நெல்லை அரசு மருத்துவமனையில் திடீர் அறிவிப்பு | கொந்தளித்த கிறிஸ்தவ வழக்கறிஞர் | Adv. Saravanan
Вставка
- Опубліковано 18 вер 2021
- அரசு மருத்துவமனையில் திடீர் அறிவிப்பு | கொந்தளித்த கிறிஸ்தவ வழக்கறிஞர் | Advocate Saravanan D Fedric | TCN Media
Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for future notification.
Tamil Christian News | TCN Media
Tamil Christian | Tamil Christian Network
*****************************************************
24 x 7 Christian News : www.tcnmedia.in/
Join Telegram: t.me/tcn_media
Join to Membership & Get More benefits: / @tamilchristiannetwork
Subscribe and hit the bell to see new videos:
/ tamilchristiannetwork
Check out our Help Center:
www.tcnmedia.in/contact-us/
24 x 7 Christian News : www.tcnmedia.in/
*****************************************************
Disclaimer: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. The information, content and material made available on this channel is intended strictly for informational purposes and is provided on an "as-is" & "as available" basis. While, we take reasonable steps to verify the accuracy of the information and data presented on our channel, we don't make any representations and warranties regarding the accuracy, completeness, fitness of such information.
Copyright Disclaimer: "Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting , teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
*******************
#TCNMedia #TamilChristianNews #TCNNews
சரியான கேள்வி.👏👏👏
மதவெறியோடு செயல் படும் அந்த டீன் எப்படி மாற்று மதத்தவர்க்கு நல்ல சிகிச்சை கொடுப்பார்.
முதலமைச்சர் கவனத்திற்கு இதை கொண்டு செல்ல வேண்டும்.
Yes
ஆமாம் கண்டிப்பாக அவர் நல்ல டீன் அல்ல என்பதை தெளிவாக தெரிகிறது . முதல்வர் கருத்தில் கொள்ள வேண்டும்
Neethi vendum. I love jesus. Jesus my father aamen. 🙏
அந்த டீன் மேல மேல். நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும்
இப்படிப்பட்டவர் எப்படி பொதுவான
சிகி்ச்சை கொடுப்பார்
Loot man. Kamakott
இந்த மாதிரி அறிவிப்பு பலகை வைத்த மருத்துவமனை தலைவருக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் இவன் எதற்கு பைபிளை தூக்கிட்டு மருத்துவமனைக்கு போறான். மருத்துவமனை வைத்தியத்துக்கான இடம் பிரசாரத்துக்கான இடமில்லை அதை புரிந்து கொண்டு பேசட்டும்.
இப்படி அரசு அலுவலகங்களில் இருக்கும் கோவில்களிலையும் சாலைகளில் அனுமதியின்றி கட்டப்பட்ட எல்லா மத கோவில்களும் அகற்ற சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த டீன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்த்தருக்கு நன்றியோடு இருப்பதற்க்கும் யுத்த சன்னத்தராயிருப்பதற்க்கும் நன்றி சகோதரா
உங்கள் தைரியமான பேச்சுக்கு வாழ்த்துகள்... உங்கள் சகோதரர்களாய் எப்போதும் நாங்கள் உங்கள் துணை நிற்கும்... @Fedric d saravanan bro...
கிறிஸ்தவர்கள் தேவன் நமக்கு கொடுத்திருக்கும் மத சுதந்திரத்தை சட்ட ரீதியாக கண்டிப்பாக அனுகவேண்டும்.
சகோ. சரவணன் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள்
உங்களின் இந்த ஊழியப்பணி தொடர்ந்து நடைபெர நான் பிரார்த்தனை செய்கிறேன்.
தேவனுக்கே மகிமை.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
சூப்பர் அண்ணா.இந்த டீன் சீக்கிரமாக இயேசு யார் என்று அறிந்து கொள்வார்.
அவருக்கு தெரியும் பித்தலாட்டம் பன்னி அரசனால தன்டிக்க பட்டு 3ஆணிய புடுங்க வக்கில்லாம செத்துபோன நாய் அவனு
சூப்பர் அண்ணா மிகவும் கண்ணியமாக பேசினீர்கள் கர்த்தர் உங்களை.ஆசீர்வாதிப்பாரக
அண்ணா ஸ்தோத்திரம் சூப்பர் இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக நல்லா சொன்னிங்க அண்ணா
Very good brother God Bless You
S bro
Crt ah soldriga good
The People who are in power today think that we the citizens are fools, some are totally against constitution... they are baised, this is called, sab ka sath sab ka vikas...
