சரண கமலாலயத்தை | திருப்புகழ் | சுவாமிமலை | Sooryanarayanan
Вставка
- Опубліковано 25 жов 2022
- An Official UA-cam Channel Of "Soorya Narayanan"
Click To Subscribe / @sooryanarayanan
Song: #charanakamalalayathai
#சரணகமலாலயத்தை
Composer: #arunagirinathar
Raga: #Subhapanduvarali
Vocal: Vid. Sooryanarayanan
Violin: Vid. Madurai Kishore
Mirudangam: Vid. Sarvesh Karthick
Morsing: Vid. M N Hariharan
#tamilsongs
#tamilsong #officialvideo
Soul Stirring Thiruppugazh, Composed by Saint Arunagirinathar and tuned by Kalaimamani Sri Neyveli R Santhanagopalan.
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
தவமுறைதி யானம் வைக்க ...... அறியாத
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
தமியன்மிடி யால்ம யக்க ...... முறுவேனோ
கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே
கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை
கமழுமண மார்க டப்ப ...... மணிவோனே
தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு
தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
தவிபுரிய வேணு நெய்த்த ...... வடிவேலா
அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
அரியதமிழ் தான ளித்த ...... மயில்வீரா
அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
அழகதிரு வேர கத்தின் ...... முருகோனே.
......... சொல் விளக்கம் .........
சரண கமலாலயத்தை ... உனது தாமரை போன்ற திருவடிகளை
அரை நிமிஷ நேர மட்டில் ... அரை நிமிஷ நேர அளவுக்காவது
தவமுறை தியானம் வைக்க அறியாத ... தவ நிலையில் தியானத்தில்
வைத்திட அறியாத
ஜட கசட மூட மட்டி ... பொய்யும் குற்றமும் கொண்ட மூடனான
மட்டி யான்
பவ வினையிலே சனித்த ... பிறப்பதே தொழிலாகக் கொண்டு
பிறந்துள்ள
தமியன் ... தன்னம் தனியனான யான்
மிடியால் மயக்கம் உறுவேனோ? ... வறுமையால் மயக்கத்தை
அடையலாமோ?
கருணை புரியாதிருப்ப தென குறை ... கருணை காட்டாமல்
இருப்பது என்ன குறையைக் கண்டு?
இவேளை செப்பு ... இப்பொழுதே சொல்லி அருளவேண்டும்
கயிலைமலை நாதர்பெற்ற குமரோனே ... கயிலாயமலை நாதராம்
சிவன் பெற்ற குமரனே
கடக புயமீதி ... வீரக் கடகம் அணிந்த புஜத்தின் மீது
ரத்ன மணியணி பொன்மாலை செச்சை ... ரத்னாபரணம்,
தங்கமாலை, வெட்சிப் பூமாலை
கமழு மணமார் கடப்பம் அணிவோனே ... வாசனை நிறைந்த
கடம்பமாலை இவைகளை அணிந்தவனே
தருணம் இதையா ... தக்க சமயம் இதுதான் ஐயா
மிகுத்த கனமதுறு நீள்சவுக்ய ... மிக்க பெருமையைத் தரும்
நீடித்த சுகம்
சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு ... எல்லாவித செல்வம்,
அதிர்ஷ்டம், நிறைந்த பெருவாழ்வு
தகைமை சிவ ஞான முத்தி பரகதியு நீகொடுத்(து) ...
நன்மதிப்பு, சிவஞானம், முக்தியாம் மேலான கதி இவையாவும் நீ கொடுத்(து)
(உ)தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா ... உதவி புரிய
வேண்டுகின்றேன், பளபளப்பும் கூர்மையும் உடைய வேலனே
அருணதள பாத பத்மம் அதுநிதமுமே துதிக்க ... சிவந்த
தாமரையிதழ் போன்ற உன் பாதமதனை தினந்தோறும் நான் துதிப்பதற்கு
அரிய தமிழ் தானளித்த மயில்வீரா ... அருமையான் தமிழ்
ஞானத்தை தந்த மயில்வீரனே
அதிசயம் அனேகம் உற்ற பழனிமலை மீதுதித்த ... அதிசயக்
கோலங்கள் பல நிறைந்த பழனிமலை மீது விளங்கித் தோன்றும்
அழக, திருவேரகத்தின் முருகோனே. ... அழகனே திருவேரகத்து
(சுவாமி மலையின்) முருகப்பெருமானே.
