முருகா குமரா குகனே வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயம் இல்லை, குகன் உண்டு குறையில்லை, கந்தன் உண்டு கவலையில்லை. எல்லா பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
🙏🙏🙏 அறிவுக்கடல், தமிழ் பேரறிவாளர், சொல்வேந்தர், இந்து மத சொற்பொழிவின் கலங்கரை விளக்கம், ஐயா அவர்களின் பேச்சை தேடி தேடி கேட்பேன், (எனக்கும் அறிவுக்கண் திறந்தது, ஐயாவின் சைவ புலமையால் .) பல கோடி நன்றிகள் ஐயாவுக்கு. ஐயாவின் சேவை தொடரட்டும், என் தேடலுக்கு விடை கிடைத்துவிட்டது, நன்றி ஐயா. வாழ்க வளமுடன்
தங்கள் குரல் கேட்பதில் திருப்புகழ் அனுபவிப்பதில் மிக்க மகிழ்ச்சி ஐயா..... கல்லூரிக் காலங்களில் தங்கள் தலைமையில் கவியரங்கில் பாடும் பேறு கிடைத்ததே. எண்ணி மகிழ்கிறேன் திருவடி தொழுகிறேன். நன்றி🙏💕
அய்யா தங்களின் தமிழ் திகட்டாத இனிமையை தருகிறது . திருப்புகழ் படிக்க படிக்க உள்ளம் ஆனந்த தாண்டவம் ஆடுகிறது. எம் மொழியின் பெருமை அருமை உணர்ந்து உள்ளம் பூரிக்கின்றது
ஐயா தங்களின் மேலான சொற்பொழிவை கேட்டப்பிறகே நானும் திருப்புகழ் படிக்க ஆரம்பித்த பிறகு இதுவரை 25 பாடல்களை மனனம் செய்துள்ளேன்.மேலும் படிக்க வேண்டி மனம் விளைகின்றது.
ஐயா அவர்களின் இறை சேவைக்கு உளமார்ந்த நன்றி🙏🙏 இதுவே உங்கள் youtube channel லில் நான் காணும் முதல் பதிவு. இந்த ஒரு பதிவே மனம் நெகிழ்ச்சி ஆனது. உங்கள் channel லிற்கு ""இறை பசி"" என்று ஏற்ற பெயர் தான் வைத்திருக்கிறீர்கள் 🥳🥳👏👏🙏🙏🤝
ஐயா உங்களுக்கு மறு பிறவி இல்லை ஐயா. எல்லாம் வல்ல இறைவனின் அருள் பரிபூரணமாக உள்ளது. நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
I Bakthi pasi சேனலுக்கு வாழ்த்துகள்...🙏🙏
இது போன்ற பதிவுகள் எங்கள் கர்மவினைப் பசியைப் போக்குகிறது...
தொடரட்டும் உங்கள் பணி...
இறைவன் அருள் 🙏
@@IBakthiPasi❤❤ganapatisong
🎉😢😅😊😂
🙏🙏👌👌
Iiiiiii
நீங்கள் பல யுகங்கள் வாழவேண்டுமென வாழ்த்துகின்றேன் சிறந்த சொற்பொழிவு சிறந்த தமிழ் இப்படிக்கு ஈழத்தமிழன்
தினமும் ஒரு திருப்புகழ் பாடல்
விளக்கமுடன் தாருங்கள் ஐயா.🙏🙏🙏🙏🙏🙏
திருப்புகழைப் பாடப்பாட வாய் மணக்கும்.
கேட்க கேட்க செவியும் மணக்கும்.