These are ache din for people who disrespect the constitution....
Very good keep it up...
இந்த முதல்வர் நிச்சயமாக சங்கியாகத்தான் இருப்பார். இதை ஆரம்பத்திலேயே களையவேண்டும்.இலயெனில் எல்லா இடங்களிலும் இப்படி செய்வரார்கள். இந்தியா அரசியல் அமைப்பு சட்டம். தெரிந்திருந்தால் இப்படி செய்திருக்க மாட்டார். நாம் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Super natural தெளிவான விளக்கம் கொடுத்த நபர் உங்களுக்கு என் வணக்கம்
வாழ்த்துக்கள் ஐயா...
God bless you...🌹🌹🌹❤️❤️
God bless you
கர்த்தர் உங்களுக்கு கொடுத்த தைரியத்துக்காக தேவனை துதிக்கிறேன்
தொடர்ந்து காரியங்களை நடப்பியுங்கள் கர்த்தருடைய கரம் உங்களோடிருப்பதாக வாழ்த்துக்கள்.(பாஸ்டர் தினேஸ் குமார். புதுவாழ்வு ஊழியங்கள் இலங்கை)
இந்த டீனுக்காக நாம் அனைவரும் ஒரு மனதோடு ஜெபிப்போம். யாருக்குத்தெரியும் இவரை தேவன் பவுலை ப் போல பயன்படுத்தினாலும் ஆச்சரியம் இல்லை. நம் தேவன் நல்லவர் ஆமென்.
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக சரியான அறிவான வார்த்தைகள்.
வழக்கறிஞர் திரு சரவணன் அவர்களின் கருத்து சரியானதே. வாழ்த்துக்கள் பல.
சகோதரர் தேவனுடைய ராஜ்யத்திற்காய் காட்டும் வைராக்கிய வாஞ்சைக்காய் தேவனுக்கு மகிமையை செலுத்துகிறேன்.சகோதரரை தேவன் பாதுகாத்து ஆயிரம் மடங்கு ஆசிர்வதிப்பாராக. ஆமென்.
God bless u abundantly bro. Don't give up. Trinity of God is with u.
கர்த்தர் உங்களோடுகூடஇருந்துவழிநடத்துவாராகநீதியாய் நடப்போரருக்குப்பேசுவோருக்குஅவர்உதவிஎன்றுமேஉண்டு
ஜாதி, மதம், இனம் இதற்கெல்லாம் அற்பார்ப்பட்டு சரிசமமாக பார்க்கப்படும் இடம் அரசு மருத்துவமனை. இதைவிட்டு, விட்டு ஓரக்கண்ணால் பார்ப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.
தயவுசெய்து திருத்திக் கொள்ளுங்கள்.
அரசு மருத்துவர் அவனுடைய அப்பன் சொத்துப்போல அந்த மதவெறி பிடித்தவரை கண்டிக்கிறோம் தர்ணா ஆர்ப்பாட்டம் நடத்துவோம்
பல அரசு நிறுவனங்கள் இருப்பது இந்து கோவில் நிலங்களில் கட்டப்பட்டுள்ளது
கட்டாயம் சட்டத்தின்படி
நடவடிக்கை எடுக்கவேண்டும்
போராடவும் தயார் ஆவோம்.
நன்றி சகோதரா.
ஊழியர்களுக்கு ஜெபக்குழு உருவாக்குவதுபோல், இப்படி சட்ட போராட்டம் பண்ணுகிறவர்களுக்காகவும் ஜெபக்குழுக்கள் உருவாக்கவேண்டும்
டீன் மனமாற ஜெபம் செய்வோம் ஜீசஸ் blessings all times one day டீன் பவுல் same ஸ்பிங்க் ஜீசஸ் ஒன்லி God Thank u
தம்பி,ஆண்டவர் தமது ஞானத்தினால் உங்களை அபிஷேகித்து , பாதுகாத்துக் கொள்ள ஜெபிக்கிறேன்
சட்டம் தெரியவில்லை என்றால் முறையாக சட்டம் படியுங்கள் இது சரியான கேள்வி
இந்த அறிவிப்பை வைத்தவர்களுக்குசரியான பாடம்
Right to preach religious principles is quite different from propagate the religion you practice. And that too where tranquility is expected to practice. Specifically near Education institues Hospitals and places of worships of Others. The BOard displaying on this Quite Perfect in Order as peaceful atmosphere is disturbed periodically by Preachers.
