நமது கடவுளர் கண்ட விஞ்ஞானங்கள் - T-Shirts!
Вставка
- Опубліковано 19 бер 2024
- T-Shirts-க்கு பணம் செலுத்த 7010 54 2272 என்ற எண்ணுக்கு G-Pay or PhonePe பயன் படுத்துங்கள்!
தமிழரை, அவர்களின் அடிமைத் தளையிலிருந்து மீட்க, தமிழருக்குக் கிடைத்திருக்கும், பிரம்மாஸ்திரம் தான், நமது கடவுளர் கண்ட விஞ்ஞானங்கள்! இந்த பிரம்மாண்டமானச் செய்தியை அறியும் சமூகம், தனது மாயைகளிலிருந்து மீண்டு, ஜனநாயக முறையில், தனது உரிமைகளை மீட்டு, சுய மறியாதையோடு, தலை நிமிர்ந்து வாழும்! அப்படி நமது சமூகம் அறிய வழி செய்வது தான், நமது கடவுளர் கண்ட விஞ்ஞானங்களைக் குறிக்கும் T-Shirts! இவற்றை, வசதி படைத்தவர் அனைவரும் வாங்கி, அணிந்து, இந்த பிரம்மாண்டமானச் செய்திகளை, தமிழர்களிடம் பரப்புங்கள்!
T-Shirts-க்கு பணம் செலுத்த 7010 54 2272 என்ற எண்ணுக்கு G-Pay or PhonePe பயன் படுத்துங்கள்!
இந்த விழியத்தை, உங்களின் தொடர்புகள் அனைவருக்கும் பகிர்ந்து,
நமது விடுதலையை சாத்தியமாக்குவது உட்பட, நமது கடவுளரின் அருளையும் பெருங்கள்!
பெறுங்கள் ஐயா!
Lla0😊😊😊😊😊😊😊😊
ஐயா தங்களால் எனக்கு உள்ள அறியாமை நீங்கியது இறைவனின் அருளும் கிட்டியது. தங்களுக்கு தேவையான உதவிகளை தன்னால் இயன்ற அளவு செய்வேன். வாழ்க வளத்துடன்..🪷🪷🌾🌾🙏🙏
@TCP_Pandian
You are saying March 22 as Sithirai 1. But Vinniyal Ravichandran is celebrating today (March 21) as Sithirai 1.
Why there is conflict between you two? What happen?
do you guys seperated?
did u think any mistake in the calculation of siderial calendar?
if you are saying March 22 is Sithirai 1 the last year calendar was wrong? bcos there is 1 day delay in each day... As per the calendar Panguni ended yesterday (Panguni 30)
சரி அய்யா
கண்ட நாய்கள் மிரட்டுவதை பற்றி கவலை வேண்டாம். கடவுள் நம் பக்கம் 🎉
இந்த கானொளியைபார்த்தபிறகுமிகவும்மகிழ்ச்சியாக உள்ளது ஐந்தாம் தமிழர் சங்கத்தின் செயல் வீரர்களுக்கும் முனைவர் ஐய்யா பாண்டியன் அவர்களுக்கும் மிக்க நன்றி❤
தமிழுக்கு தலை வணங்குகிறேன், தமிழனின் உண்மைகள் காலப்போக்கில் மறைந்து போய்விடுமோ என்கிற ஒரு பயமும், அபாயமும் இருந்து வருகிறது. தமிழை காப்போம்..தமிழ் இனத்தை பேனுவோம். 🙏🙏🙏 மிக்க நன்றிகள்
ஐயா நமது கடவுள்கள் காலவரிசைப்படி உள்ள உருவமும்,அதற்கு கீழே அவர்களின் காலமும் கொண்ட புகைபடங்களை ஐந்தாம் தமிழர் சங்கம் வெளியிட்டால் சாமி அறையில் வைப்பதற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.
ஏற்பாடு செய்கிறோம்!
நன்றி ஐயா
வெல்லட்டும் தமிழ்
வாழட்டும் தமிழர்
வளரட்டும் தமிழ் நாடு.
ஐயா,,
தமிழ் சிந்தனையாளர்கள் பேரவையில் உள்ள, அனைவருக்கும். விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் .
திரு.பாண்டியன் சித்தர் ஐயா அவர்களுக்கு வணக்கம். காலத்தின் தேவை இந்த காணொளி.சத்திய யுகம் பல உண்மைகளை சொல்லுகின்றது...தமிழர் மத்தியில் தமிழர் ஆட்சி மலரட்டும்....வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளர்க🎉🎉🎉🎉🎉👍👀👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕⚘️
மிக அருமையான சிந்தனை. ஐந்தாம் தமிழர் சங்கத்தின் அமைதி புரட்சி ஆரம்பம் ஆகிவிட்டது. மிக்க மகிழ்ச்சி. கடைசி தமிழன் வரை சென்றடைய வாழ்த்துக்கள். நன்றி.
T - Shirt திட்டம் வெகு சிறப்பான திட்டம்❤!! பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரியவர்கள் என்று பொது இடங்களில் மக்கள் இந்த T shirt அணிந்து செல்லும் போது, மிகப் பெரிய பேச்சு பொருளாகி, அனைத்து தமிழ்குடிகளும் விழிப்புணர்வு பெற்று, ஒன்றிணைந்து மீண்டெழுவார்கள்!! நமது ஆசீவகக் கடவுட்சித்தர்கள் அருளால் இது உறுதியாக நடக்கும்!! வெற்றி தமிழ்க்குடிகளுக்கே கிடைக்கும்!!
திருத்தவர்..! ஆதி கிறித்தவர்..! தமிழ் கிறித்தவர்களை.. ஊதின இயேசு.. கிறித்துவின் கிறித்தவமாக்கி..!தமிழ் ஆதி கிறித்துவர்களை.. அவர்களின்.. இடத்தை மறைத்து.. பெயரை மாற்றி.. 'யேசுவின் கிறிஸ்தவமே.. கிறித்தவம்..! எனக்கூறி.. பெயர் மாற்றி.. ஆதிகிறித்தவ.. தமிழர்களை ஏமாற்றினார்கள்..! தமிழ் ஆதி கிறித்தவர்கள் ஏமாந்தனர்..!புது இயேசு கிறித்தவத்திற்கு... மதமாறினர்..!. மாற்றி பண்பாட்டை.. ப பண்பாட்டு.. மாற்ற எண்ணுகையில் போது ஆதி தமிழ் கிறித்தவர்.. உண்மை கண்டனர்..!அதற்குள் ஏமாற்றத்தில் தமிழர் நிற்கும் போது.. கலி கால முடிவில்.. தமிழ் முன்னோர்களின்.. வாழும் கடவுளர்களின்.. அணைத்து கண்டுபிடிப்பும்...தமிழர்களுக்கு.. தெளிவாகி.. தமிழ் மொழி.. அற்புதம் செய்கிறது!