charaNa kamalAla yaththai arainimisha nEra mattil
thavamuRai dhiyAnam vaikka ...... aRiyAdha
jadakasada mUda matti bhava vinaiyilE janiththa
thamiyan midiyAl mayakkam ...... uRuvEnO
karuNaipuri yAdhi ruppa dhenakuRaiyi vELai seppu
kayilaimalai nAthar petra ...... kumarOnE
kadakabuya meethi rathna maNiyaNipon mAlai secchai
kamazhu maNa mAr kadappam ...... aNivOnE
tharuNam idhaiyA miguththa ganamadhuRu neeL savukya
sakalaselva yOga mikka ...... peruvAzhvu
thagaimaisiva nyAna muththi paragathiyu nee koduth
udhavipuriya vENu neyththa ...... vadivElA
aruNadhaLa pAdha padhmam adhunidhamumE thudhikka
ariyathamizh thAn aLiththa ...... mayilveerA
adhisayam anEgam utra pazhanimalai meedh udhiththa
azhagathiru vEragaththin ...... murugOnE.
அத்துனை பேருக்கும் சளைக்காமல் படித்து Reply அனுப்பும் தாய் தந்தைக்குதான் எத்துணை நல் மனது. பணிவுடன் என் நன்றிகள் பல.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிக்க நன்றி ஜி.
இத்தனை நல்ல உள்ளங்களும் சூர்யாவிடம் காட்டும் அன்பிற்கு எங்களால் முடிந்தவரை நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். 🙂🙂🙏
A very good singer in this age. Definitely a very good future is there for him. I wish he will go to top in singers. By the grace of yogiramsuratkumar he will put his name in singers forehich I wish him all success in his life. By K. Malathy and N. Nagarajan retired DGM banl Thanjavur.
Thank you so much Malathy ji 🙂🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
அருமை முருகா சரணம்
வாழ்க வளமுடன் வாழ்க சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வு வாழ்க
முருகா எனக்கு சுகப் பிரசவம் ஆகவேண்டும். நீயே துணையாக இருக்க வேண்டும் ஐயனே🙏 உன்னை தவிர வேறு துணை எங்களுக்கு இல்லை🙏🙏🙏 ஓம் சரவண பவ....
அம்மா! மா முனிவன் தயாபரன் எம் பெருமான் காந்த வேலன் துணை நிற்பான் , தாயே!!
அம்மா உனக்கு குட்டிகுமரன் பிறக்கப்போகிறான்
@@rajusomu3484 நன்றி🙏.
@@RamGopal-157 நன்றி🙏.
கண்டிப்பாக முருகன் துணை நிற்பான். அஞ்சேல்.
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். அருமை.
உள்ளம் உருகுதய்யா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Om Shri Subramanya Swaminae Namaha. Excellent Sooryanarayanan
ஆஹா என்ன ஒரு சுகம் தமிழ் அழகு உச்சரிப்பு
இந்த சிறு வயதில் தமிழ் ஞானம்
நீ ஒரு தெய்வக் குழந்தை
Super Kanna
தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த ...... தனதான
......... பாடல் .........
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
தவமுறைதி யானம் வைக்க ...... அறியாத
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
தமியன்மிடி யால்ம யக்க ...... முறுவேனோ
கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே
கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை
கமழுமண மார்க டப்ப ...... மணிவோனே
தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு
தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
தவிபுரிய வேணு நெய்த்த ...... வடிவேலா
அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
அரியதமிழ் தான ளித்த ...... மயில்வீரா
அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
அழகதிரு வேர கத்தின் ...... முருகோனே.
......... சொல் விளக்கம் .........
சரண கமலாலயத்தில் ... உனது தாமரை போன்ற திருவடிகளில்
அரை நிமிஷ நேர மட்டில் ... அரை நிமிஷ நேர அளவுக்காவது
தவமுறை தியானம் வைக்க அறியாத ... தவ நிலையில் தியானத்தில்
வைத்திட அறியாத
ஜட கசட மூட மட்டி ... பொய்யும் குற்றமும் கொண்ட மூடனான
மட்டி யான்
பவ வினையிலே சனித்த ... பிறப்பதே தொழிலாகக் கொண்டு
பிறந்துள்ள
தமியன் ... தன்னம் தனியனான யான்
மடியால் மயக்கம் உறுவேனோ? ... வறுமையால் மயக்கத்தை
அடையலாமோ?
கருணை புரியாதிருப்ப தென குறை ... கருணை காட்டாமல்
இருப்பது என்ன குறையைக் கண்டு?
