சுவாதி நட்சத்திரம்! Swathi Nakshatra! மிக, மிக, மிக முக்கியமான விழியம்!
Вставка
- Опубліковано 2 жов 2024
- சுவாதி நட்சத்திரம் பற்றி அதிரவைக்கும் செய்திகளோடு இந்த விழியம் வெளியாகிறது. சுவாதி என்பது சீதையையும், சரசுவதியையும் குறிக்கும் நட்சத்திரம். இந்த நட்சத்திரம் சார்ந்து வெளியாகும், செய்திகளின் பரிமாணம், உங்களை உண்மையிலேயே வியப்படையச் செய்யும்! பாருங்கள், அனைவருக்கும் பகிருங்கள்!
இதனால் தான் இராவண இந்திரன் வம்சாவளியினரான TATA நிறுவனத்தினர் பல Tea கம்பெனிகளை வைத்துள்ளார்கள் குறிப்பாக இந்திரனின் சக்ரா கோல்ட்
ஆமாம்! சக்ரா கோல்ட் மிக முக்கியமான ஆதாரம்! இந்திரனல்லவா, சக்கரன் என்பது?
@@TCP_Pandian ஐயா இந்திரனுக்கு திருமணம் ஆனதா இல்லையா ராவணனும் இந்திரனும் ஜீவ சமாதி தான் ஆனார்களா இவை பற்றி சொல்லுங்கள்
யூதபிண்டாரிகள் ஈரேலு உலகத்தையே பொய்யால் கட்டியமைத்துள்ளது தெளிவாகி விட்டது அவனது பொய் மணல் கோட்டை சுனாமியால் அடித்து செல்லப்பட்டது ஐய்யாவின் சொல்லாற்றல்மூலம் பேரமணர்களான் சிவன் முருகன் ராவணஇந்திரன் கும்பகர்ணன் கண்ணன் யூதீட்னர் பீமன் நகுல சகாதேவன் தரைபதி திருமால் அருளால் கட்டுமுடிச்சு அவிழ்க்கபட்டநாள் இன்று வாழ்கவைய்யகம்
வாழ்க உலகத் தமிழ் இனம்
வாழ்க உடல் நலத்துடன்
வாழ்க பாதுகாப்புடன்
நல்லதே நடக்கும்
வாழ்க உலகத் தமிழ் இனம்
வாழ்க பாண்டியன் ஐயாவும் அவர் அன்புக் குடும்பமும் அவர்களின் உற்றார் உறவினர் நண்பர்கள் யாவரும்
வாழ்க பாண்டியன் ஐயாவுக்கு உதவியாகவும் உறுதுணையாகவும்
இருப்பவர்களும் அவர்களின் அன்புக் குடும்பமும் அவர்களின் உற்றார் உறவினர் நண்பர்களும்
இந்தப் பிரபஞ்சப் பேராற்றல் கருணையினால் இரவிலும் பகலிலும்
எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லாத் தொழில்களிலும்
உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும்
வழிநடத்துவதாகவும் அமையுமாக!
ஐயா தமிழ் இனம் காக்கா தமிழ் மண் காக்க தமிழர்களின் மானம் காக்க தமிழர்களின் வரலாறு காக்க முக்கியமாக தமிழ் பெண்களைக்காக தமிழ் மீதும் தமிழ் மண் மீதும் தமிழ் மக்கள் மீதும் அன்பும் கருணையும் கொண்ட தமிழர்கள் உடல் நலத்துடனும் பாதுகாப்புடனும் காப்பு போட்டு வாழ வேண்டும் ஏன்எனில் நம்மைச் சுற்றி பல சூழ்ச்சிகள் பல நோய்கள் நரித்தந்திரங்கள் சூழ்ச்சிகள்
நடத்தப்படுகிறது எந்தப் பக்கத்தால் எந்த குள்ள நரியோ நோயோ வரும் எனத் தெரியாது ஆகையால் இந்த பிரபஞ்ச பேராற்றலின் காப்பை உங்கள் எல்லோருக்கும் கிடைக்க பாதுகாக்க வணங்குகிறேன்
இந்த உலகை கையில் வைத்திருக்கும்
நிழல் அரசாங்க கைக்கூலிகளில் சீனாவை நிழல் அரசாக நடத்துபவர்கள்
Lee என்ற குடும்பம் எனவும் சொல்லப்படுகிறது எனது அறிவுக்கு எட்டியது உண்மையா?
நன்றி வாழ்க வளத்துடன்
இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்
ஆமாம்! சிங்கப்பூரை வழி நடத்திய லீயும், அத்தகையவர் தான்!
அற்புதம்..... கொரோனா வந்த நேரத்தில் ரேஷன் கடைகளில் கொடுக்கப்பட்ட அனைத்து ஊட்டி டீ தூள் பாக்கெட்டிகளும் சிவப்பு நிறத்தில் முதன்முறையாக இருந்தது. அன்று புரியவில்லை... இன்று புரிகிறது.
ஆஹா! இப்படியுமா நடந்தது? செந்தூரம் என்பது அனுமானின் நினமல்லவா?
கொரோனா என்பது ராவணனைக் குறிக்குமல்லவா?
