெண்டுபேரும் மணலில் புதைய விழுவது ரம்யம்! சரோசித்தி சிரிச்சிட்ட இருப்பாங்க! முகபாவங்களை அழகாகாமிப்பாங்க ! சிறுகுழந்தையைப்போல எவ்ளோ அழகு !!!!! ஜெமினியின் குறும்பும் ரசிக்கும்படி இருக்கு ! அங்கே வீசும் குளிர்த்தென்றல் காற்று என்னை ஆரத்தழுவுதும் எப்படின்னுதான் தெரியலை! சரோசித்தி பாவாடைதாவணீயில் பேரழகியாஇருக்காங்க! ஹம்மிங் இதிலே ரொம்ப அற்புதமாஇருக்கு !சுசீமா ஹம்மிங்முடிச்சப்பறம் ஏஎம் ராஜா தனீயா ஹாஹான்னு முடிக்கிறது அழகு ! இசையில் நம்மை மெய்மறக்கச்செய்யும் உண்மையானராஜா இவரே!!! கவிகள் அருமை ! எத்தனை கண்ணியமாக காதலை காமிச்சிருக்காங்க! பட்டும்படாமலும் தொட்டும் தொடாமலும் காதலின் ஆழத்தை அன்பின் ஆழத்தை எத்தனை அழகாகாமிச்சிருக்காங்க! பாத்திட்டேஇருக்கலாம்!சலிக்காத தேனமுது ! அந்த நெட்டைபனைமரங்கள் வெள்ளை மணல் குத்துச்செடிகள் வீசிடும் தென்றல் எல்லாமே என்னை மயக்குது ! உங்கள் எல்லாரையும் தானே ! அற்புதமான இப்பாடலைத்தந்த அருமை மேமுக்கு என் நன்றீ !!!!❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😊
அருமையான பாட்டு.சுசீலா அம்மாவும் ஏ .எம் .ராஜா ஐயாவும் இசையமைத்து இணைந்து பாடிய அற்புதமான பாடல். கல்யாண சுந்தரம் ஐயாவின் அருமையான வரிகள் , ஜெமினியும் சரோ சித்தியும் நல்ல நடிப்பு . அன்றைய ஈ.சி. ஆர். ரோடு மண் ரோடாக உள்ளது. இன்று இதன் நிலையே வேறு லெவல். பூர்ணிமா, உங்களது விமர்சனமும் கடல் கரை காற்றை போல் தழுவி செல்கிறது. நல்ல பாடலை தந்ததற்கு மிகவும் நன்றி.❤❤❤❤
ஸ்ரீ தர் ஐயாவின் முத்திரையான முக்கோண காதல் கதை.ஆரம்ப கால நண்பர் ஏ.எம். ராஜா ஐயா அவர்களின் இனிமையான இசை அமைப்பில் தனது நண்பர்களோடு டைரக்ட் பண்ணிய சூப்பர் படம். பாடல்கள் எல்லாம் தேன் பண்டங்கள் . இன்றும் கேட்கும் படி இருக்கிறது. பாடகராக , இசை அமைப்பாளராக கொடி கட்டி பறக்கிறார் ஏ.எம். ரா ஜா ஐயா. காதல் மன்னனும் ,சரோ சித்தியும், விஜய குமாரியும் அருமை யான நடிப்பை வெளிப் படுத்தியுள்ளார்கள். சூப்பர் பாடலை தந்ததற்கு மிக்க நன்றி . ❤❤❤❤
@@helenpoornima5126உண்மை தான் பூர்ணிமா . சரியாக சொல்கிறீர்கள். மென்மையமாக பாடுவதில் ஏ.எம்.ராஜா அவர்களை விட்டால் வேறு யாரும் கிடையாது. அன்றும் இன்றும் என்றுமே அந்த ஏ.எம்.ராஜா தான். சூப்பர் பூர்ணிமா. ❤❤❤❤
@@helenpoornima5126கண்டசாலா ஐயா குரல் சற்று கடினமாக இருக்கிறது என்று ஏ.எம்.ராஜா ஐயாவை கொண்டு வந்தார்கள் . ஏ.எம்.ராஜா ஐயாவின் மெ ன்மையமான குரல் வெண்ணெயை போல . அதை ஓவர் டேக் செய்ய பி.பீ.எஸ் ஐ எம்.எஸ்.வி கொண்டு வந்தார். அதே சாயலில் கே.ஜே. யேசு தாஸ் வந்தார். அதில் இன்னும் இளமையை கலந்து எஸ். பி. பீ ஐ கொண்டு வந்தார்கள். இன்னும் இந்த பட்டியல் நீ......ண்டு கொண்டே போகும்.... எல்லோரும் ஒரு தனித்துவம் வாய்ந்த குரல் உடையவர்கள். அனைவரை யும் பாராட்டுவோம். 🙏🙏🙏❤❤❤