இவேளை செப்பு ... இப்பொழுதே சொல்லி அருளவேண்டும்
கயிலைமலை நாதர்பெற்ற குமரோனே ... கயிலாயமலை நாதராம்
சிவன் பெற்ற குமரனே
கடக புயமீதி ... வீரக் கடகம் அணிந்த புஜத்தின் மீது
ரத்ன மணியணி பொன்மாலை செச்சை ... ரத்னாபரணம்,
தங்கமாலை, வெட்சிப் பூமாலை
கமழு மணமார் கடப்பம் அணிவோனே ... வாசனை நிறைந்த
கடம்பமாலை இவைகளை அணிந்தவனே
தருணம் இதையா ... தக்க சமயம் இதுதான் ஐயா
மிகுத்த கனமதுறு நீள்சவுக்ய ... மிக்க பெருமையைத் தரும்
நீடித்த சுகம்
சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு ... எல்லாவித செல்வம்,
அதிர்ஷ்டம், நிறைந்த பெருவாழ்வு
தகைமை சிவ ஞான முத்தி பரகதியு நீகொடுத்(து) ...
நன்மதிப்பு, சிவஞானம், முக்தியாம் மேலான கதி இவையாவும் நீ
கொடுத்(து)
(உ)தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா ... உதவி புரிய
வேண்டுகின்றேன், பளபளப்பும் கூர்மையும் உடைய வேலனே
அருணதள பாத பத்மம் அதுநிதமுமே துதிக்க ... சிவந்த
தாமரையிதழ் போன்ற உன் பாதமதனை தினந்தோறும் நான் துதிப்பதற்கு
அரிய தமிழ் தானளித்த மயில்வீரா ... அருமையான் தமிழ்
ஞானத்தை தந்த மயில்வீரனே
அதிசயம் அனேகம் உற்ற பழனிமலை மீதுதித்த ... அதிசயக்
கோலங்கள் பல நிறைந்த பழனிமலை மீது விளங்கித் தோன்றும்
அழக, திருவேரகத்தின் முருகோனே. ... அழகனே திருவேரகத்து
(சுவாமி மலையின்) முருகப்பெருமானே.
தங்கமே பட்டே
உள்ளம் உருகுதய்யா
பக்தியில் கரையுதய்யா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Saravana Bhava அருணகிரிநாதர் appa வாழ்க Thank you kutty
Muruga Saranam.Murugan arul muluvathum pertu சகல செல்வயோகமிக்க பெருவாழ்வு வாழ முருகனை வேண்டி வணங்குகிறன்
மிக்க நன்றி 🙂🙂🙏
🙏🙏அருமை🌷 மகனே🌷 அருமை 🌷🙏🙏
அற்புதம் குழந்தை!
Super kutti muruga .valthukal
இந்த கந்த சஷ்டி விரத காலத்தில் வள்ளிகணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும் என்ற எனக்கு மிகவும் பிடித்த பாடலை உன் அற்புத குரலில் பாட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உன் பாடல்களில் மிக அருமையான பாடல் அது.
சூர்யா ஏற்கனவே பாடியுள்ளார். கீழே உள்ள link கிளிக் செய்யவும்.
ua-cam.com/video/RybVy5hRk4I/v-deo.html
முருகா முருகா முருகா. உன் அருள் பரிபூர்ணமாக இக்குழந்தைக்கு கிட்ட அருளப்பா
முருகன் பூரண அருள் பெற்ற
பாலன்.....
வாழ்க வளமுடன்
Excellent Rendering Hara Om Hara Muruga
Jai Shree Rama !
மிகவும அருமை பதம் பிரித்து அர்த்தம் தெரிந்து பாடினால் மிக நன்று
Superb surya Narayanan, 👍👍🙌🙌👏👏🤝🤝🙏🙏
கேட்போர் உள்ளம் கவரும் தேவகானம்!
திருஞானசம்பந்தரை நினைவுபடுத்தும் வயது, ஞானம், பக்தி ! God bless you
ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி 😊🙏
Super
Super kanna
திருவடி போற்றி போற்றி
🙏ஓம் சரவணபவ🙏🙇🏻♀️🙇🏻♂️
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
சிவாயநம ! பாராட்ட. வார்த்தைகள் வரவில்லை, கண்ணீரீ பெருகுதய்யா. தெய்வ கடாட்சம் பெற்ற சூரிக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள். முருகனருள் முன்னிற்கக. திருச்சிற்றம்பலம்.
மிக்க நன்றி 🙂🙏
Om Mukambika Devi Thunai 🙏
Godblsyou
கலியுகத்தில் பிறந்த திருஞானசம்பந்தரே! உந்தன் பாடலுக்கு மட்டுமல்ல, உனக்கும் நான் அடிமையாகி விட்டேனடா.