அற்புதம்..!
அற்புதர்..! அற்புதர்..!
ஆனால், வந்துள்ள ஆணைகள் குறைவாக இருக்கிறதே? எங்களுக்கு காரணம் புரியவில்லை!
@@TCP_Pandianநிறைய நிறைய ஆணைகள் வர வேண்டும் என்று முருகனிடம் மனதார வேண்டுகிறோம்!! இந்த idea கொடுத்தவர் முருகன்!! அதை விற்றுத் தருவதும் முருகன் சித்தரின் பொறுப்பு தான்!! இந்த முன்னெடுப்பு உறுதியாக வெற்றி பெறும் ஐயா!!
2013 ஜூன் மாதம் 5தேதி உலக சுற்றுசூழல் தினத்திற்கு டர்பன்னில் இருந்த நண்பர் ஒருவர் youtube ஒன்றில் ஒரு வீடியோ உள்ளது அதனை பார்க்க கூறினார். Coomerian speak tamil என்பது போன்ற தலைப்பு அன்று முதல் இன்று வரை 11ஆண்டுகள் ஆகிவிட்டது.. அனைத்து காணொளிகளை அதிக பட்சமாக அன்றைய தினம் பார்ப்பேன் வேலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஒரு இரண்டு தினங்களில் பார்த்து விடுவேன். அதே குரல் அதே வண்ண எழுத்துக்கள்.
நன்றி ஐயா.
Same person same channel
மிக்க நன்றி! உங்களது நண்பர் செய்த அதே சேவையை, நீங்களும் தொடர்ந்து செய்யுங்களேன்!
ஒவ்வொரு விழியத்தையும், பலருக்கும் பகிருங்கள்!
Me too following from 2013
வாழிய தமிழ் முகமே சத்தியயுகம்.
வாழிய தங்கள் ஆசிவக ஆய்வு பணி.இப்பூவுலகம் தமிழ் மொழி உலக மொழியாக மலர்ந்து இனிவரும் காலம் சத்திய யுகத்தின் உண்மையை உலகம் முழுவதும் பரவ தங்களின்பணிஇறைவன் அருளும் கடவுளர்கள் அருளும் நிறைந்து பெற்று வாழியபல்லாண்டு
வாழிய பல்லாண்டு.
ஐயா.
உங்களின் சொல் பலிக்கட்டும்! வாழ்க நீவிர்!
today is the day happy tamil new year to all of dear friends 22-03-2024
நன்று! அனைவருக்கும் நல்லவை நிகழட்டும்! தமிழ்த்தேசியம் மலரட்டும்!
ஆகா, நல்ல திட்டம்...வெற்றி தமிழருக்கே...வாழ்க எம் தமிழ், வளர்க எங்கள் தமிழ்தேசியம்... வெற்றிவேல் வீரவேல்...
அந்த T-shirt இல், ஒரு QR code'ஐ பதித்து, அதில் அந்த T-shirt உள்ள தகவல்களுக்கு பொருத்தமான விழியத்தை link செய்தால், களப்பணி மிகவும் எளிதாக இருக்கும்.நன்றி.
Crt
ஆம்!!
சரியானசெயல்பாடு
சூப்பர்!!!!!!
ஆமா ம் அன்பரே.மிக சிறந்த யோசனை.உங்களுடைய நற் பணி முருகன் அருளால் தொடர்க.வாழ்க வாழ்க வளர்க வெற்றி..🎉🎉🎉🎉👍👍👍👍👍🙏🙏🙏🙏💕
வீழ்க ஜியோனிசம்👎!
வாழ்க பாலஸ்தீனம், வாழ்க பாலஸ்தீனம்♥️ !
வாழ்க பாலஸ்தீனம்.வீழ்க சீயோனிசம்
வணக்கம் என் தமிழ் சொந்தங்களே
வணக்கம் ஐயா,
அருமையான முயற்சி,
வாழ்த்துக்கள் ஐயா.
மிக்க நன்றி.
அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌏 அருட்பெருஞ்ஜோதி 🔥 ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
ஐயா, முருகன் மயிலுக்கு பதிலாக வாயு பலூனில் பறப்பது போன்ற டிசர்ட், முருகன் மாணவர்கள் பட்டம் விடுவதை பார்பது போன்ற டிசர்ட், முருகன் குப்பியுடன், முருகன் முக்தியடைந்ததை குறிக்கும் வகையில் பாம்பிற்க்கு பதிலாக medical enlightment குறியூடன் டிசர்ட் என்று ஆரம்பித்தால் கண்டிப்பாக பிரபலம் அடையும். இதன்பின் marketஇல் பல brandகள் ஆரம்பித்து முருகனின் உண்மை பரவும். மக்களின் அறியாமை அகலும்.
முருகனின் ஒவ்வொரு கண்டு பிடிப்புக்கும் ஒவ்வொரு T-Shirt.
அது மட்டுமல்ல, அனைத்து கடவுளருக்கும் இப்படி, 50-க்கும் மேற்பட்ட T-Shirt-கள், ஒவ்வொன்றாக வெளியாகும்!
நன்றி ஐயா🙏 T-Shirt வெளிநாட்டுக்கு அனுப்ப முடியும் என்றால் தெரியபடுத்துங்கள் ஐயா PayPal மூலம் பணம் செலுத்தி வாங்கி கொள்கிறேன் நாங்கள் தினமும் நடைபயிற்சி செல்வோம் T.Shirt போட்டு கொண்டு நடைபயிற்சி செய்வோம்🙏
மிகச் சிறப்பான செயல்கள்!!!!!
அனுப்பும் செலவு தான், மிக அதிகம்! அதற்கு என்ன செய்ய?
வணக்கம் ஐயா பார்சல் செலவையும் சேர்த்தே எனக்கு தெரிவியுங்கள் எனக்கு பத்து T.Shirt வேண்டும் Paypal மூலம் பணம் செலுத்தி விடுகின்றேன் நன்றி ஐயா🙏
நமது இணையதள வடிவமைப்பை மேம்படுத்தவும் ஐயா.
வணக்கம்
ஐயாவுக்கும் TCP குடும்பத்தாருக்கும் நாளை 21-03-2024 சித்திரை 1 தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நன்றி
இரவு
வணக்கம்
ஐயா
நன்றி
வாழ்த்துக்கள்
ஐயா!
பாண்டியன் ஐயா அவர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு சத்திய+மீனயுகம் நல்வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் ஐயா சிறப்பு. 💪🏼💪🏼
வாழ்த்துகள் உங்களின் இந்த ஆய்வு சரியே
வணக்கம் ஐயா🙏........
நீங்கள் சொல்வது போல் ஜெர்மனி 🇩🇪, வேல்ஸ் 🏴 மற்றும் பிரான்ஸில் 🇫🇷 "உழவர்கள்" கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்........
நான் மலேசியா தமிழன், இந்த சட்டை வாங்க சாத்தியமா?