கருந்தேள் கண்ணாயிரத்திலே வர்றப்பாடல்கள்1.நேற்றுமுதல் விண்ணில் இருந்தாளோ?! 2.பறக்கும் வண்டாட்டம் நடத்து கொண்டாட்டம் காதல் பொல்லாத தா?!3.பறந்து வா வா பாடலொன்று பாடு மலர்ந்த பா பா வாழ்கவென்றுப்பாடு !காலம் என்னை என்றும் கன்னீஎன்று சொல்லும் !காதல் கொண்ட நெஞ்சம் கண்ணில்வந்து துள்ளூம் !நீ நினைக்கும் எண்ணம்என்னவோ ?லா லா லா லா!!4.பணம் வேடும் பணம் வேணும் அது எப்பிடிவந்நாலும் !5.உங்க கல்யாணத்தில் பொய்க்குதிரை ஏறலாம்! 6.பூந்தமல்லீயிலேஒரு பொண்ணு பின்னாலே!! ப்ரேம் இதையெல்லாம் நீங்க கேட்ரிக்கீங்கதானே?!?! 👸❤❤❤❤❤❤💃
காதலியை இம்ப்ரஸ் பண்ணிட இந்த மாதிரி வேலைகள் செய்வார்கள். அந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை நினைவு படுத்தி சொல்கிறீர்கள். நண்பர்கள் பெயர்களையும் நினைவோடு சொல்கிறீர்கள்.சூப்பர் தான்.❤❤❤❤
@@helenpoornima5126நன்றி பூர்ணிமா. இரவு வழக்கம் போல ரசம் சாதம். மதியம் கத்திரி காய் சாம்பார், முட்டை கோஸ் பொறியல் . நீங்கள் இரவு உணவு சாப்பிட்டீர்களா.... ❤❤❤
I guess this is the same OLD MAHABALIPURAM ROAD in 1960s...with all those Palmyra trees & Causirina groves....Now most of these spots are multi-storeyed concrete jungles....
Could be the present EAST COAST ROAD too... I am unable to find any landmark to be sure... Maybe the sea is far away in the background...... Compare todays ECR with ECR of 1960s....
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்ச்சேவை இரண்'டின் விருப்பப் பாடல். எழுபதுகளில் சிலோன் ரேடியோவில் நிறையக் கேட்டிருக்கிறேன். இனிய பாடல்.
கல்யாணப் பரிசு - கலர்ப் படங்கள் பிரபலமாவதற்கு முன் கலக்கிய சினிமா
இந்த இசைப் புயல் வள்ளியூர் ரயில்வே நிலையத்தில் ரயிலில் சிக்கி மரணம் அடைந்தது பெரிய சோகம்.ராஜா நீ இல்லாத சினிமா உலகத்தை நினைத்து மனம் வருந்துகிறேன் SO SAD.
When was the accident?
@@vimalapaul9377 1989 ம் வருடம் மேடம்
1989 APril
Super
வாடிக்கையாக கடற்கரை சாலையில் சந்தித்து சைக்கிளில் சுற்றி திரியும் காதலர்கள் ... இந்த எளிமையான காட்சிகள் நம் மனதில் ஆயிரம் கற்பனைகளை விதைக்கின்றன ... இசை சந்தங்களுக்கு மொழி ஓசை தந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்...
ஓடும் சக்கரம் மோதிவிழுந்த ஒன்றாவது .. இரட்டை ஜடை குஞ்சம் பாவாடை தாவணியில் காதல் கன்னியாக சரோஜாதேவி
மகிழ்ச்சியே உடலும் உள்ளமுமாக ஓடிவந்து மரத்தை சுற்றும் போது வீசி விலகி செல்லும் அந்த இரட்டை ஜடையும் அதன் குஞ்சமும் .. அழகு.. அதை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு... காதல் மன்னன் ஜெமினி குரலில் காதல் நதியில் நீந்திடும் மீனை..
