நாகர் உண்மையில் யார்?

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • நாகர் என்ற இனப்பெயர் எப்படி உருவானது என்பதே இந்த விழியத்தின் மீளாய்வுப் பருப்பொருள்.

КОМЕНТАРІ • 1 тис.

  • @hi5892
    @hi5892 3 роки тому +173

    ஒரு தெலுங்கன் என்னை அரவா என்று கிண்டல் செய்தான் நாம் தான் நம்முடைய வரலாறு தெரியாமல் இருக்கிறோம் 😣💖

    • @thirumalairaajan
      @thirumalairaajan 3 роки тому +14

      அரிசியின் அதிபதி அரசன் அல்லவா அரிசியியை உற்பத்தி செய்யும் விவசாயிகள்(தமிழன்) அரவன் ஆக ஏன் இருக்க கூடாது?

    • @jeevanandamvinogar
      @jeevanandamvinogar 3 роки тому +4

      Now you know what is the meaning of arava fight back that gulute

    • @thirumalairaajan
      @thirumalairaajan 3 роки тому +8

      இருக்கலாம். அரிசி மாவு ஆக்குவது அரவை என்று பெயர். விளை நிலங்களை எலி போன்ற உயிர் இனங்களில் இருந்து காத்துக் கொள்ள நல்ல பாம்பை பயன்படுத்தியதால் அரவம் என்று பெயர் வந்திருக்கலாம். காத்தல் தொழிலை செய்ததால் நாயை பைரவர் என்று பொருள் தருமாறு வைத்து இருக்கலாம்.

    • @saravanandhanaram5709
      @saravanandhanaram5709 3 роки тому +2

      @@thirumalairaajan லாம்

    • @thamizhkumaran3438
      @thamizhkumaran3438 3 роки тому +15

      உண்மையை அடைந்த பிறகு தேடலை நிறுத்திவிட்டு வாழ்க்கையை கொண்டாட்டமாக்க வேண்டும்.இங்கு சத்தியமான உண்மை என்பது ஐயா கூறிய குண்டலிணியே....அதற்கு ஆதாரம் தெருவுக்கு தெரு உள்ள பின்னி பிணைந்துள்ள நாகர் சிலையே...நாம் இனிமேல் சிந்திக்க வேண்டியது அதை எப்படி அடைவது என்று....இங்கும் நாகம் என்பது உருவக பெயர் தான்...ஆழ்ந்த தூக்கத்தின் போது வரும் மூச்சின் சத்தமும் நாகத்தின் சீற்றத்தின் சத்தமும் ஒன்றே....இரண்டு நாகம் என்பது வலமூச்சு இடமூச்சு இரண்டு மூச்சின் உதவியோடு நம்முள் இருக்கும் சிற்றம்பலத்தை அடையலாம்....அதாவது ஆதாம் எனும் சூரியகலை (வலமூச்சு) ஏவாள்(சந்திரகலை) உதவியோடு ஆப்பிள் எனும் திருசிற்றம்பலத்தை அடையலாம்....

  • @designvideos8403
    @designvideos8403 3 роки тому +67

    ஐயா
    புதிதாய் புரிதல் வரும்போது கருத்துக்கள் கண்டிபபாக மாறுபடும் .
    விமர்சனததைப் பற்றி கவலைப் படாமல் . உண்மை வரலாற்றை வெளிக்கொணர பாடுபடும் ஐயாவிற்கு நன்றிகள் பல கோடி.
    வாழ்க நலமுடன்.

    • @superdrilions5292
      @superdrilions5292 3 роки тому +8

      ஐயா வணக்கம் உங்கள் முந்திய காணொளி பற்றிய தகவல்கள் உண்மை. ஆடி பதினெட்டு என்றால் மகாபாரதப் போரின் இறுதி நாளையே குறிக்கும் அன்று பிழைத்து வந்த கணவன் மார்களுக்காக பழைய தாலியை கழற்றி ஓடும் நீர் நிலையில் விட்டு புதிதாக மாற்றி கொளவது தமிழர் வழக்கம் ஐயா. மேலும் கொங்கு நாட்டில் ஆடி முதல் நாளில் தேங்காய் சுடும் பண்டிகை என்ற சடங்கு வழி நாடு உண்டு அது அரவான் பலியை நினைவு கூறும் விதமாக உள்ளது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தேன் ஐயா மேலும் பல விடயங்கள்பாரதப் போரின் நினைவுச் சடங்குகளாகவே பல ஊர்களில் உள்ளன.

  • @luziolokesh5785
    @luziolokesh5785 3 роки тому +183

    நம் சன்னலில் வெளியான camaroon speak Tamil என்னும் விழியம் இப்போது உலகத்தினரிடயே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது ஐய்யா❤️❤️

    • @anagansathishsubramani
      @anagansathishsubramani 3 роки тому +29

      Yes only video with one million views from TCP 😊

    • @vijivini7918
      @vijivini7918 3 роки тому +10

      S sir

    • @vijivini7918
      @vijivini7918 3 роки тому +7

      Thanks

    • @sakthiprakash7844
      @sakthiprakash7844 3 роки тому +2

      Reaction videos. They are didn't display or mention the name "Tamil Chinthanayalar Peravai"

    • @luziolokesh5785
      @luziolokesh5785 3 роки тому +5

      @@sakthiprakash7844 but most of reaction videos they mentioned TCP name..pls check it out

  • @chandravijay6743
    @chandravijay6743 3 роки тому +113

    நெல்லூரில் தமிழர்களை
    அரவம் என்றே கூறுவார்கள் ழ அவர்களுக்கு வரவில்லை
    என்று நினைத்தேன் இந்த
    சொல்லின் வரலாறு ஆச்சரியம் அனைவருக்கும் கடவுள் அருள் கிடைக்கட்டும் நன்றி ஐயா கடந்த நான்கு
    வருடங்களுக்கு மேல் உங்கள் காணோளிகளை
    பார்த்துக் கொண்டிருக்கிறேன் அனைத்தும் அருமை
    வாழ்க வளமுடன்

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 3 роки тому +6

      அறத்தை போதித்தவர் சிவன் முருகன்திருமாள் கருத்தினன் அறவான்

    • @Always369
      @Always369 3 роки тому +4

      இன்று உள்ள வன்னியர், படையாட்சி, செங்குந்த கைகோள முதலியார்கள் உண்மையில் இவர்கள் யார்?🙄

  • @venkatesamoorthy640
    @venkatesamoorthy640 3 роки тому +145

    ஐயா 7000.ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உண்மை வெளிவந்த தீரும் என்பது. திண்ணம் ஐயா வாழ்த்துகள் வாழ்க நலமுடன் வளமுடன் வாழ்க நன்றி வணக்கம்

    • @jubyirs5873
      @jubyirs5873 3 роки тому +6

      Good

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +73

      இது 10,000 ஆண்டு வரலாறு! மொத்தமும் மீண்டெழுகிறது.

    • @sumathi1558
      @sumathi1558 3 роки тому +4

      @@TCP_Pandian We are very proud to follow your channel ayya.💕💕💕💕

    • @BlackStar-be1tb
      @BlackStar-be1tb 3 роки тому +1

      @@TCP_Pandian sir, I am from Nagercoil, Kanyakumari. I think Nagercoil is related to this research. By this,
      நாகர்கோவில் = நாகர் + கோ + வில்.

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 3 роки тому +8

    ஐயா ! தங்கள் ஆராய்ச்சியில்
    வரும் அத்தனை தகவல்களும்
    தமிழர் நாகரிகத்தின் கடந்த
    காலப் புதையல்கள் !
    சமஸ்கிருதம் தமிழர் நாகரிகத்தை மறைக்க
    முயன்றாலும் !
    என்அப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதை என்பதை
    மிகச்சரியாக நிறுவியது
    மகிழ்ச்சியை தரும்
    செய்தி ! உண்மை என்பதை
    நம்மால் புரிந்து கொள்ள இயலும் !
    நன்றி !
    வாழ்த்துக்கள் !
    அறிவே தெய்வம் !..♥**

  • @lachumivivekaaseevagar4723
    @lachumivivekaaseevagar4723 3 роки тому +41

    தூய எண்ணம் கொண்டோர் அனைவரது வாழ்க்கையும்.. முருகன் அருளாலே வண்ண மயமாகும்..
    முருகா .. நீ வருவது காற்றில் உணர முடிகிறது ஐயா 🙏🏿

  • @MAHAMADAMAHAMADA-wb2ep
    @MAHAMADAMAHAMADA-wb2ep 3 роки тому +26

    LONG LIVE TAMIL CHINTHANAI FOREVER,,,,OM AASEE

  • @vadiveluvaigai9310
    @vadiveluvaigai9310 3 роки тому +42

    அருமை ஐயா இந்த காணொளியை ஆர்வமாக எதிர்பார்த்தேன்

  • @rss2226
    @rss2226 3 роки тому +59

    சட்ட மேதை அம்பேத்கரின் கூற்றுப்படி , முருகனின் வம்சாவழி நாகர்கள் தான் இன்றைய இந்திய துணைக்கண்டத்தில் பரவலாக வாழ்ந்த பெருங் குடி மக்கள் .

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +48

      ஆனால், ஹிந்தி தான் இந்தியாவின் மொழி என்றார்! பிராமணக் கைக்கூலியல்லவா?

    • @palani-536-vellore
      @palani-536-vellore 3 роки тому +1

      பின்னர் ஏன் அம்பேத்கர் புத்த மதத்திற்கு மதம் மாறினார் ஐயா?

    • @palani-536-vellore
      @palani-536-vellore 3 роки тому +1

      இந்தியாவை யாரும் சொந்தம் கொணடாட முடியாது,அவ்வாறு சொந்தம் கொணடாட வேண்டிய நிலை வந்தால் அது தமிழர்களை தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை என்று கூறியவரும் அம்பேத்கர் தான்.