Eppadi padi pathu engu ullathu
அப்பனே முருகா உங்க ஆசீர்வாதத்தின் அனைத்து ஜீவராசிகளும் இன்புற்று வாழனும் அப்பனே முருகா போற்றி போற்றி போற்றி🪔🪔💐💐💐🙏🙏🙏
இரண்டாவது கிருபானந்த வாரியார் சுவாமிகள் இவர் 🙏
எல்லோரும் இது போன்றவற்றை கட்டாயம் கேட்டு இன்புற வேண்டும் 🙏🙏🙏
உணர்ந்து பொருள் புரிந்து பாடுவது ஞாணி. படித்து படித்து பொருள் அறிந்து உணர்வது மனிதன்.
திருப்புகழ் அமிர்தம் பாட பாட தன் சந்ததியினர் அனைவருக்கும் அருள் கிடைக்கும். நலம் பெறுவோம்! வளம் பெறுவோம்!!
முருகா குமரா குகனே
வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயம் இல்லை, குகன் உண்டு குறையில்லை, கந்தன் உண்டு கவலையில்லை.
எல்லா பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
தித்திக்கும் தேன் போன்ற இனிமையான
குரல்வளம்..........
ஆழமான கருத்து விளக்கம் அத்தனை இனிப்பு.......
திகட்டாத தெள்ளமுது......
அய்யா.......நமசிவாய.......
இனிய செந்தமிழ் பேச்சு திருப்புகழ் வரலாறு அறிந்து மகிழ்ந்தோம்.நன்றி
🙏🙏🙏
அறிவுக்கடல், தமிழ் பேரறிவாளர், சொல்வேந்தர், இந்து மத சொற்பொழிவின் கலங்கரை விளக்கம், ஐயா அவர்களின் பேச்சை தேடி தேடி கேட்பேன், (எனக்கும் அறிவுக்கண் திறந்தது, ஐயாவின் சைவ புலமையால் .) பல கோடி நன்றிகள் ஐயாவுக்கு. ஐயாவின் சேவை தொடரட்டும், என் தேடலுக்கு விடை கிடைத்துவிட்டது, நன்றி ஐயா. வாழ்க வளமுடன்
Great person sir❤❤🌼🌼🌹🌹🌺🌺👏👏🦚🦚🙏
தங்கள் குரல் கேட்பதில் திருப்புகழ் அனுபவிப்பதில் மிக்க மகிழ்ச்சி ஐயா..... கல்லூரிக் காலங்களில் தங்கள் தலைமையில் கவியரங்கில் பாடும் பேறு கிடைத்ததே. எண்ணி மகிழ்கிறேன் திருவடி தொழுகிறேன். நன்றி🙏💕
om saravanabava
அருமையானதகவள்ஐயா வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகா வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ 🌿🌺🌹🌼🏵🌸💮💐🍌🍌🍇🍍🍊🍋🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🙏🙏🙏🙏🙏🙏
ஐயாவின் திருவடிகள் போற்றி வணங்குகிறேன்🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
அப்பா வணக்கம் அருமையான பதிவு அப்பா அனைத்து பாடலுக்கும் பொருள் அறிய ஆவலாக உள்ளேன் அப்பா நன்றி அப்பா ஓம் சிவாய நமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யா தங்களின் தமிழ் திகட்டாத இனிமையை தருகிறது . திருப்புகழ் படிக்க படிக்க உள்ளம் ஆனந்த தாண்டவம் ஆடுகிறது. எம் மொழியின் பெருமை அருமை உணர்ந்து உள்ளம் பூரிக்கின்றது
🎉நீல மயில் மேல் அமர்ந்து அருள் புரியும் குமரன். ஐ பக்தி சானல் திரு பணி தொடர வேண்டும் முருகா முருகா முருகா 🎉
ஐயா தங்களுக்கு நன்றி....ஓம் சரவணபவ ஓம்
நற்தெளிவு அடைந்தோம் நன்றி ஐயா. செந்தமிழால் வணங்குகிறேன்.
ஐயா தங்களின் மேலான சொற்பொழிவை கேட்டப்பிறகே நானும் திருப்புகழ் படிக்க ஆரம்பித்த பிறகு இதுவரை 25 பாடல்களை மனனம் செய்துள்ளேன்.மேலும் படிக்க வேண்டி மனம் விளைகின்றது.