தமிழர் ஆட்சி மலர வாழ்த்துக்கள் ஐயா
எங்கள் சொல்லாய்வு சித்தர் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். இந்த உங்களின் நட்சத்திர ஆய்வில் பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களின் பல கட்டுடைப்புகள் ஆச்சரியத்திலும் ஆச்சிரியம் ஐயா. அதிசயமே அசந்து போகும் நீங்கள் ஒரு அதிசயம் ஐயா என்று சொன்னால் அது மிகையல்ல. ராவண கிரீடம் என்ற நட்சத்திரத்திற்கு கிழக்கில் இருக்கும் ஒரு நட்சத்திரக் கூட்டத்தை சுவாதி என்று சொல்லி நம் எல்லோரையும் ஏமாற்றி இருக்கிறான் உ த பிராமணன். எங்கே இந்த மூளையில் கிடக்கிற முட்டாப் பயலுகள் கண்டுபிடிக்கப் போறார்கள் என்று தைரியத்தில் அள்ளிப் புழுகி இருக்கிறார்கள். சத்ய யுகத்தில் பாண்டியன் என்கிற எங்கள் சொல் ஆய்வு சித்தர் உ த பிராமணர்கள் அண்டாப்புளுகு ஆகாச புளுகு மூலமாக ஒரு மிகப்பெரிய கற் கோட்டையை தமிழர்களைச் சுற்றி கட்டி இருந்ததை தூள் தூளாக உடைத்தெறிவார் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். இப்போது அவர்களுக்கு தெரியும் தங்களின் பொய்யான கட்டமைப்பு உடைந்து கொண்டிருக்கிறது என்று.
இந்த அருமையான காணொளி படைத்ததற்கு மிக்க நன்றி ஐயா.
இந்த சத்ய யுகத்தில் இவை வெளிப்பட வேண்டும் என்பது நமது கடவுளரின் திட்டம்!
என்னை அதற்கானக் கருவியாகப் பயன்படுத்துகின்றனர்.
@@TCP_Pandian ஆமாம் ஐயா உண்மை. பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா.
ஐயா,வணக்கம்,வாழ்க வாழ்க சுவாதி உணர்த்திய ஞானம் ஏனையவற்றை விடப் பெரிது தான்..
தீ+இலை= தீயிலை => தேயிலை தீ > Tea என அனுமன் வைத்த தீயால் பெயர் பெற்றதோ ! நன்றி..
தேயிலை எஸ்டேட்டில்தான் அனுமான் தீவைத்திருக்கிறான் வீடுகளுக்கும் துவைத்துள்ளான் யாழ்பாணம் சித்தமருத்துவஆய்வுகூடத்துக்கும் அனுமார் தீவைத்துள்ளான் ராவணபெருந்தகை பெருத்த மனகவலைஅடைந்திருருப்பார்
உண்மைதான் உங்கள் வேர் சொல் ஆய்வு பொறுந்தி வருகின்றது. 🍃 தே..இலை ஐயா அவர்கள் விளக்கம் சரியாக இருக்குமோ.
இது உடலுக்கு வெப்பம் தருதலால், தீ இலை என்றானது.
அன்புள்ளம் கொண்ட ஆசீவசித்தர் ஆசானே வணக்கம்ஐயாவினால் மட்டுமே விடுதலைகிடைக்கவேண்டும்
கடவுளரின் அருளால், விடுதலை விரைவில்!
Sir, Fantastic impeccable video and cleared all my doubts in detail. In movies recently they talk about Tea. In a recent comedy movie Ghosty( Ravikumar director and Kajal ) in which they an unwanted scene of cooking fish with Tea powder .
Fish being Ravanan & Indhiran and Pandiyars . I didnt know what Tea meant.
Now i know it is Ooty and Hanuman setting fire before fleeing.
Thank you very much Sir.
This is a great news! Cooking Fish with Tea Powder?
வல்லக்கோட்டை திரைபடத்தில் நடித்த அர்ஜுன் அனுமார் வழிவந்தவர் தான். இந்த படத்தில் அவர் பெயர் வாயு புத்திரன். மேலும் அர்ஜுன் சொந்த செலவில் அனுமாருக்கு கோயில் கட்டி உள்ளான்.
He is a udupi brahmin
@anthuvanaaseevagar1387 yes you are right, i've made mistake
செய்திக்கு நன்றி! அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்!
ஐயா வடமாநிலங்களில் சிவன் கஞ்சா புகைப்பது போன்ற படங்கள்தான் வைத்துள்ளார்கள் நான் சிவன் எப்போது கஞ்சா புகைத்தார் என வடமாநில நண்பர்களை கேட்டு, சிவனை அவமதிப்பதாக கூறியுள்ளேன் அவர்களுக்கு, அகோரி வழிபாடு போல இதையும் மாற்றி வைத்துள்ளார்கள் என்று எண்ணினேன்
அகோரிகள் கஞ்சா புகைக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு சில அமானஷ்ய சக்திகள் கிடைப்பது உண்மையாக இருக்கலாம்.