    • @சக்திவேல்கம்மாளர்-வ2ங
      @சக்திவேல்கம்மாளர்-வ2ங 3 роки тому +2

      வட இந்தியர்கள் இந்தி காரணுண்க மராத்தி காரணுன்க வங்காளம் காரனுண்க பஞ்சாப் காரணுநுங்க ராஜஸ்தான் காரணுங்க ஆரிய பிராமணர்கள் மத்தியபிரதேச காரணுண்க வட இந்தியாவில் உள்ள எல்லாரும் ஆரிய இனத்தை சேர்ந்தவர்கள் முழுக்க முழுக்க அவனுங்க சில பெயர் கருப்பா இருக்க காரணம் அவனுங்க Indus valley காலத்துல இந்தியாவுக்கு வந்துட்டாங்க இந்தியா பூமத்திய ரேகை ல இருக்கு இதன் அடிப்படையில் அவனுங்க கொஞ்ச கருப்பா இருப்பானுங்க அவனுங்க கொஞ்சம் கருப்பா இருக்க காரணம் அவனுங்க சிந்துவெளி காலத்திலே வந்துட்டானுங்க அப்பனா எத்தனை ஆண்டுகள் இங்க இருதுறுக்குறானுங்க பாருங்க பூமத்திய ரேகை இந்தியாவை cross பண்ணி தான் போகிறது இதன் மூலம் வெள்ளையாக இருந்த ஆரியர்கள் கருப்பாக பரிணாமம் எடுத்திருக்கிறார்கள் இதுதான் உண்மை வட இந்தியர் என் நாகர் இனத்தில் சேர்க்கிரின்க நாகர்கள் தமிழர்கள் மட்டும் தான் வட இந்தியர் ஆரியர்கள் மரபணு ரீதியாகவே ஐரோப்பியர்கள் சொல்ட்டாங்க தெலுங்கன் கன்னடன் மட்டும் தான் ஆரியன் மற்றும் தமிழ் people mix அவ்வளவுதான்............

    • @சக்திவேல்கம்மாளர்-வ2ங
      @சக்திவேல்கம்மாளர்-வ2ங 3 роки тому +1

      @Anthuvan Anbu அப்ப வட இந்தியாவில் யார் ஆரிய இனத்தை சேர்ந்தவர்கள் பிராமணர் மட்டும் சொன்னால் நம்ப தகுந்தது இல்லை என் என்றால் பிராமணர் சிறிய சமூகம் வட இந்தியாவில் யார் ஆரியர்கள் நீங்கள் எப்படி வரையறுக்கீரிற்கள் மற்றும் வட இந்தியாவில் யார் தமிழர்கள் எப்படி வரையறுக்கிருர்கள் வட இந்தியர் மற்றும் தமிழர்கள் face structure ஒரே மாதிரி இல்லை முழுமையாக வேறுபடுகிறது மரபணு ரீதியாகவும் வேறுபடுகிறது நீங்கள் வட இந்தியாவில் எந்த எந்த இனம் ஆரிய இனம் மற்றும் எந்த எந்த இனம் தமிழ் இனம் வரையறுக்கிருர்கள் கொஞ்சம் விளக்கவும்

  • @sankaridevir7552
    @sankaridevir7552 3 роки тому +11

    நமது ஏழு சக்கரங்களிள் மூலாதாரத்தில் இருந்து ஆஞ்யா வரை ராகு கேதுவின் நட்சத்திரகளே. மூலாதாரம்_மூல நட்சத்திரம் சுவாதிஸ்டானம் _சுவாதிநட்சத்திரம், மணிப்பூரகம் _மகம்,அனாகதம் _சதயம்,விசுத்தி _ அசுபதி, ஆஞ்யா_திருவாதிரை... ,அசுபதி,மகம்,மூலம்_கேதுவின் நட்சத்திரங்கள்,,,திருவாதிரை,சுவாதி,சதயம்_ராகுவின் நட்சத்திரங்கள். ராகு,கேது,இருவரும் பாம்பின் உருவங்களாக காண்பிக்கப்படுகிறது.

    • @karthimagi8674
      @karthimagi8674 3 роки тому

      தெளிவான விளக்கம் நன்றி அண்ணா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому

      தெரியவில்லை! இனி படிக்கிறேன்.

  • @SuchitraAaseevagar
    @SuchitraAaseevagar 3 роки тому +14

    They have discovered 7- storey building remains in Korkai excavation.

  • @arunmanaka
    @arunmanaka 3 роки тому +37

    தங்கள் விழியம் மிக சிறப்பு
    All Comments படித்தால் மேலும் ஆச்சரியமாக இருக்கிறது.
    முருகனே துணை

  • @clustar9885
    @clustar9885 3 роки тому +27

    My native village name "Aravam Kadu" ( Aruvangadu) near "Ooty"

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +34

      இலங்கை ராவணனின் கோடைக்கால அரண்மனை இருந்த இடமல்லவா?

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому

      அதை குறிக்கவே தெலுங்கன் ஏற்பாடா.அல்லது பழைய ஏற்பாடா

  • @ratnakumar7039
    @ratnakumar7039 3 роки тому +35

    நல்ல பாம்பிற்க்கு அறவம்என்றும் முன்னோர்கள் சொல்லகேட்டிருக்கிறேன் அறவம் தீண்டிவிட்டதுஎன்பார்கள் .

    • @Rasutharsini
      @Rasutharsini 3 роки тому +2

      அறவம் அல்ல 'அரவம்'

    • @user-bp6yn6qn7l
      @user-bp6yn6qn7l 3 роки тому

      @@Rasutharsini both pronunce same..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +21

      ஆனால், அப்படிச் சொல்லக் கூடாது. அரவம் என்பது தீண்டும் பாம்பல்ல!
      பாம்பு தீண்டிவிட்டது என்றோ, சர்ப்பம் தீண்டிவிட்டது என்றனோ தான் சொல்ல வேண்டும்.

    • @ratnakumar7039
      @ratnakumar7039 3 роки тому +5

      @@TCP_Pandian வணக்கம் எனக்கு 60 வயதுஆகிவிட்டது இந்த வார்த்தைகள் எல்லாம் என்முன்னோர்கள் தாத்தா பாட்டி அந்த வயதுடையபெரியவர்கள் பேசினார்கள் கேட்டிருக்கிறேன் நான்சிறுபிள்ளை என்பதால் நான்கேட்பேன் என்னம்மா அப்படிஎன்றால் என்ன என்றுகேட்ட நினைவு இன்றும் உண்டு ,

    • @thirunavu160559
      @thirunavu160559 4 місяці тому

      அரவம்

  • @Kmchidambaram
    @Kmchidambaram 3 роки тому +20

    தொண்டை நாட்டுக்கு(காஞ்சி)
    தெற்காகவும் நாகப்பட்டினம் தஞ்சை அரியலூர் மாவட்டங்களுக்கு வடக்காகவும் உள்ள விழுப்புரம் பாண்டிச்சேரி கடலூர் மாவட்டங்கள் அடங்கிய பகுதியை பண்டைய தமிழ் இலக்கியங்கள் நடுநாடு அல்லது அருவா நாடு என்று குறிப்பிடுகின்றன.
    இப்பகுதியிவ்
    அருவா வடதலை மற்றும் அருவா தென் தலை என
    இரு பிரிவுகளும் உண்டு.
    தென் தமிழகத்தில் அருவாள் என்று குறிப்பிடுவதை இந்த நடுநாட்டுமக்கள் அருவாள் என்று குறிப்பிடாமல் கத்தி என்று குறிப்பிடுகிறார்கள்.
    இவை எல்லாம் வியப்பாகவும் ஆராய்ச்சிக்கு உரியதாகவும் இருக்கிறது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +13

      செய்திக்கு மிக்க நன்றி!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому

      வியப்பாகவே உள்ளது.கத்திபரா லைப்ரரி.கண்ணிமரா லைப்ரரி

  • @jayanthwilson5321
    @jayanthwilson5321 3 роки тому +27

    ஐயா‌,நம் கானோளியில் ஒரு 2 நிபிடத்திர்க்கு முக்கியமான பின்னோட்டங்களை படித்தால் நாங்கள் அதையும் அறிவாக பேருவோம்.
    இதை சேய்விர்களா?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +23

      நல்லது தான்! ஆனால், எனக்கு வேலைப் பளு மிகவும் கூடி விடுகிறதே!

    • @jayanthwilson5321
      @jayanthwilson5321 3 роки тому +1

      @@TCP_Pandian ok sir

  • @arjunabi
    @arjunabi 3 роки тому +34

    ஆமாம் ஐயா தாங்கள் சொல்வது சரிதான். எங்கள் ஊரில் கூட இடையர்கள் நாக சதுர்த்தியை தான் சிறப்பாக கொண்டாடுவார்கள். இப்போது அதன் அர்த்தம் புரிந்தது.

    • @siththanway6226
      @siththanway6226 3 роки тому

      Super

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +14

      செய்திக்கு மிக்க நன்றி!

    • @sumathi1558
      @sumathi1558 3 роки тому +2

      Yes, Nagasathoorty is celebrated in Malaysia too.

    • @sanrajan7465
      @sanrajan7465 3 роки тому +3

      @@TCP_Pandian yes we too நான் இடயன்

    • @nature623
      @nature623 3 роки тому +2

      @Anthuvan Anbu ஆவணி மாதம் நாக சதுர்த்தி கருட பஞ்சமி போன்றவை வரும்.

  • @super85482
    @super85482 3 роки тому +54

    ஐயா,வணக்கம், நாகர் கோயில்களில் பாம்பு சிலை மட்டுமே வணங்கப்படுகிறது! ஆடுகளும் மாடுகளும் நாகர் சிலையை சுற்றிச் சுற்றி வந்து வணங்கியதை சிறு வயது முதல் பல முறையும், நாகர் சிலையின் சக்தியையும் கண்டு வியந்துள்ளேன். நன்றி..

    • @thamizhkumaran3438
      @thamizhkumaran3438 3 роки тому +6

      உண்மையை அடைந்த பிறகு தேடலை நிறுத்திவிட்டு வாழ்க்கையை கொண்டாட்டமாக்க வேண்டும்.இங்கு சத்தியமான உண்மை என்பது ஐயா கூறிய குண்டலிணியே....அதற்கு ஆதாரம் தெருவுக்கு தெரு உள்ள பின்னி பிணைந்துள்ள நாகர் சிலையே...நாம் இனிமேல் சிந்திக்க வேண்டியது அதை எப்படி அடைவது என்று....இங்கும் நாகம் என்பது உருவக பெயர் தான்...ஆழ்ந்த தூக்கத்தின் போது வரும் மூச்சின் சத்தமும் நாகத்தின் சீற்றத்தின் சத்தமும் ஒன்றே....இரண்டு நாகம் என்பது வலமூச்சு இடமூச்சு இரண்டு மூச்சின் உதவியோடு நம்முள் இருக்கும் சிற்றம்பலத்தை அடையலாம்....அதாவது ஆதாம் எனும் சூரியகலை (வலமூச்சு) ஏவாள்(சந்திரகலை) உதவியோடு ஆப்பிள் எனும் திருசிற்றம்பலத்தை அடையலாம்....

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +21

      உண்மையாவே அவை தாமாகத்தான் சுற்றி வருகின்றனவா?