நன்றிகள் பல ஐயா 🙏
அனைவருக்கும் கிடைக்கும்
இந்தியா செய்வது போலவே, அந்த அரசுகளும், திட்டமிட்டே செய்கின்றன!
உலகமே யூதனின் கைகளில் தான்!
யூதனின் உலகளாவிய ஆதிக்கத்தை முறியடிக்காமல், உலக மக்கள் நிம்மதியாக வாழ முடியாது!
@@TCP_Pandian நன்றி ஐயா 🙏...
Thank you siddha sir. English caption can help people like us. Thank you again
Now & Then, I shall publish Videos in English Language!
Om really information
வாழ்த்துகள்
ஐயா என்னால் விமரிசையாக கொண்டாட முடியவில்லை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று மீனாட்சி அம்மன் சிவபெருமான் முருகப்பெருமான் வீரபத்திரர் எல்லோரையும் மனதார வேண்டினேன் ஐயா
கிருஸ்தவராகிய உங்களின் செயல் பாராட்டத் தக்கது!
ஐயா நான் கடந்த ஐந்து வருடங்களாக ஆசிவகர் கிருத்துவத்தை மறந்து ஐந்து வருடங்கள் ஆகின்றன நான் இந்த சிவராத்திரரியை முழு விரதத்துடன் அனுசரித்தேன் ஐயா நான் இப்போது முழு ஆசீவகர்@@TCP_Pandian
நல்ல எண்ணங்கள் நல் வாழ்வு பெற வாழ்த்துகள் 🙏
@@santhiraman2143நன்றி சகோ
நன்றி ஐயா🙏
வணக்கம் ஐயா🙏
அருமையான சிந்தனை!
மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
தொழில் செய்பவர்கள் தங்கள் விளம்பர பதாகைகளில் TCP chennal link ATC பற்றி எழுதலாம்
TCP channel நேயர்கள் பிறந்தநாள் , கல்யாணம் , காது குத்து பேனர்களில் இந்த தகவல்களை பதிவு செய்யலாம் ஐயா
நல்லதகவல்
தொழில் விளம்பரப் பதாகைகளில் வேண்டாம்!
வீட்டு விசேடங்களில் இப்படிச் செய்யலாம்!
இனிய இரவு வணக்கம் ஐயா 💐
வணக்கம் ஐயா
விழியத்தைக் கண்டு மிக்க மகிழ்ச்சி.
புறநிலைப் பொருட்கள் மற்றும் அவற்றின் இயக்கங்கள், அமைப்புகள் ஆகியவைகளும்.
அகமாகிய உயிர்களின் அதாவது மனிதரின் நினைவு ஞாபகம் மற்றும் எண்ணங்களும் வெவ்வேறல்ல, ஒன்றையொன்று சார்ந்ததே.
புறநிலையோ அல்லது அகநிலையோ அதனளவில் மாற்றங் கொள்ளுமே யாயின் மற்ற நிலையும் அதற்கேற்ப மாற்றங் கொள்ளும் என்பது எனது ஆன்மீகப் புரிதலாகும்.
அவ்வாறிருக்க
நமது சித்தர்கள் ராசி நற்சித்திரங்களான வான சாத்திரங்களின் அமைப்பை உருவாக்கி அவற்றோடு நமது வரலாற்றையும் இணைத்து அவற்றோடு மனித பிறப்பு மற்றும் பலாபலன் கற்பித அமைப்பையும் உருவாக்கி அவற்றை நமது நினைவில் இருத்தி அகமும் புறமும் பொருந்தும்படியான ஏற்பாட்டைச் செய்து நாம் பயணுறும்படி செய்திருந்தனர்.
ஆனால் இது இடையில் வந்தேறிகளால்
திரிக்கப் பட்டு அவர்களுக்குச் சாதகமாக மாற்றியமைத்து நம்மைக் குழப்பமடையச் செய்திருந்தது தங்களின் ஆய்வின்மூலம் தெளிவாகிறது.
தங்களால் மீட்கப்பட்ட உண்மை அடையாளத்தின் அடிப்படையில் மீண்டும் அகமாகிய நமது நினைவில் இருத்தினால் புறத்திலும் அதற்கேற்ப இயல்பாகவே தகவமைந்து மீண்டும் நமது பழைய நிலை புத்துயிர் பெரும் என்பது புரிதலாகும்.
அதன் சிறு முயற்சியாக
இப்பதிவு ஐயா.
இவற்றை நான்கு பின்னூட்டங்களாக பதிவிடுகின்றேன்.
. கணியம்
""""""""""""""""
பன்னிரு இராசியின்
பாகை முப்பதில்
நன்சித் திரத்தின்
பாதங்கள் நான்கில்
திதியோக கரண
கோள்களின் இருப்பை
விதியெனக் கணிப்பது
சாதகந் தானே.
1.
உரிதபந் தொடங்கு
முதன்னான் பாதமும்
புரியுந் தெய்வங்கள்
இந்திரன் கருத்திணன்
நிலவைச் சுற்றிய
விண்கலச் சின்னமும்
சித்திர மானது
ரோகினி தானே.
இரட்டரை யடுத்துக்
கருத்திணன் வீட்டிணன்
ரோகினி விண்கலம்
செலுத்திய நிகழ்வே.
2.
உரிதப இராசியின்
இடைநான் பாதமும்
பொருளும் தெய்வமும்
சோமன்கல் யாணமும்
சிவந்ந்த கோளும்
ஆன்தலைச் சின்னமும்
சிவன்நினை வாம்சிவ
சிரசந் தானே.
இருமைத் தத்துவம்
திருமண வாழ்வும்
மருந்தின் மகத்துவம்
அறியும் நிகழ்வே.
3.
மிதுன இராசியின்
முதன்முப் பாதமும்
உருத்திரன் தெய்வமும்
கோளென இராகுவும்
சின்னத்தின் வடிவெனக்
கண்ணீர்த் துளியும்
ஆதிரை யாம்திரு
வாதிரை தானே.
மலையும் மக்களும்
சிவனும் வேட்டையும்
குலையும் நடுங்கும்
கண்ணீர் நிகழ்வே.
4.
மைத்துன இராசியின்
இடைநான் பாதமும்
ஆதித் தீயெனும்
தாமரை முருகனும்
வில்லின் சின்னமும்
வியாழன் கோளும்
நற்சித் திரம்புனர்
பூசந் தானே.
பயிர்களின் மகரந்தச்
சேர்க்கையின் நிகழ்வும்
துரியன்காந் தாரியின்
இருத்தலின் நிகழ்வே.
5.
கடக இராசியின்
முன்னிரு பாதமும்
கடவுள் கருத்திணன்
கோளெனத் திங்களும்
பால்நிலை நெற்பயிர்
வடிவின் சின்னமும்
சூல்நிலைச் சித்திரம்
பூசந் தானே.