சுவாதி நல்சித்திரம் அமைந்திருக்கும் துலாம் ராசித்திரத்தின் அதிபதி சுக்கிரன் (வெள்ளி-வள்ளி) என்று சோதிடம் கூறுகிறது. அதே போல் கன்னி ராசித்திரத்தின் அதிபதி புதன் என்று கூறுகிறது. புதன் ஒருவருக்கு நன்றாக இருப்பின் அவர் கல்வியில் சிறந்து விளங்குவர் என்று சோதிடம் கூறிகிறது.
செய்திக்கு மிக்க நன்றி!
Anbumani ramadoss (reddiyar) strongly campaigns against TOBACCO
Ayya i suspect tobacco also has some medicinal benefits as like GANJA..
Upto my knowledge It has some pain supressing properties.....
S.
Vitamin B3 (Niacin - nicotinic acid) . Tobacco ( Bidi/ Biri) is also has high Nicotin content.
There is another word closely resembling Biri which Biriyani
May be tobacco consumption via smoking is bad but
It can be consumed a cooking spices .
My intuition says may be the original tea for spiritual journey also had the following ingredients like
1) Tobacco leaves ( Nicotin)
2) Ayahuasca Banisteriopsis caapi bark & Psychotria viridis shrub leaves (DMT)
3) Tea Leaves and Caapi nuts (theine , Theobromine theophylline and Caffeine )
4) Ganja leaves
As shown in black panther movie, all could have been destroyed by pindari and their families from tamil soil.
Yes, this matter has to be researched!
They are just acting under the directions of their MASTERS!
ஐயா
ஜுஸஸ் ஜெபம் செய்யும் தோட்டத்தின் பெயர் கெத்செமனே.. இதன் மூல தமிழ் சொல்லாய்வு என்னவாக இருக்கும் ஐயா?
ஐயா அவர்கள் இதன் பொருள் olive press என்று சொல்கிறார்கள்...
Gethsemane. செத்த சிவனே! ஈசன் என்பது தானே ஜீசஸ் என்று மருவியது!
அந்தத் தோட்டத்திலிருந்து தானே அவர் கைது செய்யப்பட்டார்?
சித்ரவதை செய்யப்பட்டார்?
ஆலிவை பிழிவது போலத்தானே, அவர் சித்ரவதை செய்யப்பட்டார்?
திரு. பாண்டியன் ஐயா அவர்களுக்கு
🙏வணக்கம்🙏
வலிமை படுத்து தல்,
வளமை படுத்து தல்,
உற்சாகம் மூட்டு தல்
#BOOST ஐ
கலைவாணி ஐ சிறுமைப் படுத்த
"BOOTS"
என்று மாற்றப்பட்டு இருக்கலாம் ஐயா 🙏
#பக்கிரிசாமி.நமசிவாயம்
ஐயா
வடசென்னை தொகுதிக்கு
நாகர் பட்டிணம் மாரியம்மாள் /சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில்
மௌரிய ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் (ஓய்வுபெற்ற அதிகாரி) யைக் களமிறக்கியுள்ளான் யூதபிராமணர் கமல்ஹாசன் (மக்கள் பாதி மையம்)
சந்தேகம் எனக்கு எழுந்துள்ளது. ஐயா🙏
Great knowledge sir, Great confidence to speak the truth and Enlighten our real Tamil history
எந்த சோதிடர்கள் பார்த்தாலும் கும்ப ராசி சரியில்லை என்றே சொல்கிறார்கள். மேலும் இவ்வாறு சினிமாவிலும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
கும்ப ராசி, கும்ப கர்ணனைக் குறிக்கும். அது நல்ல ராசி தான்!
ஆனால், இதில் அமைந்துள்ள நட்சத்திரங்கள், கௌரவர்களையும், சகுனியையும், ராமனையும் குறிக்கின்றன.
இவை நமக்கு ஆகாதவை தான்!
வணக்கம் ஐயா,
அருமையான விளக்கம்.
பாலஸ்தீனம் தமிழ்நாட்டின் " மிரர் இமேஜ் " என்பது உண்மையே, ஏனெனில், இந்திய ஆட்சியாளர்கள் முதலில் உறவாடி பின்பு கெடுப்பது என்ற கொள்கை யை கடைப்பிடிக்கிறார்கள்.
மிக்க நன்றி ஐயா.
முன்பு பாலஸ்தீனத்தை ஆதரித்தது இந்தியா!
இன்று இஸ்ரேலை ஆதரிக்கிறது இந்தியா!
இந்தியா இஸ்ரேலிய அரசு@@TCP_Pandian
ஐயா வணக்கம் singarie என்பது தமிழில் தலை சீவி சிங்காரி என்றும் பேச்சு வழக்கம் உள்ளதுமேலும் பாடகரை சிங்கர் என்றும் அழைக்கின்றோம்
சிகை, சிக்கம் போன்ற சொற்களிலிருந்து தான், சிங்கம் என்றச் சொல்லும் வந்தது.
சிங்கம் என்பது யூதர்களின் அடையாளம்.
கசார் சிங்கனான ராமனின் அடியாள் தான், அனுமான்!
குரங்குக்கு கவி என்றப் பெயருண்டு.
கவி --> சிங்கர் --> Singer
ஐயா வணக்கம் கவி என்பர் குரங்கு என்றால் கவிதா என்ற பெயர் கவிதை கவிஞர் என்ற சொல்கள் எல்லாம் குரங்கை குறிக்குமா?
