தமிழக மக்கள்தொகை - முக்குலத்தோர்,கவுண்டர்,நாடார்,நாயுடு,நாயக்கர் - SSN Survey

Поділитися
Вставка
  • Опубліковано 24 чер 2023
  • தமிழக மக்கள்தொகை - முக்குலத்தோர்,கவுண்டர்,நாடார்,நாயுடு,நாயக்கர் - SSN Survey

КОМЕНТАРІ • 788

  • @pandiyans6444
    @pandiyans6444 9 місяців тому +62

    நான் நாயக்கர் 🔰என் நட்பு முக்குலத்தோர்🔰 ,கவுண்டர்💚 நாடார்💚, கோனார் 💙, முத்தரையர் ❤️ என எல்லோரும் என் நண்பர்கள் தான் 🫂

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому +10

      எல்லா சமூகமும் ஒற்றுமையா வாழுங்க ,, நான் பெரியவன் நீ பெரியவன் என்று உயர்த்தி தாழ்த்தி பேசாதீங்க ,,
      எல்லாரும் கடுமையா உழைத்து முன்னேறி உங்களையும் பலப்படுத்தி இந்த நாட்டையும் வளப்படுத்துங்கள் என்று தான் அப்பா ஒவ்வொரு வீடியோவிலும் சொல்லிக்கிட்டு இருக்கேன் ??

    • @durgaramp
      @durgaramp Місяць тому +1

      ​@@SSNSurveyrajus ina makkalai vittu vitteergal

    • @SSNSurvey
      @SSNSurvey  Місяць тому

      @@durgaramp ராஜீஸ். மிகச்சிறிய சமூகம்
      அதே சமயம்நன்கு வளமையாக தொழில் புரியக்கூடியஒரு வளமையான சமூகம்
      ராஜீ ஸ் இருப்பதுராஜபாளையம் நகரில் மட்டும் தான் தென்காசி தேனி சென்னை போன்ற சில இடங்களில் அளவாக வசிக்கின்றன.
      நல்ல தொழில் வளர்ச்சி கண்டசமுதாயம்
      உதாரணம்ராம்கோ குரூப் ஆஃப் கம்பெனிஸ்
      சமீபத்திய எழுச்சியான ஒரு நிறுவனம் A2B உணவகங்கள் உலகம் முழுவதும்

  • @ravindranperumalsamy3227
    @ravindranperumalsamy3227 10 місяців тому +38

    உழைப்பு ,கல்வி இது தான் கம்மவார் நாயுடு வெற்றி நன்றி அய்யா....

    • @SSNSurvey
      @SSNSurvey  10 місяців тому +13

      சகிப்புத்தன்மை , அனைத்து தரப்பினரிடம் சுமுகமாக பழகும் தன்மை இதுவும் காரணம் ??

    • @siddhucreations4715
      @siddhucreations4715 4 місяці тому +3

      @@SSNSurveyunmai

    • @thenimozhithenu
      @thenimozhithenu 3 місяці тому +1

      😂 ooru sothu pudungi vachikittinglama. Naykkar history solludhu

    • @samysamy-vq2kf
      @samysamy-vq2kf 2 місяці тому

      ​@@thenimozhithenuஅடுத்தவன் சொத்தை சும்மா புடுங்கி கொள்ளமுடியுமா விலைகொடுத்து வாங்கப்பட்டிருக்கும்

    • @govarthananrajalingam8954
      @govarthananrajalingam8954 19 днів тому

      ​@@thenimozhithenu 😂 Neeum oru matter nu oorula sollikiranga😂

  • @ehahaproductions680
    @ehahaproductions680 6 місяців тому +9

    I'm Kammavar Naidu from Thiruvallur district. 90% of village population is above the age of 70. All young people left for Europe, US, Canada and Australia. I moved to Canada 20 years ago too.

  • @rajakambalanayakkarmedia6134
    @rajakambalanayakkarmedia6134 10 місяців тому +25

    அருமையான விளக்கங்கள் அய்யா… எங்கள் கம்பளத்து நாயக்கர் சமுதாயம் உண்மையில் பின்தங்கிய நிலையில் தான் உள்ளோம்.. ஆடுமாடுகளும், விவசாயமும் தான் எங்கள் கம்பளத்து நாயக்கர் சமூக மக்களின் வாழ்வாதாரம்…விஜயநகர பேரரசு, மதுரைநாயக்கர் பேரரசு, பாளையக்காரர்கள்,ஜமீன்தார்கள் என கொடிகட்டிப்பறந்த இராஜகம்பளத்து நாயக்கர்களின் காலம் அந்தகாலத்தோடு முடிந்துவிட்டது….ஆண்ட பரம்பரை நாமா என்கிற ஆச்சர்யம் வரும் அளவிற்கு முன்னோர்கள் காலத்துற்கேற்ப சுழலலாமல் அரசியல்,கல்வி,பொருளாதார வளர்ச்சியில் நாட்டம் காட்டாமல் சென்றுவிட்டார்கள்….தெலுங்கு பேசும் சமூகங்களில் பெரும்பான்மை கொண்ட சமூக மக்கள் கம்பளத்து நாயக்கர்கள் தான்… தென்மாவட்டங்களில் விருதுநகர்,தேனி,மதுரை,திண்டுக்கல்,தூத்துக்குடி மாவட்டங்களில் அடர்த்தியாகவும்,இராமநாதபுரம்,தென்காசி,திருநெல்வேலி மாவட்டங்களில் பரவலாகவும் இருக்கின்றோம்…
    அதே போல மேற்கு மாவட்டங்கள் முழுக்க கம்பளத்து நாயக்கர்கள் பரவி வாழ்கின்றோம்… நாமக்கல்,ஈரோடு,கரூர்,கோயம்புத்தூர் மாவட்டங்களில் அடர்த்தியாக வாழ்கின்றோம்.. திருப்பூர்,சேலம்,திருச்சி மாவட்டங்களில் குறிப்பிட்ட தொகுதிகளில் அடர்த்தியாகவும்,மாவட்டங்களில் பரவலாகவும் வாழ்கின்றோம்….

    • @Crazy_itz_alone
      @Crazy_itz_alone 6 місяців тому

      Venna bro perichu pesa vendaam❤nan nayak than bro😢namabalaa perichu pesa kudathu

    • @Crazy_itz_alone
      @Crazy_itz_alone 6 місяців тому

      Namba nayak eenam❤

  • @ravindranp9681
    @ravindranp9681 4 місяці тому +9

    கம்மவார் நாயுடு உண்மை உழைப்பு வெற்றி

  • @gunapandiyan9141
    @gunapandiyan9141 10 місяців тому +32

    நாயக்கர் சமுதாயம் பற்றி வேற எவரும் இதை விட விளக்கம் கொடுக்க முடியாது... நன்றி அய்யா நீங்கள் நாயுடு நாயக்கர் பற்றி சொல்வது சரி...

    • @thenimozhithenu
      @thenimozhithenu 3 місяці тому

      😂 nauyudu veru naykkaru veru

    • @govarthananrajalingam8954
      @govarthananrajalingam8954 19 днів тому

      ​@@thenimozhithenu😂 Yaru sonnathu 😂 Andra la Naidu,Nayak apdinu peru antha Nayak ka tha inga nayakkar nu koopduranga ethachi pesanum nu pesa kooda😂

  • @vijayk1992
    @vijayk1992 10 місяців тому +20

    கம்மவார் நாயுடு பற்றி சொன்னது 100க்கு 100 உண்மை சார்

    • @SSNSurvey
      @SSNSurvey  10 місяців тому

      தம்பி நீங்க தொழிலா அல்லது வேலையா ??, எந்தப் பகுதியில் வசிக்கின்றீர்கள் ??

    • @siddhucreations4715
      @siddhucreations4715 10 місяців тому +5

      aiyaa nenga sonnathu unmai aiyaa nan kammavar Naidu udumalaipettai vivasayam engal tholil

    • @SSNSurvey
      @SSNSurvey  10 місяців тому +1

      @@siddhucreations4715 தம்பி நான் உடுமலை பேட்டையில் தான் 1983 முதல் 87 வரை பணியாற்றினேன் ??
      நீ எந்த கிராமம் ??

    • @siddhucreations4715
      @siddhucreations4715 10 місяців тому +3

      @@SSNSurvey nan mukkonam sir. Apo ungaluku Udumalai pathi nallavea thrinju irukum paper mill sugar mill Udumalai Suthi ulla pala kovilgal endha samudhayam inga katunadhu tha.

    • @siddhucreations4715
      @siddhucreations4715 10 місяців тому +3

      @@SSNSurvey udumalai town center la iruka 40acres land kammavar Naidu mill owner free kuduthathu government arts college amaika

  • @venkatesh.n6723
    @venkatesh.n6723 Місяць тому +2

    வாழ்க வளமுடன்!!
    ஓம் நமசிவாய...

  • @govarthananrajalingam8954
    @govarthananrajalingam8954 19 днів тому +3

    Im from virudhunagar kammavar Nayakkar ❤

  • @kaliraja7901
    @kaliraja7901 Рік тому +30

    தேவேந்திர குல வேளாளர்

  • @balagurubalu7132
    @balagurubalu7132 10 місяців тому +15

    மிகவும் துல்லியமான கணக்கீடு தான் ஐயா உங்களுக்கு எமது மனமார்ந்த நன்றி🙏💕

  • @Dhamucaterig
    @Dhamucaterig 2 місяці тому +9

    கம்மவார் நாயுடு பற்றி சொன்னீங்க உண்மை நேர்மை உழைப்பு சிக்கனம் இதுவெல்லாம் 100% உண்மை

  • @boopathithamilan2199
    @boopathithamilan2199 11 місяців тому +60

    நாடார் மீது ஏன் இந்த வன்மம் பெரியவரே 😠😠

    • @SSNSurvey
      @SSNSurvey  11 місяців тому +15

      அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை ,,, தமிழகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தை பரப்புவது தீவிரம் காட்டுவதால்
      என்னையும் அறியாமல் இயல்பாக மனதில் ஒரு சிறு அதிருப்தி ஏற்பட்டு இருக்கலாமோ என நினைக்கிறேன்

    • @aan2960
      @aan2960 11 місяців тому +13

      ஏசுவே நாடார்தான். போப்பே நாடார்தான்ல. மளிகை, கிறித்தவம்னு ரெண்டு பேரிய தொழில் இருக்கி

    • @nellainadar7496
      @nellainadar7496 11 місяців тому +7

      @@SSNSurvey 💯

    • @vaithilingamsivasankaran8428
      @vaithilingamsivasankaran8428 10 місяців тому

      @@SSNSurvey ஒரு காலத்தில் உயர் ஜாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்களை தீண்டத்தகாதவர்கள் என்று கூறினார்கள் ஆனால் நாடார்களை பார்க்கத் தகாதவர்கள் என்று கூறினார்கள் அந்த நிலையிலிருந்து கிறிஸ்தவ மதம் தான் அவர்களுக்கு நம்பிக்கையை கொடுத்து கல்வி சமூக அந்தஸ்து முதலியவற்றை கொடுத்தது நாடார்கள் அதிக அளவுக்கு கிறிஸ்தவத்தில் இருப்பது அதுதான் காரணம் மற்றபடி மதம் பரப்புபவர்கள் நாடார்கள் மட்டுமல்ல எனவே உங்கள் உயர் ஜாதி இந்துத்துவா எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள் நண்பரே எல்லா மதத்தினர் மீதும் அன்பு செலுத்துங்கள்

    • @tituspaul464
      @tituspaul464 7 місяців тому +3

      ​@@SSNSurveyadhu enga jaadhiiya nanga pathukurom ungaluku theva illa dha vela💙💚

  • @tarzogaming2060
    @tarzogaming2060 8 місяців тому +8

    🤴நாடார் முன்னேற்றம் அனைவருக்கும் பதற்றம் 🔥கடவுளே இந்த உலகத்துக்கு நாங்க யாருனு சொல்லி கொடுங்க அணைத்து ஏழை ஊழியருக்கு வேலை வாய்ப்பு கூடுகின்ற சமுதாயம் நாடார்🤴

    • @SSNSurvey
      @SSNSurvey  8 місяців тому +1

      😄😄😄😄😄

    • @user-ic2gi7mx5r
      @user-ic2gi7mx5r 8 місяців тому

      ​@@SSNSurveynaayudu enraal inithu irukkum unakku 😂😂

    • @SSNSurvey
      @SSNSurvey  8 місяців тому

      @@user-ic2gi7mx5r 😄😄😄😄😄

  • @anirudhanirudh798
    @anirudhanirudh798 11 місяців тому +39

    Naidu nayakkar vamsam 💛🇵🇱👑

    • @prabunkl6754
      @prabunkl6754 10 місяців тому +3

      Naiduva nayakar aaa ....😮😮😮rendu vera illaya...

    • @anirudhanirudh798
      @anirudhanirudh798 10 місяців тому +3

      @@prabunkl6754 ela same tha gi 😄

    • @whiteangel8034
      @whiteangel8034 4 місяці тому

      ​@@prabunkl6754bro ennaku oru santhegam bro

  • @arunvishagan1991
    @arunvishagan1991 Рік тому +64

    சார் இதை விட துல்லியமா யாராலயும் கணிக்கவே முடியாது சார். நாயுடு நாயக்கர் ல உள்பிரிவுகளோட யாரும் கணித்ததா எனக்கு இதுக்கு முன்னாடி தெரியல. மதமாற்றம் பற்றிய உங்களுடைய தைரியமான கருத்தையும் வரவேற்றே ஆகணும்.

