பிரபாகரன் குடும்பம் இன்னும் உயிருடன்.. நானே சாட்சி! பூமிக்கடியில் பிரபாகரன் வீடு! umapathy interview
Вставка
- Опубліковано 2 жов 2024
- #aramnaadu
Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc
AramNaadu UA-cam Link: / @aramnaadu
Follow Us On Social Media:
Facebook: rb.gy/1orgz
Instagram: rb.gy/x1ghh
எங்கள் ஒப்பற்ற தலவனை பெருமையோடு நினைவுகூர்ந்தமைக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள். நாம் தமிழர் என்று பெருமைப் படுவோம். நம் தலைவன் என்று கர்வம் கொள்வோம்.
" பிரபாகரன் ஒரு சகாப்தம்" மிகவும் அருமை...🔥🔥🔥
55
மாவீரன் எங்கள் அண்ணன் பிரபாகரன் ❤❤❤
இருவருக்கும் வணக்கம்!
உலகத்தலைவர்களிலேயே உயர்வானவன்,
உன்னதமானவன்,ஒழுக்கத்தை உயர்வாகக்கொண்டவன் ஒட்டுமொத்த அறத்தின் கொள்கலன் எங்கள் அண்ணன் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள்.வாழ்க அவரின் புகழ்!வாழ்க தமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!வாழ்க தமிழ்
ஹிட்லருக்கும் எந்த கெட்ட பழக்கமும் இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், ஹிட்லர் தன் வாழ்நாளில் வெஜிட்டேரியனாகவே தான் இருந்தானாம். ஹிட்லர் விலங்குகளை கொன்று புசிக்கவில்லை. ஆனால் மனிதர்களை கொன்று புதைத்தான். ஒருவனுக்கு மது அருந்தும் பழக்கமும் புகைபிடிக்கும் பழக்கமும் இருக்கவில்லை அதனால் அவர்கள் உத்தம புருஷர்கள் ஆகிவிடுகிறார்களா என்ன?
இந்திய ராணுவத்தில் ராணுவ அதிகாரிகளில் எத்தனையோ பேர் மது அருந்துபவர்களும், அவ்வப்போது புகைபிடிப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய கடமையில் துளி கூடத் தவறியதில்லை. இந்த நாட்டை காக்கும் பணியினை உன்னதமாக செய்கிறார்கள். அவர்கள் உத்தமர்கள் கிடையாதோ. தமிழ் ஈழம் எனப் பேசுவோர் அனைவரும் தீவிரவாதிகளே. என்னைப் பொறுத்த வரை முளையிலேயே சுட்டுக் கொல்லப் பட வேண்டியவர்களே.
கிறுக்குக் கூதியாடா நீ தேவடியாப்பயலே. தன் சுயநலத்திற்காக சக தமிழர் இயக்கத்தின் தலைவர்களை போட்டுத் தள்ளி தன் முட்டாள்தனமான கொள்கைகளால் தானும் அழிந்து தன் இனத்தையும் கூண்டோடு அழித்த பொட்டைப் பயல் தானே பாவாடைப் பயல் பிரபாகரன் மூதேவி😮😮. இந்த கேடுகெட்ட தாயால் ஒரு நாடே அழிந்தது தானே பயன் 😮😮😮
அண்ணன் உமாபதி அவர்கள் தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ...
பாராட்டுகிறேன் அண்ணனை ...
நன்றி உமாபதி அவர்களே ! சிறப்பான நெறியாளரின் கேள்விகள் . 👌💪🙏🔥🔥🔥🐅🐯🇬🇧
சிறப்பு அண்ணா நீங்கள் சொல்வது உண்மை🙏🙏🙏🙏
மிக மிக காத்திரமான, உண்மையான, தெளிவான பேச்சு.
தலைவனின் ஆளுமை, அதீத திறமை, மக்களிடமான அன்பு…..,வார்த்தைகளில் வடிக்க இயலாது. இப்படியான தலைவன் ஒளிந்ததும், இருப்பதும்…..களங்கம் விளைவிப்பது.