ஒரு பிராமணக் கவஞர், தன்னை வாலி என்று, குரங்கின் பெயரால் அழைத்துக் கொண்டது, நினைவுள்ளதா?
They will write for any topic for money.
வெற்றி வேல் முருகன் வீர வேல்
வாழ்க பாலஸ்தீனம், வீழ்க சீயோனிசம்..
அருமை ஐயா,
நன்றிகள், வாழ்த்துகள்.
சுற்றி சுற்றி போட்டுள்ளான் முடிச்சு
யூதன் செய்து வைத்ததெல்லாம் தெரிந்தாச்சு
கதைகதையாய் கட்டி வைத்த பொய்கள்
முடிச்சியை அவிழ்க்க கொட்டின மெய்கள்
கலிகாலத்தில் இருட்டில் கிடந்த ஆதியினம்
சத்தியமீன யுகத்தில் ஒளிவந்தது
மீண்டெழும்
நம்கடவுளர் கருணைக்கு என்றும் குரைவேயில்லை
அருளை பெற்றிட திறந்திருந்தால்
ஞானமேயெல்லை
- புனிதன்
🎉
ஆமாம்! விடுதலைக்கு ஏங்குவோம்!
விரைவில் கிடைக்கும்!
விடுதலை மட்டுமல்ல, ஞானமும் கூடத்தான்!
வணக்கம் ஐயா🙏🏻
நாம் அனைவரும் பொங்கலுக்கு ஒருசில நாட்களுக்கு முன்பு வீட்டை சுத்தம் செய்து வெள்ளையடித்து வீட்டையே புதிதாக மாற்றுவது என்பது மகாபாரத போரில் சேதப்படுத்தப்பட்ட நமது வீடுகளை நாம் சரிசெய்த வரலாற்றை குறிக்குமோ
அதோடு வீட்டின் கூரையில் ஆவாரம்பூ மற்றும் கூரைப்பூவை மாவிலையோடு சேர்த்து கட்டுகிறோம். இதில் 'ஆவாரம்பூ' என்பது இயற்கையாகவே மனித உடலுக்கு Regeneration சக்தியை கொடுக்கும் என்கின்றனர் எனவே மகாபாரத போரில் காயமுற்ற நமது மக்களை காப்பாற்ற இந்த மருந்தை பயன்படுத்தியதன் வரலாற்றை இவ்வாறு தக்க வைக்கின்றோமா?
அதோடு
ஆ+வார்+பூ --->ஆவாரம்பூ
மாடு+மலை+பூ
கிருஷ்ணன் இந்த மருந்தை மலையில் இருந்து எடுத்து வர சொன்னாரா அல்லது மலை மக்கள் இதை அவரிடம் கொடுத்தார்களா என்று தெரியவில்லை. சற்று விளக்குங்கள் ஐயா.
நன்றி 🙏🏻
Anyway 👏🏻
ஆவாரம்பூ என்பதை நீங்கள் சொல்லும் வகையில் புரிந்து கொள்ள முடியுமா?
சிந்தித்துப் பார்க்கிறேன்.
@@TCP_Pandian நன்றி ஐயா 🙏🏻
வணக்கம் என் தமிழ் சொந்தங்களே.....
Sir, Lee named Vikram in Shankar Ai movie character revenging pancha pandiyars ,any possibility of ancient Chinese army lead by saguni against pancha pandiyars in Mahabharatham..?
சாணார்கள் தான் சீனத்தில் குடியேறியவர்கள். இந்தச் சாணார்களை குமரி அழிவிலிருந்து காத்தவர் தான் முருகன் எனும் பாண்டியர்.
சகுனியாகிய லீ சீனா சென்றபோது, சீனர்கள் தானே அவரைத் தாக்கினார்கள். சீனர்கள் பாண்டியர்கள் தானே?
First of all its an excellent video ayya and it matches everything perfectly. In this video, you mentioned durga worshipped in the form of saraswathi by pindaris during navatri times. In addition to this, there is a temple in kerala named "mridanga saileshwari". The temple is family temple for kottayam royal family. Now it is governed by government of india. Also, we can see saraswathi holding weapon in hand which represents durga that is why during nineth day of navatri durga treated the weapon not the brain. I wanted to express our observation but forunately you mentioned everything in crystal clear.
mridanga saileshwari???? It reminds me of Karunanithi! சின்ன மேளம்!!!!!! Brothel Community!
@@TCP_Pandian oh those names "sailesh' sailedra came from there...
வணக்கம் ஐயா. சிறப்பான கட்டுடைப்பு. சுவாதி நல் சித்திரம்...சரசுவதி. சிந்தி பைரவி...படத்தில் கலைவாணியே உனைத்தானே அழைத்தேன் உயீர்த்தீயை வளர்த்தேன்..முழுக்க முழுக்க..காதலியை நிலைத்து பாடும் பாடல். நன்றி ஐயா.
ஓ! இந்தப் பாடலைக் கேட்கிறேன்!