    • @shanmuganathans.7609
      @shanmuganathans.7609 11 місяців тому

      🎉🎉🎉🎉🎉🎉🎉2wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww

    • @balakrishnan8577
      @balakrishnan8577 10 місяців тому +3

      நாயுடு நாயக்கர் முன்னேற்றத்திற்கு கம்மவார் நாயுடு சமுதாய தொழிலதிபர்கள் உதவி புரியலாமே செய்வார்களா

    • @rsubramani6210
      @rsubramani6210 10 місяців тому +1

      Sir please inform about viawakarma community

    • @SSNSurvey
      @SSNSurvey  10 місяців тому +1

      @@balakrishnan8577 ஆங்காங்கே முடிந்தளவு செய்கிறார்கள் பல பேர்
      ஒரு சிலர் செய்வது இல்லை !!

    • @SSNSurvey
      @SSNSurvey  10 місяців тому +1

      @@rsubramani6210 தம்பி பெரிய கிராமங்கள் சிறு நகரம் நடுத்தர நகரம் பெரு நகரம் என அனைத்து பகுதிகளிலும் வாழக்கூடிய ஒரு சமுதாயம்
      ஒரு சிலர் மட்டும் நகைத் தொழிலில் மிகச் செழுமையான நிலையில் வாழ்கின்றனர்
      பெரும்பாலானோர் நடுத்தர மற்றும் அதற்கும் கீழான பொருளாதாரத்தில் தான் உள்ளனர் !!

  • @bharthasarathy465
    @bharthasarathy465 11 місяців тому +8

    ஐயா நான் கவரவா நாயுடு நான் நூலகர். எங்கள் உரவுகள் இப்பொழுது ஐடியில் அதிகமாக வேலை செய்கின்றனர் வெளிநாடுகளில் அதிகம் உள்ளனர்' .எங்களுக்கு தெழுங்கு பேச தெரியாது.புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை.

    • @SSNSurvey
      @SSNSurvey  11 місяців тому +5

      கவர நாயுடு இனம் தமிழக முழுக்க அனைத்து மாவட்டங்களிலும் அதிகமாக அல்லது ஓரளவு பரவி வாழ்கிறார்கள்
      அது எனக்குத் தெரியும் ,, ஆனால் நீங்கள் பெரும்பாலர் தெலுங்கு மொழி பேசுவதும் இல்லை ,, எந்த சாதி என்று வெளியே சிறிதும் காட்டிக் கொள்வதும் இல்லை
      நேற்று கூட ஒரு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஓர் அறிவிலி என்னிடம் கிழக்கு பகுதியில் நாய்டுவே இல்லை என்கிறான்
      நான் கடந்த வாரம் தான் சிவகங்கை தஞ்சாவூர் மயிலாடுதுறை சிதம்பரம் என நான்கு தொகுதியில் பார்த்துள்ளேன்
      அனைத்திலும் ஓரளவு நாயுடு சாம்பில்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது
      ஆனால் அந்த முட்டாள் ஒரே பிடிவாதமாக பேசுகிறான்,,
      நான் இந்த சாதி அந்த சாதி என பெருமை பேசும் சமூகங்கள் மட்டுமே வாழ்வதாக பலரும் நினைத்துக் கொண்டுள்ளனர்
      ஆனால் என்னைப் போன்று பொது வழியில் சர்வே எடுக்கும் பொழுது எந்த சமூகங்கள் வசிக்கின்றன என்ன என்பது தெளிவாக எனது கையில் வந்து விடுகிறது
      கடந்த வாரம் பார்த்த பகுதியில் பட்டுக்கோட்டை நகரத்தில் மிக அதிகமாக வாழ்கின்றனர் கவர நாயுடு மக்கள்

    • @ramadass4150
      @ramadass4150 26 днів тому +1

      ​​@@SSNSurveyஆம் பட்டுக்கோட்டையில் கவர நாயுடு அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர் நான் பட்டுக்கோட்டை .

    • @SSNSurvey
      @SSNSurvey  26 днів тому

      @@ramadass4150 திமுக முன்னோடி பட்டுக்கோட்டை மாவீரன் அழகிரிகவர நாயுடு தானே ? அல்லது கம்மவார் நாயுடுவா?

  • @gvremohan4962
    @gvremohan4962 Рік тому +7

    அருமை sir....👏

  • @kalasamykalasamy5040
    @kalasamykalasamy5040 Рік тому +47

    அய்யா நாடார் சமுதாயம் பற்றி சொன்னது முற்றிலும் தவறு அய்யா

    • @SSNSurvey
      @SSNSurvey  Рік тому +4

      தம்பி எந்த உள்நோக்கத்துடன் தப்பாக நான் பேசவில்லை
      எதார்த்தமான பேச்சு வாக்கில் வர்த்தக சங்கத் அவலத்தை சுட்டி காட்டினேன்,, அதைக் கூட தவிர்த்து இருக்கலாம்???
      உங்களைப் போன்றவர்களின் சங்கடப்படும் பொழுது,, எனக்கு மிகவும் சங்கடமாக உள்ளது???

    • @rathish2823
      @rathish2823 Рік тому +7

      தென் தமிழகத்தில் (திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி )நாடார்கள் அதிகமாக உள்ளனர் . கொங்கு மண்டலத்தில் கொங்கு நாடார் , கொங்கன், கொங்கு மூப்பன் என்று அழைக்கப்படுகின்றனர் இவர்கள் (சேலம், ஈரோடு கோயம்புத்தூர், கரூர், நாமக்கல் ,திருப்பூர் ) ஆகிய பகுதிகளில் கணிசமாக உள்ளனர் மற்றும் வட தமிழகத்தில் கிராமினி என்று பெயர் கொண்டு இருக்கிறார்கள் இவர்கள் (சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர், செங்கல்பட்டு) குறிப்பிட்டதக்க இருக்கிறார்கள் . டெல்டா மாவட்டங்களில் குறைவாக இருக்கிறார்கள். இதுவே உண்மை மொத்தத்தில் தமிழ்நாட்டில் நாடார்கள் ஏறக்குறைய 10 சதவீதம் பேர் இருப்பார்கள்.

    • @SSNSurvey
      @SSNSurvey  Рік тому +4

      @@rathish2823 தம்பி அனைவரும் சொல்வதையும் கூட்டிப் பார்த்தா,, 200 சதம் வருகிறது தம்பி,,
      என்னால் முடிந்ததை முயற்சித்து பார்த்தேன்,, இதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்,, எளிதாக கடந்து செல்லவும்,,,,

    • @anandt2584
      @anandt2584 10 місяців тому

      Unmai than Nadar view

    • @elaelango6557
      @elaelango6557 10 місяців тому +5

      ​@@SSNSurvey வேற சாதிய பத்தி சொல்லல நாடார் பத்தி பேசும் போது மட்டும் தவறு எல்லாருக்கும் வந்து விடுகிறது.. நாடார் மீது உனக்கு என்ன கோபம்

  • @akarshanakarthik7287
    @akarshanakarthik7287 Рік тому +14

    You are so brilliant sir.... All the best sir

  • @summerwind3217
    @summerwind3217 10 місяців тому +6

    100% சரியே 👌🏽👌🏽

  • @pravinraj7350
    @pravinraj7350 10 місяців тому +8

    தெளிவான விளக்கம்

  • @ranjith.c27
    @ranjith.c27 Рік тому +9

    💙💚💙💚💙💚🔥

  • @IndrakumarAj
    @IndrakumarAj 9 місяців тому +3

    It’s 100 percent true for Kamma naidu cast Report

  • @elayarajadhidya7394
    @elayarajadhidya7394 10 місяців тому +2

    S.ELAYARAJA AGAMUDAYAR (DHEVAR) dharmapuri Harur ஐயா பதிவு சூப்பரா இருக்கு மனமார்ந்த நன்றி மிக முக்கியமான விஷயம்

    • @anbalaganrengasawamy6656
      @anbalaganrengasawamy6656 10 місяців тому +1

      துளுவவேளாளர்கள் முக்குலத்தோர் இல்லை

  • @bakkiyanathank7618
    @bakkiyanathank7618 11 місяців тому +13

    முக் குலத்தோர் இனம் இருக்கா மறவர் இனம் கள்ளர் இனம் அகமுடையார் இனம் இருக்கு

    • @SSNSurvey
      @SSNSurvey  11 місяців тому

      நீங்கள் தான் மூவரையும் இணைத்து அவ்வாறு அழைத்துக் கொள்கிறீர்கள் நான் என்னத்த சொல்ல ??

    • @mesakkimuthu7139
      @mesakkimuthu7139 10 місяців тому +2

      தேவர் என்ற பட்டம் காரணமாக அமைந்தது

  • @vijayasarathi7510
    @vijayasarathi7510 Рік тому +9

    U are correct about kammas .

  • @sncars6106
    @sncars6106 Рік тому +3

    I agreed ur analysis

  • @jayakumarc9733
    @jayakumarc9733 11 місяців тому +33

    அது என்னய்யா நாடார் மீது இவ்வளவு வன்மம், பொறாமையா? 😂😂😂

    • @SSNSurvey
      @SSNSurvey  11 місяців тому +2

      ஆமா தமிழ்நாட்டுல நீங்கதான் ரொம்ப வசதியா இருக்கீங்க அதனால மனசுல எனக்கு ரொம்ப பொறாமை ,,
      உங்கள் முதுகு உங்களுக்கு தெரியாது ???

    • @user-po4dv2tm6j
      @user-po4dv2tm6j 10 місяців тому +3

      ​@@SSNSurveyதலை சுத்திச்சின்னா முதுகு தெரியாதா?

    • @anandt2584
      @anandt2584 10 місяців тому +1

      Seriyaana nambikkai throgi suyanalam podichavanga.irakkm atravangal

    • @elaelango6557
      @elaelango6557 10 місяців тому

      @@SSNSurveyசின்ன சாதி ஓழிக்கூதி நீ பேசுறது சரி இல்லை

  • @kimkamdevanesan9213
    @kimkamdevanesan9213 Рік тому +62

    Ambani, adaani, சேட் வளர்ச்சி உங்களுக்கு மனச கஷ்ட படுத்தல... நாடார் வளர்ச்சி உங்களுக்கு வருத்தமா இருக்கு.... என்ன செய்ய...குடும்பமா 24 மணி நேரம் உழைத்து தான் நாடார் இப்படி வந்திருக்கான்... எந்த சாதியும் உழைச்சா இப்படி வரலாம்....5 சதவீதம் நாடார் சென்னைல இல்லவே இல்லையா... வீட்ல உக்காந்து கணக்கு போட கூடாது... கொஞ்சம் கஷ்டப்பட்டு புள்ளி விவரம் எடுக்கணும்... வயிறு எரிஞ்சா சில்லுன்னு கொஞ்சம் தண்ணி குடிங்க...சரியாயிடும்.

    • @mathiprathap4083
      @mathiprathap4083 Рік тому +5

      Super Evan oru.....

    • @karthivel-ic8qu
      @karthivel-ic8qu Рік тому +15

      நாடார்சமுதாயத்தின் வளர்ச்சியைபார்த்து வயிறு எரியுதா உனக்கு

    • @AmirtharajChelladurai
      @AmirtharajChelladurai Рік тому

      இவரை இட ஒதுக்கீட்டை தெலுங்கர் ஆட்டைய போட்டது பத்தி பேச சொல்லுங்க.. வாயை திறக்க மாட்டார்.
      சிறு கடைகளை நடத்தும் நாடார்கள் காலைல 4 மணிக்கு எழுந்து இரவு 12 மணிக்கு தூங்க போவான். அவன் கஷ்டம் யாரும் படுறதில்லை. இவருக்கு என்ன வன்மமோ.. காழ்ப்புணர்ச்சியோ.. அவன் கஷ்டப் படுறான். நல்லா இருக்கான். உங்களுக்கு ஏன் சார் இவ்ளோ வன்மம்.
      தெலுங்கு சாதிகள் தமிழ் சாதியினரின் நிலங்களை ஆட்டைய போட்டு சுகபோகமாய் வாழ்கிறார்களே.. அதுகுறித்து பேசுங்கள் பார்ப்போம். வாயைத் திறக்க மாட்டீங்களே

    • @KarthikVel83
      @KarthikVel83 11 місяців тому

      இவர் தெலுங்கர் தான்..
      அய்யா அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமி சொன்னார்...
      நாட்டுக்கோட்டை செட்டியார் + நாயுடு + நாடார் இந்த மூவரும் தான் தமிழக பொருளாதார த்தை நிருணயிக்கும் மூன்று சாதிகள்..
      இதில்
      நாட்டு கோட்டை செட்டியார்கள் மொத்த தமிழக மக்கள்தொகையில் 1 லட்சம் பேர் இருக்க மாட்டார்கள்..
      நாயுடுகள் மொத்த தமிழக மக்கள்தொகையில் 2% பேர் மட்டுமே இருப்பர், மொத்த தெலுங்கை தாய்மொழியாக பேசுவோர் தமிழகத்தில் மொத்தம் 5% பேர் மட்டுமே உள்ளனர் என புள்ளிவிவரம் சொல்கிறது...( ரெட்டி, அருந்ததியர், தெலுங்கு செட்டியார் 3 % பேர் இருப்பர்)
      நாடார்கள் தெற்கில் அடர்த்தியாகவும், வடக்கு பரவலாக வாழுகின்றனர்... 10% மேல் இருப்பர் மக்கள்தொகை..
      அதும் மூணு பேரில் நாடார்கள் மக்கள்தொகையைக் அதிகம் கொண்ட்வர்கல், தமிழ்நாட்டில் 50% GDP கண்ட்ரோல் செய்யும் அளவுக்கு வியாபாரம் கொண்டவர்கள், தனியாக படை கட்டும் அளவுக்கு பலம் கொண்டுவர்கள்...
      சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தா தெரியும்.... சீமான் ஆட்சிக்கு வந்த உடன் இந்த வேலையை முதல பார்க்க சொல்லணும்...

