" மங்கை இதயம் நல்ல துணைவன் வரவு கண்டே மகிழ்ந்திடும்; உறவு கொண்டால் இணைந்திடும் அதில் உண்மை இன்பம் விளைந்த இடும் " !?!?!?!?...!?!? வெறும் 4- ஆம் வகுப்பு வரை பள்ளிப்படிப்பை முடித்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் , அது மட்டுமல்ல ஒரே படத்திற்கு எட்டு பாடல்களையும் எழுதியவர்......ஆனால் படம் வெளிவரும் முன்பே இறந்துவிட்டார்...அவர் எழுதியதோடு சரி. ஆனால் நாம்தான் இன்று வரை அவர் பாடல்களை கேட்டு மகிழ்ந்த கொண்டிருக்கிறோம்.❤❤❤.
துள்ளாத மனமும் பாடல் காட்சியமைப்பு இசை அனைத்தும் சூப்பர் இதை ரசித்து ருசித்து ஒவ்வொரு அங்குலமாக ஆராதனை செய்து கமெண்ட்ஸில் ஹெலினா பூர்ணிமா என்ற அம்மா சிறப்பாக கருத்துச் சொல்லியுள்ளார்கள் பழைய பாடல்கள் தான் இது போன்ற ஈர்ப்புத்தன்மையைப் பெறுகிறது பழைய பாடல்கள் இசை பாடியவர்கள் காட்சிப்படுத்தியவர்கள் இப்படி எல்லோருமே வணங்கப்படவேண்டியவர்கள் சூப்பர்
தூக்க மருந்து யாருக்கும் தேவையில்லை இந்த பாடல் ஒன்று போதும் A M ராஜா பெரிய இசை அமைப்பாளர் ஆனால் யாருக்கும் எதற்கும் வளையாத குணம் கொண்டவர் அதனால் வாய்ப்புகள் விட்டுப்போனது 😔
What a song made memorable by the entire crew!! Kudos to the picyirisation. Actors, music director, director, lyricist et al. Wish I could go back to the era of sheer melody.
{துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும் இல்லாத ஆசையைக் கிள்ளும் இன்ப தேனையும் வெல்லும், இசை இன்ப தேனையும் வெல்லும் } x 2 -------------------- {துன்ப கடலைத் தாண்டும்போது தோணி ஆவது கீதம்} x2 அன்பு குரலில் அமுதம் கலந்தே அருந்த தருவதும் கீதம் எங்கும் சிதரும் எண்ணங்களையும் இழுத்து வருவது கீதம் இணைத்து மகிழ்வதும் கீதம் துயர் இருளை மறைப்பதும் கீதம் ---------------------------------- துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும் இல்லாத ஆசையைக் கிள்ளும் இன்ப தேனையும் வெல்லும், இசை இன்ப தேனையும் வெல்லும் ============================== {சோர்ந்த பயிரும் நீரை கண்டால் தோகை விரித்தே வளர்ந்திடும்} x2 சாய்ந்த கொடியும் கிளையை கண்டால் தாவி அனைத்தே படர்ந்திடும் மங்கை இதயம் நல்ல துணைவன் வரவு கண்டே மகிழ்ந்திடும் உறவு கொண்டாள் இணைந்திடும் அதில் உண்மை இன்பம் விளைந்திடும் --------------------------------------- துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும் இல்லாத ஆசையைக் கிள்ளும் இன்ப தேனையும் வெல்லும், இசை இன்ப தேனையும் வெல்லும்
Exactly a year ago,the same song has been uploaded&you have commented briefly about Gemini looking like a sick person etc.Now the description is elaborate about the dressing sense of Vijayakumari,her bangles,necklace&all! This probably indicates the improvement in your observation,dedication&description. Nice to view the comments of the like-minded!
@@helenpoornima5126 அது சரி கவிதாயினி, குறிப்பாக ஹெலன் பூர்ணிமாவுக்கென்று மிகப்பிடித்த இராகம் என்னவென தெரிந்துகொள்ள விழைந்தேன். முறைப்படி பாட்டும்,பரதமும் பயின்றதுண்டா?
துள்ளாத மனதை துள்ள வைக்க இன்ப கீதம் பாடிய ஜிக்கி என்கின்ற கிருஷ்ணவேணி.. காய்ந்த பயிரையும் சாய்ந்த கொடியையும் .. காதலால் தவிக்கும் பெண்மைக்கு உபமாணம் பாடிய பட்டுக்கோட்டையார்.. இந்த இன்ப கீதத்திற்கு சிதார் மீட்டி இனிமை இசைத்த ஏ.எம்.ராஜா. ஜெமினி கணேசன் போட்டோவை முந்தாணியில் மறைத்து எடுத்து செல்லும் விஜயகுமாரி.. ஸ்ரீதரின் வளமான இயக்குனர் யுக்தியை சொல்லும் பாடல் காட்சி ...