வணக்கம் ஐயா🙏மிகவும் அருமையான விளக்கம் ஓம் நமசிவாய🙏
ஐயா
உங்கள் வருகைக்கு பிறகு தான் கொஞ்ச ஆண்டுகளாகவே சர்ச்சிகளில்இப்போதெல்லாம் ஜுஸசை ஒரு யூதர் என்று பச்சையாக அடிக்கடி சொல்ல ஆரம்பித்துஇருக்கிறார்கள்..
ஐயா
கிறிஸ்தவ மதம் இந்துமதம் சொல்லும் பாவம் என்ற சொல்லுக்கு சொல்லாய்வு என்ன ஐயா?
மேலும் நமது ஆசிவகத்தில் பாவம் என்று ஒன்று இருக்கிறதா? சொல்லுகிறதா?....ஐயா?
S.
பாழ்வம் என்பது பாவம் என்றாகி இருக்குமா? எதையோ பாழ் செய்வது தானே, பாவம்!
Greetings Ayya. The animal for Swathi star is denoted as a male buffalo, this thing has been correlated in some way to Mahishasuran-Durga navaratri !
Exactly!
ஐயா !!!... வியக்கத்தக்க உண்மை.....உண்மை......
வாழ்க பாலஸ்தீனம் !வீழ்க சியோனிசம்
நம்பிக்கையான வார்த்தைகள்!! மிக்க நன்றி ஐயா !!
அர்ஜூன் நடித்த பெரும்பாலான படங்கள் நமக்கு எதிரான படங்களே....
ஒற்றன், பரசுராம் , சங்கரின் முதல்வன், முக்கிய படமான ஏழுமலை அடங்கும்.
அதிலும் கிரி படம் baagery 😂 கதை சொல்லும் படம்.
ஆமாம் படத்தின் பெயர் ஜெய்ஹிந்த் ஆனால் அந்த படபாடல் முத்தமிட ஏற்றஇடமுன்னு காமபாடல் காமஆட்சியர் நடத்தும் ஆட்சிதான் ஜெய்ஹிந்து
வணக்கம் ஐயா🙏💐. எம் ஜி ஆர் ன் ராசி மற்றும் நட்சத்திரம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரமா.
அரசுவதி சரசுவதி. எம்ஜிஆர் நம்மை எளிதாக, அரசாண்டார்.
அவருக்குத் துணையாக துர்கைகை-சரசுவதியான ஜெயலலிதாவும் இருந்தார்.
@@TCP_Pandian சரிங்க ஐயா🙏💐
ஐயா மிக முக்கியமான மற்றும் செய்திகளை அறிய முடிந்தது... நன்றி!!!
Cannabis sativa.(botanical name.)
வணக்கம் ஐயா..
சு + வதி --> சுவதி --> சுமதி
சுமதி என்பது சரஸ்வதி தான் ஐயா.. பல திரைப்படங்களில் வள்ளியைக் குறிக்க அஞ்சலி போன்ற பெயர்களையும் தெய்வயானையை குறிக்க சுமதி என்ற பெயர்களையும் பயன்படுத்துகிறார்கள்..
சிங்கார வேலன் படத்தில் கமலின் தாய் தான் வள்ளி. சுப + தரை -->சுபத்தரை -->சுமித்ரா
குஷ்பூதான் சரஸ்வதி(சுமதி )
குஷ்பூ எப்படி சரஸ்வதி ஆனார்?
குப்புசாமியாகிய முருகனின் மனைவியாகி குப்பு --> குப்பாயி என்றானார்..
அந்த குப்பு தான் குஷ்பூ..
சகுனியாகிய சிங்கார வேலன் பொதிகை மலை சித்தர் பீடத்தை அழித்ததைத் தான் சுமதியைக் காதலித்ததாக காட்டியுள்ளனர்..
🎉
@@anthuvanaaseevagar1387 நன்றி சகோ 🙏
நல்ல கட்டுடைப்பு! வாழ்த்துகள்!
@@TCP_Pandian நன்றி ஐயா.. 🙏
நீங்க நலமாக உள்ளீர்களா?
அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெருங்கருணை🔥 ஓம் சக்தி ❤ஓம் சிவாய நம💚 ஓம் முருகா 🌄நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு🌏🙏 உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு🤝 உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு🌾🍆🌽🌳🏞️ தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🌏💚💚💚🏞️ அஓம்ஃ தமிழ் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி 🔥🔥🌳🔥அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌳🌽🍆🌾🌏🙏🙏🙏👍👍👍🤝🤝🤝 அருட்பெருஞ்ஜோதி 🔥
சரஸ்வதி பாடல்
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே
காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி
சித்திர்பவது மே சதா
இதில் காமரூபனி என்பது காமத்தை குறிக்கிறது .
உங்கள் கணிப்பு சரி
அய்யாநீங்கள் இதைபுத்தகம்போடவும்
பிறகு நிறைய நூல்கள் எழுதுவேன்!
Ooty rail payanam thodangiruchu Aiyya
அந்த ரயில் தண்டவாளத்தை அமைத்து, ரயில் முதலில் விட்டவர்களே, ராவண-இந்திர் தான் என்பது எனது உறுதியான நம்பிக்கை!
ரயிலைக் கண்டவர்கள் ராவண-இந்திரர் தான்!
நீராவி எஞ்சினைக் கண்டவர் முருகன் தான்!