நோயாளிகளுக்கு ஆறுதல் சொல்வதும், அவர்களுக்காக பிரார்த்தனை செய்வதும் அருமையான விஷயங்கள் தான்..
ஆனால் அதை தாண்டி ஒருவரை மதம் மாறச் சொல்லி நிர்பந்தம் செய்வது மிகப்பெரிய அநியாயம் ஆகும். வேறு யாருடைய கதையையும் நான் சொல்லவில்லை. நான் இராணுவத்தில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவன். என்னுடைய தாய் குடல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவர்களால் எதுவுமே செய்யமுடியாது என்று கைவிடப்பட்டார்.. அந்த நேரம் எங்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு கிறிஸ்தவ குடும்பத்தினர் எங்களை ஆதரித்து எனது தாய்க்கு பணிவிடைகளையும் செய்தார்கள். யாருமே ஆதரிக்காத போது அவர்களின் அந்த ஆதரவு எங்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக எனது குடும்பத்தில் இருந்த எனது தந்தை, தம்பி, தங்கை என ஒவ்வொருவரையும் ஒரு பாஸ்டரிடம் அழைத்துச் சென்று எனது தாய் குணமடைய வேண்டும் என்றால் உங்களின் தற்போதைய மதத்தை விட்டு கிறிஸ்தவத்தை ஏற்க வேண்டும் என நிர்பந்திக்கத் தொடங்கினர். அவர்களும் எனது தாய் குணமாகிட வேண்டும் என்ற ஆவலில் அந்த பாஸ்டர் சொன்ன எல்லாவற்றையும் அப்படியே பின்பற்றத் தொடங்கினர். நான் விடுப்பில் ஊருக்கு வந்து பார்த்தபோது எனது மொத்த குடும்பமும் சர்ச்சுக்குச் செல்வது, ஜெபம் செய்வது என முற்றிலும் மாறிப் போயிருந்தார்கள்.
கடைசியாக அவர்கள் என்னையும் மதம் மாறச் சொல்லி நிர்பந்திக்க தொடங்கினார்கள். நான் அதற்கு ஒத்துக்கொள்ளாமல் போகவே எங்கள் மீது வெறுப்பை உமிழ ஆரம்பித்தார்கள். இத்தனை நாளாக உங்களை வைத்து பார்த்த நாங்கள் என்ன இளிச்சவாயர்களா என்றெல்லாம் கேட்டார்கள். ஒரு கட்டத்தில் என் தாயிடமே சென்று "உனது மகன் உனக்காக இதைக் கூட செய்யமாட்டேன் என்கிறான்.. அவனுக்கு உன் மீது பாசம் இல்லை" என்றெல்லாம் சொல்லி அவருக்கு என் மீது வெறுப்பை உண்டாக்கினார்கள். நான் அவர்களிடம் மூன்று கேள்விகள்தான் கேட்டேன்.
1) நான் கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டால் என் தாயார் குணமடைந்து விடுவார் என்று சொல்கிறீர்கள். அதை எழுத்துப்பூர்வமாக எழுதித் தர முடியுமா?
2) மருத்துவர்களால் கைவிடப்பட்ட எனது தாயாரை நீங்கள் உறுதியாக குணமடையச் செய்து விடுவேன் என்று கூறும் நிலையில் அவரை குணமடையச் செய்து விட்டால் நானே மனமுவந்து கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொள்வேனே. நான் கிறிஸ்தவத்தை ஏற்றால்தான் அவர் குணமடைவார் என்று சொல்வது என்ன ஞயாயம்?