    • @jeyasekarjeyasekar4929
      @jeyasekarjeyasekar4929 11 місяців тому +8

      20 present nadar chennaiyil ullanar

  • @ajaij1
    @ajaij1 Рік тому +6

    நன்றி ஐயா .அடுத்த videovuku waiting

  • @rajendrant8855
    @rajendrant8855 10 місяців тому +2

    Super sir

  • @AmmuKutty-dl8il
    @AmmuKutty-dl8il 11 місяців тому +16

    Nadar Pathu porama padathinga Ayya Kannuvaikathinga Kamarajar Ayya Tamilnaduku Senja Punniyam Tha Elame 💙💚

    • @SSNSurvey
      @SSNSurvey  11 місяців тому +2

      கடும் உழைப்பு சிக்கனம் திட்டமிட்ட வியாபாரம் போன்ற விஷயங்களை முன்னேறி உள்ளீர்கள் ?? உழைப்புக்கு உதாரணமான உங்களை நினைத்து பல பேரிடம் உங்கள் சமூகத்தை உதாரணம் காட்டி பேசியுள்ளேன் ,, அவர்களைப் போல் உங்கள் சமுதாயமும் கடும் முயற்சி உழைப்பு மூலம் முன்னேற வேண்டும் என்று ???
      அதேசமயம் இவ்வளவு முன்னேற்றம் கண்ட பிறகு ,, சாதிய துவேஷம் பிறர் மீது குறைய வேண்டும் எந்த ஒரு சமுதாயத்திற்கும் ???
      ஆனால் உங்களிடம் அது மிக அதிகமாகிக் கொண்டே வருகிறது ,, சாதிய வன்முறையாளர்களை உங்கள் சமுதாயம் உருவாக்குகிறது என்பதே எனது பார்வை ???
      உங்களைப் பார்த்து பொறாமை பட எனக்கு எந்த அவசியமும் இல்லை ஏனென்றால் உங்களை விட பல துறைகளில் உயர்ந்து நிற்கக் கூடியவர்கள் நாங்கள் ???
      அதே சமயம் சாதிய வன்முறை சாதிய ரவுடிகளை வளர்க்காத,,, இடம் கொடுக்காத சமுதாயம் ,, அதனால் நாட்டிற்கு ஆக்கப்பூர்வமான சமுதாயம் என்பதில் ஒரு பெருமை கொள்கிறேன்

    • @AmmuKutty-dl8il
      @AmmuKutty-dl8il 11 місяців тому

      @@SSNSurvey Etha Caste Ningal

    • @SSNSurvey
      @SSNSurvey  11 місяців тому

      @@AmmuKutty-dl8il தம்பி கண்டுபிடிங்கள் ,, உங்கள் மூளைக்கும் சற்று வேலை தாருங்கள்
      யூகிக்க முடியாவிட்டால் பிறகு நானே கூறுகிறேன்

    • @SSNSurvey
      @SSNSurvey  11 місяців тому +1

      @@AmmuKutty-dl8il தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று பெயரை தமிழகத்திற்கு வாங்கித் தந்த சமூகம் எது தெரியுமா ??

    • @SSNSurvey
      @SSNSurvey  11 місяців тому

      @@AmmuKutty-dl8il கோவையை மின் மோட்டார் நகரமாகிய சமூகம் எது என தெரியுமா ??
      தெற்கு ஆசியாவிலேயே சுதந்திரத்தின் பொழுதே ,, சேர்க்கை நூல் உற்பத்தி செய்த விஸ்கோர்ஸ் நிறுவனத்தை நிறுவியவர்கள் யார் தெரியுமா ???
      தமிழகத்தில் சுதந்திரத்தின் பொழுதே அலுமினிய உற்பத்தி செய்யும் மால்கோ நிறுவனத்தை தொடங்கியவர்கள் யார் என்று தெரியுமா ??
      இன்றும் ஏ டு இசட் அனைத்து தொழில்களையும் செய்து வரும் சமூகம் தான்
      எனது சமூகம்
      அதே சமயம் முறையற்ற தொழில்களில் பங்கேற்பது என்பது மிக மிகக் குறைவு ??

  • @manimaranc6921
    @manimaranc6921 10 місяців тому +3

    அய்யா வணக்கம்.கள்ளர்.மறவர்.அகமுடையார் தனித்தனியாக மக்கள் தொகை எவ்வளவு.நிறைய மறைத்தே கணக்கீடு சொல்கிறார்கள்.

    • @SSNSurvey
      @SSNSurvey  10 місяців тому

      ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் ஒட்டுமொத்த முக்குலத்தோர் ஏழு முதல் ஏழு புள்ளி ஐந்து சதம் இருக்கலாம் என்று ??

  • @er.n.velusamy7432
    @er.n.velusamy7432 11 місяців тому +6

    ஐயா, கொங்கு மண்டலத்தின் பூர்வ குடிகள் வேட்டுவ கவுண்டர் சமூகம் பற்றி தங்கள் கருத்துக்களை அறிய விரும்புகிறோம்.

    • @SSNSurvey
      @SSNSurvey  11 місяців тому

      விவசாயமும் மற்றும் விவசாயக் கூலிகளாக உள்ளன
      ஈரோடு நாமக்கல் கரூர் பாராளுமன்ற தொகுதிகளில் கணிசமான காணப்படுகின்றனர்
      கல்வியில் மற்றவர்களை ஒப்பிடும்போது குறைவுதான்
      தொழில் வளர்ச்சியிலும் இல்லை ,,
      மிகவும் முன் கோபிகளான அவர்கள் அடிக்கடி வன்முறைகளில் இறங்கி விடுகின்றனர்
      இந்த குணம் அவர்களுக்கு ஒரு பின்னடைவு தான் தரும்
      அதிகமாக மதுப்பழக்கம் உள்ள பல இனங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது
      அதுவும் இவர்களது முன்னேற்றத்தை தடுக்கும் ஒரு விஷயமாக உள்ளது
      அவர்களுக்கு தீவிர கல்வி கற்பதும் சிறு தொழில்களில் தீவிரமாக ஈடுபடுவதும் வெளிநாடு வேலை வாய்ப்புகளில் அனைத்து மட்டங்களில் முயற்சித்துச் செல்வதும்
      அத்துடன் சிக்கனமும் திட்டமிடலமும் மட்டுமே இச்சமுகத்தை சற்று முன்னேற்ற பாதையில் செலுத்த இயலும்

    • @senthilprabu9828
      @senthilprabu9828 11 місяців тому

      @@SSNSurvey குரும்பா அல்லது குரும்ப கவுண்டர்கள் என்பவர்கள் யார்? கவுண்டர்களில் அவர்களும் பரவலாக உள்ளனர்.

    • @SSNSurvey
      @SSNSurvey  11 місяців тому +1

      @@senthilprabu9828 ஆடு மாடு வளர்ப்பு விவசாயம் பிரதான தொழில்
      தேனி திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அப்படியே மேற்கு மாவட்டங்கள் சேலம் கிருஷ்ணகிரி வரை நீடித்துள்ளனர்
      பெரும்பாலும் கன்னடம் பேசக் கூடியவர்கள்
      பொருளாதரத்தில் சுமாரான நிலை

    • @senthilprabu9828
      @senthilprabu9828 11 місяців тому +1

      @@SSNSurvey நன்றி

  • @subburaja1990
    @subburaja1990 Рік тому +15

    யாதவர் சமுதாயத்தை பற்றி கணக்கீடு செய்வது என்பது கடினமான காரியம். ஏனெனில் தமிழகம் முழுவதும் அவர்கள் பரவி வாழ்கிறார்கள். பகுதி பெரும்பான்மை சமுதாயங்களை விடவும் அதிக எண்ணிக்கையில் வசிக்கிறார்கள். சில பகுதிகளில் பகுதி பெரும்பான்மையாகவும் இருக்கிறார்கள். யாதவர் என்கிற ஒரே இனக்குழுவில் பல்வேறு சாதிகளாக பிரிந்து வாழ்கிறார்கள். இதை சரியான முறையில் கணக்கீடு செய்வது என்பது எளிதானதல்ல.

    • @SSNSurvey
      @SSNSurvey  Рік тому +2

      வாஸ்தவம் தான்??

  • @Natures784
    @Natures784 Рік тому +22

    இதுதான் உண்மையான தகவல் வாழ்த்துக்கள் ஐயா 👏👏👏👏

  • @thangarajs1074
    @thangarajs1074 Рік тому +30

    கள்ளர், மறவர், அகமுடையார் தனி தனியாக எவ்வளவு என்று பதிவிடவும். முக்குலத்தோர் என்று கூறி கொண்டு கள்ளர்களே அதிகமான அரசியல் ஆதாயம் அடைவதாக நான் நினைக்கிறேன்.

    • @SSNSurvey
      @SSNSurvey  Рік тому +17

      தம்பி ஒரு பிரிவுக்குள்ளேயே இப்படி ஏன் ஒற்றுமை இல்லாமல் இருக்கின்றீர்கள்??
      அதனால்தான் அதிகாரத்தை கவுண்டர்களிடம் பறி கொடுத்து விட்டீர்கள்,,
      கள்ளரும் சில பிரிவாக உள்ளனர்,, மறவர் சேர்வை, அகமுடையார், என பல பிரிவுகள் உள்ளீர்கள்
      அம்பலம் என்ற பட்ட பெயரிலும் உள்ளீர்கள்
      நான் உங்கள் சமூகத்தை துல்லியமாக பிரித்துப் பார்க்கவில்லை,,
      நீங்கள் கூறும் அரசியலில் உண்மை உள்ளது தான்,,
      கடந்த மூன்று நாட்களாக மதுரை திருச்சி கரூர் ஆக மூன்று பாராளுமன்ற சர்வே கிராமம் நகரமாக எடுத்துவிட்டேன்
      உங்களிடம் இருந்த அரசியல் ஒற்றுமை மிகவும் சரிந்து போனதை காண முடிந்தது??

    • @logunathan4252
      @logunathan4252 Рік тому

      ​@@SSNSurveya.d.m.k jathi parkka madargal 2024 Theriyum

    • @Imindnoone
      @Imindnoone Рік тому +3

      ​@@logunathan4252கவுண்டா கவுண்டா 😢😢😢😢கதறாதே

    • @thevar639
      @thevar639 Рік тому +14

      கள்ளர் மறவர் அகமுடையார் ஒரே இனம் தேவர் இனமாக பார்க்கவும்.....
      அரசியலில் மறவரான முத்துராமலிங்கத்தேவர் கள்ளர் மூக்கையாத்தேவர் முன்னேறி விடுவார் என்றோ மூக்கையாத்தேவர் முத்துராமலிங்கத்தேவர் அதிக புகழ் அடைகிறார் என்றோ ஒரு போதும் எண்ணியதில்லை வருந்தியதில்லை

    • @logunathan4252
      @logunathan4252 Рік тому +1

      @@Imindnoone dai eppati pesi makkal saniyula mukkuvanga

  • @thangarajs1074
    @thangarajs1074 Рік тому +4

    மிகவம் நன்றி. அதை போலவே அரசு வேலை, உயர் கல்வி மற்றும் அரசியலில் எவ்வளவு சதவீதம் இருக்கிறார்கள் என்பதையும் வெளியிடவும்.

    • @thangarajs1074
      @thangarajs1074 Рік тому +3

      கொங்கு வேளாளர் கவுண்டர் 5% எனில் 35 அமைச்சர்களில் 2 அமைச்சர்கள் தான் இருக்க வேண்டும். ஆனால் 4 அமைச்சர்கள் இருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் 8 இருந்தார்கள். பறையர்கள் (ஆதி திராவிடர்கள்) 4 இருக்க வேண்டும். ஆனால் 1 தான் இருக்கிறார்கள்.