மதுரமாக பாடும் ஏ.எம்.ராஜாவின் இந்த இனிமையில்.... வாடிக்கை மறக்காமல் காதல் நயம் சேர்த்த இசை குயில் சுசீலா .. இசையின் ராகம் என்பது இவ்வளவு இனியதா?...
லவ்லீ ! எழிலான விமர்சனம் தந்த தில்லை சபாபதி அவர்களூக்கூஎன் பாராட்டுக்கள் !நலமே வாழ்க! 👸❤❤❤❤❤🙏
இசைக்குயில் ஜிக்கி கண்முன்னே நடந்த அந்த நிகழ்வு நடந்தது இறைவனின் கருணையற்ற செயல்
வாடிக்கை மறந்திடுவேனோ என்னை வாட்டிடும் கேள்வியும் ஏனோ..
மெல்லிசைநாயகன் ராஜாவின் புகழ் வாழ்க
ஆஹா! தேனமுதம் அல்லவா !!!!!! ஆஹா! ஆரம்ப டியூன் அற்புதம்! ஜெமினிநும் சரோசித்தியும் சேர்ந்து சைக்கிள்ல வர்றது அழகோ அழகு !அழகான ஜோடி ! சைக்கிள் இசையை இனிதாக தந்த ஏ எம் ராஜாவைப் பாராட்டணும்! அந்த இடங்களும் பனைமரங்களும் கடற்கரையும் மணலும் வீசும் மென் தென்றலும் அருமை ! ஏஎம்ராஜாவும் சுசீமாவும் நல்லாப்பாடிருக்காங்க! பாடிட்டேவந்து ரெண்டுபேரும் மணலில் புதைய விழுவது ரம்யம்! சரோசித்தி சிரிச்சிட்ட இருப்பாங்க! முகபாவங்களை அழகாகாமிப்பாங்க ! சிறுகுழந்தையைப்போல எவ்ளோ அழகு !!!!! ஜெமினியின் குறும்பும் ரசிக்கும்படி இருக்கு ! அங்கே வீசும் குளிர்த்தென்றல் காற்று என்னை ஆரத்தழுவுதும் எப்படின்னுதான் தெரியலை! சரோசித்தி பாவாடைதாவணீயில் பேரழகியாஇருக்காங்க! ஹம்மிங் இதிலே ரொம்ப அற்புதமாஇருக்கு !சுசீமா ஹம்மிங்முடிச்சப்பறம் ஏஎம் ராஜா தனீயா ஹாஹான்னு முடிக்கிறது அழகு ! இசையில் நம்மை மெய்மறக்கச்செய்யும் உண்மையானராஜா இவரே!!! கவிகள் அருமை ! எத்தனை கண்ணியமாக காதலை காமிச்சிருக்காங்க! பட்டும்படாமலும் தொட்டும் தொடாமலும் காதலின் ஆழத்தை அன்பின் ஆழத்தை எத்தனை அழகாகாமிச்சிருக்காங்க! பாத்திட்டேஇருக்கலாம்!சலிக்காத தேனமுது ! அந்த நெட்டைபனைமரங்கள் வெள்ளை மணல் குத்துச்செடிகள் வீசிடும் தென்றல் எல்லாமே என்னை மயக்குது ! உங்கள் எல்லாரையும் தானே ! அற்புதமான இப்பாடலைத்தந்த அருமை மேமுக்கு என் நன்றீ !!!!❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😊
அருமையான பாட்டு.சுசீலா அம்மாவும் ஏ .எம் .ராஜா ஐயாவும் இசையமைத்து இணைந்து பாடிய அற்புதமான பாடல். கல்யாண சுந்தரம் ஐயாவின் அருமையான வரிகள் , ஜெமினியும் சரோ சித்தியும் நல்ல நடிப்பு . அன்றைய ஈ.சி. ஆர். ரோடு மண் ரோடாக உள்ளது. இன்று இதன் நிலையே வேறு லெவல். பூர்ணிமா, உங்களது விமர்சனமும் கடல் கரை காற்றை போல் தழுவி செல்கிறது. நல்ல பாடலை தந்ததற்கு மிகவும் நன்றி.❤❤❤❤
@@pramekumar1173அப்பாடி! வந்துட்டீங்களா ப்ரேம்?! நல்லது இப்பதான் நிம்மதி ஆச்சுது! ஆமாம் நல்லப்பாடல் ! உங்களோட அழகான விமர்சனமும் எழுதுங்க ப்ரேம்! 👸❤❤❤❤❤❤💃