உழுதலும் விதைத்தலும்
பருவமும் பயிரும்
எழுவதும் வளர்வதும்
பூப்பதன் நிகழ்வே.
6.
கடக இராசியின்
இடைநான் பாதமும்
கடவுள் சிவனும்
சந்திரன் கோளும்
ஆலமர் செல்வன்
சிவனின் சின்னமும்
நல்சித் திரமாம்
ஆலயந் தானே.
கல்லால மரமும்
குருவும் சீடரும்
கல்வியும் ஞானமும்
வேதத்தின் நிகழ்வே.
7.
கடக இராசியின்
கடைமுப் பாதமும்
கடவுள் திருமால்
கோளெனக் கேதுவும்
அறுவடை செய்யும்
அருவாள் சின்னமும்
உறும்நல் சித்திர
மாம்மகம் தானே.
முற்றியக் கதிரும்
அறுவடை நிகழ்வும்
உற்ற தெய்வமும்
வழிபடும் நிகழ்வே.
Weldone🎉
வணக்கம் ஐயா எதிர் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நம் சங்கம் சார்பில் நாம் உறுதியாக போட்டியிட வேண்டும்.இதில் எந்த மாற்றமும் இருக்க கூடாது.
இது என்னுடைய வேண்டுகோள்.
ஆமாம்! அதில், பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், பங்கேற்பார்கள்!
எங்கள் சொல்லைவு சித்தர் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். ஐயா இந்த டி- சட்டை விநியோகிகபது ஒரு அருமையான முன்னெடுப்பு. மலேசியாவில் இருக்கும் நானும் இந்த டீ சட்டையை வாங்க ஆசைப்படுகிறேன்.courier எக்ஸ்பிரஸ்சில் மலேசியா நாட்டுக்கு அனுப்ப முடியுங்கள்ளா ஐயா. அனுப்ப முடியும் என்றால் விபரம் தெரிந்து கொள்வதற்கு யாரை எந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்கிற தகவலை தெரியப்படுத்துங்கள் ஐயா.
ஐயா உங்கள் வீட்டு வாசலில் வந்து தொல்லை கொடுத்த பெண்ணின் செயல் குறைந்து இருக்குதுங்களா ஐயா. நமது கடவுளர்களின் அருளால் அந்தப் பெண்ணின் சேட்டைகள் குறைந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
இந்த அருமையான காணொளி படைத்ததற்கும் அருமையான முன்னெடுப்பு எடுத்ததற்கும் மிக்க நன்றி ஐயா.
விழியம் வெளியிட்டப் பிறகும், எனது வீட்டின் எதிரில், தெருவில் இரவு முழுவதும், பேய் போன்று, நடமாடிக் கொண்டிருந்தாள்.
கடந்த சில நாட்களாக மட்டும் அவளைக் காண முடியவில்லை!
இவளை இயக்குபவர்கள், நாம் தமிழர் கட்சியிலுள்ள, RSS ஏஜண்டுகள் தான்!
@@TCP_Pandian நானும் நமது முப்பாட்டன் முருகனிடம் வேண்டிக் கொண்டு தான் இருக்கிறேன் ஐயா.நமது கடவுளர்களின் அருளால் இந்தப் பிரச்சினை பணி போல் விலகி விடும் என்று நினைக்கிறேன்.
ஐயா இந்த டி- சட்டையை மலேசியாவுக்கு அனுப்ப முடியும் என்றால் எங்களுக்கு உரிய தகவலை தெரியப்படுத்துங்கள் ஐயா. பதில் அளித்துமைக்கு மிக்க நன்றி ஐயா.
Kuga ford என்கிற முருகன் பெயரில் கார் அமேரிக்கா வில் விற்கப்படுகின்றன
ஓவ்! இந்த நல்ல செய்திக்கு மிக்க நன்றி!
. 24.
மீன இராசியின்
இடைநான் பாதமும்
பூச னென்னும்
இராவனன் தெய்வமும்
புதனெனுங் கோளும்
ஒருமீன் சின்னமும்
சித்திர மானது
இரேவதி தானே.
சித்தனி யும்சிவ
பக்தையு மான
மண்டோ தரியின்
மகத்துவ நினைவே.
25.
மீன இராசியின்
கடைமுப் பாதமும்
ஆட்டின் தலையின்
வடிவில் சின்னமும்
செவ்வாய்க் கோளும்
முருகன் தெய்வமும்
சித்திர மானது
ஆசுபதி தானே.
ஏரும் போரும்
சூரசங் காரமும்
வள்ளியும் பள்ளியும்
ஆனது நிகழ்வே.
. 26.
மேச இராசியின்
இடைநான் பாதமும்
தீப மேற்றிய
விளக்கின் சின்னமும்
சுக்கிரன் கோளும்
யமன்ன் தெய்வமும்
சித்திர மானது
பரணி தானே.
ஏருக்குப் போரும்
மாண்டவர் நினைவும்
வெற்றி விழாவும்
தீபமும் நிகழ்வே.
27.
மேச இராசியின்
கடைநான் பாதமும்
சூரியன் கோளும்
அக்கினி தேவனும்
தனியொரு மரமெனப்
பனைமரச் சின்னமும்
சித்திர மானது
கிருத்திகை தானே.
ஓங்கார வடிவும்
சங்கார முடிவும்
கார்காலத் தீயும்
வேளாண் நிகழ்வே.
நன்றி ஐயா.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😍😇😇😇😇😇☺☺☺☺☺☺
ஐந்தாம் தமிழர் சங்கம் செய்தித்தாள் இன்னும் வரவில்லை பணமும் கட்டியுள்ளேன் ஐயா..
விரைவில் வருகிறது! அச்சாகி விட்டது.
@@TCP_Pandian நன்றி ஐயா காத்திருக்கிறேன்..
. 16.
விருச்சிக இராசியின்
கடைமுப் பாதமும்
கருத்திணன் தெய்வமும்
சந்திரன் கோளும்
வளரும் செடியின்
வடிவில் சின்னமும்
வளமைச் சித்திரம்
மூலந் தானே.
நீரும் நிலமும்
பயிரும் வளமும்
நீரும் உணவும்
உயிர்வள நிகழ்வே.
17.
தனுசு இராசியின்
இடைநான் பாதமும்
கருத்திணன் தெய்வமும்
சுக்கிரன் கோளும்
முன்புற ஆட்டின்
தலைஇச் சின்னமும்
சித்திரம் பூர்வ
ஆடாட்டந் தானே.
தாமிர பரணியை
விடுவித்த கருத்திணன்
பாரதப் போரின்
வெற்றியின் நிகழ்வே.
18.
தனுசு இராசியின்
கடைநான் பாதமும்
இராவணன் தெய்வமும்
சூரியன் கோளும்
யாத்திரை யாளியின்
கிரீடச் சின்னமும்
சித்திரம் உத்திர
ஆடாட்டந் தானே.
இராமனை வென்ற
இந்திர சித்தன்
இராவ ணீயமாம்
இந்திரன் நினைவே.
