என் குலசாமி ஸ்ரீ அகோர வீரபத்திரர்.என் கனவில் ஒரு அரசியல்வாதி போல காரில் வெள்ளை சட்டை வேட்டி அணிந்து எனக்கு ஒரு சர்க்கரை அதிரசம் கொடுத்தார். அவரிடம் நிறைய அதிரசம் இருந்தது.
என் குலதெய்வம் பெருமாமலையான் நிழல் ரூபமாக கம்பீர தோற்றத்துடன் சுருட்டு குடித்தது போல் பார்த்தேன் அண்ணா... விபூதி அலங்காரத்துடன் கம்பீரமான பார்வையும் மீசையும் கருப்பசாமியின் அம்சமாக கனவில் பார்த்தேன் அண்ணா.... குலதெய்வ கோவிலில் இருக்கும் போது, நான் வைத்த வெள்ளத்தை, சின்ன பையன் வந்து எடுத்து மகிழ்ச்சியுடன் வைத்துக் கொண்டான்... வீட்டுக்கு கிளம்பி வர போகையில் , போயிட்டு மறுபடியும் வாங்கள் என்று சொல்லிவழி அனுப்பி வைத்தான் அண்ணா... நிறைய சொல்லிக்கொண்டே இருக்கலாம் அண்ணா குலதெய்வத்தை பற்றி, ஒரு நொடியில் என் உயிருக்கு தட்டிய தருணத்தில், என் முன் ஒரு சின்ன பையன் தான் இருந்தான் அண்ணா... நான் மறு ஜென்மம் எடுத்தது அந்தப் பையனை தான் என் குலதெய்வமாக பார்த்தேன்....
ஆமா உண்மைதான் நான் கனவில் பார்த்த அந்த 10 வயது சிறுமையை மறக்க முடியவில்ல அந்த கனவு15 வருடங்கள் ஆகியும் மரக்கமுடியவில்லை அப்பொழுது எனது கணவர் குடியின் காரணமாக கஷ்டபட்டுக்கொண்டிருந்தேன் கோவிலுக்கு சென்று எனது குலதெய்வத்தை அழுது திட்டி விட்டேன் 4வருடம் கழித்து கனவில் வந்து 10 வயது சிறுமி போல் வந்து என்னை தெரியவில்லையா மறந்துவிட்டயா நான் உக்கரம் என்னும் ஊரில் மதிபானுர்ரில் வசிக்கிறேன் என்று சொன்னது அதற்கு நானும் உன்னை தெரியவில்லை அம்மா ஆனால் என் குலதெய்வம் அங்குதான் இருக்கிறது என்று சொன்னேன் அதற்கு என்னை ஞாபகம் வைத்து இறிக்கிறாய் என்று து
என் குலசாமி ஸ்ரீ அகோர வீரபத்திரர்.என் கனவில் ஒரு அரசியல்வாதி போல காரில் வெள்ளை சட்டை வேட்டி அணிந்து எனக்கு ஒரு சர்க்கரை அதிரசம் கொடுத்தார். அவரிடம் நிறைய அதிரசம் இருந்தது.
என் மகள் ரூபத்தில் என் குல தெய்வம் பச்சையம்மன் நான் பார்க்கிறேன்
என் பொன்னு வளையல் போடுவது போல கனவுகள் வரும் அதற்கு என்ன அர்த்தம் தெரிந்தால் coment செய்யவும்
என் குலதெய்வம் பெருமாமலையான் நிழல் ரூபமாக கம்பீர தோற்றத்துடன் சுருட்டு குடித்தது போல் பார்த்தேன் அண்ணா... விபூதி அலங்காரத்துடன் கம்பீரமான பார்வையும் மீசையும் கருப்பசாமியின் அம்சமாக கனவில் பார்த்தேன் அண்ணா.... குலதெய்வ கோவிலில் இருக்கும் போது, நான் வைத்த வெள்ளத்தை, சின்ன பையன் வந்து எடுத்து மகிழ்ச்சியுடன் வைத்துக் கொண்டான்... வீட்டுக்கு கிளம்பி வர போகையில் , போயிட்டு மறுபடியும் வாங்கள் என்று சொல்லிவழி அனுப்பி வைத்தான் அண்ணா... நிறைய சொல்லிக்கொண்டே இருக்கலாம் அண்ணா குலதெய்வத்தை பற்றி, ஒரு நொடியில் என் உயிருக்கு தட்டிய தருணத்தில், என் முன் ஒரு சின்ன பையன் தான் இருந்தான் அண்ணா... நான் மறு ஜென்மம் எடுத்தது அந்தப் பையனை தான் என் குலதெய்வமாக பார்த்தேன்....
எனக்கு அப்பா இப்போ இல்லை ஒரு கோயில் திருவிழா அதில் அப்பா எங்கையாவது அப்பா உக்கார்ந்து இருப்பார் இது போல் கனவு வரும்
ஆமா உண்மைதான் நான் கனவில் பார்த்த அந்த 10 வயது சிறுமையை மறக்க முடியவில்ல அந்த கனவு15 வருடங்கள் ஆகியும் மரக்கமுடியவில்லை அப்பொழுது எனது கணவர் குடியின் காரணமாக கஷ்டபட்டுக்கொண்டிருந்தேன் கோவிலுக்கு சென்று எனது குலதெய்வத்தை அழுது திட்டி விட்டேன் 4வருடம் கழித்து கனவில் வந்து 10 வயது சிறுமி போல் வந்து என்னை தெரியவில்லையா மறந்துவிட்டயா நான் உக்கரம் என்னும் ஊரில் மதிபானுர்ரில் வசிக்கிறேன் என்று சொன்னது அதற்கு நானும் உன்னை தெரியவில்லை அம்மா ஆனால் என் குலதெய்வம் அங்குதான் இருக்கிறது என்று சொன்னேன் அதற்கு என்னை ஞாபகம் வைத்து இறிக்கிறாய் என்று து
என் அம்மா போல கனவில் வரும் காளி அம்மா
என் அப்பன் சிவனை தினமும் காண்கிறேன்.
ஐயா அய்யனார் பற்றி செல்ல வேண்டும் என்று .என் periyappaஉருவத்தில்பத்திக்கரேன்
உன்மைதா அன்னாசாமி
ஆம் உண்மைதான் நான் அறிந்தேன் என் தாய் முகத்தை பார்த்தேன் ❤❤❤❤❤❤ ஒவ்வொரு காட்சிகளில் பார்த்திருக்கிறேன் 😢😢😢 🙏🙏🙏
எங்கள் குலதெய்வம் ஶ்ரீ மஹா பெரியதம்பிரான் 🔥
My blessings son you're very great all true words you're telling my sweet son Amma Kali karumari Manjula Dinesh Ganapathi 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Yes I like Amma Kali karumari Manjula Dinesh Ganapathi 🎉🎉🎉🎉🎉🎉🎉
Unmai naanum yen kanavil kulatheivathai paarthen kanatha udampudan parthen
En appa eppa ilai ....anal enakku oru kasdam enral en appa varuvaar.......anna negal solluvathu unmai anna💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
என் மகனும் என் குலதெய்வம் போல இருப்பான்
ஐயா எங்க தெய்வம் அக்கா உருவத்தில் பார்த்தேன் அக்கா சாமி ஆடுவங்க
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வளமுடன்
Vanakam Aiya 🙏