என்ன ஒரு அற்புதமான செய்தி நேற்று தான் ( தேவதையை கண்டேன் ) திரைப்படம்
sun TVயில் கண்டேன்.
இந்த திரைப்படம் அப்படியே இராமாயண கதை தான்.
இதில் சீதையாக வரும் நடிகை உமா நடிகர் தனுசுக்கு டீ போடும் idea மற்றும் டீ கேன் வாங்கி தருவாள்.
இந்த படத்தில் கூத்தாடி தனுஷ் மலை ஏறும்போது தடுமாறி விழுந்து மலை அடிவாரத்தில் வந்து விழுவான். இது ராமன் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து விரட்டபட்டதை குறிக்கிறது.
🎉🎉
😯
ஓஹோ! இந்தப் படத்தை நான் பார்க்கவில்லை!
எத்தனை செய்திகள்! மிக்க நன்றி! இந்தப் படத்தை பார்க்கிறேன்.
நன்றி.
ஐயா, your pen(of tamil history) is mightier than the swords and bombs of the jews. நன்றி.
உண்மை தான்! அறிவாயுதத்தைப் பயன்படுத்தி, யூதர்களை சுக்கு நூறாக நொருக்கிக் கொண்டுள்ளேன்!
அனுமன் ஜெயந்தி தினத்தன்ற விழியம் வந்துள்ளது ஐயா🙏
எனக்கே இது வியப்பாக உள்ளது. இப்போது தான் இது எனக்கு தெரிகிறது.
வணக்கம் ஐயா நான் சுவாதி நட்சத்திரம். எங்களின் பண்புகள் கூறுங்கள் ஐயா.
சீதையும், சரசுவதியும்!
ராமாயணம் வழியாக சீதையைப் பார்க்க வேண்டாம்.
வணக்கம் ஐயா..
இந்த தகவல்கள் எனக்கு வியர்பை தருகிறது ..ஏனெனில் நானும் சரஸ்வதிதான்....!என் கணவர் சித்தர் வழி செல்பவர் .அதாவது ஞானத்தை நோக்கி செல்பவர்.. 21:06
வியப்பு என கூறவும்
உங்களுக்கு அருளுண்டாகட்டும்!
அற்புதமான உதாரணங்கள் ஐயா🎉🎉🎉
ஐயா வணக்கம்
சுவாதி நட்சத்திரத்தின் குணங்கள் பற்றி கூறுங்கள்
பிறந்த பாதத்தைக் கொண்டு, சீதை எனும் வளமான, குளிரான தன்மைகளையும்,
சரசுவதி எனும் ஞானத்தையும் இந்த நட்சத்திரக்காரர்கள் அடைவார்கள்.
நன்றி ஐயா
உங்கள் ஆராய்ச்சி மேலும் தொடர்ந்து வளர நல்வாழ்த்துக்கள்@@TCP_Pandian
"வாழ்க பாலஸ்தீனம்" வீழ்க சியோனிசம்
உண்மையான சொல் "ஐயா" "தமிழர் ஆட்சி மலரும்"
கஞ்சா பற்றிய ஆய்வு வியக்க வைக்கிறது ஐயா. அருமை. நன்றி.
வாழ்க வளமுடன் ஐயா.
பல்லாண்டு வாழ்க.
The word 'swathi' is within that of 'saraswathi'. It also may be a proof
I think "sara" must be the added to " swathi" ???
Yeah Arasuwathi - later become Sarasuwathi to Saraswathi to swathi short form. Good one
வதி என்ற விகுதி இரண்டுக்கும் பொது தானே?
@@TCP_Pandian I agree, thanks.
சிருங்கேரி மடத்தில் சாரதா என்றசரசுவதி தங்கச்சிலையுடன் வணங்கப்படுவதை கவனிக்கவும் ஐயா...🎉🎉🎉..
அது துர்க்கை தான்!
இனிய மாலை கடந்த வணக்கம் ஐயா 💐 🙏🏼
அன்பு வணக்கம் ஐயா! மிக சுவாரசியமான விழியம். அனுமன் செயந்தி நாளில் இதை வெளியிட்டு மூர்களின் மூக்கை உடைத்தத் தருணம். மிக்க நன்றி ஐயா! என்னால் முடிந்த தொகையை அனுப்பியிருக்கிறேன்.
வியப்பு தான்!
மூர்=மூர்+gun
அதிசயமான கட்டுடைப்பு நன்றி அண்ணா🎉🎉🎉
ஐயா, பாலஸ்தீனம் மட்டுமல்லாது மொத்த அரபு தேசமும் தமிழகத்தின் மிர்ரர் சைட்டாக இருக்குமோ? தமிழர்களுக்கு பதிலாக பாலஸ்தீனர்களை பழிவாங்குவது போல ஏற்கனவே தமிழகத்தில் நிகழ்த்தவிருந்த ராமனுக்கான சடங்கை லெபனானில் நிகழ்த்தினார்களே!