19.
மகர இராசியின்
முதன்னான் பாதமும்
சந்திரன் கோளும்
வீட்டிணன் தெய்வமும்
அளந்தக் கால்பாத
வடிவின் சின்னமும்
சித்திர மாம்திரு
வோணந் தானே.
வான சாத்திரமும்
பஞ்ச அங்கமும்
வானம் அளந்த
வீட்டிணன் நிகழ்வே.
20.
மகர இராசியின்
இடைநான் பாதமும்
மதங்கத்தின் குழலின்
வடிவில் சின்னமும்
செவ்வாய்க் கோளும்
கருத்திணன் தெய்வமும்
சித்திர மாம்திரு
வட்டந் தானே.
குருகுலக் கல்வியும்
பூணூல் பட்டமும்
முருகன் கருத்திணன்
வீட்டிணன் நிகழ்வே.
21.
கும்ப இராசியின்
முதன்முப் பாதமும்
கும்பத்தின் பானை
வடிவின் சின்னமும்
வருண தெய்வமும்
கோளெனக் கேதுவும்
சித்திர மானது
சதயந் தானே.
கருவள கும்பமும்
குறவர்கள் நூறும்
உருவான விதமும்
கற்பித நிகழ்வே.
22.
கும்ப இராசியின்
இடைநான் பாதமும்
குருவெனுங் கோளும்
ஏக பாதனும்
மனிதனின் பொய்மெய்
இருமுகச் சின்னமும்
சித்திரம் பூர்வ
வக்கிர பாதமே.
ஏக பாதனும்
காலங்க னான
வக்கிர பாத
சகுனியின் நிகழ்வே.
23.
மீன இராசியின்
முன்னிரு பாதமும்
யூத யானனும்
கோளெனச் சனியும்
மனிதனின் பொய்மெய்
இருமுகச் சின்னமும்
சித்திரம் உத்திர
வக்கிர பாதமே.
இராவ ணீயமும்
காலங்க னான
வக்கிர பாத
இராமனின் நிகழ்வே.
அற்புதமான பாடல் ஐயா!!
நண்பர் மணிகண்டன் அவர்களே!
நீங்கள் ஒரு பொக்கிஷம்!
ஆசீவகப் பாடலாசிரியர் திருமிகு மணிகண்டன் நயினார் அவர்களுக்கு மிக்க நன்றி!!
மிக்க நன்றி ஐயா.@TCP_Pandian
@@manikandanainar230 Nainaarukku paaraattukal 🎉
வணக்கம் ஐயா ❤❤❤
Tshirt super ayya❤
*அருமை ஐயா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
Great Dr. Excellent idea🙏🙏🙏
super msg
SKN garments Tirupur
❤❤❤
நன்றி வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் ஐயா சிறப்பு
ஐயா வணக்கம் இந்த ஆண்டுக்கான சித்தர் இயல் நாள்காட்டி எப்போது வெளியிடுவார்கள் ❤❤❤. நன்றி
சில தினங்களில் வெளியாகும்!
வணக்கம் ஐயா..
நம் கடவுளர் கண்ட விஞ்ஞான கண்டுபிடிப்பு T-Shirts என்பது ஆகச்சிறந்த முன்னெடுப்பு ஐயா..
நம் கடவுளர்தான் உண்மையான விஞ்ஞானிகள் என்பதை மறைக்கத்தான் பல நூற்றாண்டுகளாக படாத பாடுபட்டு குட்டிக்கரணமும் கொரளி வித்தையும் காட்டுகிறான்..
அப்படியொரு கொரளி வித்தைதான் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவில் வடை சுட்ட கதை..
ஆனால், இதற்கான வரவேற்பு ஏன் குறைவாக உள்ளது! எனக்குப் புரியவில்லை!
@@TCP_Pandian நானும் பணம் செலுத்தி உள்ளேன் ஐயா.. 🙏
@@TCP_Pandianஐயா, வணக்கம், Gpay போன்ற வசதிகள் தேர்தலுக்காக முடக்கப்பட்டுள்ளதால் பணம் செலுத்த இயலவில்லை. நன்றி..
வணக்கம் ஐயா.
🙏🙏🙏🙏🙏
Vancouver
Kankesanthurai
வணக்கம் ஐயா
வணக்கம் ஐயா!
ஐந்தாம் தமிழர் சங்கம் யூட்யூப் சேனலலில் பேசுபவர் விவேக் நபரா ஐயா
No
. 8.
புலியோன் இராசியின்
இடைநான் பாதமும்
பணியும் மனிதன்
வடிவின் சின்னமும்
சுக்கிரன் கோளும்
கருத்திணன் தெய்வமும்
சித்திரம் பூர்வ
பல்குனி தானே.
சேரளக் குரவரின்
சகுனியின் எதிர்ப்பும்
பாரதப் போரின்
வெற்றியின் நிகழ்வே.
9.
புலியோன் இராசியின்
கடைநான் பாதமும்
பணியும் மனிதன்
வடிவின் சின்னமும்
சுக்கிரன் கோளும்
முருகன் தெய்வமும்
சித்திரம் உத்திர
பல்குனி தானே.
சூரனின் எதிர்ப்பும்
முருகனின் வெற்றியும்
சூரசங் காரமாம்
இலங்கையின் நிகழ்வே.
10.
கன்னி இராசியின்
முதன்னான் பாதமும்
அன்னப் பறவையும்
சரசுவதி தெய்வமும்
ஐவிரல் சின்னமும்
சந்திரன் கோளும்
செய்தநற் சித்திரம்
பூதி தானே.
காடும் தீயும்
பூதிவி பூதியும்
நாடும் வீடும்
பேறும் நிகழ்வே.
11.
கன்னி இராசியின்
இடைநான் பாதமும்
ஓரை யாளியின்
கிரீடச் சின்னமும்
இராவணன் தெய்வமும்
சூரியன் கோளும்
சித்திரம் இராவண
கிரீடந் தானே.
இலங்கையும் அரசும்
இராவண அரசனும்
உலகின் சிறந்த
ஆட்சியின் நினைவே.
12.
துலாஅம் இராசியின்
முதன்முப் பாதமும்
துளிர்விடும் தேயிலை
கஞ்சா சின்னமும்
சுக்கிரன் குருவும்
சீதை சரசுவதி
சித்திர மானது
சுவாதி தானே.
நிலமும் வளமும்
வாழ்வும் சுகமும்
நலமும் யோகமும்
ஞானமும் நிகழ்வே.
13.
துலாஅம் இராசியின்
இடைநான் பாதமும்
வியாழன் கோளும்
அக்கினி தேவனும்
குயவனின் சக்கரம்
வாயில் சின்னமும்
செயல்முறைச் சித்திரம்
விசாகந் தானே.
குமரியின் அழிவும்
இலங்கையின் நுழைவும்
குமரனின் பல்வகைச்
சாதனை நிகழ்வே.