Very great Soorya.I pray to Lord Muruga. To bless with all happy life.
Thank you 🙂🙏
முருகா. அழகான உச்சரிப்பு. செப்பு முருகா. திருப்புகழை எழுதிய அருணகிரிநாதரோ நீ.வாழ்க வளமுடன் முருகா.
மிக்க நன்றி 😊🙏
சிவ சிவ வாழ்க வளமுடன் என் தங்கமே ❤❤🙏🏻🙏🏻
முருகா உன் திரு உருவாய் ஆக ஆக முருகா......ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.....
கண்ணா சங்கீத மேதை உன் குரலினிமையில் இறைவனே மயங்ங்குவார்
அந்த பாலமுருகனே நீ தான். என்ன தெய்வீகம்
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
முருகா சரணம்
ஆஹா. அற்புதம். முருகா. முத்துக்குமரா. வாழ்க உன் தமிழ்.
மிக்க நன்றி 😊🙏
Arumai arumai
GOD'S CHILD SURIYA NARAYANAN.NAMASTE
Exciting !
அருமை செல்லம்
முருகா போற்றி ஓம்
Kanna arumai arumai 🙏🙏🙏
You're a blessed soul..
பாவபூர்வம்🙏🙏
Om Sharavanabhavaya Namaha
அருமை ஓம் சரவணப
💐🙏🏻🙏🏻🙏🏻💐
Om Muruga 🕉 Best Wishes..
God gifted child
முருகா சகல செல்வ யோகம் மிக்க பெருவாழ்வு அருள வேண்டும் முருகா
மிக்க நன்றி 😊🙏
Vazaga valamudan
ஓம் சரவண பவ...
Super👌👌👌👌👌👌
அருமை சுப பந்துவராளி ராகத்தில் திருப்புகழ்.திரு நெய்வேலி சந்தான கோபாலன் அவர்களை என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
All credit goes to Guru Sri Neyveli R Santhanagopalan Sir. Thank you so much Mama 🙂🙏
Excellent performance god bless you.
அற்புதமான பதிவு. வாழ்த்துகள்
அருமை செல்ல குட்டிங்க
MYSWEET FEVORET LITTLE GOD OF SINGER.
ஆஹா arumai thangame
மிக அழகு சூர்யா. பாட்டின் பாவனை அப்படியே உன் முகத்தில். மனமார்ந்த ஆசிகள்.
மிக்க நன்றி 🙂🙏
மிக மிக அருமை தங்கம்
கந்தா கந்தா 😇😍💚
Beautiful rendition! Kanna.
Super kanna. May God bless you always. 🙏
Heart melting rendition.👌👌👌🙏
Superb👏🌼🌼👏
Excellent
valgha valamudan all the best valgha valamudan
Aha Super kanna❤️🙏🏻
உன் உருவில் முருகனை காண்கிறேன் கண்ணே. வாழ்க வளமுடன்🙏🙏🙏
மிக்க நன்றி 🙂🙏
முருகனுக்கும் குழந்தைக்கும் நன்றி மிக மிக அருமை வாழ்க வளமுடன் நிறைய பாடல்கள் பாடவேண்டும் ❤😂😅❤ முருகன் துணை
🙏💐திருநீலகண்டம்🌸🍀🥭ஆரூரா... தியாகேசா🔥💦அன்னைக்கா அண்ணலே போற்றி 🐄 🥀அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி🔱🙏Murugaa saranam🌹🌹🌹🌹🌹🌹🙏
நன்றி வந்தனம்
Muruga Muruga MURUGA 🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🏻
அருமை அருமை அருமை.சொல்ல வார்த்தை இல்லை.இறைவன் கொடுத்த வரம் .நல் வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி 🙏🙂
Muruga un paatti kettu sokkipoy alavartravaram alippan nangallun paattai kettu rasikkirom wishes sooriya kannu
Om saravana bhava 🙏🙏🙏
சபாஷ்! நயம்! ❤
அருள் இசை குட்டி செல்லமே உந்தன் குரலில் எந்தன் தைப்பூச கவசம் முருகன் திருவருளால் அகில முருக பக்தர்கள் செவிகளுக்கு அருள்விழி அருள் விருந்தளிக்க ஏக்கத்துடன் கூடிய ஆசை உன்னைக் காணும் பாக்கியம் வேண்டும் உந்தன் குரலில் என் தைப்பூச கவசத்தை கவசத்தை அகிலு முருக பக்தர்கள் அருள் ஆனந்தம் அடைய வேண்டும் பழனியாண்டவன் உன்னை காணும் வரம் கொடுக்க வேண்டும்
No words to say God child
Hari🕉️soorya velichathil narayane
Therikiran🙏🙏nee padum thiruppukazhil murukane therikiran.🙏🙏kadavul arul enpathu ithuthsno
Ellam Avan seyal..parthukondeyirukkalam
Kettukondeyirukkalam.🎊🎊🌷🌷🙏
மிக்க நன்றி 😊🙏
Swaminatha indha kutti paya jora irukkanum neeyea thunai
Thank you 😊🙏
Outstanding rendition..