நான் சிறுவயதில் கேட்ட பாடல் இப்போது கேட்பது சந்தோஷம் ஹெலன்.. 🌹💃🏽✍️🙋♂️
@@pramekumar1173இன்னிக்குகாலைலசப்பாத்தியும்குருமாவும் !இப்போ செஞ்சிட்டிருக்கோம் ! சாப்பிட்டு எழுதுறேன்! கருந்தேள் கண்ணாயிரத்திலே வர்றமத்தப்பாட்டுக்கள் கேட்ரிக்கீங்களா ப்ரேம்?!?! அதெல்லாமே சிஐடியோட 💃 💃 💃 பாட்டுக்கள்! எனக்குப்புடிக்கும் ஷியாம் ஒருப்பாட்டை சாமிப்பாட்டுமெட்டுலேப்போட்ருப்பார்!ஆனா அதயாரெம் கண்டுபுடிக்கமுடியாது! என்காதுக்கூதப்புமா ?தப்பமுடியுமா?!அந்தப்பாட்டூ பல்லவி யோசிச்சு எழுதறேன் ! 👸❤❤❤❤❤💃
@@samayasanjeeviஅருமை சமய சஞ்சீவீ!!! நான் இந்தப்படத்தை இங்கேதான் பாத்தேன்! அற்புதமானப்படம்! நலமே வாழ்க சமய சஞ்சீவீ! 👸❤❤❤❤❤❤💃
கேட்க கேட்க தெனான பாடல்
எனக்கு மிகவும் பிடித்த பாடல், பானுமதியின் இனிமையான குரல், இசை மேதை ஜி.ராமநாதனின் இசை,ராஜாசுலோசன அவர்களின் நடனம் அனைத்தும் அருமை.
பானுமதியா?
I loved Saroja Devi's role in this movie ❤
ஹெலன் உங்களுடைய ரசனை அற்புதம்
வாடிக்கை மறந்தது ஏனோ.. நல்ல காதல் பாடல் இது.60.வருடம்முன்புவந்தபாடல்.35.வருடமாய்கேட்கிறேன்.பாடலைதந்தசேனலுக்குநன்றி
ஸ்ரீ தர் ஐயாவின் முத்திரையான முக்கோண காதல் கதை.ஆரம்ப கால நண்பர் ஏ.எம். ராஜா ஐயா அவர்களின் இனிமையான இசை அமைப்பில் தனது நண்பர்களோடு டைரக்ட் பண்ணிய சூப்பர் படம். பாடல்கள் எல்லாம் தேன் பண்டங்கள் . இன்றும் கேட்கும் படி இருக்கிறது. பாடகராக , இசை அமைப்பாளராக கொடி கட்டி பறக்கிறார் ஏ.எம். ரா ஜா ஐயா. காதல் மன்னனும் ,சரோ சித்தியும், விஜய குமாரியும் அருமை யான நடிப்பை வெளிப் படுத்தியுள்ளார்கள். சூப்பர் பாடலை தந்ததற்கு மிக்க நன்றி . ❤❤❤❤
ஆமாம் ப்ரேம் பழையப்படங்களல டிஎம்எஸ் வரதுக்குமுன்னாடி ஏஎம்ராஜாதான் டாப்புல இருந்திருக்காரூ !!!!எத்தனைரம்யமானப்பாட்டுக்கள்!!!அவர்க்கொரல் என்னா இனீமை !!!!; எம்ஜிஆர் அப்பாக்குலாம் பாடிருக்காரூ நெறைய!மாசில்லா உண்மைக்காதலே ! பாடலும் மயக்கும் மாலைப்பொழுதே நீ போ போ பாடலும் எத்தனை பேமஸ்! இவர்தான் உண்மையிலேயே ராஜா !!!!!! சரிதானே ப்ரேம்?!?! ம்ம்!👸❤❤❤❤❤❤💃
@@helenpoornima5126உண்மை தான் பூர்ணிமா . சரியாக சொல்கிறீர்கள். மென்மையமாக பாடுவதில் ஏ.எம்.ராஜா அவர்களை விட்டால் வேறு யாரும் கிடையாது. அன்றும் இன்றும் என்றுமே அந்த ஏ.எம்.ராஜா தான். சூப்பர் பூர்ணிமா. ❤❤❤❤
@@pramekumar1173ஆமாம்!ப்ரேம்! ஏ எம் ராஜாவின் குரல் மாதிரி யாருக்கும் இல்லை !அவருக்குமட்டுமே உரியது ! 👸❤❤❤❤❤💃