ஆஹா! எத்தனை அழகானப்பாடல்! அந்த மொட்டைமாடியின் குளீர்ந்த காற்று என்மீது வீசுதே! ஜிக்கீமாவீன் அமுதமான ஹம்மீங் ஆஹா! விஜயக்குமாரிமாவின் பாந்தமான அழகு என்னை எப்பவுமே மயக்கும்! மஞ்சள் அழகி ! அவங்களின் சேலையும் ஜாக்கெட்டும் நேர்த்தியா இருக்கு!அந்த கருகமணீப்பாசீயும் கண்ணாடிவளையல்களும் கல்தோடும் மூக்குத்தியும் வட்டப்பொட்டும் இவுங்களை எவ்ளோ பேரழகீயாய் காட்டுதுப்பாருங்க! தொட்டீச்செடிங்க அப்பமே இருந்தீருக்குதுங்கப் போலேயே!!!!!! ஜெமினி அசல் நோயாளீயாகவே இருக்கார்!இவுங்க காய்ந்த பயிரும் நீரைக்கண்டால் தோகை விரித்தே வளர்ந்திடும் சாய்ந்த கொடியும் கிளையைக்கண்டால் பற்பற்றிப்பீடித்தே வளர்ந்திடும் ன்னுபாடிட்டே ஜெமினிபோட்டோவை எடுத்து வச்சிக்கிறது பொருத்தமாருக்கு ! அற்புதமானப்பாடல்! இதில் மெய்மறந்துபோயிருப்பார் ஏ எம் ராஜா ! நல்ல அமுதானப்பாடலைத்தந்த என் ப்ரியமான மேடத்துக்குப்பாராட்டுக்கள் 👸 🙏
@@shivasundari2183 ஆமாம்பா சுந்தரீ! நான் யேசுவோடப்பாடல்களை நானே எழுதி ராகம் தொடுத்துப்பாடுவேன் என் பிரண்ட்ஸ் சொந்தபந்தம் எல்லாத்துக்குமேஇதுதெரியும்! இது யேசுவின் அனுக்ரஹம் 👸
What a clam song 💕 Is anyone listening 🎧 to this song in 2024?
Yes i am listening, love this very very much.because i am an old woman,i always use to hum this song.
Great , one of my favorite song
isai oruvarukku etanaiyo tunbangalai marakka seigiratu
காலத்தால் அழியாத பாடல். இலகுவான இசையில் எவ்வளவு கருத்துல்ல பாடல். கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது.❤❤
❤ennku antha vedu motta maadi romps pudichiru and chedi house
Kaadhil enba then vandhu paigiradhu
Amrajausic,jikki,voice,heavenly
Composition
" மங்கை இதயம் நல்ல துணைவன் வரவு கண்டே மகிழ்ந்திடும்; உறவு கொண்டால் இணைந்திடும் அதில் உண்மை இன்பம் விளைந்த இடும் " !?!?!?!?...!?!?
வெறும் 4- ஆம் வகுப்பு வரை பள்ளிப்படிப்பை முடித்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் , அது மட்டுமல்ல ஒரே படத்திற்கு எட்டு பாடல்களையும் எழுதியவர்......ஆனால் படம் வெளிவரும் முன்பே இறந்துவிட்டார்...அவர் எழுதியதோடு சரி. ஆனால் நாம்தான் இன்று வரை அவர் பாடல்களை கேட்டு மகிழ்ந்த கொண்டிருக்கிறோம்.❤❤❤.
Elixir of all sweetnesses.
Very nice song
Old is gold ❤
துள்ளாத மனமும் பாடல் காட்சியமைப்பு இசை அனைத்தும் சூப்பர் இதை ரசித்து ருசித்து ஒவ்வொரு அங்குலமாக ஆராதனை செய்து கமெண்ட்ஸில் ஹெலினா பூர்ணிமா என்ற அம்மா சிறப்பாக கருத்துச் சொல்லியுள்ளார்கள் பழைய பாடல்கள் தான் இது போன்ற ஈர்ப்புத்தன்மையைப் பெறுகிறது பழைய பாடல்கள் இசை பாடியவர்கள் காட்சிப்படுத்தியவர்கள் இப்படி எல்லோருமே வணங்கப்படவேண்டியவர்கள் சூப்பர்
தூக்க மருந்து யாருக்கும் தேவையில்லை இந்த பாடல் ஒன்று போதும் A M ராஜா பெரிய இசை அமைப்பாளர் ஆனால் யாருக்கும் எதற்கும் வளையாத குணம் கொண்டவர் அதனால் வாய்ப்புகள் விட்டுப்போனது 😔
Super for aged people go to good sleeping
விஜயகுமாரி மேடம் நடிப்பில் பாவனை யதார்த்தமாக இருக்கும்.
