Це відео не доступне.
Перепрошуємо.

Aasaiyinale Manam A.M.ராஜா P.சுசிலா பாடிய பாடல் ஆசையினாலே மனம்

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2023
  • Singer : A. M. Rajah, P. Susheela
    Music : A. M. Rajah
    Lyric : Pattukkottai Kalyanasundaram
    Movie : Kalyana Parisu

КОМЕНТАРІ • 35

  • @helenpoornima5126
    @helenpoornima5126 9 місяців тому +3

    அழகான ப்பாடல்!சரோசித்தி எத்தனை இளமையும் அழகுமாய் இருக்காங்க !கூந்தலை ரொம்ப அழகாய் ரெட்டையாய் பிருச்சு ரிப்பனாலேபோ கட்டிருக்காங்க அழகா ! எளீமையான ஆடை ஆபரணங்களில் ஜொலிக்கிறாங்க!அந்த இடங்கள் மரங்கள் பூந்தோட்டங்கள் மஞ்சள்வெய்யிலின்மாலைநேரம் எல்லாமே அமர்க்களம்! ஜெமினி இவுங்களை எப்பவுமே ரசிச்சுப்பாப்பார்!ஆவரோடும் ஆர்வமாயும் ரசிப்பார்! உண்மையில் ஜெமினியின் ஆவலான முகத்தை மத்தவங்க கொண்டுவரமுடியலை ! இவரின்குறும்புச்சிரிப்பு ரசிக்கவைக்கும் இதிலே சுசீமாமட்டுமேப்பாட ஏ எம்ராஜா பேசமட்டுமேசெய்வார்! சரோசித்தியின் அபிநயங்களூம் முகபாவங்களூம் அருமை!!! எங்கப்புதுக்கோட்டையிலே இருக்குற பூங்கா இதேப்போலவேருக்கும்!அங்கே நானும் என் இனியவர் அர்ஜூன் மூர்த்தியும் சந்திச்சுப்பேசுவது வாடிக்கை !அது என்நுனைவுக்குவந்து என் ப்ரவுன் நிற அழகிய விழிகள் தண்ணீர் தடாகமாய் மாறீ வெள்ளமாய் கொட்டுது ! இப்போஇப்போஅர்ஜூன் நினைவு நெறையவருது கனவிலும்வர்றார்! என் அன்பரின் இனிய நினைவுகளை எனக்குள் கொண்டாந்த இந்தப்பாடலைத் தந்தமேமுக்கு நன்றீ! ❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤😂❤😂❤😂😅😅😅😊

    • @pramekumar1173
      @pramekumar1173 9 місяців тому +1

      நல்ல இனிமையான பாடல்.பி. சுசீலா அம்மாவும் ஏ.எம். ராஜா ஐயாவின் இசையும் & குரலும் அற்புதம் . சரோ சித்தியும் ஜெமினியும் சூப்பர் ஜோடி . உங்களுடைய விமர்சனம் சூப்பர்.❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 9 місяців тому +1

      ​@@pramekumar1173ம்!ஏன் ப்ரேம் லேட்டூ?!?! 😢😢😢😢😢😢😢நான் ஒங்களூக்காக எவ்ளோ நேரந்தான் காத்திருப்பது ?வேலைவேலைம்பீங்க !என்ட்டப்பேசறதும் முக்கியம்தானே ?!?! 😢😢😢😢 அங்க நுச்சயதாம்பூலம் இதுவேறுலகம்தனீஉலகம் போட்டாங்க ப்ரேம் நா எழுதீட்டேனே நீங்களூம் 📕 எழுதுங்க ! 👸❤❤❤❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 9 місяців тому +1

      ​@@helenpoornima5126அந்த பாடலுக்கு பதில் எழுதி விட்டேன் பூர்ணிமா. ஒவ்வொரு நேரம் வேலை டைட் ஆகிறது. வேறு ஒன்றும் இல்லை. இன்று வந்த எல்லா பாடல்களுக்கும் பதில் போட்டுவிட்டேன் . ❤❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 9 місяців тому

      ​@@helenpoornima5126பேசுவதும் முக்கியமானது தான்.பேசாமல் இல்லையே. .பேசிக்கொண்டே தான் இருக்கிறேன். ❤❤❤❤