14.
விருச்சிக இராசியின்
முன்னிரு பாதமும்
மித்திரன் முருகனும்
கருத்திணன் தெய்வமும்
சனிக்கோள் சகுனியும்
அணுகுண்டு சின்னமும்
சனித்தச் சித்திரம்
அனுசந் தானே.
அணுவா யுதமும்
உத்தரை சகுனியும்
தனுரா யுதனுடன்
கருத்திணன் துணிவே.
15.
விருச்சிக இராசியின்
இடைநான் பாதமும்
வருண தெய்வமும்
கோளெனப் புதனும்
காதணி மழைக்குடை
மான்றலைச் சின்னமும்
வாதனைச் சித்திரம்
கேட்டை தானே.
கோடெனும் மேல்மலைச்
சகுனிகாந் தாரியின்
கேடெனச் செய்த
குருகுல நிகழ்வே.
இந்த பாடல் எங்கே கிடைத்தது ஐயா
புதிதாக எழுதியது.@JyothiPriya.D
@@manikandanainar230 நன்று ஐயா 😇
@@manikandanainar230 ஐயா 😮 நீங்கள் தான் இந்த பாடல் ஆசிரியரா??? 😱😱😱😱
Wow 😲😍🤩
@@JyothiPriya.D மிக்க நன்றி.
👍🙏🙏🙏
திரு. பாண்டின் ஐயா வுக்கு
வான்கூவர் காங்கேசன்துறை
உரங்களின் அனுமதி உடன் யாழ்ப்பாணத்தில் ஐந்தாம் சங்க காரியாலயம் ஒன்று திறக்கலாம் தானே இதனால் எங்களுக்கு இலங்கையி்ல் இருக்கும் நாயக்கர் கூட்டத்தால் ஏதாவது சட்ட பிரச்சினைகள் ஏற்படுமா உங்கள் கருத்து என்ன நன்றி உங்களுக்கு 🙏
திரு. பாண்டியன் ஐயாவுக்கு உங்கள் பாதம் பணிகிறேன் யாழ்பாணத்தில் இருக்கும் சில இளையர்கள் தாங்கள் படித்ததை உண்மை என்று நம்பி அதன்பால் செல்கின்றனர் இவர்களுடன் தொடர்பு செய்வதானால் யாழ்பாணம் செல்லவேண்டும் 🙏
உங்கள் ஊரில் உங்களுக்கு பிரச்சினை ஏற்படுமா என்று, என்னை நீங்கள் கேட்கலாமா?
சங்க அலவலகம் எல்லாம் வேண்டாம்! TCP & ATSA சன்னல்களைப் பரப்புங்கள்!
மக்கள் விழிப்பணர்ச்சி பெற்றாலே, நமது சிக்கல்கள் தீரும்!
தமிழகத்தில் ஐந்தாம் தமிழர் சங்க மாணவர்களின் ஆட்சி ஏற்பட்டால்,
இலங்கைத் தமிழரின் சிக்கல்கள் தீரும்! இது சத்தியம்!
@@TCP_Pandian
எனறும் நன்யுடன்
பாண்டியன் ஐயாவுக்கு 🙏🙏🙏🙏🙏
வன்கூவர் காங்கேசன்துறை நன்றி
🙏🏻🙏🏻🙏🏻
Nalla seithi...vanakam ayya.
வணக்கம் தமோதரன் தாமு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
🤝
🙏🙏🙏🙏🙏
Action king arjun nadicha Parasuram padatha decode panunga iyya......
I am also thing about this earlier.
வணக்கம் இந்திரா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
சகோதரி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
👍
வி. சேகர் தமிழ் திரைப்பட இயக்குநர் வெளியிட்டிருக்கும் தொடர் காணொளிகளும் நீங்கள் வரலாற்றை கட்டுடைத்த காணொளிகளும் நிறைய ஒற்றுமைகளும் சில வேறுபாடுகளும் இருக்கின்றது அதனையும் ஆராய்ந்து மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்
வி. சேகர் அவர்களுக்கு புத்தி சுவாதீனம் இல்லை!
வாய்க்கு வந்தபடி பேசுகிறார்! அவர் ஓய்வு கொள்வது நல்லது!
அவர் வரலாற்றை மாற்ற நினைக்கிறார்
ஐயா gramaphone என்ற ஒரு கண்டுபிடிப்பை மட்டும் போடாமல் முருகர் கண்ட அனைத்தையுமே சிறு சிறு படங்களாக அச்சிட்டால் என்ன?
அந்த அனைத்து படங்களையும் சிறு சிறு படங்களாக சேர்த்து முருகர் படம் வரும்படியாக வும் செய்யலாம் அல்லவா..
இது வெறும் எனது கற்பனை ஐயா இவ்வளவையும் ஆராய்ந்து சொன்ன தாம் ஒரு கண்டுபிடிப்பை மட்டும் அச்சிட ஏதேனும் காரணம் இருக்கும் நம்புகிறேன்.🙏
எல்லா கண்டுபிடிப்புகளையும் print போட்டு இருப்பர். நமக்கு ஒரு மாதிரிக்கு மட்டும் காட்டியுள்ளனர் என்று நினைக்கிறேன்!!
ஆமாம் அணுகுண்டு துப்பாக்கி
@@user-ht5mq8yt3m hydrogen baloon microscope isai karuvigal tharkaappu kalai karuvigal vivasaya karuvigal
சாமி, ஒவ்வொரு கடவுளரின் ஒவ்வொரு படைப்பையும் வெளிப்படுத்தி, ஏராளமான T-Shirts வரவுள்ளது.
இது முதல் T-Shirt! அவ்வளவு தான்! இதை நான் விழியத்தில் தெளிவு படுத்தி இருந்தேனே?
@@TCP_Pandian aagattum iyya
😍🙏💪👌👍💘🔥
வணக்கம் ஐயா நாம் நம் எதிரியை விழ்த்த எம்மிடம் மிகப்பெரிய ஆயுதம் உள்ளது.அதன் பெயர் திருக்கூறல்.
ஆனால், வீழ்த்தி விட்டீர்களா? திருக்கூறல் புதிதா என்ன?
வணக்கம் ஐயா
UA-camல் சில பேர் குறிப்பாக s.k Gopi, rejith Kumar, soundarya போன்றோர் முருகன் யுகம் பிறந்துவிட்டது என்று சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.
அவர்கள் ஏன் இதை செய்கிறார்கள் என்று சொல்லுங்கள் ஐயா
வாழ்க மீன யுகம்
வாழ்க ஆசீவகம்
அவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும்!
@@TCP_Pandian நன்றி ஐயா
தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் யுடுப் போஸ்ட்டில் 20/3/2024 தான் சம நாள் ஆம்
அபோ புது வருடம் 21/3 அன்று இல்லையா?
எனக்கும் அதே கேள்வி தான்.