What a song made memorable by the entire crew!! Kudos to the picyirisation. Actors, music director, director, lyricist et al.
Wish I could go back to the era of sheer melody.
Song of the millennium
Yes. Sweeter than honey...
Nice Song. Thank You
தர் படம் என்றாலே எளிமையாக இருக்கும்.
தர் படம் என்றால் என்ன புரியவில்லையே
ஜிக்கியின் பாடல் ஏஎமராஜாவின் மெல்லிஇசை இநக் காலத்தில் கிடையங.
Anaivaraiyum mayakkathil.aalthum pattu
Excellent
Very nice song Welcome Ksa
Pleasant song and voice Vijayakumari very nicely.
Super sweet songs tks
A.m. raja & jikky. What a lovely combination. Great ❤
{துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
இன்ப தேனையும் வெல்லும், இசை இன்ப தேனையும்
வெல்லும் } x 2
--------------------
{துன்ப கடலைத் தாண்டும்போது
தோணி ஆவது கீதம்} x2
அன்பு குரலில் அமுதம் கலந்தே
அருந்த தருவதும் கீதம்
எங்கும் சிதரும் எண்ணங்களையும்
இழுத்து வருவது கீதம்
இணைத்து மகிழ்வதும் கீதம்
துயர் இருளை மறைப்பதும் கீதம்
----------------------------------
துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
இன்ப தேனையும் வெல்லும், இசை இன்ப தேனையும்
வெல்லும்
==============================
{சோர்ந்த பயிரும் நீரை கண்டால்
தோகை விரித்தே வளர்ந்திடும்} x2
சாய்ந்த கொடியும் கிளையை கண்டால்
தாவி அனைத்தே படர்ந்திடும்
மங்கை இதயம் நல்ல துணைவன்
வரவு கண்டே மகிழ்ந்திடும்
உறவு கொண்டாள் இணைந்திடும்
அதில் உண்மை இன்பம் விளைந்திடும்
---------------------------------------
துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
இன்ப தேனையும் வெல்லும், இசை இன்ப தேனையும்
வெல்லும்
Brings forth memories of the young days.
Mesmerised
how is it ! enjoy
Jikkiyin kural Tajakumariyin nadippu thittam amamma. Ippoulla nadigaigal enna seikirangal?
Nadikka theriyatha padiyal udambai katti sexi munniruthy eamatrukirarkal.😅
One of the finest melody song - Jikki ammavin voice is immortal one
Ulagam ullalavum inikkum padal.
Gikiyin kural Raja kumariyin alagum aha oho.
ராஜகுமாரி யாரு?
"இசை இன்பத்தேனையும் வெல்லும்".பாட்டுக்கோட்டை.👍👏👍👏👍👏👍👏👍👏👍
When i was 11 ihave seen this film at atouring talkies near Thirupathi.Famous one for director sreedhar
Jikki.amma.song.my.favorite.song.vera.level.🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯✅✅✅✅✅🌹🥀🌺
🌴🌴கேட்டுகோன்டேஇருக்கலாம்என்னாஒருஅருமை
ஜிக்கியின் அருமையான பாடல்.ஏ.எம்.ராஜா இசை ஶ்ரீதரின் படம் கல்யாண பரிசு கேட்கவா வேண்டும்.என் மனம் பழைய நினைவுகளை அசை போடுகிறது
🌹
பாடல் பட்டுக்கோட்டையார்
😮😢 ni
SUPPER SONG MY FAVORITE SONG JIKI VOICE BUTIFUL GREAT SINGER OLD IS GOLD BEAUTIFUL SUPER MELODY
Exactly a year ago,the same song has been uploaded&you have commented briefly about Gemini looking like a sick person etc.Now the description is elaborate about the dressing sense of Vijayakumari,her bangles,necklace&all!
This probably indicates the improvement in your observation,dedication&description. Nice to view the comments of the like-minded!
நான் ஒரு கவிதாயினி பாடகி ராகம் தருபவள் ! அதனால வர்ணனை அழகா வரும் !தாங்யூ ! 👸
@@helenpoornima5126 ஓ good, என்ன இராகம் குறிப்பாகப் பிடிக்கும்?