அருமையான பேட்டி.
ஒழுக்கம் நிறைந்த வேலுபிள்ளைபிரபகரன் அவர்களின் நேர்மைக்கு தலை வணங்குகிறேன்
தமிழ் தேசிய மக்கள் தலைவர் பிரபாகரன் மட்டுமே
🎉❤❤❤ ஈழம் மலரும் தலைவன் வழியில்
தமிழ் தலைவர் பிரபாகரன் ஒரு சக்திவாய்ந்த சகாப்தம் வீரத்தின் அடையாளம் ஆக சிறந்த ஒழுக்கம் நேர்மை அறத்தின் அடையாளம் வாழ்க தலைவர் பிரபாகரன் அவர்கள் இருந்தால் தலைவர் இறந்தால் இறைவன்
உண்மை Nanbha💯👍💯
தலைவர் இருக்கிறார். உயிரை காப்பாற்ற இல்லை. அரசியல் ரீதியாக நாட்டை பிடிக்க
❤
It is true nam thalaivar erukkirar
It's true thambi
தலைவர் என்ற சொல்லுக்கு நிகர் அவர் மட்டுமே!
பிரபாகரன் அவன் பெருமைகளை இந்த உலகமே அறிய வேண்டும்
எனது அருமை தமிழர்களே! ❤
நீங்கள் எந்தகட்சியிலும் இருங்கள் ஆனால் நமது இனத்தின் தலைவர் பிரபாகரன் நமது அறம் தமிழர் பண்பாடு இதை மனதில் வையுங்கள் ❤
மிக அருமை. தமிழ் நாட்டில் அரசியல் வேறு. சிங்கள அரசியல் வேறு. ஆயிரமாண்டு சரித்திரம் அறிந்தவன் அவர்கள். அருமை. தமிழ்நாட்டு சினிமா புத்திக்கு இவையெல்லாம் சொன்னாலும் புரியாது. சும்மா இருப்பதே உத்தமம்.
தமிழர்களே தமிழர்களே
அறிவு விழிப்புடன் இருங்கள்
இல்லையேல் புழுகர்களும் பொய்யர்களும் உங்களை உங்களை வழிநடத்துவார்கள்
கட்டுமரத்தில் மிதந்து வாறார்.
*மேதக* தலைவர் அவர்களை பற்றிய நேர்காணல் மிகச் சிறப்பு.
சரியான விடை அர்த்தம், கோடியில் ஒருத்தர் மட்டுமே இப்படி இருப்பார்கள்
என் இனத்தின் ஒப்பற்ற தலைவர் பிரபாகரன் அவர்கள்
இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன்
உங்கள் பேட்டி மிகச்சிறப்பாக உள்ளது பண்பாட்டு கூறுவீர்கள் வாழ்த்துக்கள் தம்பி நன்றி ❤
தமிழத்தின் ஒப்பற்ற தலைவர் மேதகு பிறபாகரன் தாழ் பணிந்து வணங்குகிறேன்
❤
தாள் - பாதம் தாழ் - பூட்டு
@@mariaarockiaraj9850ni ni ni ni Ae ml bi ni gdy BH nihr
@@mariaarockiaraj9850NH
பிரபாகரன்
தமிழர் தலைவன் மாவீரன் பிரபாகரன் என்றால் அதற்கு மாற்று கருத்தே இல்லை அவருக்கு இணை அவரே🌎🌏🌍❤️🧡💛🧡💚🎉👍
Qq
நூறு சதவிகிதம் தலைவர்அவர்கள் உயிருடன் இல்லை .அவர்உயிருடன் இருக்கிறார் என்று சொல்வது அவரின் பெயருக்கு களங்கமாகும் .அய்யா பழ .நெடுமாறன் அவர்களும் என்ன சூழ்நிலையில் இப்படியொரு அறிவிப்பை வெளியிடகட்டாயப்படுத்தப்பட்டாரோ என்பதையும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்
நெடுமாறன் காசுக்கு அலைபவன்,இவனுக்கு தமிழ் மக்கள் ஆதரவு கிடையாது! −முருகேசன்
மாவீரர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் ஒப்புயர்வற்ற புறநானூற்று தமிழ் வீரன் ....
உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் ❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥🐅🐅🐅🐅🐅
Prabhakaran is LEGEND , Respect from Malaysia ❤👑🇲🇾
ஒழுக்கத்தின்மாபெரும் சிகரம்அண்ணன் மேதகுபிரபாகரன்அவர்ஒருமாபெரும்வீரன்மட்டுமல்லஎதிர்காலத்தை துல்லியமாக முற்கூட்டியேகணிக்கும் மாபெரும்ஞானியும்கூட
தமிழீழ விடுதலைப் புலிகளால் பள்ளியகொடெல்லா படுகொலைகள் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டது. இதுதான் ஒழுக்கத்தின் மாபெரும் சிகரமா?
கிறுக்குக் கூதியாடா நீ தேவடியாப்பயலே உன் பொட்டைப் தலைவனுக்கு தமிழ் இனமே அழியும் என்று மட்டும் தெரியலையோ மூதேவி😢😢😢
பிரபாகரன் சிறந்த தலைவர் ❤❤❤
ஈழத்தின் இதய தெய்வம்🙏🙏🙏 என்றும் எங்களின் அண்ணன் , அவரைப் பற்றி கேட்க்கும் போது என்னை அறியாமல் 🥺🤭🥹🥹😥😥😥😭😭😭😭
நம்மள் தலைவன் மிகக்சிறந்த தலைவர் நான் சாகலாம் நீ சாகலாம் தர்மம் சாகாது இது தான் சத்தியம்❤
சிறந்த தமிழின தலைவர் பிரபாகரன்....❤❤❤
நேர்த்தியான பதிவு
நெறியாளரின் குரல் வளம் அருமை.. செய்தி குறித்த தரவுகளுடன் விருந்தினருடன் நேர்காணல் செய்வது மிகுந்த பாராட்டுக்குரியது வாழ்த்துகள்
தமிழர்களின் வரலாறு அடையாளம் என்பதை இந்த உலகம்
அருமையான. பதிவு. நன்றி
பிரபாகரன் அவர்கள் புகழ் நிலைக்கும்.
தலைவர் பிரபாகரனுக்கு உண்மையான புகழஞ்சலி.
ஐயா சின்ன திறுத்தம் நெடுமாறன் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்ட ஆண்டு1984
தமிழ் இனத்தின் ஒப்பற்ற தலைவர் பிரபாகரன் அவர்கள் அவர் ஒரு சகாப்தம் ஈடு இணையற்ற மாவீரன் அவர் ஒரு கடவுள்
தர்மம் தலை காக்கும் தக்க நேரத்தில் உயிர் காக்கும்
தலைவர்
இருந்தால் தலைவர்
இல்லையெனில்
கடவுள்
தம்பிஉங்கள்பேட்டியை
கேக்கும்பொது
மனசுவளிக்குது
நானும்1980ல்
களத்தில்நின்றவன்
திருந்துங்கடா முட்டாப் பயல்களே
Really 🫡
மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களின் பாதையில் நாம் அவர் வருவார்
தமிழின தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகழ் ஓங்குக..
ராஜா ராஜ சோழன்..
பிரபாகரன்..
இடைவெளி 1000 வருடம்...
Both killed many innocents .
சாதி பிரச்சனையா முழுவதும் ஒழி தவர் அவர் பேர் சொல்ல கூட உனக்கு தகுதி இல்லை......
@@malar1455 Pira Moli 🐷 Thiravida 🐖 Badu 2 Rubai Up galukku Kobam Varathaan Seiyyum...
Kathariyae Saavuga...
அவர் காலத்தில் நானும் ஒரு தமிழனாக ஈழத்தமிழனாக வாழ்வதற்கு பெருமை கொள்கிறேன். அவர் நடந்த பாதைகள் புனிதமாக மாறும்.