    • @samayasanjeevi
      @samayasanjeevi 9 місяців тому +1

      👍🌹💃🏽✍️🙋‍♂️

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 9 місяців тому +2

    இசை சந்தங்களுக்கு ஏற்ப சொற்களின் உச்சரிப்பை தருவதில் மன்னன் என் பாட்டுக்கோட்டையார் .. உதாரணமாக.. "வேரில்லா கொடிதனில் ..
    .... வாலில்லாத ஒரு அணில் ... ஆளில்லாத நேரம் பார்த்து தாவி குதிக்கிது கையில்"..
    ... அன்பு மீறி போனதினாலே அபிநயம் புரியும் சரோஜாதேவியின் முகம் ..
    ஆசையின் மனதை அஞ்சி அஞ்சி.. கொஞ்சி.. கொஞ்சி.. பாடிய சுசீலா..
    "oho.. o ho..
    .‌. sorry .. I see .. really.." என்று ராமசாமி கணேசன் குரலில் சொல்லும் இசையமைப்பாளர் ஏ.எம்.ராஜா..
    நாம் கேட்காமலே நாம் கேட்டு மகிழ நமக்கு "கல்யாண பரிசு" தந்த இயக்குனர் ஸ்ரீதர்...

    • @helenpoornima5126
      @helenpoornima5126 9 місяців тому +2

      அருமை தில்லை சபாபதி அவர்களே! நலமே வாழ்க 👸❤❤❤❤❤❤🙏

    • @thillaisabapathy9249
      @thillaisabapathy9249 9 місяців тому

      @@SudiRaj-19523
      இந்த பாடல் வரிகளுக்கு நேரடி அர்த்தம் கொள்ள முடியாது.. கூடாது.. அதாவது கவியில் கற்பனை பாடும் கவிஞர்.. இங்கு வேரில்லாத கொடி பந்தலில் படரும் பூத்து காய்க்கும் தாவர கொடி இல்லை.. மண்ணில் வேர் இல்லாமல் நடமாடும் உயிர் அதாவது பெண்... வாலில்லாத அணில்.. அணில் இல்லை... பாடல் சூழலில் வரும் ஆண்.. ஆளில்லதா.. யாரும் இல்லாத போது அந்த ஆண்மை.. பெண்மையின் கையை பிடித்தல்.. அல்லது தொடுவது.. ... என்று பொருள் சொல்லும் .. கற்பனை வரிகள்...
      ..... அதற்காகத்தான்.. sorry.. சொல்லும் ஆண்...
      ..... இப்படி பொருத்தமான கற்பனையான பாடல் வரியாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்..

    • @helenpoornima5126
      @helenpoornima5126 9 місяців тому +1

      ​@@thillaisabapathy9249எதுவுமே தெரியாத ஒரு ஜென்ம்ம் அதுவும் வயசான கேவலமானொரு கெழடிக்கு நீங்க பதில் தந்திருக்க கூடாது ! உந்த கெழவீக்கு பாடலைப்பத்தியோஉசைநைப்பத்தியோ எதுவும்தெரியாது எல்லாத்தையும்எல்லாரையும்அனர்த்தமாகெடுக்குற இதுக்கு இனிபதில் தராதீங்க!நாமலாம் பழையநண்பர்கள் ! நலமாக இருக்க வாழ்த்திடும்உங்களை மதிக்கும் மாணவி ஹெலன் பூர்ணிமா! 👸❤❤❤❤❤❤🙏

    • @helenpoornima5126
      @helenpoornima5126 9 місяців тому +1

      ​@@SudiRaj-19523நீஎப்பேர்ப்பட்டகழுசடன்னு எல்லாருக்குமேத்தெரியும் பைத்தியம் நானும் ஒனக்கு 80வயசாச்சே !நம்ம அம்மாவைவிட மூத்ததுஆச்சேன்னு பேசாம இருக்கேன் ! நீ ஒரு மெண்டல்ன்னு நல்லாவே ப்ரூவ் பண்றேடீ ! !!!! போடீ இங்கேஎதுக்குடிவர்றே கெழட்டுக்கெழடீ !!!!👸

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 2 місяці тому

      ​@@thillaisabapathy9249அடேயப்பா🤔🤔🤔

  • @manickavasagamgopal4192
    @manickavasagamgopal4192 2 місяці тому

    Tamil சினிமாவில் ஒரு பெரிய மாற்றம் இந்த படமும் பாடலும் ஆகும்.