    • @SSNSurvey
      @SSNSurvey  Рік тому +3

      மொத்தத்தில் பட்டியல இனத்தவருக்கு தமிழகத்தில் தொடர்ந்து,, அரசியல் ரீதியாக அநீதி இழைக்கப்படுகிறது என்பது அப்பட்டமான உண்மை
      தரப்படும் துறைகளும் வலிமையற்றவை
      கொங்கு வேளாளருக்கு மூன்று தரலாம்

    • @SSNSurvey
      @SSNSurvey  Рік тому +2

      அரசு பணி உயர் வேலைகள்,பதவிகள் போன்ற விஷயங்களை நான் ஆராய்ந்து பார்க்கவில்லை
      அரசு பணி விஷயத்தில் ஓரளவு இந்தப் 18% ஒதுக்கீடு பட்டியல் இனத்திற்கு கிடைத்து விடுகிறது
      அரசு பணிகள் என்பது தற்பொழுது பல ஆண்டுகளாக எடுக்கப்படவில்லை,, எதிர்காலத்திலும் இவ்வாறு தான் இருக்கும்
      குறிப்பிட்ட பணிகள் தவிர மற்ற அனைத்தும் காண்ட்ராக்டர் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்
      அதனால் 18 சதவீத ஒதுக்கீடு எம் பி சி,,, பி சி ஒதுக்கீடு எதற்கும் பலன் இல்லாமல் போய்விடுகிறது,,
      கல்விக்கு மட்டுமே இட ஒதுக்கீடு தற்பொழுது பயன்படுகிறது
      எதிர்காலத்தில் பெரும் பகுதி தனியார் வேலைகள் தான்,,மற்றும் வெளிநாட்டு வாய்ப்புகள்
      எனவே அனைத்து தரப்பு இனங்களும் தங்கள் தகுதி திறனை,,எந்த அளவு மேம்படுத்திக் கொள்ள முடியுமோ,, அதில் முழு கவனம் அனைவரும் செலுத்த வேண்டும்!!

    • @anbalaganrengasawamy6656
      @anbalaganrengasawamy6656 11 місяців тому

      @@thangarajs1074 இவர்பொய்சொல்றார் கொங்குவெள்ளாளர்கள்61சட்டமன்றதொகுதியில்வாழுகிரார்கள்

  • @SenthilKumar-dq7oz
    @SenthilKumar-dq7oz 3 місяці тому +1

    கொங்கு மண்டலத்தில் கவுண்டர்,அருந்த்தியர்
    அடுத்தபடியாக
    மக்கள் தொகையில் நாடார்களே அதிகம்
    வந்து கொங்கு மண்டல கிராமங்களில் பாருங்கள்

  • @kanchiazhagesan
    @kanchiazhagesan 6 місяців тому +1

    நல்ல கருத்துகனிப்பு ஒவ்வொரு சாதியின் மக்கள் தொகையும் கூறும் தாங்கள் தமிழகம் முழுவதும் பரவிவாழும் போயர் ஒட்டர் சமூகத்தையும் கூறுங்கள் ஐயா

  • @kvb8792
    @kvb8792 10 місяців тому +4

    You are correct about kamma naidus

    • @SSNSurvey
      @SSNSurvey  10 місяців тому

      அந்த இனத்தைச் சேர்ந்த முக்கால்வாசி பேருக்கு இந்த விஷயங்கள் சரி வர முடியாது
      உங்களுக்குத் தெரியும் என்றால் உங்கள் ஊர் எது எனக் கூறலாமா ??

  • @sureshbuvi21
    @sureshbuvi21 Рік тому +24

    முத்தரையர் மக்கள் தொகை அடர்த்தி தமிழகத்தில் மிக பெரிய அளவிலான தொகை அதையும் கணக்கில் கொண்டு வந்து சேருங்கள் அண்ணா

    • @SSNSurvey
      @SSNSurvey  Рік тому +11

      அடர்த்தி மத்திய மண்டலத்தில் மட்டும் தான் தம்பி,,
      பிற பல மாவட்டங்களில் சிறிது அளவு தான் உள்ளீர்கள்,,
      அரசியல் மற்றும் கல்வி பொருளாதாரம் ஆகியவற்றில் மிகப் பின் தங்கி உள்ளீர்கள்
      மக்கள் தொகை என்பது முக்கியம் அல்ல,,, உங்கள் சமூகம் நன்கு அனைத்து துறையிலும் முன்னேற வேண்டும் என்பதை எனது விருப்பம்

    • @sureshbuvi21
      @sureshbuvi21 Рік тому +3

      @@SSNSurvey தென் மாவட்டங்களில் மிகவும் அடர்த்தி நான் இராமநாதபுரம் மாவட்டம் தான் முதலில் முஸ்லிம் சமூகம் இரண்டாம் இடத்தில் முத்தரையர் சமுதாயம் முன்றாவது அகமுடையார் சமுதாயம் தான் பெரும்பான்மை இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் தென் மாவட்டங்களில் வலையர், அம்பலகாரர் பெயரில் உள்ளோம் சுயேட்சை யாக நின்று 10000 மேலே ஒட்டும் எடுத்தோம் வலையர் வாழ்வுரிமை மாநாடு போல் வேறு எந்த சமுதாயமும் மாநாடும் நடந்த தென் மாவட்டங்களில் முடியாது

    • @SSNSurvey
      @SSNSurvey  Рік тому +4

      @@sureshbuvi21 கடந்த பிப்ரவரி மாதம் தான் ராமநாதபுரம் தொகுதி முழுக்க சர்வே எடுத்தோம்
      புதுக்கோட்டை திருச்சி முசிறி போன்ற பகுதியளவு அடர்த்தி இங்கே இல்லை
      முத்திரையர் என்றும், சிலர் வளையர் என்றும் சிலர் மூப்பர் என்றும் குறிப்பிட்டுக் கொண்ட சாதிகள் கணிசமாக இருந்தன?
      காரியாபட்டி தொகுதியில் மட்டுமே சற்று அதிகமாக வாக்குகள் அதன் தொடர்ச்சி அருப்புக்கோட்டை விருதுநகர் கிழக்கு வரை காணப்பட்டது
      பல இடங்களில் வலையர் என்றும் மூப்பர் என்றும் தங்களைஅவர்கள் குறிப்பிடுகின்றார்கள்??

    • @veerasekar7322
      @veerasekar7322 11 місяців тому +4

      ​@@SSNSurveyநாங்க எல்லா மாவட்டத்திலும் இருக்கும் வேற வேற பட்டதில் இருக்கோம் திருச்சி முத்துராஜா ஊரளி கவுண்டர் புதுக்கோட்டை அம்பலகாரர் சேர்வை தஞ்சாவூர் அம்பலகாரர் சேர்வைக்கரர் வலையர் மதுரை வளையர் மூப்பர் மூப்பனர் வன்னிய வலையன் திண்டுக்கல் அம்பலகாரர் வன்னியர் குல முத்துராஜா வலையர் நாகபட்டினம் அம்பலகாரர் முத்திரிய பிள்ளை திருவள்ளூர் முத்தரையர் நாயக்கர் நாயுடு கடலூர் முத்தரையர் நாயக்கர் சென்னை பாளையக்காரர் நாயக்கர் பாளையக்காரர் நாயுடு முத்துராஜா நாயக்கர் சிவகங்கை வழையர் அம்பலகாரர் பாரி நாட்டார் பறம்பு நாட்டார் பாரி வலையர் இராமநாதபுரம் வலையர் அம்பலம் திருநெல்வேலி வலையர் தேனி வலையர் கரூர் முத்துராஜா வேலூர் முத்தரையர் நாயக்கர் ஈரோடு வேடுவ கவுண்டர் இது மாதிரி எல்லா மாவட்டத்திலும் இருக்கும் ஒரே சமுதாயம் முத்தரையர் மட்டும் தான்

    • @BalaMurugan-od2ke
      @BalaMurugan-od2ke 10 місяців тому +1

      🤣🤣🤣🤣🤣

  • @rajeshn5653
    @rajeshn5653 10 місяців тому +2

    Super

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft 10 місяців тому +2

    👌💯👍

  • @bhaghyarajkasirajan9248
    @bhaghyarajkasirajan9248 10 місяців тому +4

    தெலுங்கர் பெருமை பேசும் நீங்க எந்த குடியை சார்ந்தவர் என்று தெரிந்து கொள்ளலாமா

    • @gunal4551
      @gunal4551 10 місяців тому +2

      Avan kamma naidu bro😂.. Athan apdi pesuran

    • @bhaghyarajkasirajan9248
      @bhaghyarajkasirajan9248 10 місяців тому +1

      @@gunal4551 மண்டையில் இருக்கும் கொண்டையை மறைக்க தெரியல ok bro

  • @brindakishor6939
    @brindakishor6939 Рік тому +3

    Excellent you are doing good and neutral job sir

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft 10 місяців тому +2

    👏👏👏

  • @valliammalt6606
    @valliammalt6606 11 місяців тому +4

    your survey on kammavars is hundred percent true

  • @user-tamil5671
    @user-tamil5671 10 місяців тому +7

    Sir Nadar Piddigga Villai
    Naidu Pidiggum Vanmam
    Pol Therigirathu
    Neengalum Oru Velai
    Seialaame 😮
    Poramai Pititha Manithan

  • @rajakumarindia7603
    @rajakumarindia7603 Рік тому +21

    SIR, I BELONGS TO KAMMAVAR NAIDU COMMUNITY. 1) YOU EXPLAINED VERY WELL ABOUT KAMMAVAR /GAVARA/BALIJA/KAMBALATHU MAYAKKAR. 2) YOUR CALCULATION ABOUT THEIR LIFESTYLE IS ALMOST CORRECT. BUT, ONCE GOVERNMENT TAKEN CASTE BASE SENSUS ONLY, WE CAN COME TO CONCLUSION ABOUT THE NAIDU/NAYAKKAR POPULATION. ANYWAY I APPRECIATE YOUR EFFORTS. (( OUR CALCULATION IS 2 CRORE TELUGU SPEAKING PEOPLE ARE HERE SINCE TIME IMMEMMORIAL)).

    • @SSNSurvey
      @SSNSurvey  Рік тому +3

      அருந்ததியர் உட்பட அனைத்து தெலுங்கு சமூகங்களில் எண்ணிக்கை சுமார் 15 சதவீதம் என்ற அளவில் இருக்கலாம்
      அதில் ஒன்று குறையலாம் அல்லது கூடலாம்??
      அதாவது 1.2 கோடி பேர்கள்
      மற்ற இருமொழியாளர் என கன்னடம் மலையாளம் மற்றும் வட இந்திய மொழிகள் பேசுவர் சுமார் மூன்று முதல் நான்கு சதம் இருக்கலாம்

    • @Premkumarprasath
      @Premkumarprasath Рік тому +4

      ​@@SSNSurveyதெழுங்கு பேசும் யாதவர், செட்டியார், ஐயர், போயர், உப்புகார நாயக்கர், காட்டுநாயக்கர், தேவாங்கர், முதலியார், வன்னியர், முத்துராஜா, ராஜூஸ், ரெட்டியார் போன்றோரை கணக்கெடுத்தீர்களா?

    • @SSNSurvey
      @SSNSurvey  Рік тому +7

      @@Premkumarprasath தெலுங்கானா அவர்களும் வடபதிகளின் ஓரளவு உள்ளன, தெலுங்கு செட்டியார்களின் பல பிரிவு உள்ளனர், அவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை சுமார் இரண்டு சதவீதம் இருக்கலாம்
      ராஜபாளையம் தென்காசி மற்றும் சென்னை பகுதிகளில் கணிசமாக உள்ளனர் தேனி போன்ற சில ஊர்களிலும் சிறிதளவு உள்ளன,, அவர்களது தொழில் வளர்ச்சியில் மிகப்பெரியது
      அதுபோல் முழுக்க வணிகத்தில் ஈடுபட்டுள்ள தெலுங்கு செட்டியார்களின் சராசரி வருமானமும் நல்ல பலமான நிலை தான்

    • @SSNSurvey
      @SSNSurvey  Рік тому +4

      @@Premkumarprasath காட்டுநாயக்கர் செட்யூல் டைப் எஸ்டி பிரிவை சார்ந்தவர்கள் கீழ்நிலைத் தொழில் செய்து வறுமையில் வாடிக் கொண்டு போதையில் அடிமையாய் கொண்டு இருப்பவர்கள்,,
      போயர்கள் பரவலாக கட்டிட வேலைகள் கூலி வேலைகள் குவாரி வேலைகள் போன்ற தொழில்கள் செய்து வருகின்றனர் அனைவரும் பெரும்பாலும் கூலிகளே? பரவலாக தமிழகம் முழுக்க கணிசமான மக்கள் தொகை உள்ளனர்

    • @SSNSurvey
      @SSNSurvey  Рік тому +3

      @@Premkumarprasath உப்பு கார நாயக்கர் என்பது மிகஅரிது,, உப்பிலியை நாயக்கர் என்ற பிரிவு ஓரளவு உள்ளது
      தெலுங்கு தேவாங்க கோவை சேலம் போன்ற பகுதிகளை கணிசமான அளவு வாழ்கின்றன
      ஆந்திரா பாடலில் உள்ள வன்னியர்கள் அவர்கள் தமிழில் இனம் தான் ஆனால் தெலுங்கு மொழி பேசுவதாக கணிசமாக உள்ளனர்

  • @ramachandiran2468
    @ramachandiran2468 11 місяців тому +5

    Caste system is the greatest evil of tamilnadu. Why do you Kindle Fire? Very sorry.