@@helenpoornima5126கண்டசாலா ஐயா குரல் சற்று கடினமாக இருக்கிறது என்று ஏ.எம்.ராஜா ஐயாவை கொண்டு வந்தார்கள் . ஏ.எம்.ராஜா ஐயாவின் மெ ன்மையமான குரல் வெண்ணெயை போல . அதை ஓவர் டேக் செய்ய பி.பீ.எஸ் ஐ எம்.எஸ்.வி கொண்டு வந்தார். அதே சாயலில் கே.ஜே. யேசு தாஸ் வந்தார். அதில் இன்னும் இளமையை கலந்து எஸ். பி. பீ ஐ கொண்டு வந்தார்கள். இன்னும் இந்த பட்டியல் நீ......ண்டு கொண்டே போகும்.... எல்லோரும் ஒரு தனித்துவம் வாய்ந்த குரல் உடையவர்கள். அனைவரை யும் பாராட்டுவோம். 🙏🙏🙏❤❤❤
கருந்தேள் கண்ணாயிரத்திலே வர்றப்பாடல்கள்1.நேற்றுமுதல் விண்ணில் இருந்தாளோ?! 2.பறக்கும் வண்டாட்டம் நடத்து கொண்டாட்டம் காதல் பொல்லாத தா?!3.பறந்து வா வா பாடலொன்று பாடு மலர்ந்த பா பா வாழ்கவென்றுப்பாடு !காலம் என்னை என்றும் கன்னீஎன்று சொல்லும் !காதல் கொண்ட நெஞ்சம் கண்ணில்வந்து துள்ளூம் !நீ நினைக்கும் எண்ணம்என்னவோ ?லா லா லா லா!!4.பணம் வேடும் பணம் வேணும் அது எப்பிடிவந்நாலும் !5.உங்க கல்யாணத்தில் பொய்க்குதிரை ஏறலாம்! 6.பூந்தமல்லீயிலேஒரு பொண்ணு பின்னாலே!! ப்ரேம் இதையெல்லாம் நீங்க கேட்ரிக்கீங்கதானே?!?! 👸❤❤❤❤❤❤💃
ஒரு சில பாடல்கள் நினைவில் உள்ளது . சில நினைவில் இல்லை. யூடியுப்பில் படம் பார்த்தால் தெரியும். பார்க்கலாம். ❤❤❤❤
@@pramekumar1173பாருங்க ப்ரேம் நல்லாருக்கும் 👸❤❤❤❤❤💃
இந்தசைக்கிள் பாட்டைப்பாத்ததும் எனக்கு ஒண்ணுஞாபகம்வருது ! எங்க காலேஜ்பேரூ கலைஞர் கலைக்கல்லூரி ! எங்க கிளாஸ் இருக்குற எடம் முதல்மாடி என் ப்ளேஸ்வந்து ஜன்னலுக்குப்பக்கத்திலே!நான்எப்பவும் அதைதான்விரும்புவேன்! அங்கேருந்துபாத்தா ரோடுநல்லாத்தெரியும் எங்க காலேஜ் இருக்கும் ரொடுவழியாதான் திருச்சிரோடுபோகும் திருக்கோகர்ணம் இருக்குறவங்க வர்றது வழி இது ! அங்பேதான் எங்க அப்போவோட ஆபீஸ் இருந்ததுது என்அப்பா தாசில்தார்! அப்படிநானுகிளாசிலேஉக்காந்திருப்போ யதேச்சையா ரோடப்பாக்குறப்போ அர்ஜூன் மூர்த்தி சைக்கிள்லவருது !நான் பாத்துட்டு சரி இதுஇந்தவழியாதான் ராஜாஸ் காலேஜூக்குப்போகும்போலன்னுநெனைச்சிட்டேன்! அது என்னைப்பாத்த தும் சந்தோஷமாகி குஷியாப்போகுது !அது என்னைய ரொம்பநாள்பாத்திருக்கும்போல அப்பமணீ மதியம் 2.10 ! இதுதினப்படி வாடிக்கையானது !அது பாருங்க அதுமட்டும்தானுங்கபோகூம் அந்தநேரத்துக்கு !அப்புடிஒருநாள் அது வர்றப்போ கையவிட்டுட்டு ஹேண்டில்பாரபுடிக்காம கையகட்டிட்டு ஓட்டுது !!!!எனக்கு மயக்கமே வந்திடுச்சு !