  • @anantharamakrishnaniyer9164
    @anantharamakrishnaniyer9164 2 місяці тому +1

    Raja means king of music super

  • @indramickey8916
    @indramickey8916 9 місяців тому +4

    Saroja devi amma dance semme

  • @helenpoornima5126
    @helenpoornima5126 9 місяців тому +3

    அந்த நாளை என்னால் மறக்கமுடியாது ! அப்போ நான் யூஜிலேசேந்த சமயம் !அப்போ நா ரெட்டஜடைப்போட்டு ரிப்பன்வச்சுப்பின்னி அழகா பூமாதீ *போ *போட்டுப்பூவச்சிட்டுப்போவேன்!நான்தான் டபுள்பிரமோஷன்ல படுச்சவளாச்சே அதனால கிட்டத்தட்ட 14லேயே காலேஜ் போயீட்டேன் இது உங்களூக்குலாம் ஆச்சர்யமாயிருக்கும் ஆனா அந்த அனுபவம்இருந்தாதான் புரியும்!அதுனால பதினாலுவயசுப்பொண்ணான நான் ரெட்டைஜடையோடும் கொழுக்மொழுக்காவும் காலேஜ் போறப்போ திருஷ்டிபட்டுடும்ணுசொல்லீஎங்கம்மா எனக்கு ஈவீனீங் திருஷ்டி கழிப்பாங்க! அத்தனை அழகஆயிருப்பேன்! என்னோட நிறம்எப்பயும்மங்காத நிறம்! அப்ப ஒருநாளூ நான்மட்டும் தனீயாகாலேஜ்போகவேண்டிய சூழ்நிலை ! நான் அன்னீக்கு லேட்டூ!அதுனாலேதனீயா போயீட்டிருந்தேன் !எங்கவீட்டுக்கும் காலேஜூக்கும்ரொம்பதூரம் !அப்பல்லாம் நடப்பதுதான் ஜாலியாயிருக்கும்! அப்போ எங்க பிருந்தாவன் ஸடாப்பிங்க நின்னிட்டிருக்கேன்காலேஜ் சேந்தபுதுசு வெறும் பதினாலே வயசு !அதுனாலே பேந்தபேந்தமுழிச்சுட்டு நிக்கறேன்!எந்தவழியாப்போறதுன்னு !அப்போ என்பின்னாடி ஹிந்திலே யாரோ பேசுறது கேட்டுது !இதுயாருடா நம்மப்புதுக்கோட்டைல ஹிந்திப்பேசறது அதும் நம்மளைப்பத்தின்னு பயந்திட்டே பாத்தா அர்ஜூன் மூர்த்தீ ! எனக்குத்தான் ஸ்கூல்படிக்குறப்பமே தெரியுமே!நா நெனைச்சேன் இது ஹிந்தீக்காரனாருக்குமோ ?!இருக்கும் இருக்கும்! கலர் உயரம் ஆளப்பாத்தா அப்டித்தான் தெரியுதுன்னு பேசாம நடுங்கிட்டே நின்னேன்! *ஏன்இது தனீயா நிக்குது ! பாவமாயிருக்கே!நா கொண்டுபோயீ விடலாமின்னு நெனைக்குறேன்*ன்னு பேசீனீச்சு ! என்ட்ட *காலேஜ்க்குப்போவணுமா?அட!நீ ரொம்ப சின்னப்பொண்ணுல்ல !எப்பிடி சேத்தாங்க !இன்னும் ரெட்டைஜடைப்போட்டுட்டு இருக்குற பாப்பாவ?!*கேட்டு சிரிச்சுது !எனக்கு ஒரே பயமும் நடுக்கமும் !அழகான ஒரு ஆண் நம்மகிட்ட அக்கறையாப்பேசுறப்போ எப்பிடியூருக்கும்! *நா தொணைக்கு்வந்து விடுறேன் பயப்படாம வா*ன்னுது !நானும் தலையாட்டிட்டு பின்னாலேயே்போனேன்! சைக்கிள்ல உக்காந்துக்கிறீயா*ங்க நா ம்ஹூம்னு தலையாட்ட நீ என்ன ஊமையா ? ஒன்பிரண்டு அம்மணீட்டே அரட்ட அடிக்கிறே !எல்லாருக்கும் நிக் நேம் வைக்குறே !என்னையப்பாத்தாமட்டும் பேசமாட்டேன்றே !பயம்மா*ங்க நா என்னத்தச்சொல்ல!ஆம்ன்னு தலயாட்டுனேன்!சரி சரி வான்னு நெறைய ப்பேசினிச்சு !எங்கப்பா புதுக்கோட்டை டிஸ்டுட்டுக்கே தாசீல்தார்ன்னதும் அதுக்கு ஒரே ஆச்சர்யம் சந்தோஷம் அதோட அப்பா வும் பெரிய ஆள் !ஜன்தா ரோட்வேஸ் வச்சு நடத்திட்டிருந்தார் ! பெரிய மனூஷன் ! அதோட அம்மாச்சிதான்எங்களூக்கூதமிழ் டீச்சர்! அதனால அது அதப்பத்திலாம் கேட்டுட்டே என்னையப்பத்தரமா காலேஜ் வாசல்ல விட்டுட்டுப்*பத்தரமா ப்போ*ன்னு சொல்லிப்போச்சு !அந்த இனீமையான நிகழ்ச்சீயை மறக்கமுடியுமா ?! இதுமாதீநெறைய இனீமையான விஷயங்களை நான் எழுதறேன் சரியா ?! ❤😂❤😂❤😂❤😂❤😂😊