  • @ashokarjuna2234
    @ashokarjuna2234 10 місяців тому +5

    Nadar mela ungalauku enna ivlo poramainu therilaye

  • @devsanjay7063
    @devsanjay7063 11 місяців тому +5

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @salamonj6797
    @salamonj6797 Рік тому +42

    நாடார் மக்கள் மீது என்ன ஒரு வன்மம்

    • @SSNSurvey
      @SSNSurvey  Рік тому +6

      ஒரு வன்மமும் கிடையாது,, தம்பி இயல்பாக நடந்த சில விஷயங்களை கூறும்பொழுது அந்த வணிகர் சங்க விஷயம் வந்தது,, அதுவும் பலஇடங்களில் பல மாற்ற சமுதாய வணிகர்கள் கூறியதைத்தான் குறிப்பிட்டிருந்தேன்
      ஏறத்தாழ 40 வருடமாக முன்னேறாத பல சமூகத்து நண்பர்களிடம் உதாரணம் காட்டுவது நாடர்களைத்தான்
      எவ்வாறு கீழ் நிலையில் இருந்து,,இன்று கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் சிக்கனம் போன்ற பண்புகளால் இன்று எவ்வளவு உயர்ந்து நிற்கின்றனர் பொருளாதார ரீதியாக,,மற்றும் கல்வி ரீதியாக என பல விஷயங்களை கூறி
      முன்னேறாத சமுதாயத்தவர்களுக்கு நாடார்களை ஒரு முன்னுதாரணமாக பல நூறு பேரிடமாவது நான் கூறியிருப்பேன்,,,
      எல்லா சமுதாயத்திலும் நல்லதும் கேட்டதும் கலந்து தான் உள்ளன ,,
      எந்த சமுதாயமும் 100% உத்தமர்கள் அல்ல??

    • @revanth404
      @revanth404 Рік тому

      Madurai la Christians most ah nadar tha irukanga mix thutukudi tirunalveli VANTHAVANGA

    • @Rajakumar-oq4dr
      @Rajakumar-oq4dr 10 місяців тому +1

      Dai nee evlo mukkunaalum NadaR Top la thn iruppanga from Education, business

    • @salamonj6797
      @salamonj6797 10 місяців тому

      @@SSNSurvey தம்பி நாடார்கள் பணத்தால் எப்போதும் கீழ் நிலையில் இருந்தவர்கள் இல்லை. நீங்கள் எடுத்துக் காட்டாக எங்களை கூறவேண்டாம். ஏனென்றால் எங்கள் பெரும்பான்மையான வீடுகளில் 50,100 பவுன் நகைகள் எப்போதும் இருக்கும். அதை வைத்து தான் பெரும்பான்மையான முதல் தலைமுறை தொழில் முனைவோர் உருவாகினர் கடுமையான உழைப்பு வெற்றியைக் கொடுத்தது. கோயில் நுழைவு போராட்டங்களில் லண்டன் வரை சென்று வழக்கு நடத்தியவர்கள் நாங்கள். நாங்கள் வாழ்ந்த ஊர்களில் நில பெரும்பான்மையான சமூகமாக காலம் காலமாக இருந்து வருகிறோம். சமுதாய அடுக்குகளில் நாங்கள் பாதிக்கப்பட்டது உண்மை தான். ஆனால் பணத்தால் நாங்கள் எப்போதும் வலுவாகத்தான் இருந்தோம் மற்ற தமிழ் சாதியினறைவிட

    • @SSNSurvey
      @SSNSurvey  10 місяців тому

      @@Rajakumar-oq4dr இதைப் பற்றி விரிவாக பலமுறை கூறி விட்டேன் ??
      உங்களைப் போல் வேறு சிலரும் வளர்ந்து விட்டார்கள் உங்களைவிட என்று ??
      நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு நாங்கள் தான் என்று சொன்னால் தாராளமா சொல்லிக் கொள்ளுங்கள்
      அதனால் யாருக்கும் தீங்கு ஏற்படப் போவதில்லை ??

  • @baluking1247
    @baluking1247 Рік тому +6

    mutharaiyar details sollunga sir

    • @SSNSurvey
      @SSNSurvey  Рік тому +3

      அடுத்த பதிவில் தம்பி

  • @karthitamil9940
    @karthitamil9940 Рік тому +16

    Ayya, Nadar veruppu romba thookala irukea 😂😂😂

    • @SSNSurvey
      @SSNSurvey  Рік тому +2

      வணிகர் சங்க அவலத்தை சொன்னேன், வேறு எதுவும் இல்லை
      எல்லா சமுதாயங்களிலும் நல்லவையும் கெட்டவையும் கலந்து உள்ளது,,
      நல்லவை, கெட்டவை
      எவ்வளவு சதவீதம்,, என்பது இனத்துக்கு இனம் மாறுபட்டு உள்ளது,,
      அனைத்து உண்மைகளும் 100% நான் அறிந்து வைத்திருந்தாலும்,, பொதுவெளியில் சொல்ல இயலாது,,!!!!
      வெளியே சொன்னால்,, பாதி சமூகங்களின் வெறுப்பை நான் சம்பாதிக்க வேண்டும்,,

    • @SSNSurvey
      @SSNSurvey  10 місяців тому

      @@elaelango6557 நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் சரிதான் என்பதை உணருகிறேன்

  • @jaiganeshs6075
    @jaiganeshs6075 11 місяців тому +10

    கவுண்டர், பிள்ளை, முதலியார்.... பட்டம் வெள்ளாளர் /வேளாளர் சாதி

  • @iniyainiya3139
    @iniyainiya3139 Рік тому +9

    யாதவ சமுகத்தின் பற்றி போடுங்கள் ஐயா.

    • @MVMTR-eg8hh
      @MVMTR-eg8hh Рік тому

      @@iamDamaaldumeel அனைவரும் யாதவர்கள்தான்.

    • @dineshbabu9208
      @dineshbabu9208 10 місяців тому

      Anupa gounder ,
      Rajakambalam(Golla Naidu),
      Yadava Naidu in Krishnagiri,
      Erra golla ,
      Konar, are Yadavas in Tamilnadu Belongs to chandira vamsam
      Other Chandra vamsam in Tamilnadu are kamma Gavara Balija .
      Kurubba sheep here caste are Consider as Yadava

  • @marudhanayagamganesan5882
    @marudhanayagamganesan5882 Рік тому +4

    ஒவ்வொரு தொழிலும் சில சமூகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அப்படிதான் மளிகை தொழிலும். அதில் நாடார்களும் இஸ்லாமியர்களும் அதிகமாக இருப்பதால் வணிகர் சங்கங்களில் பெரும்பாலும் அவர்களின் ஆதிக்கம் இருக்கிறது. எல்லா சங்கங்களிலும் இப்படியான ஆதிக்கப் போட்டிகளும் பிரச்சனைகளும் இருக்கின்றன.

    • @SSNSurvey
      @SSNSurvey  Рік тому +2

      தம்பி ,, வணிகர் சங்கம் என்பது அனைத்து சிறு கடைகள் நடுத்தர கடைகள் என அனைத்து விதமான கடைகளும் சேர்ந்தது,, மளிகை கடை மட்டுமல்ல
      அப்படிப்பட்ட ஒட்டுமொத்த கடைகளில் நாடார் சமூக பங்களிப்பு என்பது 10% மட்டுமே
      இஸ்லாமியர்களின் பங்களிப்பு என்பது மூன்று சதம் இருக்கலாம்
      பிற அனைத்து சமூகங்களின் பங்களிப்பு என்பது சுமார் 80 சதவீதம்
      இரண்டு மூன்று முக்கிய சங்கங்களிலும். ஒரு சமூகப் பிரமுகர்களை தலைமை பதவியில் அமர்ந்து கொண்டு அரசியல் கட்சிகளை ஆதரித்து. ஆளுக்கு ஒரு கட்சியில் ஆதாயம் பெறுகின்றனர் என்பது தான் எனது குற்றச்சாட்டு??

    • @marudhanayagamganesan5882
      @marudhanayagamganesan5882 Рік тому

      ஒவ்வொரு தொழிலுக்கும் தனித்தனி சங்கங்கள் இருக்கின்றன. ஊருக்கு ஊர் பொதுவாக இருக்கும் வணிகர் சங்கங்களில் பெரும்பாலும் நாடார்களும் இஸ்லாமியர்களும்தான் அதிகம். அந்த சங்கங்கள் இணைந்து தமிழக அளவில் கூட்டமைப்பாக இருக்கிறார்கள். அதில் நாடார்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். வணிகர் சங்கங்களில் 10% நாடார்கள் என நீங்கள் சொல்வது தவறு, சரிபார்த்துக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக நகைக்கடை சங்கத்தில் யார் பெரும்பான்மையோ அவர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு & பேரமைப்பு போன்ற பெரிய கூட்டமைப்புகள் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படுவதில் எனக்கும் விமர்சனம் உண்டு. வணிகர் சங்கங்களை பற்றி இன்னும் நீங்கள் உள்ளார்ந்து ஆய்வு செய்து நான் சொன்னதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

  • @krishnanmks
    @krishnanmks Рік тому +7

    sir super detailed explanation about such selfish caste...

  • @iii0988
    @iii0988 8 місяців тому +3

    Yadav da ⚔️ Krishnar vamsam da ⚔️⚔️⚔️

  • @syasmine2138
    @syasmine2138 4 місяці тому +1

    பரையர் பள்ளர் சேர்க்காதன் மர்மம் என்னவோ ??!!

  • @user-uw1pp1xp3l
    @user-uw1pp1xp3l 5 місяців тому +1

    kamma only caste in south india to have atleast 1 MLA in all major cities in south india..hyderabad bangalore chennai vizag vijayawada coimbatore madurai..

  • @karu.selvaraj5169
    @karu.selvaraj5169 Рік тому +9

    விசம் விதைக்காதே.

    • @SSNSurvey
      @SSNSurvey  Рік тому +4

      தம்பி அனைத்தையும் ஓரளவு தெரிந்து கொள்ளும் ஒரு முயற்சி தான் இது,,
      சிறிய அளவில் தவறுகளும் இருக்கலாம்
      ஆனால் எந்த தவறான உள்நோக்கமும் இந்த கணக்கீட்டில் இல்லை
      என் மனசாட்சி படி, பின்தங்கிய அனைத்து சமூகங்களும் அனைத்திலும் வளர்ச்சி பெற்று நன்கு முன்னேற வேண்டும், தமிழகம் வளம் பெற வேண்டும், இந்தியாவின் பங்களிப்பில் தமிழக உயர்ந்து நிற்க வேண்டும் என்பது மட்டுமே எனது உள்ளார்ந்த ஆசை

    • @MSRaja-fj2vf
      @MSRaja-fj2vf Рік тому +2

      Survey mattum Solliruntha nalla irukkum . Caste enna panranganu sollama. Some caste particularly vatti vidursthu innoru caste katta panchayathu panranga some caste to more athayum sollirukkalamey

    • @SSNSurvey
      @SSNSurvey  Рік тому

      @@MSRaja-fj2vf வாஸ்தவம் தான் நீங்கள் கூறும் விஷயங்கள் அனைத்தும் யார் யார் செய்கிறார்கள் என்பது தெரியும்
      பல இடங்களில் வணிகர்கள் சங்கம் சம்பந்தமாக புலம்பியதால், நடுநிலையாக சங்கம் நடத்தாமல் கட்சியில் ஆதாயம் பார்க்கும் நோக்குடன் நடத்துகிறார்களே என்ற எண்ணத்தில் கூறிவிட்டேன்
      அதைக் கூட தவிர்த்து இருக்கலாம்,,
      எல்லா சமூகத்திடமும் நல்ல விஷயங்கள் கெட்ட விஷயங்கள் கலந்தே உள்ளன ,,
      நான் 40 வருடங்களாக முன்னேறாமல் இருக்கும் சக நண்பர்களிடம்,
      நாடார்களின் கடின உழைப்பை,சிக்கனத்தை,, கீழ் நிலையில் இருந்து இன்று உயரத்தில் வளர்ந்து நிற்பதை ஒரு நல்ல உதாரணமாக பல நண்பர்களிடம் சொல்லி இருக்கிறேன்
      எதற்கு என்றால்,, நாடார்களை போன்று நீங்களும் முன்னேறி மேலே வர வேண்டும் இன்று முன்னேறாத பல சமூகத்திடம் அடிக்கடி கூறி வந்து உள்ளேன்
      படிக்கும் பொழுது இருந்து வேலை பார்ப்பதில் வரை அந்த சமூகத்தை சேர்ந்த பலரும் நண்பர்களாகத்தான் இன்றும் உள்ளனர்,,

    • @MSRaja-fj2vf
      @MSRaja-fj2vf Рік тому +1

      Okay sir. Congrats for your efforts

  • @ragulkrishnan6517
    @ragulkrishnan6517 Рік тому +16

    யாதவர் சமுதாயம் பற்றிய பதிவு போடுமாறு கேட்டுகாகொள்கிறோம்.