வின்னியலும் வாழ்வியலும் ரவிச்சந்திரன் இன்றைக்கு சித்திரை 1 கொண்டாடி இருக்கிறார்கள்.
அப்போ போன வருடம் பின் பற்றிய நார்கட்டி எல்லா நாட்களும் ஒரு நாள் பின் தங்கி இருந்ததா என்று கேட்க வேண்டும்.
ஒன்றுக்கு ஒன்று புதிர் ஆகவே இருக்கிறது.
சம நாளை மட்டும் கொண்டு கணிக்கும் நாட்காட்டி, Tropical Calendar!
நம்முடையது, சித்தரியல் நாட் காட்டி! Sidereal Calendar!
அடுத்த விழியம் பாருங்கள்!
வணக்கம் அண்ணா, தமிழ் சிந்தனையாளர் பேரவைக்கு இணையதளம் வேண்டும் என்று ஆரம்ப காலத்தில் நீங்கள் அறிவித்த போது,நான் உங்களுக்கு இணைய தளம் செய்து தருகிறேன் என்று மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன், ஆனால் நீங்கள் இந்நாள் வரை அதற்கு பதில் அளிக்கவில்லை..மனவருத்தம் அளிக்கிறது....
நீங்கள் எங்கு உள்ளீர்கள்? நடைமுறை சிக்கலை நீங்கள் உணர வேண்டும்!
இப்போது, புதிய இணையதளம், சங்க உருப்பினர்கள் மூலமாக தயாராகிக் கொண்டுள்ளது.
Ayya rishi sunak enum UK prime minister aga ullar sunak endral Sanskrit (DOG🐶)artham avar elon mask udan Xai technology business nadathugirar avaraiyum thedungal
வணக்கம் அத்யா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
ஓஹோ, அவன் பரசுராமனா? பிரிட்டன் மக்கள், இவன் பிராமணனல்ல, இந்திய யூதன் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்!
தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
ஒரு மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
Because it can't get translated in u tube@@Dhurai_Raasalingam
தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
ஒரு மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
ஐயா S size வேண்டும்
ஆர்டர் போடுங்கள், செய்து தருகிறோம்!
How did Murugan build a balloon? From what materials? And how did he find enough hydrogen to facilitate a trip long enough to circumnavigate the world?
Thank you for clarifying my questions🙏🏼
Caduceus actually represents God Murugan's contributions to Kundalini!
Which means, he knew about all Seven Chakras and the associated GLANDS!
Human Anatomy was his forte! He built X-Ray Machine!
He was a GREAT Scientist who started the First Planned Gurukulam, where thousands of Students studied.
Please don't be panicked! I am same! For the past two years, I have discovered these truths, with evidences!
@@TCP_Pandian still doesn't answer my question sir🙏🏼
வணக்கம் ஐயா, கதிர் என்பவன் தங்களின் விழியங்களை தொடர்ந்து தவறாக விமர்சித்தும் கேலி செய்தும் வருகிறான். தங்களின் இந்த விழியத்தையும் அவன் தவறாக விமர்சித்த அவனின் விழியத்தில் நான் ஒரிரு கேள்விகள் கேட்டுள்ளேன், அதற்கு மழுப்பலான பதிலளித்தும், தான் விழியங்களின் மூலம்தான் வருமான ஈட்டுவதாகவும் கூறுகிறான். இதுபோன்ற நபர்களுக்கு தக்க பதில் ஐந்தாம் தமிழர் சங்கம் வழங்க வேண்டும்.
ஐயா, பாண்டிச்சேரி அருண் அவர்கள் இந்த கதிர் விழியத்தில் பதில் அளித்துள்ளார்.
@@kumaranking6953 இவர்கள் இருவருமே பிண்டாரிகளால் இயக்கப் படுபவர்கள்.
இவர்களுக்க விழியம் வெளியிட்டு, சங்கம் தனது தரத்தை இறக்கிக் கொள்ளலாமா?
இவர்களுக்கு, உங்களைப் போன்றவர் நேயர்கள் தான், பதிலளிக்க வேண்டும்!
ஐயா, தாங்கள் கூறியது சத்தியமான வார்த்தை ஐயா. நான் இந்த கதிர் என்பவனை, "நீ அவ்வளவு நல்லவன் என்றால் ஏன் கட்டண விழியங்களை வெளியிடுகிறாய்" என்று கேட்ட அடுத்த 24 மணி நேரத்தில் அவன் தனது முகநூல் பக்கத்தில் இனி தான் கட்டண விழியங்களை அனைவரும் காணும்படி செய்யப்போவதாக கூறியுள்ளான்.
அறவழியில் ஒரே ஒரு சரியான கேள்வி இது போன்ற விளைவை ஏற்படுத்துகிறது.
So, shouldn't we visit nellaiappar temple???
Aiya thanushu rasi ? More information ♐ 😊 (The Symbol of Sagittarius on the Tile Spandrels of Qaysariya Gate of Isfahan)
Sir please do post your videos in hindi too, so we can understand.
Thanks dear! If you happen to know about this channel, believe me, that all the Sciences & technologies
that are said to have been discovered or invented during the past few DECADES were actually discovered & invented
By the GODS of this land, when they lived as Humans!
Dalton's Atomic theory was Discovered by Siva!
Electricity was discovered by GOD Murugan.
Diode & Solar Cells were discovered by Krishna!
Quantum Theory was discovered by Vishnu, To say a few!
@TCP_Pandian Thanks sir for your feedback, but we need to understand etymology of the words. Thats more interesting part of your every video.
Please sir try to upload in hindi too.
Can I be there as my dream model for Tamil fashion? I'ma boy with dreads sir 🙃
Yes! I will check your mail!
Iyya, jakki is not well.some problem in his brain.
ஒழிந்தால் நல்லது தான்!
ஆமாம் ஐயா.நன்றி
Mostly fake
Jack and Jill விழியத்தின் தொடர் விழியம் ஏன் இன்னும் வரவில்லை ஐயா.. அடுத்த விழியத்தில் விடை சொல்கிறேன் என்றீர்களே..
கூடிய விரைவில் அந்த மர்ம விழியங்கள் வெளியாகும்!
@@TCP_Pandian நன்றி 😇
அய்யா இந்த வரலாற்று உண்மைகளை யூதனால் தக் கவை த்துக்கொள்ள முடிந்தது ஆனால் தமிழர்கள் லால்
ஏன் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை
How did our Siddhas miss paper and printing press ?
They did NOT Miss! They had them all!
🇮🇳🪔👍🙏👌👏🪔🇱🇰
2012 அல்ல 2021 கொராணாவால்.
ஆம் ஐயா வாட்ஸ்அப்பில் எந்த தகவலும்கிடைக்கவில்லை நான்இனி எண்கலை மாற்றிவிடுகிறேன்.
புரியவில்லை! என்ன சொல்கிறீர்?