அருமை கண்ணா..
💐🙏🏻🙏🏻🙏🏻👍🏻👌👌
Good 👍
Beautiful da kanna
Om saravanabava pottri
super
He is a gift to the modern society....having amazing talent. No words to explain the singing while listening to his songs
Thank you 🙂🙏
Om muruga🙏🙏🌼🌼
Om saravana bava
குழந்தை மிக மிக அழகாகப் பாடியுள்ளார். ஆனால் உச்சரிப்பில் ஒரு சிறிய மாற்றம் வேண்டுமென்று தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். உதாரணமாக "அருண தள பாத பத்மம் அனுதினமுமே துதிக்க" என்ற பதங்கள் தெளிவாகப் பிரித்து பாடினால் அதன் சுவையே தனி. அதுபோல "கருணை புரியாது இருப்பது என்ன- குறை இவ்வேளை செப்பு" என்ற பதங்கள் தெளிவாக பாடப்பட வேண்டும்
குழந்தைக்கு எங்கள் ஆசிர்வாதங்கள்
உயர்ந்த சிகரங்களைத் தொட இறைவன் துணை இருக்கட்டும்
It's great how he sings all thirupugazh without seeing
Murugan arul 😊🙏
இறை அருள் பெற்ற குழந்தை
Super singing all the best wishes from sri varashakthi vinayagar temple nellikuppam cuddalore 👌 🕉🙏
சிறப்பு! அருணதளபாதபத்மம் அனுதினமுமே துதிக்க ... என்று பாடினால் பொருள் விளங்கும் செல்லமே! வாழ்க வளமுடன்!
மிக்க நன்றி. அருணகிரிநாதரின் சந்தப்படி பாடி இருக்கிறான், குருவின் வழி காட்டுதலின் படி 😊🙏
மிகவும் அருமையான திருப்புகழ். கடினமான வார்த்தைகள் இல்லை. சரியாக சொல் பிரித்துப் பாடச் சொல்லிக் கொடுத்தால் உங்கள் மகனுக்கும் பொருள் விளங்கும். கேட்போருக்கும் விளங்கும்.
உதாரணமாக,
சில சொற்கள் எழுத்தில் எழுதும் போது ஒரு முறையில் எழுதுவோம். பாடும் போது வேறு விதமாகத் தான் பாட வேண்டும்.
தகைமை சிவஞான முத்தி பரகதியும் நீ கொடுத்து
உதவி புரிய வேணும் நெய்த்த வடிவேலா...
இந்த வரிகள் பாடும் போது இவ்வாறு பிரிந்து சில எழுத்துக்கள் சேர்த்துப் பாடுவார்கள்.
அதே மாதிரித் தான்
அருணதள பாத பத்மம் அது நிதமுமே துதிக்க..... என்று பாட வேண்டும்.
Kaumaram.com...போய் சம்பந்தம் குருக்கள் ஐயா எவ்வாறு சொல் பிரித்துப் பாடுகிறார் என்று கேளுங்கள். உங்களுக்கு வித்தியாசம் விளங்கும். இனி கற்றுக் கொடுக்கும் பாடல்களை அவ்வாறு சொல்லிக் கொடுக்குமாறு குருவிடம் கூறுங்கள். தவறு இல்லை. அற்புதமான எதிர் காலம் குழந்தைக்கு உண்டு. சிறு தவறுகள்...இது குழந்தையுடையது அல்ல. கற்றுக் கொடுப்பவர் தவறு...திருத்தப் பட வேண்டும். நன்றி அம்மா.
@@Sooryanarayanan தெய்வீக இசை. வாழ்க. வளர்க.
அனு தினமுமே துதிக்க என்று பாடுவது உத்தமம். குரு சொல்லி க் கொடுத்தாலும் அது தவறு.
Excellent performance by the young artist. God bless him always.
Thank you 😊🙏