புனிதமான தமிழர்கள் நிச்சயமாக வருவார்கள்.
பிரபாகரன் உயிருடன் இல்லை .. அவரது ஜாதகம் மேலும் நிமித்தம் . இள வயதில் ஒருவர் உலக புகழ் அடைந்தால் ( குறிப்பாக யுத்தத்தில் ) அவர் நீண்ட காலம் வாழவதில்லை . உதாரணமாக உலக புகழ் சினிமா கராத்தே வீரர் Bruce Lee . இறுதி யுத்தத்தின் பொழுது பிரபாகரனின் படம் உலகின் பல பகுதிகளில் தெரிந்தது
ஒளிர்ந்தது ... விளக்கு அணையு முன் ஒளிரும் . அப்பொழுது அவர் ஜாதகத்தை எடுத்து பார்த்தேன் . ஜென்ம லக்கினம் சந்திர லக்கினம் சூரிய லக்கினம் மூன்றும் சுமாரான பலமே . ஆகவே இவர ஆயுள் மத்திமம் .மூன்று நாட்கள் கழித்து அவர் வீர மரணம் செய்தி கிடைத்தது .ஓர் அனுபவம் உள்ள ஜோதிடரை ஒரு பொழுதும் ஏமாத்த முடியாது . ஜோதிடம் எனது தொழில் அல்ல ஆனால் 50 வருடங்களாக ஜோதிடம் படித்து வருகிறேன் சரசாலை சிவா
பிரபாகரன் இறப்புக்கு மரண சான்றிதழ் கொடுக்க வேண்டாமென இந்திய உளவுப்படை ( ரகசியமாக ) இலங்கை அரசுக்கு உத்தரவிட்ட்து . ? ஏன் தேவை வரும்பொழுது மீண்டும் ஈழ தமிழர்களை பலிக்கடாவாக்கி இந்திய நலன்களை பேணுவத்துக்கு . அது சரி தமிழக அரசின் மாநில அதிகாரங்களை பறித்துக்கொண்டிருக்கும் மத்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு அதிகாரங்களை கொடு என சொல்லுமா ? அப்படி சொன்னால் ( 13 வைத்து திருத்தத்தை அமூல் படுத்து என ) அது வெறும் ஏமாற்று வார்த்தைகளே. மக்கள் பத்திரிக்கை செய்திகளை படித்து நம்ம வைக்கும் போலி செய்தி . இலங்கை விடயத்தில் சீன முன்னணியில் ..இந்திய படு தோல்வி ஆகவே மீண்டும் ஈழ தமிழர்களை பலி கடா ஆக்க இந்தியாவுக்கு ஓர் பிரபாகரன் தேவை படுகிறது ...
ஜாதகம் ம்ம்ம் இதை நாங்கள் நம்புவதில்லை. தலைவர் நலமாக இருக்கிறார். உங்கள் ஜாதகம் பொய்.
@@natchatraadevi8612இன்னுமாடா அந்த பாவாடை பொட்டைப் பயலை நம்புகிறாய் முட்டாப் பயலே 😮😮
சூப்பர் சார் 👍👍👌🇮🇳🇮🇳🇮🇳👍👌
உயிர் சேதம், தீவிரவாதம் இல்லாமல் வெற்றிபெருவது தான் நம்பின சமுதாய மக்களுக்கு தலைவன் காட்டும் அன்பும் பாதுகாப்பும்
நீங்க சொல்வது கோழைகளுக்கு பொருந்தும் ஆனால் விடுதலை புலிகள் மாவீரர்கள் தங்களின் உயிரை கொடுத்து மண்ணை காக்க போராடிய போராளிகள்
நீங்கள் சொல்வது உண்மை.
யார் எத்தனை புனை கதைகள் சொன்னாலும்.அவர்போல் சர்வ வல்லமை படைத்த ஒரு ஒப்பற்ற தலைவன் இனி வருவாரா? என்பது கேள்விக் குறியாக இருக்கிறது.