எனக்குப் பிடித்த இராகம் ஹிந்தோளம்.
எனக்கு எல்லாமேப்புடிக்கும் !பாடகிக்கு எல்லாராகமும்தானே பிடிக்கணும்! 👸
@@helenpoornima5126 அது சரி கவிதாயினி, குறிப்பாக ஹெலன் பூர்ணிமாவுக்கென்று மிகப்பிடித்த இராகம் என்னவென தெரிந்துகொள்ள விழைந்தேன்.
முறைப்படி பாட்டும்,பரதமும் பயின்றதுண்டா?
இல்லங்க ! எல்லாமே எனக்குத் தன்னாலே வரும் ! நிஜம் ! 👸
பாடல்
. அற்புதமான தாக.. உள்ளது.. வர்னிப்பு. மிக. அழகாக. இருக்குது. மதிய. வணக்கம். பூர்ணிமா அவர்களே. 💯🙏🏳🌈
இப்போ ஈவ்னீங்கோ !ஆறுமுகம் அவர்களே ! குட் ஈவினீங் டூ யூ !!! நலமே வாழ்க 👸
துள்ளாத மனதை துள்ள வைக்க இன்ப கீதம் பாடிய ஜிக்கி என்கின்ற கிருஷ்ணவேணி..
காய்ந்த பயிரையும் சாய்ந்த கொடியையும் .. காதலால் தவிக்கும் பெண்மைக்கு உபமாணம் பாடிய பட்டுக்கோட்டையார்.. இந்த இன்ப கீதத்திற்கு சிதார் மீட்டி இனிமை இசைத்த ஏ.எம்.ராஜா. ஜெமினி கணேசன் போட்டோவை முந்தாணியில் மறைத்து எடுத்து செல்லும் விஜயகுமாரி.. ஸ்ரீதரின் வளமான இயக்குனர் யுக்தியை சொல்லும் பாடல் காட்சி ...
ஆஹா! எத்தனை அழகானப்பாடல்! அந்த மொட்டைமாடியின் குளீர்ந்த காற்று என்மீது வீசுதே! ஜிக்கீமாவீன் அமுதமான ஹம்மீங் ஆஹா! விஜயக்குமாரிமாவின் பாந்தமான அழகு என்னை எப்பவுமே மயக்கும்! மஞ்சள் அழகி ! அவங்களின் சேலையும் ஜாக்கெட்டும் நேர்த்தியா இருக்கு!அந்த கருகமணீப்பாசீயும் கண்ணாடிவளையல்களும் கல்தோடும் மூக்குத்தியும் வட்டப்பொட்டும் இவுங்களை எவ்ளோ பேரழகீயாய் காட்டுதுப்பாருங்க! தொட்டீச்செடிங்க அப்பமே இருந்தீருக்குதுங்கப் போலேயே!!!!!! ஜெமினி அசல் நோயாளீயாகவே இருக்கார்!இவுங்க காய்ந்த பயிரும் நீரைக்கண்டால் தோகை விரித்தே வளர்ந்திடும் சாய்ந்த கொடியும் கிளையைக்கண்டால் பற்பற்றிப்பீடித்தே வளர்ந்திடும் ன்னுபாடிட்டே ஜெமினிபோட்டோவை எடுத்து வச்சிக்கிறது பொருத்தமாருக்கு ! அற்புதமானப்பாடல்! இதில் மெய்மறந்துபோயிருப்பார் ஏ எம் ராஜா ! நல்ல அமுதானப்பாடலைத்தந்த என் ப்ரியமான மேடத்துக்குப்பாராட்டுக்கள் 👸 🙏
ஹெலன் பாடகியா மிக்க மகிழ்ச்சி🎅 ✨✨🦋🦋
@@samayasanjeevi ஆமாங்க! என் குரல் இனிமையாருக்கும் ! பாடகி பூர்ணிமான்னுதான் எல்லாருக்குமேத்தெரியும் !நன்றீங்க 👸 🙏
@@helenpoornima5126 Enna Song Sing Panneerukenga Helen. Ethaachum Stage Show Panneerukkengala.. Ellorukkum Thiriyum'nu Solrenga..!?!
@@shivasundari2183 ஆமாம்பா சுந்தரீ! நான் யேசுவோடப்பாடல்களை நானே எழுதி ராகம் தொடுத்துப்பாடுவேன் என் பிரண்ட்ஸ் சொந்தபந்தம் எல்லாத்துக்குமேஇதுதெரியும்! இது யேசுவின் அனுக்ரஹம் 👸
@@helenpoornima5126 Neenga Paadina Audio Eethum Media'vil Irukka Helen..??