(குருடனுக்கு பார்வை கொடுத்த போதும், குஷ்டரோகியை குணமடைய வைத்தபோதும் இயேசு கிறிஸ்து அவர்களை முதலில் மதம் மாறுங்கள்.. அப்போதுதான் உங்களை குணமடையச் செய்வேன் என்று சொல்லவில்லையே)
3) மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளை நீங்கள் ஜெபம் செய்து குணமடையச் செய்வது உண்மையானால் எத்தனையோ மருத்துவமனைகளில், அவசர சிகிச்சை பிரிவுகளில் லட்சக்கணக்கான பேர் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்களே.. அவர்களிடம் சென்று அவர்களை ஏன் நீங்கள் குணப்படுத்துவதில்லை?
ஆயிரக்கணக்கில் மக்களை கூட்டி, லட்சக்கணக்கில் செலவு செய்து மேடை போட்டு அங்கே வைத்து நோயாளிகளை குணமாக்குவது போல பாசாங்கு செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?
இந்த கேள்விகளுக்கு அவர்களிடம் எந்த பதிலும் இல்லை. எந்த கிறிஸ்தவரிடமும் இருக்காது என்று உறுதியாகச் சொல்ல முடியும்.
கிறிஸ்தவ சகோதரர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். இந்த மிஷனரிகளின் பின்னால் செல்லாதீர்கள். இவர்கள் உங்களை பாதை மாற்றி கிறிஸ்தவத்துக்கு முற்றிலும் எதிரான திசையில் கொண்டு செல்கிறார்கள். எனக்கு இயேசு கிறிஸ்துவின் மீது அளப்பரிய அன்பும் மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனால் கிறிஸ்தவர்களின் இந்த நடவடிக்கையால் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் இன்றுவரை தீரவில்லை.
இது அங்கு அதிகமாக இந்துக்கள் வாழும் நாடு இந்துக்கள் என்பதைவிட தமிழ் பூர்வகுடிகள் வாழும் இடம் நாங்கள் பெண்கள் தாய் தகப்பனை கடவுளாக வணங்குகிறோம் முன்னோர்களை கடவுளாக வழிபடுகிறோம் உங்கள் கருத்தைப் பரப்புவது குற்றமற்ற எங்களின் தாய் தந்தையை குறை சொல்லிவிட்டு பரப்பாதீர்கள்
மருத்துவ மனை இருப்பது கோவில் இடமாக இருக்கும் போது அங்கு கோவில் இருப்பதை எப்படி தவறு என்று சொல்ல முடியும்? முடிந்தால் மருத்துவ மனையை வேறு பொது இடத்துக்கு மாற்ற ஏற்பாடு செய்யுங்கள். இருக்க இடம் கொடுத்தவரை வீட்டைவிட்டு விரட்ட முயலாதீர்கள்.
அருமை சார் அநேகருடைய
கேள்வியும் இது தான்
மதச்சார்பற்ற நாட்டில் ஏன் பல இடங்களில் சட்டத்திற்கு விரோதமான செயல்கள் நடக்கின்றன.
நன்றி ஐயா வாழ்க நீங்கள் வளர்க கடவுள் உங்களுக்கு நல்ல ஆயில் தரப் போகின்றர் ஆமன் நன்றி நல்லது
சூப்பர் அண்ணா . கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.தெளிவான பதில்.கர்ததருடைய பிள்ளைகளுக்கு அதிக ஞானம் உண்டு.🙏🙏🙏
Super bro.... Go-ahead.. God is with you... Christopher and christy Christopher....
அந்த டீனுடைய பெயர் விவரம் தெரிவிக்கவும். சத்துருக்குகளுக்காக ஜெபிப்போம்.
கர்த்தர்உங்களைஆசீர்வதிப்பார்உண்மையை உரக்க சொன்னீங்கசகோதரிநன்றிபயனுள்ள்ளசெய்தி நன்றி சகோதரா
அந்தப் பலகை வைத்தது மிகவும் நல்லது ஏனென்றால் இதன் மூலமாக இங்கு இருக்கக்கூடிய இந்து மதம் சார்ந்த அனைத்து புகைப்படங்கள் மற்றும் கோயில் நீக்கப்படுவதற்கு வாய்ப்பாக அமையும்
கிறிஸ்தவம் மதமல்ல அது நற்போதனைப் போதிக்கிற மார்க்கம் ... அருமையான உணர்த்துதல் நன்றி 🙏
என்னது ? கிருஸ்தவம் மதம் இல்லையா? பின்ன எதுக்குடா நாய் மாதிரி நோட்டிஸையும் பைபிலையும் தூக்கிட்டு திரியிறிங்க?