எங்கள் தலைவன் என்று சொல்லும் போது ஒரு திமிர் வருகிறதே.....
அது எங்கள் இனத்திற்கு அவர் தந்த மாபெரும் தியாகத்தின் அர்பணிப்பின் பலன்.
Good sir from bangalore bron. 50yrs
🎉🎉🎉அருமையான விளக்கம்.
சரியான உண்மையயான பேச்சு
தமிழ் தனித்த வரலாறு என்றும்
தமிழ் என்ற சிவத்தை அளிக்கமுடியாது ஒவ்வரு காலத்திலும் ஒரு சிவம் பிறக்கும்
மூதேவி அவன் பாவாடை பண்ணாடை😮😮
அருமையான நேர்காணல்.
உமாபதிக்கு எனது பாராட்டுகள்
unmai arumai🙏
யாரு இவர் தமிழ்மக்கள் போற்றி வனங்கும் தலைவர் அவர் வாழ்ந்த புர்விக விடு சிதைத்தது என்று கூறமல் குட்டிச்சவராகியது என்று சொல்வது மிகவும் வருத்தத்திற்ககு உரியது மிகவும் தாழ்மையுடன் தெரித்துக் கொக்கின்றேன்
நண்பா குட்டிச் சுவர் என்றால் பெரிய சுவர் சிறிய சுவராகி இருக்கிறது என்று அர்த்தம் இது ஒன்றும் தவறான வார்த்தை இல்லை
குட்டி சுவராகியது என்று சொல்லவில்லை , குட்டி சுவர். ஒன்றுதான் உள்ளது என சொன்னார் .
என் இனத்தின் தலைவன்
இவர் சொல்வது 100% உன்மைய நான் ஈழத்தில் இருந்து
குட்டிமணி தங்கத்துரை இவர்கள் மூலமாக வந்தவர்
பிரபாகரன் அவர்கள்.
Pirabakaran informed about them to police . Kuddimani , Thangadurai were in TELO . Pirabakaran killed all other Tamil leaders, rebels . He was a facist dictator.
Your.voice...Supper..uma pathi..❤eelam..vellum
அப்படி பட்ட மாபெரும் தலைவரைப்பற்றி சீமான் இஷ்டத்துக்கு பேசுவது ஏன் பெரிதாக யாரும் கண்டு கொள்ளவில்லை?
அய்யா தங்களுடைய கணிப்பு மிகசரியாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு
ஐயா உத்தமர் திரு. பழ. நெடுமாறன் அவர்கள் கச்சத்தீவை தாரை வார்க்கும் இந்திராகாந்தி அரசுக்கு எதிராக அனைத்து கட்சி கூட்டத்தை அப்போதைய முதல்வர் முத் தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கூட்டிய போது, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த பழ. நெடுமாறன் என்ன செய்தார் என்பதை சற்று விரிவாக விளக்கவும்
என் தலைவர் போல் யாரும் இல்லை 💛💪🏼
நிறைய தகவல்கள் மிக்க நன்றி அண்ணா
My son nedumaran save my lifeBhai Indira Gandhiஇந்திரா காந்தி அம்மையார் சொன்ன வார்த்தை
மேதகு அவர்களின் கால் செருப்பு தூசிக்கு கூட ஈடாகாத தறுதலை ஒன்று இங்கு மேதகுவுக்கே எல்லாம் சொல்லி கொடுத்தது போல் சொல்லிக்கொண்டு திரியுது
ஐயா உமாபதி அவர்களுக்கு வணக்கம். எனக்கு ஒரே ஒரு ஐயம். இப்படி இருந்தவர் மண்ணில் ஒரு கட்டத்தில் இஸ்லாமியர்கள் நூற்றுக்கணக்காக கொல்லப்பட்டனரே விடுதலை புலிகளால். இதற்கான காரணம் என்ன?