    • @super85482
      @super85482 3 роки тому +7

      @@TCP_Pandian ஆம், ஐயா, உண்மையான கடவுளர் சிலைகளை அனைத்து விலங்கினங்களும் ஏதாவதொரு வகையில் மரியாதை செய்கின்றன. மின்னஞ்சலில் அத்தகைய புகைப்படங்களை அனுப்பி வைக்கிறேன் ஐயா.. நன்றி..

    • @kalaraman4180
      @kalaraman4180 3 роки тому +13

      @@TCP_Pandian இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னிமலை முருகன் கோவிலில் குரங்கு ஒன்று ஓடி வந்து முன்னால் உள்ள விநாயகரை நம்மைப்போல் கை குவித்து வணங்கியதை நான் பார்த்தேன்

    • @dossm1114
      @dossm1114 3 роки тому +6

      @@super85482
      மக்கள் அனைவரும் பார்க்கும்படி பதிவேற்றுங்கள். நன்றி

  • @mr.godwin9103
    @mr.godwin9103 3 роки тому +35

    அண்ணா உங்களுக்காக தான் காத்துகொண்டு இருந்தேன்..

  • @ravisankarthavamani7192
    @ravisankarthavamani7192 3 роки тому +32

    அரவம்-என்றால் ஒலி எழுப்புதல் என்ற பொருள் உண்டு. ஒலி எழுப்பிய மக்கள் வாழ்ந்த பகுதி அரவநாடு..

    • @rss2226
      @rss2226 3 роки тому +8

      @@HariPrasad-qu6vc உங்கள் மனசாட்சியையேக் கேட்டுப் பாருங்கள்.
      தெலுங்கர்கள் தன் இனத்தவர் மேல் காட்டுகிற அக்கரை , கரிசனை , பரிவை விட தமிழர்களின் மேல் அதிகமாக உள்ளதா ?
      இல்லையே !
      மாறாக வெறுப்பையும் வன்மத்தையும் அல்லவா தற்போது காணக் கூடியதாக உள்ளது .

    • @jeevanandamvinogar
      @jeevanandamvinogar 3 роки тому +3

      @@HariPrasad-qu6vc root words almost all language are from thamizh only, that's why their dictionary is also showing same meani

    • @velmurugan8049
      @velmurugan8049 3 роки тому +9

      அரவம் காட்டாதே= ஒலி எழுப்பாதே
      அரவம் இல்லாமல் வா = சத்தம் இல்லாமல் வா
      பேச்சு வழக்கு

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +21

      அரவத்தையும், தமிழையும் வளர்த்த முருகனால், தமிழுக்கு, அரவம் என்றப் பெயரும் மாற்றினத்தவரால் கொடுக்கப்பட்டது. அதனால் தான், தமிழ் பேசுவதை ஒலியாகக் கொண்டு, ஒலியை அரவம் என்றார்கள், தெலுங்கர்கள்.

    • @rss2226
      @rss2226 3 роки тому +6

      @@HariPrasad-qu6vc உங்கள் முன்னோர் செய்த பாவத்திற்கு நீங்கள் என்ன செய்ய முடியும் ?
      எங்கள் தரப்பினர் அரசாட்சி வெறி கொண்டு ஒற்றுமையின்றி தோல்வி அடைந்தது தானே எங்கள் முன்னோர்கள் செய்த மாபெரும் குற்றம் .
      யாரைச் சொல்லி என்ன பயன் ?
      இனி வரும் காலங்களில் பரஸ்பரம் அவநம்பிக்கை துறந்து , கூடுமானவரை சுமூகமாக காலங்களை கடந்து செல்வோம் .

  • @jayabal_balakrish_93
    @jayabal_balakrish_93 3 роки тому +34

    ஐயா வணக்கம் எனக்கு இப்போது தான் ஒர் நிகழ்வு நினைவிற்கு வருகிறது அது பிராமண அவன் கூறும் முருகன் கதையில்
    முருகன் பிரம்மனிடம் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பொருள் என்ன என்று கேட்பார் ஆனால் பிரம்மனுக்கு அதன் பொருள் தெரியாது அதனால் முருகன் பிரம்மனை சிறையில் அடைக்கப்பாட்டார்
    பின்னர் சிவன் முருகனிடம் அதன் பொருளை விலக்கும் மாறு கேட்பார் முருகன் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பொருள் விளக்குவார்
    இப்போது தாங்கள் கூறும் கூற்றை கேட்கும் போது சிவனின் குண்டலினியை முருகன் முறைப்படி எழுதுவது எப்படி என்று கூறியவர் இந்த நிகழ்வு மறைமுகமாக பிராமண கூறும் கதை

    • @meenarajendran7915
      @meenarajendran7915 3 роки тому

      ✨⭐🌟

    • @dr.vasanthina9479
      @dr.vasanthina9479 3 роки тому +1

      amam..

    • @siththanway6226
      @siththanway6226 3 роки тому

      S its true

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +20

      ஆமாம்! திருப்பதிக்கே லட்டு கொடுத்தார் முருகன்!
      திருநெல்வேலிக்கே அல்வா கொடுத்தார் முருகன்!
      ஆனால், இந்தக் கதை மூலமாக பிராமணன், முருகன் தான் பிரம்மா என்ற உண்மையை அழித்தான்!

    • @jayabal_balakrish_93
      @jayabal_balakrish_93 3 роки тому +2

      @@TCP_Pandian மிக்க நன்றி ஐயா

  • @raghur7365
    @raghur7365 3 роки тому +49

    ஐயா, முருகன் பாம்பு பம்பி எழுவதால் மட்டும் குண்டலினி கு
    உருவகம் தரவில்லை.
    நாக பாம்புகள் பெண் பாம்போடு இணை சேர, ஒன்றை ஒன்று பின்னிக்கொண்டு ஒன்றை மற்றொன்று கீழே தள்ளி மற்றொன்று மேலுழும்.
    நமது குண்டலினி சக்தியும் இதே போல பின்னிக்கொண்டு மேலெழுவதால் முருகன் பாம்பை உருவகம் செய்தார்.

    • @VazhgaVaiyagam
      @VazhgaVaiyagam 3 роки тому +1

      அட்டகாசமன கருத்து

  • @kavithaspassion5019
    @kavithaspassion5019 3 роки тому +42

    ஆடி முதல் தேதி தேங்காய் சுடும் பண்டிகை, மகாபாரதப் போா் துவங்கியதற்கான ஆரம்ப தினத்திற்கான நினைவு கூரல் என்று சில மாவட்டங்களில் மட்டுமே கொண்டாடப்படுகிறது. அதைப் பற்றி ஏதேனும் ஆராய்ச்சிகள் உள்ளதா ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +31

      இல்லை! இது கதிர் திரும்பும் நாளைத் தான் குறிக்கிறது. ஆடிப் பதினெட்டாம் பெருக்கு பற்றி, விழியம் வெளியாகும்.

    • @vishwanathansubramaniam7100
      @vishwanathansubramaniam7100 3 роки тому +2

      @@TCP_Pandian அதிசிறப்பு ஐயா 🙏

    • @kalaraman4180
      @kalaraman4180 3 роки тому +5

      கொங்கு மாவட்டங்களில் விசேடமாக கொண்டாடப்படுகிறது அதேபோல முருகனுக்கு இங்குதான் கோவில்கள் அதிகம் என்று நினைக்கிறேன்

    • @santhiraman2143
      @santhiraman2143 3 роки тому

      @@TCP_Pandian நன்றி ஐயா

    • @manonmani.v3030
      @manonmani.v3030 3 роки тому

      ஐயா நெல்லை மாவட்டத்தின் தென்பகுதியில் ஆவணி மாதம் முதல் வெள்ளி மாதபிறப்பாக கொண்டாடப்படுகிறது.அது குறித்து ஏதாவது விளக்கம் கூறமுடியுமா

  • @தீபிகாதமிழச்சி

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் என்ற ஊரும் உண்டு நாகராஜா என்ற புகழ்பெற்ற ஒரு கோயிலும் உண்டு

    • @s.stechservices1760
      @s.stechservices1760 3 роки тому +21

      ஆமாம் 👍 நாகராஜா கோவிலில் குண்டலினி சிலைகள் அதிகம் உள்ளது.

    • @user-bp6yn6qn7l
      @user-bp6yn6qn7l 3 роки тому +5

      @@arunraj_r tirunelveli in eelam..?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +31

      அதை ஆய்வு செய்ய வேண்டும். பிராமணன் எல்லாவற்றையும் மாற்றி இருப்பான்.

    • @rss2226
      @rss2226 3 роки тому +4

      @@TCP_Pandian நாகர் + அற(ம்) + கோணம் + கோயில் என்ற நீண்ட பெயரின் சுருக்கமே நாகர்கோயில் என்று மாறியிருக்கும் என நான் கருதுகிறேன் .

    • @vivekan4
      @vivekan4 3 роки тому +3

      ஐயா அந்த கோவிலில் சிவன் மற்றும் கிருஷ்ணன் இரு தெய்வங்களும் நாகர் அதாவது சர்ப வடிவில் காட்சி தருவர் !

  • @parthibankannan2835
    @parthibankannan2835 3 роки тому +16

    ஐயா, காற்று திசை காட்டியில் சேவல் இருப்பதன் குறியீடு என்ன? முருகன் சேவலை பயன்படுத்தி கடல் பயணத்தில் திசையை கண்டுபிடித்திருப்பாரோ?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +16

      நல்ல கேள்வி! சிந்திக்க வேண்டிய செய்தி தான்!

    • @murugan8847
      @murugan8847 3 роки тому +8

      Moana cartoon movie. Girl rides a boat with a cock inside the boat

    • @vaanmekam3836
      @vaanmekam3836 3 роки тому +1

      @@murugan8847 அப்படியா. கவனிக்கனும்.

  • @சேயோன்தமிழன்
    @சேயோன்தமிழன் 3 роки тому +30

    பல்லவர்களின் ஆட்சி மகாபலிபுரம் பற்றிய தகவல்கள் மற்றும் வன்னியர்கள் பற்றிய தகவல்கள் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +24

      கூடிய விரைவில்!