    • @subburajasankari4740
      @subburajasankari4740 Рік тому

      யாதவர் சமுதாயத்தை பற்றி வரும் கணக்கீட்டிற்கு ஆவலோடு உள்ளோம்

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 11 місяців тому +12

    தமிழக ஆசிரியர் சங்கத்தில் அனைத்து சங்கத்திலும் கிறித்தவர்கள் தலைவர்கள்

    • @SSNSurvey
      @SSNSurvey  11 місяців тому +8

      அந்தக் காலத்தில் இருந்து அனைவரும் திமுக ஜால்ராக்கள்

    • @senthilprabu9828
      @senthilprabu9828 11 місяців тому +7

      அவர்கள் விடியல் விரும்பிகள்

    • @binubinu1318
      @binubinu1318 11 місяців тому

      அனைவருக்கும் கல்வி கிடைப்பதற்கு கிறிஸ்து என்ற ஒரே கடவுளை வழிபடுபவர்கள் பெரும் பங்காற்றி உள்ளனர்..பல கோடி கடவுள்களை வழிபடுபவர்கள் தொட்டால் தீட்டு பார்த்தால் தீட்டு என்று பிரிவினைவாத சிந்தனையுடன் மதம் தலைக்கு ஏறி சுயநலத்தோடு இருந்தார்கள்.. நான் கிறிஸ்தவ பள்ளியில் தான் படித்தேன் என்னை யாரும் மதமாகவோ மாடாகவோ மாறவில்லை.. நான் நானாக தான் இருக்கிறேன்...

    • @MuthuKumar-nn4zo
      @MuthuKumar-nn4zo 11 місяців тому +4

      கிரிப்ட்டோ கிறிஸ்ட்டியன் சின் ஊடுருவல் தமிழகத்தில் அதிகமாக உள்ளது.

    • @SSNSurvey
      @SSNSurvey  11 місяців тому +3

      @@MuthuKumar-nn4zo அரசு மற்றும் ஆசிரியர் பணிகளில் 60 முதல் 70% கிரிப்டோ கிருத்துவர்கள் தான்

  • @AmirtharajChelladurai
    @AmirtharajChelladurai Рік тому +12

    என்ன சார்.. நாயுடு பாசம் ரொம்ப தெரியுது.. இதர தமிழ் சாதிகள் மீது வன்மமா..

    • @SSNSurvey
      @SSNSurvey  Рік тому +5

      இந்த வகையில் பாசம் காட்டினேன் என்று கூறுங்கள் தம்பி,, நீங்கள் கூறுவதில் உண்மை உள்ளதா? இல்லை இருக்கிறதா என்பதை நானே விளக்கி விடுவேன்
      இருந்தால் உங்களிடம் ஒத்துக் கொள்வேன்,,
      தயவுசெய்து எதை வைத்து கூறுகிறீர்கள் என்று எனக்கு கூறுங்கள்??

    • @friendlygamer8475
      @friendlygamer8475 11 місяців тому +2

      அப்போது நீங்கள் நாம் தமிழர் கட்சி சார்ந்தவராக இருக்க வேண்டும்

    • @anandt2584
      @anandt2584 10 місяців тому +1

      Telungu than athigam bro

    • @karthickjayaraman2090
      @karthickjayaraman2090 9 місяців тому

      ​@@friendlygamer8475 his is kamma Naidus

  • @msm7357
    @msm7357 Рік тому +5

    ஐயா தமிழ்நாட்டில் குறும்பர் குறும்ப கவுண்டர் மக்கள் வசிக்கும் மாவட்டங்கள் அவர்களின் மக்கள் தொகை கல்வி பொருளாதாரம் அரசியல் சார்ந்து ஒரு பதிவு தயவு செய்து போடுங்கள்.

    • @SSNSurvey
      @SSNSurvey  Рік тому +3

      தற்பொழுது மூன்று பாராளுமன்றங்கள் மதுரை திருச்சி கரூர் ஆய்வு பணி இருப்பதால்,, கடுமையான வேலைப்பளு உள்ளது
      வாய்ப்பு வரும்போது செய்கிறேன்
      எனக்குத் தெரிந்து தேனி திண்டுக்கல் கோவை மண்டலம் மற்றும் சேலத்தின் வடக்காக என பரவலாக வாழ்கின்றனர்
      கன்னட மொழி பேசும் இவர்கள் ஒக்கலிங்க கவுண்டர் குரும்ப கவுண்டர், அனுப்ப கவுண்டர் என்பதாக உள்ளனர்
      தேனி மாவட்டம்,கோவை வடக்கு, மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் மட்டும் அரசியல் வாய்ப்பு பெற முடிகிறது

    • @SSNSurvey
      @SSNSurvey  Рік тому +2

      எங்கு இருந்தாலும் விவசாயத் தொழில் மிக செம்மையாக செய்யக்கூடியவர்கள்,,,
      நான் அறிந்த வரையில் நன்கு வளமாக வாழக்கூடிய ஒரு சமுதாயம்

    • @RAJVARMA-sr5dm
      @RAJVARMA-sr5dm 11 місяців тому +2

      குறும்பர் அனுப்பர் யாதவர்களில் அடக்கம்

    • @SSNSurvey
      @SSNSurvey  11 місяців тому +1

      @@RAJVARMA-sr5dm குரும்ப கவுண்டர் அனுப்ப கவுண்டர் என்பது கன்னடம் பேசும் இரு மொழியாளர்கள்
      அவர்கள் யாதவரில் வர மாட்டார்கள் ??

    • @RAJVARMA-sr5dm
      @RAJVARMA-sr5dm 11 місяців тому

      @@SSNSurvey ஐயா நன்றாக ஆராய்ச்சி செய்யுங்கள் விடை தெரியும் வழிபாடு கலாச்சாரம் பண்பாடு ஆய்வு செய்யுங்கள் தெரியும் ஐயா யாதவர்கள் மொழிக்கு அப்பாற்பட்டவர்கள்

  • @user-dm4yd6hc4z
    @user-dm4yd6hc4z Рік тому +5

    Covai,madurai,thanei,karur,bodi,vadaplani,entha districtla gangavar naidu, nayakartha erukom ayya

    • @Imboy-ub2st
      @Imboy-ub2st Місяць тому

      Anga irukura boyar rich bro

  • @autocartv3608
    @autocartv3608 11 місяців тому +4

    All are wrong information..

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz Рік тому +8

    யாதவர்(கோனார்) தொகையை கணிப்பது மிக கடினம்.ஏனில் தமிழகம் முழுவது பரவியுள்ளனர்.

    • @SSNSurvey
      @SSNSurvey  Рік тому +1

      தம்பி திருநெல்வேலி இருந்து ராமநாதபுரம் மதுரை, அதுபோல
      ஆரணியைப் சுற்றிய வட மாவட்டங்கள் சொல்லும் அளவில் உள்ளன
      பிற இடங்களில் இருக்கின்றார்கள் ஒழிய சொல்லும் அளவுக்கு மக்கள் தொகை இல்லை
      ஒவ்வொரு சமுதாயமும் தங்கள் சமுதாயத்தை அதிகமாக இருப்பதாக கருதுகின்றனர்
      அவரவர் வாழும் இடத்தை வைத்து கணக்கீடு செய்கின்றனர்
      ஏண்டா இந்தப் பணியில் இறங்கினோம் என்று உள்ளது ??
      அனைவரின் விருப்பப்படி சதவீதம் காட்டப்பட்டால் அது 200% ஆக வரும்,,
      நூறு சாத்துக்குள் தான் அனைவரும் உள்ளனர் என்பதை யாரும் சிந்திக்க மறுக்கிறார்கள்
      அடுத்த வீடியோவுக்கு பிறகு உங்கள் மக்களும் தூற்றினாலும் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்!!

    • @SSNSurvey
      @SSNSurvey  Рік тому +4

      கோனார்கள் அன்பும் பண்பும் மிகுந்தவர்கள்
      அதனால் திட்ட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்??

    • @Siva-wy8cz
      @Siva-wy8cz Рік тому +3

      @@SSNSurvey மன்னிக்கவும்.என் எண்ணம் மற்ற சமுதாயத்தை விட அதிகமாக இருப்பதாக சொல்ல வேண்டும் என்பது இல்லை. இருப்பதை சரியாக சரியாக சொல்ல வேண்டும் அதை தான் விரும்புகிறேன்.

    • @Siva-wy8cz
      @Siva-wy8cz Рік тому

      @@SSNSurveyஐயா நான் கள்ளகுறிச்சி.தஞ்சை,அரியலூர்,கடலூர்,விழுப்புரம்,கள்ளகுறிச்சி,திருவண்ணாமலை யாதவர்கள் எண்ணிகையில் கனிசமாக இருக்கின்றார்கள்

    • @SSNSurvey
      @SSNSurvey  Рік тому +2

      @@Siva-wy8cz மன்னிப்பு என்ற பெரிய வார்த்தை எல்லாம் வேண்டாம் தம்பி,,
      எஞ்சிய காலத்தில் நல்ல மனிதர்கள் நல்ல தம்பிகளுடன் நட்புடன் இருக்க விரும்புகிறேன் அவ்வளவுதான்,,
      நீங்கள் எந்த ஊர் என்று சொன்னால் அந்தப் பக்கம் வருகிற பொழுது நிச்சயம் உங்களை சந்திப்போம்,, பேசி விட்டு வருகிறேன்

  • @Crazy_itz_alone
    @Crazy_itz_alone 6 місяців тому

    Naidu,nayakker,nayak,nair,rayudy,nayaka,etc...❤i am perambalure🔥💥💥🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩

  • @Policetnusrb
    @Policetnusrb 4 місяці тому

    100 percentage true kambalanayakar are in bad situation plz give schedule caste(sc) category 😢😢😢😢 am BC i want SC

  • @balachandar2985
    @balachandar2985 Рік тому +7

    தமிழகத்தில் போயர்,ஒட்டர் இன மக்கள் உள்ளனர். அதை கணக்கீடு செய்யவில்லையா ஐயா.

    • @SSNSurvey
      @SSNSurvey  Рік тому +2

      போயர்கள் பரவலாக மேற்கு மண்டலம், வடமேற்கு மண்டலம் அனைத்து ஊர்களிலும் காணப்பட்டனர்,,
      தென்மண்டலத்திலும் ஓரளவு உள்ளனர்,,
      போயர் ஒட்டர் மட்டும் தனியாக கணக்கில் கொண்டு வருவது சிரமம் ,, இதர என்ற தொகுதியில் அதுவும் அடங்கியதாக இருக்கும்,,

    • @guhanvelu4754
      @guhanvelu4754 7 місяців тому

      போயர் நாயக்கர் இனத்தில் சேராதா?

    • @ramkar3727
      @ramkar3727 3 місяці тому

      Ayyya konjam boyar uploaded pannuga pls

  • @kannakanna6633
    @kannakanna6633 11 місяців тому +1

    You are telling very correct
    Made is always cunning they are selfish they make as rich with other people's

  • @saravanan5813
    @saravanan5813 10 місяців тому +3

    i am kammavar community..nowadays many kammavar people sold their companies in last 3 years..Thyrocare velumani of coimbatore sold his profitable company for 4546 crores..UMS of GD Naidu group sold watertec for 3500 crores. this year to warburg pincus.current generation people not willing to run company...they just want quick money ..and many not willing to starting new companies..all just settling in USA,Australia,Canada,UK..Thereis no unity in community...gounders are united...but kammavar naidu even big industrialist wont help other kammavar naidu when they are in difficult times..so many sold companies..they don't have much political support also...if they are united they would have grown so much their fall is due to lack of unity..current generation not willing to take risk..

    • @SSNSurvey
      @SSNSurvey  10 місяців тому +1

      நீங்கள் சொல்லும் யாரும் அழிந்து விடவில்லை ,,
      அந்த மூலதனத்தை வைத்து வேறு விதமான தொழில்களில் அதை முதலீடு செய்துள்ளனர்
      டெக்ஸ்டைல் துறையில் மட்டுமே ஒரு சிலர் உண்மையான சரி வை கஷ்டத்தை சந்தித்தனர் ??
      கம்மவார் இன் சிறப்பு இயல்பு யாருடைய துணையும் இன்றி துணிந்து செய்து அந்தத் துறையில் வெற்றி காண்பது
      அரசியல் களவாணிகளைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் ,, அப்படிப்பட்ட தேச விரோத வளர்ச்சி கம்மவார் சமூகத்திற்கு தேவையற்ற ஒன்று
      அரசியலில் இருந்தவர்கள் பல நூறு கோடிகளை எழுந்துள்ளார் தவிர யாரும் சம்பாதிக்கவில்லை ,, உதாரணம் மத்திய அமைச்சர் தொடர்பு
      நடுத்தர குடும்பங்களில் இருந்து புதிதுவாக தொழில் நுழைந்து வெற்றி கண்டு வருபவர்கள் ஏராளம்
      அரசியல் களவாணி பணம் இன்று நேர்மையான வழிகளில் முன்னேறும் சமுதாயமே நாட்டிற்கு ஆக்கபூர்வமான சமுதாயம் ,,,
      வெளிநாடுகளில் மிகுந்த உயர் பதவிகளில் ஏராளமான ஒரு பொருளீட்டி அங்கும் தொழில் ஆரம்பித்து வலுவாகவே உள்ளனர்
      அதனால் உங்களுக்கு தெரிவது என்னவென்றால் அரசியலில் கொள்ளை அடித்து சிலர் அசுர வளர்ச்சி ஏடி உள்ளனர்
      அந்த அவலத்தை கம்மவார் சமுதாயத்துடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள் ,,
      அத்துடன் தென்னிந்திய அளவில் தமிழ்நாடு மட்டுமல்ல ஆந்தரா தெலுங்கானா கர்நாடகா என அனைத்து மாநிலங்களிலும் தொழிலில் 40 வருடங்களாக அசுர வளர்ச்சி கண்டுள்ளனர்
      அதில் தெலுங்கானா ஆந்திராவில் அரசியல் பின்புலம் அசிங்கமான வருமானமும் அதில் நிறைய உண்டு
      அதனால் விவசாயத்திலிருந்து ஏ டு இஸட் வரை அனைத்து துறையிலும் தென்னிந்தியாவில் கொடி கட்டி பறக்க கூடிய முதல் சமுதாயம் கம்மவார் தான்
      தமிழகத்தில் 95 சதம் நேர்மையான வழிகளில் மட்டுமே
      சாதாரண குடும்பத்தில் பிறந்த திருத்தணி கிருஷ்ணமூர்த்தி கொரோனா வேக்சின் தடுப்பூசி கண்டுபிடித்து மேலும் பல தடுப்பூசிகளை உலக அளவில் தயாரித்து அனுப்பி கொண்டிருக்கும் பாரத் பயோடெக் நிறுவனம்
      இன்று 20 வருடத்தில் அறிவு திறன் மூலம் பத்தாயிரம் கோடி சொத்துக்களை சம்பாதித்து உள்ளது
      ஒட்டுமொத்த ஐடி துறை தென்னிந்தியாவில் 40 சதவீத பங்களிப்பு கம்மவார் நாயுடு மட்டுமே
      அதனால் உங்கள் வருத்தம் தவறானது என்பதே உண்மை அரசியல் களவாணித்தனத்தை நினைத்து ஏங்காதிர் ??