சிங்களவர்களுடன் கூட்டு சேர்ந்திருப்பார்கள் −முருகேசன்
Super🥰🥰🥰🥰🥰
உலக தமிழர்களின் தலைவன்.
எப்படி?
உலகத் தமிழர்கள் அனைவரும் பிரபாகரனை ஏற்றுக் கொண்டவர்கள் என்று உரிமம் எழுதிக் கொடுத்திருக்கிறார்களா என்ன?
1990 massacre of 774− Sri Lankan Police officers
Massacre of prisoners in Mulathivu Camp 1996
1987 Eastern Province massacres
Kattankudy mosque massacre
இப்படி விடுதலைப் புலிகள் கொன்று குவித்த அப்பாவி மக்கள் எத்தனை எத்தனை ஆயிரம் என்பது தெரியுமா?
இதில் கூந்தல் மேதகு என்கிற பட்டம் வேறு.
@@muralidharan3904 அப்படியல்ல இப்போது பழக்கத்தில் சொல்கிறார்களே ஒரு நடிகர் பற்றி சொன்னால் பிறந்த குழந்தைக்கும் தெரியும் என்பார்களே அதேபோல யாராவது பிறந்த குழந்தைக்கு எப்படி தெரியும் என்று யாராவது கேட்பொமா?? அதே பொல ஒவர் பில்டப் பண்ணுகிற வார்த்தை அவ்வளவுதான்
@@kanakamjeyaraj9602 1990 ஆகஸ்டு மாதம் மூன்றாம் நாள் ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகள் பள்ளிவாசலுக்குள் புகுந்து தொழுகை செய்து கொண்டிருந்தவர்கள் மீது சராமாரியக சுட்டனர்.
இந்த ஒரே நாளில் குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 254 பேர்கள் கொல்லப் பட்டனர். அதில் ஒரு மசூதியில் இறந்தவர்களின் விவரம் பின்வருமாறு.
எம்எல்எம் தாஹிர் (27)
எஸ்.எல்.எம்.ஜுனைட் (23)
எம்.பி.எம்.ஜுனைட் (34)
எம்.எம்.ஹனிபா ஹாஜியார் (46)
எஸ்.எச்.எம்.நசீர் (32)
எம்.எஸ்.ஏ.ரஹீம் (26)
டாக்டர் ஆர் முகமது அன்வர் (55)
ஏ.சி.எம்.நசுருதீன் (40)
எம்ஐ ஆரிஃப் (12)
ஏ.கே.ஹாரூன் (31)
எச்எம் பௌசர் (14)
எம்.எம்.இஸ்மாயில் (40)
யுஎல் மொஹிதீன் (17)
ஏ.ஏ.நூர்தீன் (30)
எம்டி ஜாஃபர் (17)
எம்எஸ்எம் பௌசர் (12)
ஜாஃபர் (14)
கேஎல்எம் ரஹுமத்துல்லா (42)
PM முகமது ஃபஸ்லூன் (15)
ஏஎம் முகமது முஸ்தபா (70)
எஸ்ஏஎஸ் ஷெரிப்தீன் (ஆசிரியர்) (52)
எஸ்.எஸ்.செயத் முகமது (அஜ்மல்) (10)
MACM புஹாரி (ஆசிரியர்) (35)
சமீம் (14)
PM அப்துல் காதர் (45)
கேஎம்ஏ அஜீஸ் (ஆசிரியர்) (42)
எம்.எம். முகமது பிசல் (15)
MA ஃபௌசர் (21)
ஆத்தம் லெப்பே (57)
எச்.எம். மொஹமட் சம்சுதீன் (40)
எம் சம்சுதீன் (33)
எம்எஸ்எம் அக்ரம் (6)
எம்எஸ்எம் தல்ஹான் (8)
ஏ.எல்.அப்துல் ஹசன் (12)
ஏ.எல்.அப்துல் சமத் (14)
எம்ஒய் இனாமுல் ஹசன் (16)
பிஎம்எம் இப்ராஹிம் (35)
UL முகமது இப்ராஹிம் (28)
எம் லெப்பை தம்பி (48)
ஏ.எல்.கச்சி முகமது (ஆசிரியர்) (56)
அப்துல் முத்தலிஃப் (18)
எம்.எம்.காசிம் ஹாஜியார் (57)
எஸ்.எம்.சித்தீக் (16)
ஏ.எம்.சலாஹுதீன் ஹாஜியார் (48)
ஏஎம் கலந்தர் லெப்பை ஹாஜியார் (60)
எம்ஏஎம் அப்துல் காதர் (40)
எம்.ஆர்.அப்துல் சலாம் (23)
எம்.எம்.ஜுனைட் (21)
எம்.ஏ முகமது அமீன் ()
எ ஃபரூக் (30)
YLM ஹரீஸ் (13)
எம்.எம்.ஆசனார் (55)
இப்படி செய்தவர்களைத் தான் தமிழினத் தலைவர் என்று அழைக்கப் பட வேண்டியவரோ???