    • @மைத்ரேயா
      @மைத்ரேயா 3 роки тому

      @@TCP_Pandian 💯

    • @சேயோன்தமிழன்
      @சேயோன்தமிழன் 3 роки тому +1

      @@வருணிகாதமிழ்அழகி இது வரலாற்று தகவல்கள் இல்லை இது சமூக சீர்கேடு செய்யும் முயற்சி தயவுசெய்து பாண்டியன் அய்யாவிடம் விட்டுவிடுங்கள் நண்பரே

  • @jeevanantham8078
    @jeevanantham8078 3 роки тому +28

    ஐயா நீங்கள் கூறியது அனைத்தும் உன்மைதான் வரலாறை தக்காவைப்பது நன்மை -இவ்விழியத்தை பதிவ்விட்டவைக்கு நன்றி ஐயா

  • @JeyabalanViverk
    @JeyabalanViverk 3 роки тому +20

    தென்னிலங்கையில் கபாடபுரம் இருந்ததாக கருதப்படும் இடத்திற்கு அருகிலே மகாகமம் (தீச மகாராமம்) என்ற ஊர் உள்ளது. இதன் பண்டையபெயர் நாகதுமை ஆகும்.
    மேலும் தென்னிலங்கை நாக மன்னரான தேவநம்பியதீசனின் சகோதரனின் பெயர் மகாநாகன்.
    இவனின் வம்சத்தில் பிறந்தவனே துட்டகாமன் என்ற பெளத்த தமிழன். இவர்கள் அனைவரும் வாழ்ந்த ஊர் நாகதுமை எனப்பட்ட தீச மகாகாமம் தான்.

    • @karthimagi8674
      @karthimagi8674 3 роки тому +1

      நன்றி

    • @raghur7365
      @raghur7365 3 роки тому +3

      துட்ட காமன் பெயரை கவனித்தீர்களா? எகிப்து அரசர்கள் பேரும் அதுதான்.
      அவர்களும் குண்டலினி நாகத்தை வழி பட்ட நாகர்கள் தான்.

    • @sukumarant5255
      @sukumarant5255 3 роки тому +2

      வாவ் சிறப்பு

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +18

      நாக இனம் பௌத்தர்களாக மாறியது உண்மை தானே!

  • @VELMURUGAN-uq5yh
    @VELMURUGAN-uq5yh 3 роки тому +14

    ஐயா நாகர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கால்நடைகளை ஓட்டி சென்று இடம் பெயர்வது குறித்து நகர் நகர்தல் என்ற வார்த்தைகள் உருவாகி இருக்கலாம். அவர்கள் நகர்ந்து ஒரு இடத்தில் தங்கி வாழ்ந்ததை குறிக்கும் விதமாக "நகர்" நகரம் என்ற வார்த்தைகளும் உருவாகியிருக்கலாம். மேலும் நாகப் பாம்பு ஊர்ந்து செல்வதை குறிக்கும் விதமாக மக்கள் மெதுவாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து நிலைத்து வாழ்ந்தது "ஊர்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். மந்தைகளை அடைத்து வைத்து நிலைத்து வாழ்வதை பட்டி என்றும் கால்நடைகளை வைத்து ஊர்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது. முருகர் காலத்திற்கு முன்னர் வாழ்ந்த சிவன் காலத்து மேச்சல் சமூகம் கால்நடைகளை நாய்களை வைத்து கட்டுப்படுத்தி பட்டியில் அடைத்ததால் இன்றளவும் சேர மக்கள் நாயை பட்டி என்றே அழைக்கின்றனர்.

    • @meenarajendran7915
      @meenarajendran7915 3 роки тому

      ⭐✨🌟

    • @VELMURUGAN-uq5yh
      @VELMURUGAN-uq5yh 3 роки тому +1

      @Anthuvan Anbu அவை நாகங்கள் இல்லை.......குண்டலினி...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +2

      அப்படியானால், நகர் என்ற சொல்லுக்கு நீங்கள் பொருள் சொல்ல வேண்டுமே?
      உண்மையில், நாகர் என்றச் சொல்லிலிருந்து தான், நகர் என்ற நகர்தலைக் குறிக்கும் சொல்வந்தது.
      கிணறு வெட்டி குடியமைந்தப் பகுதி ஊர் எனப்பட்டது. நீர் ஊரும் இடம் ஊர்.

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому

      Ootru.வடகிழக்கு.four ways of storing water.1. போர்.2.சம்பு.3.கிணறு.4.அடிபம்பு

  • @akshayankogularam8398
    @akshayankogularam8398 3 роки тому +32

    ஐயா இலங்கையில் இன்னமும் இராவணனை வண்ணார்கள் பெரியதம்பிரான் என்ற பெயரில் வழிபடுகின்றனர். இந்திரனை நீலசோதையன் என்று வழிபடுகின்றனர். காராணங்கள் :
    1-பெரியதம்பிரான் வீரபத்திரனின் வடிவமாம். ரெட்டிகளின் விருப்ப கடவுளான வீரபத்திரன் இராவணனே என்பதற்கு சான்று, ரெட்டிகள் இராவண இந்திர வழித்தோன்றல்கள் என்பதே.
    2- பெரியதம்பிரான் கலைகளில் சிறந்தவராம். மருத்துவம், இசை, போர் போன்றவற்றில் வல்லவராம். நீலசோதையன் அவரது தளபதியாம். இப்பண்புகள் எல்லாம் இராவண இந்திரோடு பொருந்துகின்றன.
    3- நீலசோதையன் மழைவெள்ளத்தை தடுக்க, அணைகட்டுவதில் சிறந்தவனாம். இதனால் தான் அவன் கட்டிய அணையின் பெயரை தாங்கிய பெரிய+நீல+அணை = பெரியநீலாவணை என்ற ஊர் மட்டக்களப்பில் உண்டு.

    • @fitnessfreak421
      @fitnessfreak421 3 роки тому +1

      Appo Vannargal Thamizhargala Illai Thelungargala

    • @akshayankogularam8398
      @akshayankogularam8398 3 роки тому +8

      @@fitnessfreak421 இல்லை! வண்ணார் தமிழரே! இருந்தாலும், தெலுங்கரிலும் வண்ணாருண்டு. இனத்தோடு குடியை குழப்ப வேண்டாம் நண்பரே. தமிழர்களில் எப்படி அம்பட்டர், உடையார், செட்டியார், வண்ணார், கரையார் போன்ற குடிகள் புழங்குகிறார்களோ. அதே தமிழ்பெயரில் மற்ற இனங்களான தெலுங்கர், மலையாளர், சிங்களர், கன்னடர் இனங்களிலும் அறியப்படுகின்றனர். இந்த அனைத்து இனங்களும் தமிழினத்தில் இருந்து கிளைத்தவை அல்லவா? அதனால் தான்

    • @fitnessfreak421
      @fitnessfreak421 3 роки тому +3

      Vannargalin Unmai Varalaru Therindhal Sollungal Ayya Please

    • @சங்கதமிழன்-ன2ண
      @சங்கதமிழன்-ன2ண 3 роки тому +7

      பெரம்பலூர் மாவட்டம்,
      ஆலத்தூர் தாலுகா,
      புதுக்குறிச்சி என்ற ஊரில் மேற்கு காட்டுப்பகுதியில் "ஐந்து தம்பிரான்" என்ற கோவில் உள்ளது..

    • @akshayankogularam8398
      @akshayankogularam8398 3 роки тому +2

      @@சங்கதமிழன்-ன2ண மேலதிக தகவல்கள் கிடைக்குமா?

  • @akshayankogularam8398
    @akshayankogularam8398 3 роки тому +82

    ஐயா, பாம்புக்குடை சூழ்ந்த நாகபூசணி என்ற பெண்தெய்வத்தை நயினாதீவில் வழிபடுகின்றனர். நாகதம்பிரான் என்ற ஆண்தெய்வத்தையும் இலங்கை முழுவதும் வழிபடுகின்றனர். யார் இவர்கள்?

    • @laklak74
      @laklak74 3 роки тому +9

      மிகவும் சக்தி வாய்ந்த ஆலயம்

    • @akshayankogularam8398
      @akshayankogularam8398 3 роки тому +13

      @@laklak74 “மணிமேகலா தெய்வம்” என்று மணிமேகலை குறிப்படும் தெய்வம், இந்த நாகபூசணியே!

    • @parameswarankrct7229
      @parameswarankrct7229 3 роки тому +4

      Aparam en Nagaland people ku Tamil pesa therila🤔🤔🤔

    • @akshayankogularam8398
      @akshayankogularam8398 3 роки тому +5

      @@parameswarankrct7229 அவர்களது மொழி உருமாறியதால்

    • @parameswarankrct7229
      @parameswarankrct7229 3 роки тому +3

      @@akshayankogularam8398 Thank you sir. I have a doubt
      Aparam Tamilnadu people pesira tamil matum epadi uru maramal iruku🤔🤔🤔...

  • @sizzlershr3424
    @sizzlershr3424 3 роки тому +11

    நாகப்பழம் என்பதும் முருகர் மக்களுக்கு வழங்கிய குடை தானா ஐயா, முருக மரம் = முருங்க மரம் = மோரிங்கோ என்பது போல,
    சின்ன அசல் நாகப்பழம் மரங்களை வெகுவாக அழித்து, பெரிய Genetically modified நாகப்பழங்களே தற்போது விற்பனைக்கு உள்ளது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +7

      தெரியவில்லை! "நாக்கைக் கருப்பாக்கும்" என்றப் பொருளில் தான், "நாவல்" பெயர் பெற்றது.

    • @madhuvallavan71
      @madhuvallavan71 3 роки тому +1

      எங்க நாகப்பட்டினம் தோட்டத்துல சிறு நாவல் மரங்களை அழிக்க முடியவில்லை

  • @vanajamanojkumar5226
    @vanajamanojkumar5226 3 роки тому +8

    வணக்கம் ஐயா. அருமையான தகவல் அறிந்தேன். பாம்பு வழிபாடு ஏன் என்ற கேள்வி என்னுள் இருந்தது. அதற்கான விடையை அறிந்ததில், மகிழ்வுற்றேன்.மிக்க நன்றி ஐயா🙏

  • @SuchitraAaseevagar
    @SuchitraAaseevagar 3 роки тому +6

    அருமையான ஆராய்ச்சி தகவல் ஐயா...!!

  • @நன்மைசெய்வோம்-ப7ன

    வணக்கம் ஐயா🙏
    இருதினங்களுக்கு முன் எனது கனவில் கருநாகம் வந்தது. எதனால் இந்த கனவு வந்திருக்கும் என்று புரியவில்லை. தங்கள் விழியம் கண்டவுடன் புரிந்து கொண்டேன்.
    நன்றி ஐயா 🙏
    பிரபஞ்சம் நல்ல எண்ணங்கள் கொண்டவர்களை ஒன்றிணைத்துக் கொண்டுள்ளது.
    பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +58

      பலரும் இது போன்று பதிவிடுகின்றனர். நாமெல்லாம் பிணைக்கப்பட்டுள்ளோம் என்பது உறுதி.