முருகன் அருள் 🙏
எப்படி படிக்கிறீங்க ஸ்வாமி. நன்றி
மனப்பாடம் பண்ண ரொம்ப கடினமாக இருக்கு சாமி
சூப்பர்..
ஐயா நன்றி ஐயா 🙏 தங்கள் முருகன் அனுப்பிய பெரியவர் 🙏
கழுகுமலை ஸ்ரீ முருகா பாதம் போற்றி போற்றி
தினமும் கேட்டு மகிழ்ச்சியுடன்
ஓம் ஶ்ரீ சரவணபவ 🙏🌺 ஓம் ஶ்ரீ சரவணபவ 🙏🌺
ஓம் ஶ்ரீ சரவணபவ 🙏🌺குமரிவள்ளிகாதலனே 🙏🌹
போற்றி🙏🌹இந்த பதிவு மிகவும் சிறப்பான பதிவுகள்
ஐயா வாழ்க பல்லாண்டு காலம நலமோடு வாழ்க🙏🙏🙏
Canada 🇨🇦🇨🇦🇨🇦Toronto
நன்றி ஐயா 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤ பிரம்மாண்டம் சூழ்கிறது 🌼🌼🌼
அதிஅற்புதமானதகவல்கள்.படிப்போம்திருப்புகழ்.பக்திசெய்துஉய்வோம்.
பக்தி யின் செல்வம் சோ. சோ. மீ. அற்புதம்.
இனிய தேன்தமிழ்,சொற்களால்,எல்லோரது மனதிலும் நீங்கா நினைவாக இன்றும் பலராலும் நிலைபெற்றுள்ள தி ரு ப் பு க ழ் பற்றி விளக்கமான விரிவுரை
எங்களது பாக்கியம்
சிறப்பு ஐயா...ஓம் அருணகிரிநாதர் திருவடிகளே சரணம்...ஓம் திருப்புகழ் போற்றி...ஓம் முருகா போற்றி...💐💐💐💐💐💐🌈🙏🙏🙏
ாBalan 0:51
அருமை திருப்புகழ் படிக்க ஆர்வம் அதிகரித்து விட்டது. மிக்க நன்றி ஐயா 🙏
ஆண்மீக பணி தெய்வீக சக்தி வாய்ந்த து. சொல்லி ய பாட்டி ன். பொருள் உணர்ந்து சொல்லுவார் தெய்வீக சக்தி படைத்த இறைவன் அருள் பெற்ற வர்கள் ஓம் சக்தி
அய்யா உங்களுக்கு நன்றி 🙏முருகன்திருவடிசரணம்🙏காலனார்வரிவதர்க்குமுன் முருகா நீ வரவேண்டும் எங்களை காக்கவேண்டும்🙏
அருமை ஐயா சிவாய நம 🙏🙏🙏🙏💯🌷🌹🌷🌹💐💐💐🌺🌺🌺🌺
ஐயா !! வணக்கங்கள் பல பல.
Valga valamudan iyya avrgal pallandu trupugal pakthi pase
Arumai ayya muruga saranam
அய்யா..வணக்கம்..மீக அருமை
ஞான தானத்திற்கு நன்றி ஐயனே... !
Romba Nandri ayya🙏🙏🙏
வாழ்த்துகள்...🙏🙏
முருகா போற்றி 🙏🙏🙏
அருமை
அற்புதம்
Arumai ayya...
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் நான் உங்கள் தீவிர ரசிகை வாழ்க வளமுடன்
Very very nice and beautiful ❤️❤️ Happy 😁😁😁 day my vazhlthukal omnamashivaya potri potri Kanda potri potri valgavala mudan all the best 💞❤️❤️❤️
நன்றி
Ungal pechu megavum arumai
முருகா முருகா முருகா🙏🙏🙏
நன்றி ஐயா
Beautiful.