சித்தர்அறை= சித்திறை = சித்தை திற =சித்திரை நல் வாழ்த்துக்கள் அனைத்து நல் உள்ளம் கொண்ட ஐந்தாம் தமிழ் சங்கம் நிறுவனர் மற்றும் அனைத்து உள்ளங்களுக்கும் . சத்திய யுகம் நலம் பெற வாழ்த்துக்கள்!
சித்தர் ஓரை --> சித்திரை
Ayya velinatil ullavargal ku code number odu podungal what's app inaiyalaam♥️
தயவுகூர்ந்து, தாய்மொழி தமிழில் எழுதுங்கள், உங்களுக்கு தமிழில் எழுத முடியவில்லை அல்லது விருப்பமில்லை எனில் ஆங்கிலத்தில் எழுதுங்கள், *தாய்த்தமிழை கொச்சைப்படுத்தி, நாசம் செய்யும் தேவையற்ற தங்கிலீஷ் எதற்காக ?*
*தமிழ் மொழியை, தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* மிக்க நன்றி.
Delivery to Malaysia?
Delivery charges is the problem!
ஐய்யா யார் நம் உண்மை கடவுள் மதகளை தாண்டிய உண்மை உலக சம கடவுள் யார் என்ற ஒரு விழியம் வேண்டும் ஐய்யா . அருட்பெருஞ்ஜோதி் திருவாசகத்தில் அருட்பெரும்ஜோதி தான் உண்மை கடவுள் நம் கூறும் சிவன் , முருகன் போன்ற சித்தர்கள் சுக்குமலோகம் பின்பு திரும்ப மறுபிறப்பு பெறுவார்கள் என்று கூறிக்கபற்றுகு.
நெல்லையப்பர் நெல் விளைவித்த இறைவனை முருகனை க்குறிக்கலாம்..மேலும் நெல் கட்டும் சேவல் என்றெல்லாம் ஊர் பெயர்கள் உள்ளது நெல்லையப்பறை நொல்லையப்பர் என்று சொல்வது எற்க கடினமாக உள்ளது.. இன்னும் ஆய்வு செய்து பார்க்கலாம்.. நம து கடவுளறை நாமே பழிக்ககூடது என்ற ஆதங்கம் வருகிறது..
அடியேனுக்கும் நெருடலாக இருக்கு.நெல் கண்ட அப்பர் நெல்லை அப்பர் நெல்லையப்பர் என்ற சொல் சரியானது.திருதிராஷ்டன் வாழ்ந்த இடம் மலை உள்ள பகுதி கேர்ள பகுதி திரு நெல் வேலியாக கண்டிப்பாக இருக்காது.இவ்வூர் இலங்கை மக்களாகிய வேளாண்மை பயிற்சியாளர்கள் செய்த மக்களே இங்கு வந்து காரணப் பெயராக இட்டனர்.அதற்கு முன்பு மூங்கில் வனம் இவ்வூர்.முல்லை நிலம் தொடங்கி மேற்கு நோக்கி கேர்ள் குறிஞ்சி நிலம் தொடும் பகுதி.பாண்டியன் அய்யாவின் ஆய்வுக்கு உதவி செய்யலாம் நெல்லை மக்களாகிய ஐந்தாம் தமிழ் சங்கத்தினர்.
நீங்கள் சன்னலுக்குப் புதுசா? இந்தச் சன்னலின் சில விழியங்களையாவது பார்த்துவிட்டுத் தான், கருத்து பதிவிட வேண்டும்.
நெல்லையப்பர் பற்றிய விழியத்தையாவது பார்த்தீர்களா?
Go to play list of this channel
T.shirt ready pannum velaiyai yenakku tharngal
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
தம்பி, சட்டை தயார் செய்யும் வேலையை உங்களுக்கு அளித்தால் என்ன செய்வீர்கள் ? தாய்த்தமிழை சிறிதும் மதிக்காமல் கண்றாவியாக தங்கிலீசில் எழுதி தமிழை நாசம் செய்வதை போன்று சட்டையையும் நாசம் செய்வீர்களா ?
இமெயில் அனுப்பு (அ) நேரடியா போ
தயவுகூர்ந்து, தாய்மொழி தமிழில் எழுதுங்கள், உங்களுக்கு தமிழில் எழுத முடியவில்லை அல்லது விருப்பமில்லை எனில் ஆங்கிலத்தில் எழுதுங்கள், *தாய்த்தமிழை கொச்சைப்படுத்தி, நாசம் செய்யும் தேவையற்ற தங்கிலீஷ் எதற்காக ?*
*தமிழ் மொழியை, தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* மிக்க நன்றி.
@@SathishKumar-1812 வணக்கம், என்னுடைய முந்தைய பதிவுகளை மீண்டும் நிதானமாக படிக்கவும்.
தாய்த்தமிழில் எழுதுவது அவசியம், சிறப்பு தான், ஆனால் தமிழில் தான் தட்டச்சு செய்ய வேண்டுமென நான் கேட்கவில்லை, *எதற்காக வேண்டுமென்றே தமிழை தமிழில் எழுதாமல் கண்றாவியாக தங்கிலீசில் எழுதி நமது தமிழை சிதைக்கிறார்கள், கொலை செய்கிறார்கள் என புரியவில்லை, இதனைத் தான் தவிருங்கள் என்கின்றேன்.*
What is your view on the Dravidian parties especially DMK on the Tamils
யூதனின் இரட்டை குழல் துப்பாக்கி ஆரியம்,திராவிடம்.ஆரியம் தமிழரை அடித்தது திராவிடம் தடவிக் கொடுத்து அடிக்கிறது.இனி சத்திய யுகம் அடிக்கவும் முடியாது தடவிக் கொடுக்கவும் முடியாது.ஏன் என்றால் ஐந்தாம் சிந்தனை பேரவை என்ற இரும்பு பட்டறையில் நமது தமிழர்கள் புத்தி கூர்மை பல வடிவங்களில் பக்குவ படுகிறது, ஒளிர்கிறது .ஏன் என்றால் இரும்பு யுகம் பழமையான யுகம் அது சத்திய யுகத்துடன் கை கோர்க்கிறது.
ஐயா திராவிட அமைப்புகள் குறித்த நிறைய விழியங்கள் பதிவு இட்டுள்ளார். தமிழ்ச் சிந்தனையாளர் பேரவை சன்னலில் தேடுங்கள்
@@SathishKumar-1812 டேய், நீ நாசமாகப் போய்விடுவாய்!
08/04/2024 indha nal yenna agum ayya?
தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
வணக்கம் தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத கண்றாவி தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே.*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.
Vinniyalum vazhviyalum telegram la release panna calendar la 21st March nu pottu irukku, yen indha vaerupaadu
எனக்கும் அதே குழப்பம் தான்
@TCP_Pandian
வணக்கம் சிவா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
அடுத்த விழியம் இதற்கு பதில் சொல்லும்!
தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
ஒரு மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.