    • @நன்மைசெய்வோம்-ப7ன
      @நன்மைசெய்வோம்-ப7ன 3 роки тому +7

      @@TCP_Pandian ஆம் ஐயா.
      நம் கடவுளர்தான் நம்மை ஒன்றிணைக்கின்றனர் போலும்.
      தங்களுக்கு நன்றி ஐயா 🙏

    • @அறம்-த5ந
      @அறம்-த5ந 3 роки тому +4

      @@TCP_Pandian 3 வருடத்திற்கு. முன்புஎன்னுடைய தாயின் கனவில் என் அம்மா பானை ஓட்டை வைத்து சாதாரண சின்ன குழியை நோண்டி கொண்டிருக்கும் போது ஐந்து தலை கொண்ட நகம் தலையில் வைரக்கல்லோடு அந்த குழியில் இருந்து வெளி வந்ததாம். இந்த கனவிற்கு என்ன காரணம்? 🤔

    • @sivanrajdhinesh
      @sivanrajdhinesh 3 роки тому

      @@TCP_Pandian aamam

    • @santhiraman2143
      @santhiraman2143 3 роки тому

      @@TCP_Pandian மிகவும் மகிழ்ச்சி தருகிறது ஐயா.

  • @santhiraman2143
    @santhiraman2143 3 роки тому +10

    ஐயா போன வாரம் Naga local production UA-cam's பார்த்தேன். அதில் 'chakhesang naga' மக்கள் அனைவரும் கிருத்துவர்கள் ஐயா. அவர்கள் 'footpath clearance' day's நாளை கொண்டாட தரையில் இருந்து உச்சி மலை செல்லும் முன் நெருப்பு மூட்டம் வைத்து கிருத்துவழிபாடு வழிபாடு செய்து பின் யானை சத்தம் எழுப்பி பிறகு நட பாதையில் இருக்கும் செடிக்கொடிகளை சுத்தம் செய்யும் போது ஒற்றுமையாக பாட்டு படுகிறார்கள். அந்த பாட்டு ஓஓஓ ஓஓஒ ஓஓஒ இஇஇ இஇஇ இஇஇ தொடர்ந்து பாடிக்கொண்டே அனைவரும் உச்சி மலையில் அடைந்து சந்தோசமாக சமைத்து தம் உறவுடன் கொண்டாடுகிறர்கள். அவர்களின் கிராம பெயர் "Thenyizumi Village". நன்றி ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +7

      இவர்கள் முருகனின் மக்கள் போன்றே தோன்றுகின்றனர். செய்திக்கு மிக்க நன்றி!

  • @worldking3040
    @worldking3040 3 роки тому +20

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல மர்மங்கள் உள்ளது.
    இந்த கோவில் முன்பு முருகன் கோவிலாக இருந்தது.
    12ம் நூற்றாண்டில் பெருமாள் கோவிலாக மாற்றப்பட்டுள்ளது.
    முருகனின் ஏழாவது படைவீடு தான் திருப்பதி ஏழுமலை வெங்கடேஸ்வரன் கோவில்..
    இதை பற்றி ஒரு விழியத்தை பதிவிடுங்கள்..

    • @thamizhmuckkanvenkatramanr417
      @thamizhmuckkanvenkatramanr417 3 роки тому +3

      உலகம் நீரில் மூழ்கிய போழுது இவ்விடத்தில் இருந்துதான் மக்கள் உயிர்பிளைத்து இருக்கலாம் என்று கருதுகிறேன், வருங்காலத்திலும் இவ்விடம் நீரிலிருந்து மக்களைக்காக்கும் என நம்புகிறேன்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +18

      ஆமாம்! கூடிய விரைவில்!

    • @worldking3040
      @worldking3040 3 роки тому +3

      @@வருணிகாதமிழ்அழகி
      கோ + வேந்தன் = கோவேந்தன் -> கோவிந்தன் -> கோவிந்தா!!!!

    • @worldking3040
      @worldking3040 3 роки тому +3

      வேல் தன்னை உடையவன் முருகன்.
      வேல் + தன் = வேல்தன் -> வேன்தன் -> வேந்தன்!!

    • @worldking3040
      @worldking3040 3 роки тому +4

      வேல் + கடம் + ஈஸ்வரன் = வேங்கடேஸ்வரன் -> வெங்கடேஸ்வரன்!!
      திரு + வேல் + கடம் = திருவேங்கடம்!!

  • @42Raghul
    @42Raghul 3 роки тому +6

    நல்ல பதிவு, You are a GEM sir

  • @thameemulansari3893
    @thameemulansari3893 3 роки тому +18

    Aravakurichi --> aravam + kurichi --> aravam + kurunji
    Sir is this correct.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +10

      Yes! Kurichi & Kurinji are nearly same terms.

  • @thamizhmuckkanvenkatramanr417
    @thamizhmuckkanvenkatramanr417 3 роки тому +25

    "அர"கோணம், "அர" வை, "அர" வான், "அரை" அடி என்பது ஆறு அங்கூலத்தை குறிக்கும், ஒருவேலை அரவம் அறுமூக்கோணமோ.

    • @thamizhmuckkanvenkatramanr417
      @thamizhmuckkanvenkatramanr417 3 роки тому +4

      @Anthuvan Anbu தாய் பால் கூறும்போது தாய்ப்பால் என்போம் அதுபோல் அர கோணம் என்பதும் இப்படி மாரியிருக்கலாம்.

    • @rss2226
      @rss2226 3 роки тому +3

      அற(ம்)+கோணம் = அரக்கோணம் .
      கும்ப+அற(ம்)+கோணம் = கும்பகோணம் .
      நாக+அற(ம்)+கோணம்+கோயில் = நாகர்கோயில் .

    • @jeevanandamvinogar
      @jeevanandamvinogar 3 роки тому +1

      @Anthuvan Anbu may be you are correct and thiruthani temple is there only,

    • @thirumalairaajan
      @thirumalairaajan 3 роки тому +3

      அரிசியின் அதிபதி அரசன் அல்லவா அரிசியியை உற்பத்தி செய்யும் விவசாயிகள்(தமிழன்) அரக்கன் மற்றும் அரவன் ஆக ஏன் இருக்க கூடாது? விளை நிலங்களை எலி போன்ற உயிர் இனங்களில் இருந்து காத்துக் கொள்ள நல்ல பாம்பை பயன்படுத்தியதால் அரவம் என்று பெயர் வந்திருக்கலாம். காத்தல் தொழிலை செய்ததால் நாயை பைரவர் என்று பொருள் தருமாறு வைத்து இருக்கலாம். அரிசி மாவு ஆக்குவது அரைத்தல் என்று பெயர். இது போல் அரிசி விளைநிலங்கள் அந்த பகுதியை அரக்கோணம் அரவக்குறிச்சி போன்ற பெயர்கள் கூறப்படுகின்றன

    • @rss2226
      @rss2226 3 роки тому +1

      குடம்+அற(ம்)+தாய் = குடம் தாய் = குடந்தை .
      குடம் + உருட்டி + ஆறு = குடமுருட்டியாறு .

  • @bairojabegam5525
    @bairojabegam5525 3 роки тому +14

    பல்லவர்கள் பற்றிய காணொளி காண்பதற்காக காத்திருக்கிறோம் ஐயா

  • @rajasekarmurugesan662
    @rajasekarmurugesan662 3 роки тому +8

    ஆப்பிரிக்காவில் மாசாய் (மா+ ஆய்)என்ற மேய்ச்சல் சமூகம் உள்ளது. அவர்கள் இங்கிருந்து சென்றவர்கள் ஆக இருக்க வேண்டும்! அவர்களின் மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள தொடர்பு பற்றி ஆய்வு செய்ய வேண்டும். முதலில் அறிவு மாந்தன் (ஹோமோ செபியன்) ஆபிரிக்காவில் இருந்து சென்றவர்கள் என்ற கோட்பாட்டை உடைக்க வேண்டும்.
    நன்றி ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +7

      ஆமாம்! நன்றி!

  • @raniselva6548
    @raniselva6548 3 роки тому +14

    ஞான ஊற்று, பாண்டியன் ஐயா வணக்கம் உங்களோட ஒவ்வொரு ஆய்வையும் பார்க்கும் போது எப்பொழுது தமிழன் தன் தாய் மண்ண ஆள போறன்னு ரொம்ப ஏக்கமாக இருக்கு இந்த ஆட்சி உடனே முடிஞ்சிட்டா நல்லா இருக்கும் தோனுது.... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💖💖💖💖💖👌👌👌🏼👌🏼

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +22

      விரைவில் நல்ல தமிழர்கள் தமிழகத்தை ஆள்வார்கள்!
      அவர்கள் உலகம் சிறப்புற பாடுபடுவார்கள்!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 9 місяців тому

      ​@@TCP_Pandianவாழ்த்துக்கள்

  • @thamizhkumaran3438
    @thamizhkumaran3438 3 роки тому +5

    இங்கு சத்தியமான உண்மை என்பது ஐயா கூறிய குண்டலிணியே....அதற்கு ஆதாரம் தெருவுக்கு தெரு உள்ள பின்னி பிணைந்துள்ள நாகர் சிலையே...நாம் இனிமேல் சிந்திக்க வேண்டியது அதை எப்படி அடைவது என்று....இங்கும் நாகம் என்பது உருவக பெயர் தான்...ஆழ்ந்த தூக்கத்தின் போது வரும் மூச்சின் சத்தமும் நாகத்தின் சீற்றத்தின் சத்தமும் ஒன்றே....இரண்டு நாகம் என்பது வலமூச்சு இடமூச்சு இரண்டு மூச்சின் உதவியோடு நம்முள் இருக்கும் சிற்றம்பலத்தை அடையலாம்....அதாவது ஆதாம் எனும் சூரியகலை (வலமூச்சு) ஏவாள்(சந்திரகலை) உதவியோடு ஆப்பிள் எனும் திருசிற்றம்பலத்தை அடையலாம்....

  • @indumathibalakrishnan7305
    @indumathibalakrishnan7305 3 роки тому +11

    அய்யா குக்கி சுப்பிரமணியசுவாமி கோயில் பற்றி ஒரு காணொளி வெளியிடுங்கள்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +13

      ஆமாம்! அது இன்னும் பாக்கி இருக்கிறது. கூடிய விரைவில்!

  • @lachumivivekaaseevagar4723
    @lachumivivekaaseevagar4723 3 роки тому +11

    ஆள் அரவமற்ற இடம் என்ற சொல்லாடல் எதை குறிக்கும்...

  • @shriyaravanan6027
    @shriyaravanan6027 3 роки тому +9

    வணக்கங்கள்....எப்போதும் போல நாங்கள் உங்களுக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்....வாழ்க தமிழ் மக்கள் .......ஓம் குகனே போற்றி.....