Thanks
Thank you too!
வடக்கு பட்டு சுப்ரமணிய பிள்ளை அவர்களுக்கு மிக்க நன்றி
முருகா முருகா முருகா முருகா முருகா ❤❤
Nandre ayya
I am also listen this video. I am from Sri Lanka
Om saravanabava 🙏🙏🙏🙏👍🙏
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா🙏🙏🙏🙏🙏🙏
Mikavum sirappaaka irunthathu aiyaa. Muthal murai ungal pechai ketkiren. Mikavum urukkamaana pechu !!
Naangal dhanyan aanom mikka nandri ayya
ஓம் முருகா
Thank you so much for sharing the link for part1..God bless you 🙏
Welcome!
Nandri Ayya
ஐயா அவர்களின் இறை சேவைக்கு உளமார்ந்த நன்றி🙏🙏
இதுவே உங்கள் youtube channel லில் நான் காணும் முதல் பதிவு. இந்த ஒரு பதிவே மனம் நெகிழ்ச்சி ஆனது. உங்கள் channel லிற்கு ""இறை பசி"" என்று ஏற்ற பெயர் தான் வைத்திருக்கிறீர்கள் 🥳🥳👏👏🙏🙏🤝
Beautiful
Thanks
Thank you too
Vanakam. Dinamum pro tirupugal veliedavum.
ஓம் சரவணபவய நம
ஓம் சரவணபவ!!
Puthiya thagaval....poomikku maiya pulli...chithambaram nadarajan kovil...om namachivaya...🙏🙏🙏❤️❤️❤️🔥🔥🔥Avan Arulal Avan thaai vananki...🙏🙏🙏❤️❤️❤️🔥🔥🔥
🙏நமசிவாய
Best update thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦
Arpudam Arpudam ayya pidipata anaitu koyilgalukum sugandiram kidaikatum nandrigal 🙏🙏🙏🙏
திருப்புகழ் எழுத்து வடிவில் வேண்டும் ஐயா🌺🦚💐🌺💐🌺💐🌺💐🌺🦚💐🌺🦚💐💐
Book irruku
Om namashivaya 🙏🙏🙏
ஓம் முருகா சரணம் 🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏💐👏
Iyya neengal palandu palandu kalam vaala vendum
Pls indha ayya udaya speach nerayya upload pannunga, my fav ayya😊
முயற்ச்சி செய்கிறோம் அம்மா 🙏
🙏🙏om murga saranam🙏🙏🙏👌👍
We pray God to shower His blessings on all of us.
ஓம் நமசிவாய வாழ்க
ஐயா, திருப்புகழ் பற்றி இன்னும் அறிந்துகொள்ள ஆவலாக உள்ளது. தயவுசெய்து எங்கள் கோரிக்கை ஏற்று பதிவேற்றவும்
உலகின் மைய புள்ளி சிதம்பரம் உள்ளது என ஆதாரம் மிக அவசியம் அளிக்கவும்.
OM NAMASHIVAYA 🙏🕉♥️
Om murugaa
Iyyaaa❤
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
Thatha thanks
Muruga sharanam🙏✡🕉
ஐயா உங்களுக்கு மறு பிறவி இல்லை ஐயா. எல்லாம் வல்ல இறைவனின் அருள் பரிபூரணமாக உள்ளது. நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
Om Saravana bhava
Om saravanapava om muruga om muruga
❤
நீங்கள் ஒருவர் உங்களுக்கு பின் யார்
Om saravanabhavaya namaha
ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமியின் உண்மையான வரலாறை ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியுள்ளார்.
OM MURUGA
🙏
சிதம்பரம் நடராஜர் உலக ஆத்மாக்கள் அனைத்துக்கும் சொந்தம் எந்த தனி நபர்கள் சொந்தம் என்று சொன்னால் சிரிப்பு தான் வருது
Nanru iay
Mika nanri!
Mike nanri