@@muralidharan3904Pira Moli 🐷 Thiravida 🐖 Badu 2 Rubai Up galukku Kobam Varathaan Seiyyum...
Kathariyae Saavuga...
MAVEERAN Prabhakaran is the greatest political leader in the world நாம்தமிழர்
தன் பிள்ளைகளை கூட தியாகம் செய்த மா பெரும் தலைவன் பிரபாகரன். ஆனால்? MGR. இல்லாததால் தான் மேற்படி நிலை ஏற்பட்டது.
இதுதான் சரி
அருமையான பேட்டீ மனசு நிறைவாக இருக்கு என் மணம் ரொம்ப வலிக்குது ஐய்யா
பிரபாகரன் சகாப்தம் , தமிழ் உள்ளவரை ஒவ்வொரு தமிழனும் போற்றக் கூடிய / போற்றப்பட வேண்டிய மாபெரும் தலைவன்.
வாழ்க பிரபாகரன் புகழ்.
ஆனால் நம் தமிழ் நாடு சாதியாலும் மதத்தாலும் சின்னாப்பின்னமாக்கி விடுவார்கள் போலிருக்கிறது.
OOOOH MY GOD ESCAPE
ALREADY SRILANKA THAMIZHARGAL NAME MISSUSE BLACK MONEY THIRUDAN SEEMANJI
ESCAPE NO ANSWER WHY
சில பொய்களையும் கூறுகிறீர்கள் தம்பி மஹிந்த நாய்க்கு தமிழ் தெறியுமா நான் அவன் ஊர் அவன் ஒரு பச்ச மிருகம் ஒரு சொட்டும் தமிழ் தெறியாது எழுதி கொடுத்தாலும் பிழையா வாசிப்பான் மஹிந்தை
வாழ்க தமிழ் ஈழம், வாழ்க என் தலைவன் பிரபாகரன் அவர்கள்...
super anna
உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் பிரபாகரனை வைத்து ஓம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சங்கி சீமான்
Dei 200umpi...
parambarai kothaadimaiNaaiyea....nee soltriya athe....
pulugumoota....
soriyaarVennai... fakeunescoPoramboku...
ThaaaliArutha Tharuthala...
SaarakuMaafia pitchakaara Paya...
Ellam thiridarMoonErtra kalagam thaa d kondiii😅😅😅😅😂😂😅😂
உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவன் மாவீரன் மேதகு வேலுபிள்ளை பிரபாகரன்.தமிழீழம் நிச்சயம் அமையும்.
கேரளப் பாவாடைக் கழிசடை பிரபாகரனுக்கும் தமிழனுக்கும் என்னடா சம்பந்தம் முட்டாப் பயலே. இன்னுமாடா திருத்தலை நீங்க எல்லாம் பண்ணாடைகளே 😮. இந்த ஊடக வேசி உளறுவதை நம்பி வீணாய்ப் போகாமல் பிழைப்பை பாருங்கடா முட்டாள் மூதேவிகளே😮😮.