    • @saravanan5813
      @saravanan5813 10 місяців тому

      @@SSNSurvey almost 50% of kammavar naidu companies were either sold..or gone out of business..appasamy associates chennai top medical equipment company sold for just 1500 crores to warburg pincus even though it was having a profit of 150 crores yearly current generation of kammavar naidus have totally destroyed their legacy in business..list of kamma naidu companies sold in last 10 years was very high..but other communities expanding their business..there are so many companies of kammavar naidus got sold each worth thousands of crores..

    • @SSNSurvey
      @SSNSurvey  10 місяців тому

      @@saravanan5813 தம்பி நீங்க விரக்தியில் பேசுறீங்கன்னு நினைக்கிறேன் ??
      15 நாட்கள் முன்னதாக பேச்சுவார்த்தை நடந்தது உண்மைதான் ,, இன்னும் முழுமையாய் முடிவுக்கு வரவில்லை
      காரணம் ஒற்றுமை இல்லாமை , ஒரு மருமகன் எங்கள் ஊர் அவரும் மனைவியும் அப்பாசாமி ஹாஸ்பிடல் நடத்திக் கொண்டுள்ளனர்
      இன்னொரு மருமகன் ரெட்டியார் , அவரது குடும்பம் சென்னையில் மிகப் பெரிய செல்வந்தர் தொழிலதிபர் குடும்பம்
      இருவருக்கும் சரியாக ஒத்து வராது ,,
      அதனால் வெவ்வேறு தொழில்களில் தனியாக இறங்குவதற்காக இதைத் தந்து விட முடிவு செய்துள்ளனர்
      ஒரு சமூகம் சரிகிறது என்றால் நஷ்டப்பட்டு வெளியேறுவதை தான் சரிகிறதாக கொள்ள முடியும் ??
      வேறு காரணங்களை விற்றுவிட்டு வேறு துறையில் இன்வைஸ் பண்ணுவதை சரிவு என்று கொள்ள முடியாது ??
      அங்கு முன் வேலை செய்த ஒருத்தர் சேர்வால் இஎன்டி எக்யூப்மெண்ட்ஸ் நடத்தி வருகிறார் அவரும் உள்நாடு வெளிநாடு நிறைய தொழில் செய்கிறார் அவரும் எனது ஊர் தான்
      அவர்கள் முக்கியமாக தயாரித்த காண்டாக்ட் லென்ஸ் அத்துறையில் அரவிந்த் ஐ நிறுவனமும் பெரிய அளவில் செய்து கொண்டு உள்ளது
      உள்நாடு மற்றும் வெளிநாட்டிற்கு ??
      கம்மவார் கனிசமாக சரிந்தது ஸ்பின்னிங் மில்களால் மட்டும்தான் அது 90களில் நடந்தது
      மற்றபடி தொழில் செய்யும் 10 பேருகளில் தொழில் நஷ்டத்தாலோ அல்லது வேறு தவறான பழக்கத்தாலோ ஒரு நிறுவனம் மூடு விழா நடத்தும்
      அது அந்த காலகட்டத்திற்குள் வேறு இருவர் வேறு துறைகளில் நுழைந்து சாதித்துக் கொண்டுள்ளன கம்மவார் ??
      தென்னிந்திய அளவில் பார்மா நிறுவனங்கள் மொத்த உற்பத்தியில் பெரும்பகுதி ரெட்டி மற்றும் கம்மா நாயுடு தான் ??

    • @saravanan5813
      @saravanan5813 10 місяців тому +1

      @@SSNSurvey chennai global hospitals also sold last week to IHH ..ravindranath sold it for 740 crores..other communities expanding business kammavar community selling business..PVP ventures had 70 acres in perambur heart of chennai ..he almost sold all and he sold some 8 acres to casa grand..he sold in 2009 5.5 acre vadapalani property with building for just 150 crores to SRM..kammavar both tamilnadu and andhra selling..that too for low price than real market value..all are exiting only..

    • @SSNSurvey
      @SSNSurvey  10 місяців тому

      @@saravanan5813 கம்மவார் புரா நஷ்டப்பட்டு சோத்துக்கு வழி இல்லாம ,, மார்க்கெட் ரேட் க்கு கம்மியாவே வித்து சென்னையில பிச்சை எடுத்துட்டு இருக்காங்க ??
      நஷ்டம் அடைந்து விட்டால் அது வேறு கதை ?? கூடுதல் லாபத்திற்கு வருகிறது என்று நினைத்து விற்றால் ,, அது வேறு வித தொழில்களில் முதலீடு செய்து கொண்டு தான் உள்ளனர் ,,
      சென்னையில் கம்மா எல்லாம் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதால் ,,
      சரவணன் கோரிக்கையை ஏற்று எல்லா சமூக தரும் பிச்சை போட்டு உதவுமாறு நாம் கேட்டுக் கொள்வோம் ??

  • @manivelusamy6145
    @manivelusamy6145 10 місяців тому +8

    நாயுடு நாயக்கர்கள் பழனி திண்டுக்கல் ஒட்டன்சத்திரபகுதிகளிலும் அதிகமாக வளமையாக உள்ளார்கள்

    • @SSNSurvey
      @SSNSurvey  10 місяців тому +3

      அனைத்தை விட ஒழுக்கமாக வாழ்கின்றார்களா என்பது தான் என்னை பொறுத்த அளவில் முக்கியம் ??
      அதுதான் அனைத்தையும் விட முக்கியம் !!

    • @manivelusamy6145
      @manivelusamy6145 10 місяців тому +3

      @@SSNSurvey நல்லவர்கள் கஷ்டப்படுவார்கள் ஏழ்மையாகத்தான் இருப்பார்கள்.சாராய அரசியலில் நல்லவர்கள் நல்லமுறையில் வாழ வழியேயில்லை.

    • @SSNSurvey
      @SSNSurvey  10 місяців тому +3

      @@manivelusamy6145 சாராய இப்ப எல்லாரும் தான் குடிக்கிறாங்க நான் அதைக் கூறவில்லை ,,
      பிறரை ஏமாற்றாமல் களவாணித்தனம் செய்யாமல் சாதி வன்முறை செய்யாமல்
      வாழ்ந்தாலே நல்ல சமுதாயம் தான் ??

    • @seriousthinker
      @seriousthinker 9 місяців тому

      ​@@SSNSurveyஒட்டன்சத்திரத்தில் அமைச்சர் கவண்டர் சமுதாய மக்களை மட்டுமே முன்னேற்ற துடிக்கிறார்...அனைத்து விவசாய நிலங்களையும் தனது சமூக பினாமி மக்கள் மூலமாக வாங்கி போடுகிறார்..அவரை சந்திக்க சென்றாலே தனது சமூகமா என்று கேட்டுவிட்டுதான் பேசுகிறார்... என்ன செய்வது?

  • @lourdusangeetharaj4876
    @lourdusangeetharaj4876 10 місяців тому +6

    நாடார் பற்றிய உங்கள் குறிப்புகள் ஏற்றுக் கொள்ள இயலாது

    • @SSNSurvey
      @SSNSurvey  10 місяців тому +1

      சரிங்க ஐயா ,, எனது உணர்தல் புரிதல் தவறாக கூட இருக்கலாம் ??

  • @muthaiyamuthu3364
    @muthaiyamuthu3364 10 місяців тому +1

    மூத்தகுடி ஆதிஅரசகுடி மூத்தபோர்குடி முத்தரையர்கள் கணக்கு சொல்லுங்க

  • @alwarualwar4432
    @alwarualwar4432 5 місяців тому

    🎉

  • @szia2992
    @szia2992 Рік тому +10

    Naidu nayakkar both are same.. South tamilnadu they use nayakkar title if it comes in north they use naidu i dont know how you are taking survey. In naidu they are 7 to 8 subcastes are there!!
    Kapu
    Balija
    Kamma
    Golla that is thottiya nayakkar
    Gowra
    Velama
    Yadava
    Above are belong to naidu title
    In these thottiya nayakkar using mostly nayakar titles in all over tamilnadu but kammas using nayakar title in south tamilnadu and using naidu in north and most of kammavar nayakkar in north early migrant not like as south and west. Other castes like uppiliya, muthraja etc are not belong to naidu/vadugars. Nayini/
    Nayakadu has changed into naidu and nayakkar.

    • @SSNSurvey
      @SSNSurvey  Рік тому +1

      கம்மா தவிர வேற நாயுடு இனங்கள் அனைத்தும் நாயுடு என்ற பட்டத்தை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்
      ராஜகம்பளம் தொட்டிய,மற்றும் கொல்லா பிரிவினர்,, நாயக்கர் பட்டத்தை மட்டுமே பயன்படுத்துவர்
      கம்மவார் நாயுடு மட்டுமே நாயுடு பட்டத்தையும், நாயக்கர் பட்டத்தையும் பயன்படுத்தி வருகின்றனர் இந்த நடைமுறை தெற்கு மத்திய மேற்கு மாவட்டங்களில் உள்ளது
      வட மேற்கு,, வடக்கு மண்டலத்தில் வாழும் கம்மவார் நாயுடு மக்கள்,, நாயுடு பட்டத்தை மட்டுமே வைத்துக் கொள்கின்றனர்

    • @szia2992
      @szia2992 Рік тому

      @@SSNSurvey yes true. Most of the peoples are thinking that both naidu and nayakar title is different. That why i tried to say that both meanings are same. Do you have any idea that thirumalai nayakar belongs to which one golla/kapu/balija/gavara?

    • @SSNSurvey
      @SSNSurvey  Рік тому

      @@iamDamaaldumeel அது வன்னியரில் தான் சேரும் இதில் என்ன சந்தேகம்,,???

    • @SSNSurvey
      @SSNSurvey  Рік тому +2

      @@szia2992 தஞ்சை நாயக்கர்கள் கவர பலிஜா நாயுடு வகையை சேர்ந்த
      வம்சத்தவர் என்று தெளிவாகத் தெரிகிறது
      மதுரை நாயக்கரில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன,,,, எனது மனத்திற்கு படுவது,, மதுரை ஆண்ட நாயக்கர்கள் ராஜகம்பளத்தார் தான் என்று எண்ணுகிறேன்

    • @rajkumarrshunmugavel7853
      @rajkumarrshunmugavel7853 Рік тому

      Boyar oddar vadabalija missing
      They are khandayat, Nayak, nayakar and naidu
      Ivangala miss pannitinga

  • @mallaimedia9358
    @mallaimedia9358 11 місяців тому +1

    அய்யா 1 சதவீதம்னா எவ்ளோ மக்கள் தொகையென சரியாக யாராவது சொல்லுங்கள் ❤❤❤

    • @SSNSurvey
      @SSNSurvey  11 місяців тому +2

      தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை சுமார் 8 கோடி
      அதில் ஒரு சதம் என்றால் 8 லட்சம்
      தம்பி கணக்குல ரொம்ப வீக்கா ???

    • @AshokAshok-vg7nm
      @AshokAshok-vg7nm 10 місяців тому

      8 crore la north indians evalavu uncle ?

    • @SSNSurvey
      @SSNSurvey  10 місяців тому

      @@AshokAshok-vg7nm ஒரு மூன்று லட்சம் பேர் இருப்பார்கள் நிரந்தரமாக குடியேறி பல ஆண்டுகளாக வசிப்பவர்கள்
      இன்று தமிழ்நாடு முழுக்க டீக்கடை முதல் ஆர் பெரிய ஆலைகள் வரை தற்காலிகமாக பணியாற்றும் நபர்கள் சுமார் 60 முதல் 70 லட்சம் இருப்பார்கள்

    • @AshokAshok-vg7nm
      @AshokAshok-vg7nm 10 місяців тому

      @@SSNSurvey u r prediction is wrong!