நல்ல விஷயங்களை போதித்தால் மதம் தேவையில்லை.
Christianity is a pathway of eternal life. That is not a religion.
டேய் கிருஸ்தவம் மதமே ஊர் அறிந்த விஷயம்.மற்ற மதத்தை குறைகூற லாமா சாத்தான் என்று சொல்லி மக்களை மனதை சலவை செய்யும் ஈன பிறவி சார்ந்தவர்கள் தான் கிறித்தவன்
சட்டம் அனைவருக்கும் சமம்
உங்கள் கூற்று படியே உள்ளே இருக்கும் மற்ற மதங்களின் வழிபாட்டு ஆலயங்களை அகற்றிவிட்டு பின்பு இதுபோன்ற அறிவிப்பு பலகைகளை வைக்கவும் முதல்வர் அவர்களே!
இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு ....அனைவரும் சமமே...சட்டபடிமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்கலாம் .....
இங்கு மட்டும் அல்ல. அனைத்து அரசு அலுவலகங்களில் இந்து கோயில் உள்ளது.
நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நடவடிக்கை. இதோடு நின்றுவிட கூடாது.
எங்கள் இயேசு,ராஜாதிராஜா யாரையும் மதம் மாற சொல்லவில்லை,மனம் தான் மாற சொல்லுகிறார் ,,.......Tq jesus
I like it this words
Super super God bless you🙏🙏
Easuve,empathetic,poi
இந்த அறிக்கைக்குக்காரணமானவர் இரட்சிப்பின் அனுபவம் பெற ஜெபிப்போம் 🙏 ஜெயம் பெறுவோம் 🌹
கர்த்தர் நன்மையானதை நிச்சயமாக தருவார்
Advocate Saravanan.D Fredrick அவர்களுக்கு நன்றி.
அரசு மருத்துவமனையில் கோயில் இல்லை. கோயில் நிலங்களில் தான் பெரும்பாலன அரசு கட்டிடங்கள் இருக்கின்றன. இந்து கோவில் அரசு வசம் உள்ளது. ஆனால் எந்த தேவாலயம் அரசிடம் உள்ளது.
லையோ கல்லூரி சிவன் கோயில் சொத்து காலி செய்ய வேண்டும்.தொரியுமா.நீங்கள் எதை வேண்டுமானாலும் பதிவு செய்விர்கள் நாங்கள் பதிவு செய்ய கூடாதா
Super . Mr Fredrick. Your presentation is correct according to law.
நாம் அனைவரும் ஒன்று சேரவேண்டும்...
வார்டு குள்ளே சவுண்ட் எதுக்கு. அமைதியா மனசுக்குள்ள வேண்டினா யாரும் எங்கையும் வேண்டாலாம். மோதுல மாதா உரிமை அமைதிக்காக.
👍👍 அருமையான பதிவு. அனைவரின் சுகநலத்திற்காகவும் அனைவரும் இறையருளால் சுகமாக வாழ்ந்திருக்க வேண்டிக்கொள்வதே பொதுநலம் தானே🙏 இறைவன் இயேசு நம்மோடிருக்கிறார்.
True.
Excellent God bless you 🙏🏻
Easuve,oru,pottaida
Emma,mayiru,true
Praise the Lord🙏🙏🙏 brother god bless you And your family👪 and ur gud ministry
சகோதரா நன்றி.தங்கள்.பணி தொடர ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக
நன்றி இந்த பதிவு மட்டும் போதாது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் அனைத்து அரசு அலுவலகங்களில் உள்ள படங்கள் சிலைகள் கோயில்கள் நீக்கப்பட தீவிர நடவடிக்கை எடுக்க அன்பு சகோதரன் அவர்களுக்கு பணிவுடன் வேண்டுகிறேன் நன்றி
GOD bless you sir
உண்மையை மறுக்கும் தலைவர்களுக்கு சரியான கேள்வி. நன்றி . வாழ்த்துக்கள் சகோதரரே👍
கர்த்தர் ஒருவரே தெய்வம். மட்றவை வானத்தின் கீழும் இந்த பூமியிலும் இராத படிக்கு அழிந்து போகும்
நிச்சயமாக முடிவு உண்டு நம் நம்பிக்கை வீணாகாது
மிக்க நன்றி அண்ணா கிறிஸ்துவர்களுக்காக இப்படி பேசுவது சந்தோஷம் அளிக்கிறது . இன்றைய கிறிஸ்துவர்கள் நிறைய படிச்சி இருந்தும் கிறிஸ்துவதுக்கு ஒரு சப்போர்ட் பண்றதில்ல
God bless you. Revealed the message of real Lord's peace ,comfort& healing to patients. Thank you brother.