மேலும் ஐயா, தமிழர்கள் மீண்டும் விழிப்புணர்வு பெற்று பிண்டாரிகளிடமிருந்து தாங்கள் இழந்ததை மீட்க துவங்கி விட்டனர் என்பதையும் அதற்கு தாங்கள் தான் முக்கிய காரணம் என்பதையும் பிண்டாரிகள் வெளிப்படையாக உளறி விட்டார்கள். அதாவது, விஜய் டிவியில் பாக்கிய லட்சுமி எனும் தொடர் ஒளிபரப்பாகிறது. அதில் பாக்கிய லட்சுமி கதாபாத்திரம் துர்க்கை கதாபாத்திரம், சமையல் காரியான அவருக்கு இரண்டு மகன்கள், எழில் மற்றும் செழியன். செழியன் கதாபாத்திரம் ராமன் கதாபாத்திரமாகத்தான் இருக்க வேண்டும் ஏனெனில் அவரது மனைவி பெயர் சீதையைக் குறித்த ஜெனி. இரண்டாவது மகன் எழில், அழகன் என்று முருகன் பெயர் கொண்ட பரசுராமன் கதாபாத்திரமாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்நிலையில் கணேஷ் என்பவருக்கு மனைவியாக அமிர்தா என்பவரும் அவருடைய குழந்தை நிலாவும் இருக்கிறார்கள். திடீரென கணேஷ் உடல் நிலை சரியில்லாமல் இறந்து போய் விடுகிறார். கணவனை இழந்த அமிர்தாவை எழில் திருமணம் செய்கிறார். பின்னர் சில மாதங்கள் கழித்து, கணேஷ் உயிரோடு திரும்ப வருகிறார், எழிலிடம் வந்து தன்னுடைய மனைவி மற்றும் மகள் இருவரையும் தனக்குச் சொந்தமானவர்கள் என்று பிரச்சினை செய்கிறார். காவல் நிலையத்தில் புகார் செய்கிறார். அவர்கள் பிரச்சினையை விசாரிக்க ஒரு டம்மி பீஸான போலீஸை அனுப்புகிறார்கள். அவரும் வீட்டுக்கு வந்து பாக்கியா தரும் காபியை குடித்து விட்டு பாக்கியாவைப் புகழ்ந்து விட்டு ஏதும் உருப்படியாக செய்யாமல் போய் விடுகிறார். இதில் முக்கியமான விடயமே அவர்கள் அனுப்பும் அந்த டம்மி பீஸான போலீஸின் பெயர் "பாண்டியன்". இங்கு கணேஷ் என்பவர் தமிழர்களைக் குறிக்கிறார். இறந்து போய் விட்டதாக கூறப்பட்ட கணேஷ் திரும்ப வந்து தனக்கு சொந்தமானதைக் கேட்பது தமிழர்கள் மீண்டும் விழிப்புணர்வு பெற்று பிண்டாரிகளிடமிருந்து தாங்கள் இழந்ததை மீட்க துவங்கி விட்டனர் என்பதைக் குறிக்கிறது. அதற்கு ஆதரவாக பாண்டியன் என்ற பெயர் கொண்ட போலீஸை அழைத்து வருவது தங்களைத்தான் குறிக்கிறது ஐயா...! உண்மையில் தங்களை கிண்டல் செய்வதற்காக தான் இப்படி காட்சி படுத்தியுள்ளார்கள் என்றாலும் தாங்கள் தான் இந்த புரட்சிக்கு முக்கிய அங்கம் என்பதையும் தங்களை அறியாமல் ஒப்புக் கொண்டு விட்டார்கள் ஐயா!
அது உண்மைதான்
ஆம் மிக சரி வாழ்க வாழ்க வாழ்க வளர்க. 🎉🎉🎉🎉🎉🎉🎉❤
🙏
🎉🎉🎉🎉🎉
கணேஷ் பாத்திரமானவரின் உண்மைபெயர் வாசுதேவகிருஷ்ணமதுசூதனன் ஆம்
வணக்கம்.ஜயா
வணக்கம் ஐயா 🙏
திரு. பாண்டியன் சித்தர் ஐயா அவர்களுக்கு வணக்கம்....ஐயா ஐயா என்ன வியப்பு கட்டுடைப்பு உச்ச கட்ட தமிழ் மீட்பு... எமது எதிரிகள் தல்லாட்டம் போடுவார்கள். ...சதி சூழ்ச்சி செய்ய எதிரி துணிவான்....அது ஒரு புரம் இருக்க ஐயா ஒரு சினிமா பாடல் உள்ளது """ஊட்டிமலை பியுடி உன் பேர் என்னம்மா அதற்கு பதிலாக பாத்திமா""""என பெயர் வரும். ஐயாவின் ஊட்டிமலை மிக பொறுத்தம்..வாழ்க வாழ்க வாழ்க வளர்க .......ஐயா உங்கள் பாதுகாப்பை உறுதிபடுத்தி கொள்ளுங்கள்.சென்ற இடமெல்லாம் ஐயாவுக்கு சிறப்பு.❤❤🎉🎉🎉👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🐓🐓🐓🐓🐓💕❤❤
பாத்திமா என்பது வாத்திமா என்று சரசுவதியைக் குறிக்கும். ஏற்கனவே இது பற்றிச் சொல்லியுள்ளேன்.
இந்த விழியம் செய்யும் போது, அது எனக்கு நினைவு வரவில்லை!