  • @VijayKumar-kx9bb
    @VijayKumar-kx9bb 10 місяців тому +1

    Bro valmiki
    Community sollunga sir

  • @user-ps2cs7nw2u
    @user-ps2cs7nw2u 10 місяців тому +2

    அடிச்சு விடு அடிச்சு விடு காசா பணமா?

  • @pradeep.j870
    @pradeep.j870 Рік тому +30

    ..வீடு வீடா போயி எண்ணி பாத்தியா, சும்மா வாய்க்கு வந்தத அடிச்சி விடு.... Boomer uncle
    Boomer Boomer

    • @tamilarasan2544
      @tamilarasan2544 Рік тому +1

      Iva oru katha vidura

    • @seyalarasu5124
      @seyalarasu5124 Рік тому +2

      Gudu. Gudupai. Karen. Komali

    • @veeramuthu9712
      @veeramuthu9712 Рік тому +2

      அவர் பிச்சைகாரர் இல்லை. கணக்கீடு பணி செய்பவர் (புள்ளிவிபரம்). முட்டாள்தனமான கேள்வி தேவை இல்லை.

    • @pradeep.j870
      @pradeep.j870 Рік тому +2

      @@veeramuthu9712 ஓஹோ தமிழக அரசு நியமித்த ஆளா இவரு 🤣🤣🤣 , அடேய் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கே அரசு எத்தனை ஊழியர்களை பயன்படுத்துவாங்க தெரியுமா .... இவனா ஏதோ ஓளரிட்ருக்கான் ... முதல்ல புள்ளி விவரம்னா என்ன அத எப்படி எடுப்பாங்கனு தெரிஞ்சிக்கிட்டு வந்து பேசு போ ....

  • @gowrishankar8905
    @gowrishankar8905 3 місяці тому

    தங்களின் நாயுடு சாதிப் பற்று நன்றாக தெரிகிறது.

  • @arunkumar-sj3cr
    @arunkumar-sj3cr 6 місяців тому

    விஜயக்ஷ்மி மில்ஸ் இப்போ பொங்கலூர் பழனிசாமி புடுங்கீட்டான்.ராஜலக்ஷ்மி மில்ஸ் கே ன் நேரு தம்பி ராமஜெயம் 2007 ல 19 ஏக்கர் வெறும் 15 கோடி கொடுத்து ஏமாத்தி புடுங்கீட்டான் அதோட உண்மையான மதிப்பு இப்போ 600 கோடிமேல இருக்கும்.ஜனார்த்தன மில்ஸ் தண்டாயதபாணி பேக்டரி லாட்டரி மார்ட்டின் புடிங்கி பல வர்ஷம் ஆச்சு ..

  • @hariprasath3913
    @hariprasath3913 Рік тому +36

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற வட மாவட்டங்களில் ஹோட்டல், தனியார் போக்குவரத்து, விவசாயம், தொழிற்சாலை போன்றவை பலவும் கம்மவார் நாயுடு இன மக்களால் நடத்தப்படுகின்றன. இவர்களில் பலர் இன்றும் பல ஏக்கர் நிலங்களுக்கு சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள்.

    • @SSNSurvey
      @SSNSurvey  Рік тому +19

      அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் அந்த கதை தான்,,,, அதே சமயம் வெட்டிப் பெருமை பேசாமல்,, தான் உண்டு தங்கள் வேலை உண்டு என முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்துவார்கள்??

    • @thangarajs1074
      @thangarajs1074 Рік тому +8

      ​@@SSNSurveyமிகவும் சரி. அதே சமயம் அதில் பல பேர் BC certificate வைத்து இருக்கிறார்கள்

    • @SSNSurvey
      @SSNSurvey  Рік тому +13

      @@thangarajs1074 இந்த இனம் ஆந்திராவில் பிசியில் தான் உள்ளது, எனவே தமிழ்நாடு பிரிக்கப்பட்ட பொழுது பிசி
      கேட்டகிரி தான் தந்தார்கள்
      ஆனால் கொங்கு மண்டலத்தில் இருந்த சுதந்திரத்திற்கு முன்பே அங்கு தொழிற் புரட்சியை
      ஏற்படுத்திய,கம்மவார் மக்கள் நாங்கள் முன்னேறிய சாதி,, எங்களை பிசியில் சேர்க்கக்கூடாது என கூறிவிட்டனர்
      அதனால் அந்த இனம் அன்று பிசி லிருந்து எப்சி ஆக மாற்றப்பட்டது
      ஆனால் கோவில்பட்டி தூத்துக்குடி சங்கரன்கோவிலில் இருந்து மதுரை வரை உள்ள அதே சமூக மக்கள் மானம் பார்த்த மானாவாரி விவசாயம் தான் இருந்தனர்,,
      அங்கு ஏற்கனவே பிரபலமாக இருந்த சுதந்திரக் கட்சித் தலைவர் எஸ் ஆர் நாயுடு அவர்கள், மானாவாரி விவசாயிகளான நமக்கு இது கல்வி கற்பதில் பெரும் பின்னடைவைத் தரும் என்று கூறி
      அப்பகுதி மக்கள் அனைவரையும் இந்து வடுகன் என்று சான்றிதழில் பதிய வைத்தார்
      அதுதான் அவர்கள் கல்வியில் வளர பெரும் உதவியாக இருந்தது நான் கூறும் அந்த மண்டலத்தில் அனைத்து துறைகளிலும் படித்து இந்திய அளவிலும்,, அமெரிக்கா கனடா ஆஸ்திரேலியா ஜெர்மனி இத்தாலி பிரிட்டன் என அனைத்து நாடுகளிலும் நல்ல சம்பளத்தில் பணியாற்றி நிரந்தர குடியேற்றம் அடைந்து விட்டனர்,,
      மானாவாரி விவசாயமென்றால் ஒரு வருடம் தானியம் விளையும்,, இரு வருடம் பொய்த்து போகும்,,
      அதனால் பல குடும்பங்கள் கஷ்ட ஜீவனத்தில் இருந்தன, அந்த நிலை தான் அவர்களை வெறிகொண்டு படிக்க வைத்தது
      அந்தப் படிப்பு தான் அவர்களை பிரபல டாக்டர்கள் மற்றும் இன்ஜினியர்கள் தற்பொழுது ஐடி துறை என்ன அனைத்திலும் சிறப்பாக பங்காற்றுகின்றனர்
      கொங்கு மண்டல கம்மவார் அனைவரும் எப்சி பிரிவு தான்
      அதனால் அவர்கள் அரசு வேலைகளை நம்பாமல் சுய தொழில் ஆரம்பிப்பதில் ஆர்வம் கொண்டு வலுவாக பொருளாதாரத்திலும் முன்னேறி சகல துறைகளிலும் கால் பதித்தனர்
      அதில் நடுத்தர குடும்பத்தில் இருந்தவரும் இந்த 20 வருடங்களில் அலை அலையாக பெங்களூரு சென்னை மற்றும் பல வெளிநாடுகளுக்கு பணி நிமித்தம் சென்று விட்டனர்
      வயதான பெரியவர்களால் நிலங்களை பராமரிக்க இயலாமல் விற்று விட்டனர், அந்த நிலங்கள் பெருமளவு கொங்கு கவுண்டர்கள் தான் வாங்கியுள்ளனர்
      காலத்தின் சுழற்சியை சுட்டிக்காட்ட இந்த விஷயத்தை கூறுகிறேன்??
      விட்ட பின்பும்,, இன்றும் ஏராளமான நிலங்கள் அவர்கள் வசம் உள்ளன,,

    • @arunprasanth126
      @arunprasanth126 Рік тому +8

      @@SSNSurvey மிக தெளிவான விளக்கம் நன்றி நண்பரே

    • @thangarajs1074
      @thangarajs1074 Рік тому +1

      @@SSNSurvey வேறு சாதி பெயரில் சான்றிதழ் வாங்குவது தவறில்லையா?

  • @user-bl1eo4wn1j
    @user-bl1eo4wn1j 10 місяців тому +4

    அய்யா தாங்கள் கூறியது சரியான கணக்கீடு 100%சரியானது தான் ஒருசில பேர் தாங்கள் சமுதாயத்தை குறைவான சதவீதம் எனக்கூறுவதை பொறுக்கமுடியாமல் வினா எழுப்புவார்கள் அப்படியானல் இங்கு உண்மையை கூறமுடியாது

  • @craigslist1323
    @craigslist1323 Рік тому +5

    😮😮periya aalu… puttu puttu vekkaringala.. ungala madhiri intelligent aana aalu dmk support panninga nu namba mudiyala

    • @SSNSurvey
      @SSNSurvey  Рік тому +3

      விதி வலியது,, சந்தர்ப்பமும் காலங்களும் அதற்கு ஒரு காரணம்

  • @allrounder3437
    @allrounder3437 Рік тому +13

    Kammavar naidu nayakkar always refined people 🔰

    • @SSNSurvey
      @SSNSurvey  Рік тому +1

      ஆல் ரவுண்டரா??? தம்பி அந்தப் பட்டம் எனக்கு மட்டும்தான் பொருந்தும்

    • @allrounder3437
      @allrounder3437 Рік тому +1

      @@SSNSurvey பட்டம் எல்லாருக்கும் பொருந்தும்

  • @balamuruganm2468
    @balamuruganm2468 11 місяців тому +1

    இப்போ எல்லாரும் பாத்திங்கலா நாயுடு நாயக்கர் தான் தமிழகம் முழுவதும்

    • @SSNSurvey
      @SSNSurvey  11 місяців тому

      என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை ??

    • @SSNSurvey
      @SSNSurvey  10 місяців тому

      @@blackeyblackey-cs5lu அரசு சரியாக கணக்கெடுப்பு நடத்தினால் அனைத்து சமூக நிலவரங்களும் அனைவருக்கும் தெரிந்துகொள்வர்
      நான் கூறிய விஷயங்களை தவறு என்பது பத்து சதவீதத்திற்கு உள்ளாக இருக்கலாம் ??

  • @NarayananSamy-di3ly
    @NarayananSamy-di3ly 10 місяців тому +1

    Kammavar samuthayam patri unmayana thakval 100/100 unmay

  • @arunkumar-sj3cr
    @arunkumar-sj3cr 6 місяців тому

    எனக்கு தெரிஞ்சு லட்சுமி மில்ஸ் கார்த்திகேய மில்ஸ் வரதராஜ மில்ஸ் கதறி மில்ஸ் ஆனந்தகுமார் மில்ஸ் குமரன் மில்ஸ் தவிர ஒரு மில்லும்..இப்போ கம்மவார் கிட்ட இல்ல அதுதான் உண்மை ..ஏன்னா கம்மவார் கிட்ட ஒற்றுமை இல்ல லட்சுமி மில்ஸ் கேஜி நெனைச்சிருந்தா மத்த நாயுடு மில்ஸ் வாங்கி காப்பாத்தி இருக்கலாம் மத்தவங்க கைக்கு போகாம.ஆனா அவங்க யாரும் ஏதும் பண்ணல.இப்போ சமீபமா சூப்பர் சுபின்னிங் மில்ஸ் கூட நாகர்கோயில் ஆர்யா பவன் ஹோட்டல் க்கு வித்துட்டாங்க .

  • @velusamia4304
    @velusamia4304 Рік тому +14

    சரியான‌‌‌ ‌‌‌‌கணிப்பல்ல.

    • @SSNSurvey
      @SSNSurvey  Рік тому +1

      எந்த சமூகம் எண்ணிக்கையில் அதிகம் அல்லது குறைவு என்று தாங்கள் கருதுகிறீர்கள்??

  • @karuppiahkaruppiah8894
    @karuppiahkaruppiah8894 4 місяці тому

    திருமண உறவு இல்லாத ஒருசாதியை ஒரு சாதியோடு ஒன்று சேர்த்து சொல்வதே முதல் தவுறு ..... பல பெயர்களில் வாழும் ஒரே இனம் தமிழினம்...பல சாதிகளை ஒரு சாதி என்கிறார் ... இவர் ஆய்வு செய்ய தகுதி அற்றவர் ....

  • @tarzogaming2060
    @tarzogaming2060 8 місяців тому +4

    அப்டி உள்ள சமுதாயம் மேல இவ்ளோ வன்மம் ஆஹ் அனைத்து சமுதாய மக்களும் எங்களுடைய நண்பர்கள் பெரியவரே ரொம்ப நல்ல பேசுறிங்க குறிப்பிட்டு நாடார் மற்றும் பேச வேண்டாம்💙💚🔥

  • @jeyamanividhya7755
    @jeyamanividhya7755 11 місяців тому +4

    நடுநிலை இல்லாத சிந்தனையாளர் கருத்துக்கள் ஏற்புடையதாக இருக்க வாய்ப்பில்லை.😮

    • @SSNSurvey
      @SSNSurvey  11 місяців тому

      உங்கள் கருத்தையும் வரவேற்கிறேன்
      எதில் நடுநிலைத் தவறினேன் என்று கூறினால் அதில் உண்மை உள்ளதா என்பதை கூட நானே வெளிப்படையாக சொல்லக்கூடியவர் தான் ??

  • @kudilkudil9459
    @kudilkudil9459 10 місяців тому +5

    what you said about naadaar is 200% correct. They are very nice people. But if come to caste they are so self motivated and too selfishness . Still they are our brothers and sisters we have to adjust them. Later some time they may start to love others.