    • @pramekumar1173
      @pramekumar1173 9 місяців тому +3

      இனிய காலை வணக்கம் பூர்ணிமா. உங்களுக்கு நடந்த சம்பவங்களை சொல்வது, சுவாரஸ்யமான ஒரு கதையை படிப்பது போல இருக்கிறது. குமுதம் ஆனந்த விகடனில் வரும் தொடர் கதைகளில் இப்படி தான் தொடரும் என்று முடிப்பார்கள். அதை போலவே தான் உள்ளது. ❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 9 місяців тому +1

      ​@@pramekumar1173சந்தோஷம் ப்ரேம்! நான் ஒரு ரைட்டர் ப்ரேம் ! நான்ஒரு பாடகி !ராகம் குடுக்குறவள் ! இனிய நாளாகிடவாழ்த்துக்கள் ப்ரேம் 👸❤❤❤❤❤❤💃

    • @intan6318
      @intan6318 9 місяців тому +1

      ❤️❤️❤️

  • @Palani64-mq7ct
    @Palani64-mq7ct 9 місяців тому +2

    Saroja devi oru athisayam endrum vaalum ancient tamil cinema evidence icon avankalukul evlo anupavam erukum but veliye sollavillai mgr sivaji Gemini ssr ntr nageswar rao rajkumar etc eppothum avanka alaga Erukank avanka suyasarithai eluthi naal rompa uvaimikkathaai erukum

  • @fierce-lamb7688
    @fierce-lamb7688 Місяць тому

    Soo damn olddd

  • @Palani64-mq7ct
    @Palani64-mq7ct 9 місяців тому +2

    Arumaiyana padal

  • @user-rt5gg3tu6d
    @user-rt5gg3tu6d 8 місяців тому +1

    Beautiful memories.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 9 місяців тому +2

    Paadal
    thenral polave irukkum.
    Pattukkottaiyar
    AMRAja (with music)
    SUSEE
    Saroakka
    KATHAL MANNAN
    Director sreedhar
    Vincent
    Yellorume
    "THENRAL" than

  • @vellagovender841
    @vellagovender841 5 місяців тому +1

    Old is gold

  • @Palani64-mq7ct
    @Palani64-mq7ct 9 місяців тому +1

    Andraiya naal penkal evlo alagu

  • @user-dy7me5ir1j
    @user-dy7me5ir1j 18 днів тому

    I would like to understand this song, but l don't know tamil, it is better to translate it into English, we can enjoy well, thank you who would,

  • @Palani64-mq7ct
    @Palani64-mq7ct 9 місяців тому +2

    Saroja devi evlo alagu thullal nalinam

  • @MurugasanMurugan-yj4pi
    @MurugasanMurugan-yj4pi 8 місяців тому

    Arummaiyana paadal

  • @mnisha7865
    @mnisha7865 9 місяців тому

    Superb beautiful nice And voice and 🎶 30.10.2023