மிக சரியான பதிவு நன்றி 🙏
எல்லாவற்றிற்கும் வெகு சீக்கிரத்தில் முடிவு வரப்போகிறது
S, maranatha seekkiram vaarum.
@@Jesus11898 நன்றி வாழ்த்துக்கள் நண்பா
@@athisayamathisayam1187 nama jesus children , thanks Ellam sollakudathu. Santhosama irukku jesus kkaga சுவிக்ஷேசம் சொல்லும் போது, கர்த்தர் உங்களை அபரிவிதமான பயன்படுத்துமாறு நான் ஜெபித்து கொள்கிறேன். God bless you bro🤝💖💞
@@Jesus11898 நன்றி நண்பா வாழ்த்துக்கள்
ஐயா.. மிகவும் சரியாக சொன்னீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.. நம்முடைய ஜெபத்தினாலும் ஆலோசனையினாலும் எத்தனையோ நோயாளிகள் குணமடைகிறார்கள் என்பதை அறியாமல் போகிறார்கள்... கர்த்தர் அந்த முதல்வரை ஒருநாள் நிச்சயம் சந்திப்பார். அவருக்காக நாம் ஜெபிப்போம். மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
Praise the lord brother, கர்த்தர் தமது வல்லமையினால்உங்களை நிறப்புவார்
Wonderful speech.
God bless you and your family and ministry abundantly.
God will give you the desires of your heart.
Congrats brother for ur boldness....Jesus will bless u
மிக நன்று சகோ ! கர்த்தர் தாமே தங்களை ஆசீர்வதித்து காப்பாராக !
அய்யா மிகவும் அறபுதமாக அந்த விளம்பரத்துக்கு பதில் தந்தமைக்கு நன்றி தேவன் ஆசிர்வதிப்பார் ஆமென்
Super anna👍👍👍
God bless you brother 🙏
சரியான பேச்சு தவறான அறிவிப்பு பலகை நீக்கப்பட வேண்டும்.
நன்றி அண்ணன்
அண்ணே சூப்ப்ர சவுக்கடி நன்றி அண்ணே காஞ்சிபுரம்
நன்றி அண்ணன் அவர்களுக்கு 🌷
Thank you brother.This is a good nose cut for them.
மதசார்பற்ற அரசு மருத்துவமனையில் ஒரு கோவில் மட்டும் ஏன் கட்டி வைத்திருக்கிறார்கள் ? இதை சட்டம் படித்த வழக்கறிஞர்களாகிய நீங்கள்தான் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லவேண்டும்.
டீன் செய்த இந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது .கேள்வி கேட்க ஆள் இல்லை என்று நினைத்தான் போல, நீங்க சூப்பரா கேள்வி கேட்டீங்க அண்ணா.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் .
சூப்பர் அண்ணா
200/- crt Anna ,ella government hospital la Hindu temple iruku,aana oru church illa masuthi iruka , hospital la prayer panrathu thappa , God grace ellam avar siththam 🙏
Good explanation. We pray for hospital ministry.