  • @kondlakiran2021
    @kondlakiran2021 3 роки тому +7

    Many non tamilians also want to understand your videos, kindly make videos in English also.... please

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +19

      As there is threat to Tamils more than any other race, (due to Illuminati) I am constrained to make in Tamil only, due to time constraints!
      Some people have come forward to help in this regard. I would soon present in English also.

  • @surendher1
    @surendher1 3 роки тому +5

    Ayya, in sigappu rojakal movie, sri devi buys durgai statue . Also, kamal asks Sridevi to pray to durga before entering into house after marriage

  • @SalaiMageshkumarRamiahThevar
    @SalaiMageshkumarRamiahThevar 3 роки тому +5

    You are a representative of all Tamil Siddhars!!!.. Siddhar's power flows upon your words!!!.. Namahshivaya!!!.. Valga!!.. Valarga!!!.. Stand for Truth!!.. Standing with Truth!!!. Truth always gets success!!!.. Valga Tamil!!. Valarga Tamil!!!..

  • @lincasaamy477
    @lincasaamy477 3 роки тому +8

    பாண்டியன் ஐயா அருமை உங்கள் நலம் விரும்பி தென்காசிலிங்கசாமி பாண்டியன்

  • @manosankar1794
    @manosankar1794 3 роки тому +1

    ஐயா நாகர் என்போர் பரையர்களே ஆங்கிலேயர் தாலமி குறித்துள்ளார்!
    நீங்கள் நாகர் கோனார் என்கிறீர்கள்?

  • @karikazhasozhan4248
    @karikazhasozhan4248 3 роки тому +15

    அய்யா நமது தெய்வங்களில் ஒன்றான நல்லதங்காள் கருப்பு நிறத்தால் என்பதால் இந்த பெயர் வர காரணமாக அமைந்தது இருக்குமோ

    • @user-bp6yn6qn7l
      @user-bp6yn6qn7l 3 роки тому

      Kandipaka erukalaam

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +17

      ஏழு பிள்ளைகள், 12 ஆண்டுப் பஞ்சம், கணவன் பெயர் காசிராஜா, கொடுமைக்காரியின் பெயர் மூளியலங்காரி போன்றவற்றால், இது உண்மைக் கதை போலத் தெரியவில்லை!
      இது ஒரு உருவகக் கதையாக இருக்கலாம்!

  • @kumarganesan1839
    @kumarganesan1839 3 роки тому +7

    ஆந்திராவில் என்னை (தமிழன்) அரவான் எனக் கூறினார், நான் காரணம் கேட்டதற்கு, "அரவம் என்றால் அதிக சப்தம், ௨ங்கள் மொழி அதிக சப்தமுடையது" அதனால் அரவான் என்றும் கூறுகிறோம் என்றனர்.அதே போல விஜயநகர மன்னர்கள் பெயரில் 'அரவீடு' என்றும் இருக்கிறது, அதன் காரணம் தமிழ்வழிக் குலம் என்றே நினைக்கிறேன்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +10

      நாம் முருக வழிபாட்டுக் காரர்கள் என்பது தான் முக்கியக்காரணம்.
      முருக வழிபாடு என்பதில் குண்டலினி வழிபாடும் அடங்கும்.

  • @ராவணன்இந்திரன்

    ஐயா சித்தரே மிக துல்லியமான ஆய்வு ஐயா மிக மிக நன்றி ஐயா. உங்கள் விழியேதிற்காக ஆவலோடு எதிர்பார்த்தேன் ஐயா நீங்க வாழ்க வளமுடன். வாழ்க ஆசிவகம். வாழ்க தமிழர் மரபு.

  • @neilvisumbuvasudevan9591
    @neilvisumbuvasudevan9591 3 роки тому +5

    "நாகரீகம்" முன்பு வடமொழிச் சொல் என்றனர்.
    தேவநேயப் பாவாணர் , " நகர் > நகரியம் > நகரிகம் > நாகரிகம் " எனக் கொணர்ந்து, இது ஒரு தமிழ்ச் சொல்லே
    என்றார்.
    தற்போது தாங்கள், " நாகர் > நாகரகம் > நாகரிகம் " என்று சொற்பிறப்பைக் காண்பிக்கிறீர்கள் . தொட்டனைத்தூறும் மணற்கேணி என்பது இதுதானோ?

  • @vethasiva3785
    @vethasiva3785 3 роки тому +6

    ஐயா
    ஆக சிறப்பு,
    தாங்களின் சீரிய
    மகத்தான பணி
    மேன் மேலும்
    வளர்ந்து,
    தமிழர் இனம்
    ஆள வேண்டும்
    எல்லோரும் நலம்
    பெற,
    சேயோன்
    முருக பொருமானை
    வணங்கி,
    வாழ்த்துகிறேன்
    வாழ்க வளமுடன்
    தாங்கள்
    எல்லா வளமும்
    பெற்று,
    வாழ்க,
    வாழ்க, வாழ்க
    பல்லாண்டு வாழ்க !
    வாழ்க வளமுடன்

  • @amiralif80
    @amiralif80 3 роки тому +2

    வணக்கம் ஐயா,
    எங்களின் ஊரின் அருகில் வேகவதி, தேவானி என்று அழைக்கப்படும் (வைகை) யாற்றின் வடபுரத்தில், நயினார் கோவில் எனும் ஊரில் அமைந்துள்ள நாகநாதர் கோவில் எனும் சிவாலயம் மிகவும் பழமையான கோவிலாக தென்படுகிறது ஐயா, எனது ஊரிலிருந்து சில மைல் கல் தொலைதூரமே இருந்தாலும் கடந்த மார்ச் 2021 அன்றுதான் அங்கு செல்லும் வாய்ப்பை பெற்றேன், இந்த பழமையான கோவிலும் அது அமைந்துள்ள விதமும் இடமும் வழிபாட்டு பழக்கமும் பல தகவல்களை தங்களுக்கு தரவும் வாய்ப்புகள் உள்ளது ஐய்யா, எனது தனிப்பட்ட கருத்தின் படி நோவா (நாகன்) எனப்படும் நீரூழியில் தப்பிய கப்பல் மனிதனுடன் தொடர்புடையதாக கருதுகிறேன்.
    மேலும் இங்கு நாக சிலைக்கு அரும்பு (உப்பு) சாத்தும் வழக்கமும், சேவலை நேர்ந்து விடுவதும் இன்னும் சிறப்பு.
    இராமநாதபுரத்தில் இருந்து வந்தால் பாண்டியூர், கெங்கைகொண்டான் எனும் ஊரை கடந்து எமனேசுவரம், பரம்பக்குடிக்கு முன்பாக இவ்வூர் (நயினார்கோவில்) உள்ளது..

  • @jayanthwilson5321
    @jayanthwilson5321 3 роки тому +9

    ஐயா, 7ஆம் படத்தில்,
    இன்னும் என்ன தோழா பாடலில்
    இன்னும் இன்னும் இருக உள்ளை உயிரும் உருக என்னும் வரிகள் குன்டலினியை குறிக்கிறதா?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +17

      மனம் இருகி, மனம் உருகி இளமைப்படையைக் கிளம்பி வரச் சொல்கிறது.

  • @madhuvallavan71
    @madhuvallavan71 3 роки тому +9

    இணைய சித்தருக்கு கோடி நன்றிகளும் வணக்கமும், வாழக பல்லாண்டு

  • @karthimagi8674
    @karthimagi8674 3 роки тому +11

    ஐயா கோடான கோடி நன்றி நீங்கள் நீடுடி வாழ்க வளமுடன்

  • @santhiraman2143
    @santhiraman2143 3 роки тому +5

    வணக்கம் ஐயா. நான் பிறந்த இடத்தில் கருவறையில் உள்ள கருமாரியம்மன் நாகபுற்றோடு கோவில் உள்ளது. பக்கத்தில் 7 கன்னிமார்கள் கோவில் உள்ளது. அங்கு இருந்து 2km தூரத்தில் மலை மேல் முருகன் கோவில் உள்ளது. கருவறைக்கு எதிரில் 10 அடி உயரத்தில் நாகபுற்று உள்ளது ஐயா. அந்த நாகபுற்றுக்கு பக்கத்தில் கருங்காலி கட்டையில் ஆனா மரத்தூணில் செவ்வாய் கிழமை விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம் ஐயா. அப்பா முருகா எங்களுக்கு திரு. பாண்டியன் ஐயாவை அறிமுகம் கிடைத்தது நன்றி முருகா.🇲🇾

  • @rahavanthurairajah127
    @rahavanthurairajah127 3 роки тому +3

    ஆபிரிக்காவில் குஸ் நாகரீகத்தின் முதல் அரசனின் பெயர் எல்லாரா. இவனுக்கு பின் வந்த அரசனின் பெயர் காசியப்பா. தீசன் என்ற பெயரிலும் அரசன் இருந்தான். இந்த பெயர்களில் இலங்கையிலும் அரசர்கள் இருந்தார்கள்.
    இலங்கையில் அனுராதபுரத்தை தலைநகராக ஆண்ட எல்லாளனும் நாகரே, மகாவம்சம் எல்லாளனை தமிழ்நாட்டில் இருந்து படை எடுத்து வந்த மனுநீதி கண்ட சோழன் என்று கூறுகின்றது. எல்லாளன் இலங்கையில் பிறந்து வளர்ந்தவன் என்ற உண்மையை திட்டமிட்டு மறைத்துவிடவே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. எல்லாளனை தோற்கடித்த துட்ட கெமுனு தீசனின் சகோதரன் மகாநாகனின் வழியில் வந்த பௌத்த தமிழன். எகிப்திய பேரோக்களிலேயே பிரபலமான டுட்டன்காமன் பெயரும் துட்ட கெமுனு பெயரும் ஓரளவு பொருந்துகின்றது.

  • @skishores1987
    @skishores1987 Рік тому +1

    என்னை எனது தெலுங்கு நண்பர் அரவம் பாஷா என்று சொல்லுவார்

  • @user-wh3fu5kw1q
    @user-wh3fu5kw1q 3 роки тому +18

    தாமிரபுஷ்கரணி விழாவிற்கும் இரண்டாம் மகாபாரதம் போருக்கும் எதாவது தொடர்பிருக்க வாய்ப்புள்ளது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +19

      உண்டு! 144 வருடங்களுக்குப் பிறகாம்! தடையுத்தரவு சட்ட எண் நினைவுக்கு வருகிறதா? கூட்டுத் தொகையும் 9.
      144 வருடங்களுக்கு முன்பு அப்படி எதுவும் நடக்கவில்லை என்று கார்த்திக் புகழேந்தி என்ற நபர் அழகாக நிறுவியுள்ளார்.
      புஷ்கரணிக்குப் பிறகு தான், ஆகத்தியர் சிலை, இரண்டாம் மகாபாரதப் போரைக் குறிக்கும்படி, சமீபத்தில் உடைக்கப்பட்டது.