இந்த முக்கியமானச் செய்தியை நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி!
@@TCP_Pandian நன்றி ஐயா
என்னுடையமுன்னோர்களின்வறலாறுநன்றகசொன்னிர்கள்சிறப்பானகாணோல்நன்றிஐயா
வெங்காய இராமசாமி 😂😂😂
அருமை அருமை ஐயா
வணக்கம் ஐயா ❤❤❤
முதல் பார்வை 🎉
Sir lio movie ila ஒரு வாசகம் ரத்தம் ஒரு இனிப்பு
இந்த வாசகம் எதனை குறித்து சற்று யோசிக்க வேண்டும்
Fantastic
வாழ்க பாலஸ்தீனம்!
வீழ்க சியோனிசம்!
வாழ்க வாழ்க வாழ்க பாலஸ்தீனம்!
Iyya..... intha varudam 2024 il.... december 31 kul ulagam peralivuku varum enru pindaarikalin jodthidan ANU MOHAN.... sitharkal sonnathaaga koori varukiraan.... TSUNAAMI varalaam enru....
எப்படியாவது உலகப் போரைத் தொடங்கிவிடலாம் என்பது தான் யூதனின் திட்டம்.
அது வந்தால் அனைத்தும் அழியுமல்லவா?
ஆனால், உலகப்போர் தொடங்காது!
பிராந்தியப் போரில் இஸ்ரேல் யூதன் அழிவான்!
பாலஸ்தீனம் சுதந்திர தேசமாக மலரும்!
Magizhchi iyya
Sir, see parshuram finger symbolism and it matched to the jayalalitha.
ஐயா 'ஒத்த செருப்பு ' பார்த்திபன் படம் இருக்கு ஐ யா
ஓஹோ! அந்தப் படம் பார்க்க வேண்டும்!
சிறப்பு ஐயா! கிரீடம் தான் சித்திரை நட்சத்திரம் ஆனது என்பதை குறிக்க தான் சித்திரைகிரிவன் என்ற பெயர் உருவாக்கி இருப்பார்களோ?
சித்திரைகிரிவன் என்றால்?
அற்புதமான விளக்கத்திற்கு நன்றி ஐயா 🙏
வணக்கம் ஐயா
ஐயா..ஒழுங்கீனம் என்பது தான் தெலுங்கினம் என்று மருவியதா ஐயா?
இல்லை! துலுவ --> தெலுவ --> தெலுங்கு!
இது மேற்குத் தொடர்ச்சி மலையின், துலு மொழியின் மருவிய வடிவம் தான்.
துலு என்பது தமிழின் மருவிய வடிவம்!
வணக்கம் ஐயா
வணக்கம் 🙏
குருவே சரணம் நன்றி ஐயா 🙏🙏🙏🙏
Long live Palestine and it's people
Long live tamil tamilnadu & tamils
மிக மிக அருமை ஐயா...🙏
வீர வேல் வெற்றி வேல் வாழ்க வளமுடன்
ராமன் அயோத்தி கோயில் கும்பாபிஷேகம் குறித்து தெளிவு தங்கள் வாய் மொழிவேண்டுகிறேன் ஐயா 🙏
மிகத் தெளிவான பதில். ஐயா 🙏🙏🙏
பாண்டியன் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி,
தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் வாழ்வியல் முறைகளை சொன்னதற்கு,
உங்களுக்கு எவ்வளவு கோடி நன்றி சொன்னாலும் பத்தாது, தமிழ் வாழ்க தமிழ் வெல்க
🙏
வணக்கம்....இந்த என்னை வியப்புக்குள்ளாக்கிது..!ஏனெனில் நானும் சரஸ்வதி தான்..ஐயா..
வாழ்க!
காலை வணக்கம் ஐயா
Ayya super
முதல் வணக்கம் பாண்டியன் ஐயா.
மெலக் மாலிக் - எஜமான்
ஆமாம்!
வணக்கம் ஐயா.
ஐயா, பாரதியாரும் கூட கஞ்சா அடிக்கும் பழக்கம் உள்ளது என்று பழனிபாபா அவர்கள் மேடையில் ஒருமுறை அவனை திட்டியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வடக்கு இந்தியாவில் கஞ்சா இலையை அரைத்து சிறுசிறு உருண்டையாக பிடித்து விற்பனை செய்கின்றனர் இதை யூடியூப் வலைதளத்தில் கண்டேன் வட இந்தியாவில் இது சர்வ சாதாரணம் போல
அகோரிகளிடமும் கஞ்சா பழக்கம் உள்ளது.
பாரதியார் தெரிந்து தான் கஞ்சா உட்கொண்டார்.
அளவோடு உட்கொண்டால் பலன்கள் அபரிமிதம்!
வாழ்க வளமுடன்
நன்றி ஐயா🙏👍👏👌
வீழ்க சீயோனிசம்.Lee+மண்=Lemon tea.sara+swathi ayushmon bhava=ayudh.sasikala+MGR+Jayalalithaa=sara+murgun+valli
ஐயா, எம்ஜிஆர் பிறந்த நட்சதிரமாக சொல்லபடுவது சுவாதி, அதுதான் இரட்டை இலை சின்னம் , இப்போது புரிகிறது
❤