தலைவர் பிரபாகரன் அண்ணா எங்கள் உயிர்
Sir, as you said, Respected Annan Prabhakaran Avl name is used for fund collection. Its distressing. 😢😢😢
feel proud of Tamil nation leader Prabakaran who was so genuine, honest, ambitious for the cause and who died for the same with valour and sincerity. Jai tamil Eelam
Anna neenka solvathu unmai ❤❤
யாருக்கு எப்படியோ ? எனக்கு சந்தோஷம்... அண்ணா ஹசாரே எனும் வேஷமிட்ட ஆர்எஸ்எஸ் ஐ தோளுரித்துக் காட்டியதற்கு...
"ஆகா... மண்டைய மறச்ச நான் கொண்டைய மறைக்க மறந்துட்டேனே..." எனும் வடிவேல் தான் ஞாபகம் வருகிறது அண்ணா ஹசாரே என்றதும்...
நண்பா நான் திராவிட அரசியல் இடையில் RSS BJP இறுதியாக தமிழ் தேசிய பாதை தான் நம் இனத்திற்கான சரியான பாதை என்று சென்றேன் அது மிக கடினமான துரோகிகள் நிறைந்த பாடைத் இதில் தலைவர் இருப்பு ரகசியம் காக்க படும் LTTE தான் தலைவர் வரும் நேரம் அறிவிக்க படும் அது வரை எந்த கொம்பனாலும் அதை கூற முடியாது. மற்றவர் சொல்லுவது அவர்களின் இருப்பை காட்டிக்கொள்ள மட்டும் தான். புலிகளுக்கு மட்டும் தான் தாகம் தமிழீழத் தாயகம். விழ விழ எழுவோம்.
வீரத்தின் அடையாளம் எமது தலைவன் மேதகு.பிரபாகரன் இருந்தால் தலைவர் இல்லையேல் கடவுள்
Nan school tour poiruken thalaiverodd veede pathiruken nilathukkulla irukum veedu semma experience a irunthichu enaki
Narikal ellam 👉🏻👉🏻kan mannu thaeriyamal odithriyuthukal == pana vasool.
Umapathy iya 🙏.vaalththukkal.
தலைவர் நமக்கு இறைவனாக இருக்கிறார் இதுவே நிதர்சனமான உண்மை.
விடுதலைப் புலிகள் போராளிகள் தான் சாவடைந்தார். விடுதலைப் புலிகள் அமைப்பு சாகவில்லை. காலம் எல்லோரையும் வெளிக்காட்டும். மாவீரர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம்.
Excellent reporter and pro eelam supporter.
Wll Said and Good points about our National Leader Honerable Ve. Prabhakaran.
ஏப்பா
திமுக
அடிமை
சசஸனம்
புகழ்வது
உமாபதி
தன்னையறியாமலே
உண்மை
தமிழன்
புலம்பல்..
உண்மை
தமிழ்
பக்கம்
நின்று
செயல்படுங்கள்
நன்றி
உன் புளுகுகு அளவே இல்லை வண்டி வண்டியா
தலைவா ஈழத்தில் மது இருந்தது. சிகறட் இருந்தது. ஆனால். இயக்கம் பயன்படுதவில்லை. மக்கள். பயன்படுத்தினார்கள்
துவக்க காலத்தில் அப்படி இருந்தது.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்க வாய்ப்பில்லை. இருந்தால் ' மண்டையிலேயே' போட்டுவிடுவார்கள்
லுசுகிறகங்கள் வன்னியில் இருந்ததா
18வயதுக்குமேல்உள்ளவர்கள்.பயன்படுத்தியதாக..தகவல்....பெண்ணீயம்பேசிசதைவியாபாரம்பண்ணமுடியாது.....
@@user-rl8yd4hb3rஉண்மை ஈழத்தில் இருந்து
@@user-rl8yd4hb3riruthathu nanbarey
ஐயா புலி பதுங்குவது பாய்வதற்கு என்று ஒரு பழமொழி இருக்கு.