  • @niranjanadamodaran3431
    @niranjanadamodaran3431 3 роки тому +13

    Sir, please make a video on Goa Inquisition... Seems many Indian knowledge was stolen by foreigners...Also, as per Mahabharath, Draupadi was to spend one year with each husband..Could it mean each Pandava ruled the land for a year?

  • @drajini5475
    @drajini5475 3 роки тому +3

    பாம்புகள் அதிர்வுகள் மூலம் சூழ்நிலையை உணர்கிறது. அதுபோல ஓம் என்னும் மந்திரத்தை உச்சரித்து அதிர்வுகளை உண்டாக்கி, உடலில் சுருண்டும் பம்மியும் கிடக்கும் குண்டலினி பாம்புகளை மேலே எழுப்பியுள்ளார் கடவுளர் முருகன் 🙏

  • @pandisrpl5210
    @pandisrpl5210 3 роки тому +4

    வணக்கம் ஐயா. 🙏 குண்டலினி என்பது... அக்கினி உருவாகும் மூலாதார பெண் சக்தி... கபாலத்தில் உள்ளது... ஆண் சக்தி.... இரண்டும் ஒன்றாக சேர்ந்தால்... பிரபஞ்ச இறைசக்தி உணரப்படும். ஆயினும், பெண்ணி ன் பால் ஏற்படும்... சலனத்தை கட்டுப்படுத்தி, பெண் சக்தி எனும் ஆதார சக்தியை சேமித்து, உணர்வது... தான் சித்தர் சக்தி... என்று நானும் உணர்கிறேன். நன்றி அய்யா... 🙏🙏🙏

  • @Always369
    @Always369 3 роки тому +10

    ஐயா திருப்பதியில் உள்ள மூலவர் உண்மையில் நமது முருகனா? விளக்கவும் ஐயா... மாரியம்மன் வரலாறு குறித்தும் காணொளிகள் வெளியிட்டு நீங்கள் விழிப்படைய செய்ய வேண்டும் 👍

  • @bzbbbzb4005
    @bzbbbzb4005 3 роки тому +9

    மதிபிற்குறிய தமிழ்சித்தர் ஐயா அவர்களுக்கு என் பனிவான வணக்கங்கள்.

  • @ErAmaariselvamArumugaNadar
    @ErAmaariselvamArumugaNadar 3 роки тому +7

    மிகவும் அருமையாக உள்ளது ஐயா சான்றோர்களே 🙏 வாழ்க வளமுடன் வளர்க வெல்க 🙏 வெல்க தமிழ் 🙏 ஐயா வைகுண்டர் உண்டு ஐயா 🙏

  • @arulkumaranjayaraman7991
    @arulkumaranjayaraman7991 3 роки тому +7

    தமிழகத்தில் மட்டுமே உள்ள அரவான் பற்றிய விழியம் இருந்தால் சொல்லுங்கள்.. இல்லை என்றால் அரவானை பற்றிய விழியம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா.. நன்றி... 👍

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +10

      இருக்கிறது. மகாபாரத விழியங்கள் அனைத்தையும் (~15) பாருங்கள்.

  • @peace3552
    @peace3552 3 роки тому +6

    Mayon . ❤️❤️❤️❤️.. Mayan civilization, idayan ,ay dynasty of kerla were kallars ,... May (graze... Or grass ).... Kadanva prastha. Kandha means Murugan.... Prastha is pradesam . ....

    • @peace3552
      @peace3552 3 роки тому +1

      Ayai.... Ayer, ariyan, Rayan ,rayar ,nayar ,nai+ idai+du+yan is naidyan ... Graze with dogs ... Etc.... Kallar community has all these sir names etc arayan , Rayan , ariyan ,ariyaman.... Kon ,servaikkar ,..... The story of yadu ,ay dynasty etc resembles...

  • @rajabalan8629
    @rajabalan8629 Рік тому +1

    Sivan was a" monua " guru, meaning silent preacher !
    Has this got anything to do with not using the language ?

  • @yogamegamedia9063
    @yogamegamedia9063 3 роки тому +17

    ஐயா!!! ஆம் நீங்கள் சொல்வது உண்மை தான்... இலங்கையில் உள்ள ராவணன் கோட்டைக்கு அருகில் சில நாகர்கள் இருப்பதாக பிரவின் மோகன் சன்னலின் மூலம் அறிந்தேன்.... மகா வம்சம் என்ற சிங்கள பொய் வரலாற்றின்படி விஜயன் என்ற அரசன் நாகர் குல பெண்ணை மனந்ததாகச் சொல்லப்படுகிறது. நன்றி!!!

    • @mymindvoice8607
      @mymindvoice8607 3 роки тому +4

      ஆம் சகோ ... அர்சுனனும் நாகர்குலத்தை சார்ந்த பெண்ணை மணந்ததாகவும் அவர்களுக்கு பிறந்த மகனே அரவான் என்பதும் தான் மகாபாரத கதையில் வருவது .
      மேலும் அர்சுனனுக்கு விஜயன் என்ற பெயரும் உண்டு .

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +13

      மகாவம்சம் சொல்வதில் பெரும்பாலும் பொய்யே உள்ளது என்றாலும், விஜயன் வந்ததும்,
      அவன் நாக இளவரசியை மணந்ததும் உண்மையாக இருக்கலாமா?
      இலங்கை பௌத்தத்திற்கு ஒரு மூலம் இருக்க வேண்டுமல்லவா?

  • @உத்திராபதிபிரசன்னா

    பாசமிகு ஐயா,
    வணக்கம்,
    நாகப்பட்டினம், நாகூர் போன்ற ஊர்களின் சொற்களின் மூலம் யாது?? ஐயா..
    #வாழ்க_வளமுடன்_ஐயா..🎻🐘🙏✡️🦈🦈
    #ஆசீவகம்_மலர்கிறது..🎻🐘✡️

  • @jr.Chennal6
    @jr.Chennal6 3 роки тому +8

    Good evaning Sir 🙏🏻

  • @sureshcute3432
    @sureshcute3432 3 роки тому +2

    கோனார் இடைக்காடர் சித்தர்...
    ஆனந்த கோனாரே அருள் தாண்டவ கோனாரே

  • @tamizhpassenger9859
    @tamizhpassenger9859 3 роки тому +8

    ஆனால் நாகலாந்து மக்கள் சீனர்கள் போன்று உள்ளனரே???🤔 🤔

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +11

      சீனர்களே இலங்கையிலிருந்து சென்று குடியேறியவர்கள் தான்!

    • @tamizhpassenger9859
      @tamizhpassenger9859 3 роки тому

      @@TCP_Pandian தகவலுக்கு நன்றி ஐயா...

  • @இராக்கன்இராக்கி

    அய்யா இந்த விழியம் இன்று என் மனதில் பல கேள்விகள் மற்றும் ஈழத்தின் இயக்கர் (எக்கர்) நாகர் பற்றிய ஆய்விகளையும
    மற்றும் புத்தர் பற்றிய ஆய்வுகளையும் சிந்திக்க தூண்டுகின்றது காரணம் ஆரம்ப கால இரணைமடு ஆற்று படுக்கைகளில் களிமண்ணால் ஆனா நாக வழிபாட்டு சிதைவுகளை கண்டு மறைத்தும் பாதுகாத்தும் உள்ளேன் இவை பற்றிய கால அளவீடுகளின் துள்ளியத்தன்மை அறிய வில்லை மற்றும் நாகர்களின் சின்னங்கள் தான் உலகின் பல பாகங்களில் கல்விகடவுளாக பார்க்கப்படுள்ளன அத்துடன் இன்று தென்னிந்தியா நோக்கிய அரசியல் காய் நகர்த்தல்களும் நகர்களாகவும் இருக்கலாமா குமரியல் நாக வழிபாடு இருந்து உள்ளது என்பதற்கு மாகவம்ச இருட்டடிப்பில் நகர்கள் காட்டுமிராண்டிகள் என்றும் வேட்டை சமூகம் எனலறும் கூறியுள்ளனர் இதன் உண்மை தன்மை பற்றிய விளக்கம் வேண்டும்

  • @Rasutharsini
    @Rasutharsini 3 роки тому +8

    ஆமாம். இரண்டு நல்ல பாம்புகள் பிணையும் போது தரையில் இருக்காது, இரண்டுமே மேலெழும்புவதைப் பார்த்திருக்கிறேன்.
    அதைப்போலதான் குண்டலினியின் வடிவமும் அமைக்கப்பட்டுள்ளது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +12

      இப்படியே இன்னுமொருவரும் போட்டிருந்தார்! இதிலும் பொருள் உள்ளது.

  • @Ratna_tam
    @Ratna_tam 3 роки тому +4

    Can someone give the contact of persons who can do house warming pooja with Tamil mantras

  • @ahamadahamad394
    @ahamadahamad394 3 роки тому +5

    Vanakkam iyaa.thangalin
    " Thiruppani "vetri Nichayam.,
    Walga walamudan............................

  • @Yaya-yv1dz
    @Yaya-yv1dz 3 роки тому +4

    @First Name Last Name..
    Where is your comments..

  • @nilaakkal3674
    @nilaakkal3674 3 роки тому +7

    Aiya, please youtube as below.. Link is getting removed here. Sadhguru explained about Parasuram & Datthathreya in his yesterday's video.
    பரசுராமரின் கோபம் அடங்கியது எப்படி? | How Did Parasurama's Anger Drop? |Guru Purnima| Sadhguru Tamil

  • @v.jasvanth3451
    @v.jasvanth3451 3 роки тому +10

    பாண்டியன் ஐயா தமிழ்நாட்டில் அதிசயம் இருக்கு சிதம்பரம் மதுரை மீனாட்சி கோகினூர் வைரம் செங்கோல் இன்றுவரை இந்த உலகத்தை எலிசபெத் ராணி மதுரை மதுரை மீனாட்சி அடுத்தவங்கள ஆடுறாங்க 13, கோயில்

    • @தமிழ்மதிவதனி-ழ9வ
      @தமிழ்மதிவதனி-ழ9வ 3 роки тому +1

      ஒரு மண்ணும் புரியவில்லை

    • @thamizhmuckkanvenkatramanr417
      @thamizhmuckkanvenkatramanr417 3 роки тому +1

      சொல்களில் பிழை திருத்துக.

    • @dossm1114
      @dossm1114 3 роки тому +1

      நம்ம கம்பலகாசன் தான் இதுக்கு அர்த்தம் சொல்லனும்.
      ஏன்னா அவருக்கு மட்டும்தான் புரியும்.