ஐயோ வேணாம் வுழுந்துடுவீங்க அர்ஜூன் பாத்து பாத்து ன்னூ மனசுக்குள்ற கத்தறேன் ! மித்தவளூங்கள்லாம் பாடத்தகவனிக்கிறாளூங்க! எனக்கு ஒரே பதட்டம் ! எங்க ஸ்டைல்லாமிஸ்(இவுங்க நான்டிடேலுக்கூ வருவாங்க)இதப்பாத்துட்டாங்க ! அவுங்களூக்குஎன்னையப்புடிக்கும்!!அதுனால சும்மா இருந்திட்டாங்க ! என்பிரண்டு சுசீ*ஏய் ஹெலன் பாடத்தகவனீடீ *அப்டீங்கறா! ரோட்டிலே அர்ஜூன் சர்க்கஸ் பண்ணீட்டிருக்கு ! எனக்கு ஒரு சந்தேகம்!தான்காதலிக்குற பொண்ணுமுன்னாடிஅவபாக்கணும்னூ இப்புடித்தான் பசங்க செய்வாங்களா?!?! தொடரும் ❤❤❤❤❤
காதலியை இம்ப்ரஸ் பண்ணிட இந்த மாதிரி வேலைகள் செய்வார்கள். அந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை நினைவு படுத்தி சொல்கிறீர்கள். நண்பர்கள் பெயர்களையும் நினைவோடு சொல்கிறீர்கள்.சூப்பர் தான்.❤❤❤❤
@@pramekumar1173ம்! நல்ல பதிலைச்சொன்ன உங்களூக்கு நன்றீ ப்ரேம்!!! என்ன சாப்பிட்டீங்க ?! 👸❤❤❤❤❤💃
@@helenpoornima5126நன்றி பூர்ணிமா. இரவு வழக்கம் போல ரசம் சாதம். மதியம் கத்திரி காய் சாம்பார், முட்டை கோஸ் பொறியல் . நீங்கள் இரவு உணவு சாப்பிட்டீர்களா.... ❤❤❤
@@pramekumar1173 ம் சாப்ட்டேன் ப்ரேம் ! நீங்கத்தூங்கப்போறீங்களா?அப்போ குட்நைட் சொல்லீர்றேன் ! 😴 👸 நாளை பாப்போம் ப்ரேம்! 👸
@@helenpoornima5126சூப்பர்🎉
I guess this is the same OLD MAHABALIPURAM ROAD in 1960s...with all those Palmyra trees & Causirina groves....Now most of these spots are multi-storeyed concrete jungles....
அருமையான பாடல்.26-04-2024
An era,ended hardly 50 years ago
பட்டுக்கோட்டையார்
வரிகள்
29 வயதில் மரணம்
1kalanghal.marenalum.esaimathael.A.M.Raja.kikkeyaium.marakkamudeyatha.Thaievanghal
Very Beautiful Lovely Song Thankyou so much
இந்த இடம் eastciast road
Nancie inththedem urvai inpamyanem unveil thanithu permudyathu nice song
Could be the present EAST COAST ROAD too... I am unable to find any landmark to be sure... Maybe the sea is far away in the background...... Compare todays ECR with ECR of 1960s....
👍👏👌
During this time every cyclist humming thisong
Enai vatitum kelvegal eno beautiful song
🎉❤❤❤❤
Superb beautiful song and voice and 🎶 29.9.2023
அருமை. மதிய வணக்கம். 29०9०2023.☘️
சூப்பர்🌹🙋🙏
Beautiful
Wonderful n melodious duet! And thank u all for the same!!
Yapadi irukinga lero❤😊 naan nalla irukan neenga yapadi irukinga
😢😢😢