Super brother useful information God bless you brother congratulations amen 🙏🙏💪💪👍👍👌👌💐💐
Tamil Nadu Chief minister takes immediate action against the notification
My hearty wishes for your service brother
Jesus is with us, Keep Going Saravanan Brother, ALMIGHTY STRENGTHEN YOU AND BLESS YOU
வணக்கம் ஐயா , வழக்கறிஞர் சரவணன் ஐயா வை தொடர்பு கொள்வது எப்படி
Be bold be courage in the name of Jesus. The people will know the living lord Jesus Christ about his everlasting love and Grace verysoon. That is Christianity. Amen. Hallelujah Glory to Jesus.🙏🙏🙏
Inside the hospital. Temple build up
15 நியாயத்தீர்ப்பு நாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 10
மருத்துவ கல்லூரி முதல்வருக்கு மந்த புத்தியும் மத புத்தியும் இல்லாமல் நல்ல புத்தி கொடுக்கும் படி வேண்டிக் கொள்வோம், அனேக மருத்துவர்கள் இறைவனை வேண்டிக்கொண்டு நோயாளி பிழைக்க ஆப்பரேஷன் செய்வார்கள் , நாங்கள் வேண்டிக்கொள் வதையே ஒரு ஆப்பரேஷனாக வைத்திருக்கிறோம் அவ்வளவுதான் டீன் அவர்களே, நீங்கள் பிழைப்புக்காக மருத்துவம் செய்கிறீர்கள் நாங்கள் அவர்கள் உயிரோடு பிழைப்பதற்காக ஊழியம் செய்கிறோம் , நீங்கள் செய்யும் வேலைக்கு பணம் கிடைக்கிறது, நாங்கள் செய்யும் வேலைக்கு பணம் அல்ல சமாதானமும் சந்தோஷமும் மனநிறைவும் கிடைக்கிறது, முதலில் அந்த அறிவிப்புப் பலகையை அப்புறப்படுத்து இல்லாவிட்டால் நீ அப்புறப்படுத்தப்படுவாய் ..
Thantayahiya kadavul ungalayum ungalkudumpattayum neengal chaihinta paniyaum ahaseervatippar nanti jobignanaraj ksa
Praise the Lord 🥀🥀🥀🥀
Glory to Jesus name 🇲🇾🙌🇲🇾🙌🇲🇾
May God bless you brother
புழல்.சந்தோஷமா இருக்கு அண்ணா இயேசுகிறிஸ்து உங்களோடு இருப்பார்
ஏசாயா 60 :1,2,3,4,5.... 🥰
Superb Anna.God bless u & your family.
Super super super super bro 🤜we will 🙏pray for u keep going God is with you
மதசார்பற்ற அரசு துறைகளில், கலயப்பட வேண்டியுள்ள (பறவியுள்ள) கொடிய விஷ ஜந்துக்கள் .
Super brother இப்படி ஒரு நெத்தியடிய அவங்க எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்
அரசின் புதுகட்டிடங்களுக்கு கால்கோள் விழா அனைத்து மதங்களின் சார்பிலும் நடத்தப்படவேண்டும்
Super brother இந்த மாதிரி கேட்க ஒரு ஆளு தேவை கர்த்தர் உங்களை எழும்பி உள்ளார் நன்றி God bless you
God bless you brother 🙏🏻
உங்கள் துணிச்சல் அருமை சகோதரரே. கர்த்தர் உங்களுக்கு தக்க பலனை தந்து உயர்த்துவது நிச்சயம் 👍
Amen Amen Amen Yesappa umnaamam makimaipadattum jebikiren. Ellorum jebibom arputham Seyvaar Yesu. Doctorai Yesu santhippaar. Ithai puriyumppadi sonna brother God bless you👌👌👌
மருத்துவர் கோயிலை இடித்து விடுவார்
I support your speech from Andhrapradesh.
Very good answer. Remove the Hindu temples present inside of all Government offices. I request to the Government of Tamilnadu to take immediate action in this matter. Action on the Dean of the Government Hospital and those who are behind this.
👍முதல்வர் அவர்கள் கண்டிப்பாகசெய்ய வேண்டும் என்று prayer பண்ணுவோம்🙏
Praise the LORD JESUS CHRIST Alleluia, God be with you brother 🙏
இந்துகளே.நாம்..80///இருக்கும் போதே.. இந்த கதி.என்றல்........
Need of the hour.Nice bro....
Wish all Christian doctors and medical professionals voice out atleast now... Unitedly, irrespective of denominational difference, form prayer cells and pray for all hospital staff and patients in all the hospitals. Everyone need our prayers.
Correct Question Sir
உடனே பொது இடங்களில் இருக்கும் மத வழிபாட்டுத் தலங்கள் அகற்றப் படவேண்டும் தமிழ் நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
Brother!wonderfulspeech.Antha medical college la athiham madha veripidithavarhal irukkirarhal including Dean,kandichi vunarthuvathu avasiyam.Praise the Lord!