  • @rameshbabu2656
    @rameshbabu2656 3 роки тому +11

    ஆம் நான் ரயிலில் ஆந்திரா செல்லும் போது என்னை மீரு அரவாடா செப்பன்டி என்றான்

  • @nithyasenthilkumar3153
    @nithyasenthilkumar3153 3 роки тому +5

    Recently watched an Indonesian family drama movie The Perfect Fit(wth english subtitles).Their customs, rituals, vinayagar statue along with buddha statues in a scene, way of greeting like vanakkam, women adorning flowers on head for functions, consulting astrologers to fix auspious days for marriage and ensuring astronomical compatibility(சாதகம் பார்ப்பது) between bride and groom, people carrying a fruit vessel just like our palani yathrai paal kudam(பால் குடம்), men wearing a turban like our udumalai (உடுமாலை கட்டு), their agriculture land form all appears to prove us their lost connection with our tamil roots .Some of their real names are Aruna, Nadya etc..

    • @madhuvallavan71
      @madhuvallavan71 3 роки тому +3

      There is dances like our kuravan kurathi

    • @nithyasenthilkumar3153
      @nithyasenthilkumar3153 3 роки тому +1

      Yes , there was wrestling (மற்போர்), Betrothal function background with 2 big peacock painting

  • @jalan.j9960
    @jalan.j9960 3 роки тому +7

    ஐயா!
    நெல்லை மக்கள் "ஏலேய்"
    என்று விளிப்பதற்கும், "எல்லோய்", "எல்லீ" என்பதற்கும், "எல்லறு பொழுதில் முல்லை","எல்லே இளங்கிளியே" என்பதற்கும் எதாவது தொடர்பு உள்ளதா ஐயா?

  • @parthiban7974
    @parthiban7974 3 роки тому +5

    அய்யா வணக்கம் இன்றும் நாகர்கள் இந்திய அரசை ஏற்ற கொள்ளவில்லை,, அத நாள் தான் ராணுவம் ரீதியாக அடுக்கு முறை ஏவ பட்டு உள்ளது.

  • @surendharwaran906
    @surendharwaran906 3 роки тому +2

    ஐயா .... இது போன்ற குண்டலினி பற்றிய நிறைய விழியங்கள் செய்யுங்கள்..... எதிர்பார்க்கிறேன்...... வாழ்க வளமுடன்..... 👍

  • @EEzham86
    @EEzham86 3 роки тому +7

    வணக்கம் ஐயா 🙏🙏🤗🤗
    சிறந்த பதிவு ஐயா 🙏🙏

  • @balasubramaniyampratheepan1974
    @balasubramaniyampratheepan1974 3 роки тому +6

    ஐயா!!
    இலங்கையில் யாழ்ப்பாணத்தில் நாகர் கோவில் எனும் இடம் உள்ளது அங்கு நாகர் கோவில் உள்ளது அங்கு நாகப்பாம்பு மூலஸ்தான கடவுளாக உள்ளது.
    அவ்விடத்தில் இருந்து சற்று தொலைவில் இயக்கச்சி எனும் ஊரும் உள்ளது.. அது இயக்கர்கள் வாழ்ந்த ஊர் என்பதினால் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
    அது மட்டுமல்ல அங்கிருந்து தெற்கு நோக்கி 25 கிலோமீட்டர் தொலைவில் மாங்குளம் எனும் பகுதியும் உள்ளது.. அங்கு 18 ம் போர் எனும் இடம் உள்ளது.. அந்த இடம் மிகவும் உயரமான இடமும் கூட அதனால் அந்த இடத்தை 18 ம் போர் ஏற்றம் அழைக்கப்படுகிறது.
    மகாபாரத போர் 18 நாட்கள் நடைபெற்றதமையினால் இந்த இடத்திற்கு ஏதும் மறைமுக தொடர்பு இருக்கிறதா???
    ஏனெனில் நான் அறிந்த வரையில் 18 ம் போர் எனும் சொல் எந்த இடத்திற்கும் இலங்கையில் இல்லை..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +4

      செய்திக்கு மிக்க நன்றி!

  • @விசித்திரன்
    @விசித்திரன் 3 роки тому +3

    நல்ல கதை.
    நாகர் என்பவர்கள் குறவர்கள்.முருகன் குன்றுகளில் கோட்டைகளில் வாழ்ந்த வேடர் குல தலைவன்.
    குறவர்கள் இடையர்கள் ஆனார்கள்.
    யாரும் மலையேற வில்லை.இடம் பெயர்ந்தார்கள்.
    குன்றுகள் மட்டுமே நிலையான இடம்.குன்றவர்களே குறவர்கள் நாகர்கள்.
    மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து இறக்கிய நாகர்கள் அதாவது குறவர்கள் இன்றும் தென் மாநிலங்களில் அதிகமாகவும்.உலகம் முழுவதும் வாழ்கிறார்கள்.
    முருகன் தன்னுடைய மூதாதையர் என்பதால் அவன் எல்லா மக்களாலும் எல்லா தினைக்கும் கொண்டு சென்றார்கள் அவ்வளவே.முருகன் ஒரு குறவர் குடி தலைவன். குன்று கோட்டைகளின் காவல் காரன்.
    மொழி மருத்துவம் சித்தர்கள் இன்னும் அறியப்படாத அதிசயங்கள் குறிஞ்சி திணை அதாவது மலைகளில் தான் உள்ளது.
    மலை மக்கள் ஊமை பாஷை னு இவர் பக்கத்துல இருந்து எப்படி பார்த்தார்??
    நகரத்தில் இருந்து மலையை அனார்ந்து பார்க்காமல்
    மலையின் குன்றுகளின் வரலாற்றை மலையில் இருந்து பாருங்கள்..
    ஆதி தமிழரின் அடையாளங்கள் அறிய மலைகளிலும் குன்றுகளையும் ஒரு நாள் தேடி அலையும்.
    50 ஆயிர ஆண்டுகளின் மரபை சுமத்த வேட்டைக்காரகள் , வேடுவர்கள் தமிழ் நிலத்தில் இன்னும் வாழ்கிறார்கள்.முடிந்தால் ஆய்வு செய்து கண்டுபிடிங்க.

    • @sivakumars6889
      @sivakumars6889 3 роки тому

      நானும் ஒரு வெட்டுவான் அதனாலதான் வெட்டுவர்கள் தமிழ் குடியை சேர்ந்தவர்களாக என்று முந்தைய விளியத்தில் ஐயாவிடம் கேட்டுள்ளேன் 🙏🙏🙏

  • @jananisri9054
    @jananisri9054 3 роки тому +7

    தமிழ்யாய பாண்டியன் ஐயாவுக்கு வணக்கம்

  • @drajini5475
    @drajini5475 3 роки тому +3

    பாண்டியன் ஐயா அவர்களுக்கு வணக்கம் 🙏. அருமையான விழியம் ஐயா இது நன்றி 🙏. குண்டலினி ஓகம் பற்றி எளிதாக புரியுமம்படி விளக்க உங்களால் மட்டுமே சாத்தியம். கருத்திணனை சந்தித்த பிறகு அன்று மகாபாரத போரில் கர்ணனின் (கோணர்கள்) நிலைபாடு என்ன என்று தெளிவாகியுள்ளது. மேலும் கோநாகர்கள் என்பதே கோணர்கள் என்று மாறியிருக்குமா?
    குண்டலினி ஓகம் பற்றி என்னோட புரிதல்:
    1. ஆணும் பெண்ணும் இணையும் போது முதலில் உயர் உருவாகிறது பின் உடல் உருவாகிறது (ஆணிடம் இருந்து பெண் பெறுகிறாள்).
    2. ஆணுக்குள் இருக்கும் பெண் சக்தி குண்டலினி மூலம் எழுப்பி அந்த உயிரை ஆண் சக்தியிடம் ஒப்படைத்த பிறகு பிரபஞ்சத்தை அடைகிறது. (பெண்ணிடம் இருந்து ஆண் பெறுகின்றான்).
    3. உடலை கருவியாக பயன்படுத்தி உயிரை சிவனிடம்(பிரபஞ்சம்) ஒப்படைத்தனர். உயிர் - உடல் - உயிர் இந்த சுழற்சியை முறையை முழுமை படுத்தியவர்கள் ஆதி தமிழர்களே🙏

  • @வஜ்ரம்ஜெயப்பிரகாஷ்

    ஐயா!
    சித்தர் முருகர் வழிவந்த உலக மக்களை ஓர்நிலை படுத்த பெருமானார் "எப்ப வருவாரோ" என ஏங்கி நிற்கிறோம்.

    • @abdulrasak2576
      @abdulrasak2576 3 роки тому

      பெருமானார்என்பது முகம்மது நபியின் பெயர்கள் உள்ளன இருதிதுதர் மக்களை அல் குரண்ஒன்றுபடுத்துகிரது நிங்கள்படித்துபருங்கள் தமிழ் இருக்கு நான் சொல்வதை செய்துபாருங்கள் உண்மை புரியும்

  • @avinashshannmugam2057
    @avinashshannmugam2057 3 роки тому +5

    Sir I was having a doubt on one of your old Videos. I was just curious about it and thought of asking you....This is about Chithirai and Thiruvathirai stars. I understand that Chithirai is the old name of Thiruvathirai... but today In horoscope both the stars exists as two seperate Stars and falls in differen Rasis. I understand that Rishabam is the first Rasi as per your Research which I strongly believe but now Mesham is considered the First Rasi and Midhunam becomes the third this has lot of logical errors. Has there been Misinterpretations in the way the Horoscope is seen today for Individuals??

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 роки тому +7

      Very Good question. Murugan's Siddhar orai (the original Thiruvathirai) can not be accommodated in 30 Degrees.
      Hence, it comes in two Rasi, in Vishnu's scheme!
      Vishnu arranged the Rasi along the direction of Movement of the Sun, which is in Clock-wise direction.
      But, Astrological Calculations are done in the direction of movement of the Moon. This is in Anti-Clockwise direction.
      I hope that Now you shall discern the differences.
      Vishnu's first Rasi was Rishabam (part of Siddhar Orai). After nearly 2000 years it then moved to Mesham. But, from 2020, March 22 onwards, we now in Meena Rasi.

  • @RPT2020
    @RPT2020 3 роки тому +4

    இப்போதைய கேரளாவில் இருக்கும் தமிழ் கடவுள் விஷ்னுவின் கோவிலில் 6 அறை மட்டும் ஏன் திறக்கபட வில்லை அதை தடுப்பது யார் ??? அந்த அறையில் அப்படி என்ன இருக்கிறது ஏற்கனவே பல அறைகளில் தங்கம் இருப்பது உண்மையா ???