என் குல தெய்வம் பெருமாமலையான்... அய்யாவின் ஆசியோடு உங்களை வணங்குகிறேன் அண்ணா.... நீங்கள் பதிவில் குறிப்பிடும் அனைத்தும் உண்மையே.... உங்களின் வார்த்தைகள் மனதிற்கு ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் தருகின்றது அண்ணா.... நன்றி வணக்கம்....
@@VasanthS-bc9gh எலுமிச்சைக் கனியில் சூடம் வைத்து திருஷ்டி எடுக்கவும்- நான்கு புறமாக கட் பண்ணி குங்குமம் வைத்து திருஷ்டி எடுத்தல் - எலுமிச்சம் பழத்தை வலப்புரம் இடப்புறமாக சுற்றி நம் இடது காலில் , வீட்டிற்கு வெளியே மிதித்தல் , நம் குலதெய்வத்தை கும்பிட்டு- எலுமிச்சம் கனியை நம்முடனே வைத்தல்..... நமக்கு இருக்கும் சூல்நிலைக்கு தகுந்தார் போல் இப்படி எல்லாம் பயன் படுத்தி கொள்ளலாம்....என் உறவுக்கரர்களுக்கும் சொல்லி பயன் அடைந்து இருக்கிறார்கள். முழு நம்பிக்கையுடன் செய்தால் பலன் கிடைக்கும் ....
அண்ணா எங்கள் வீட்டில் பல்லி கௌலி சத்தம், மாடி வீட்டில் மட்டும் தான் பேசுகிறது.... நான் பூஜை பண்றது கீழ் வீட்டில் தான். எனக்கு கீழ் வீட்டில் பல்லி சத்தம் கேக்கணும்... என்ன பண்றது அண்ணா... கொஞ்சம் ரிப்ளே சொல்லுங்க அண்ணா....
கீழே இருக்க வீட்டிலயும் மாடி வீட்டிலயும், பல்லிகள் அதிகமாகவே இருக்கின்றது அண்ணா.... தூய்மையான வெண்மை நிறப் பல்லிகள், கரும் புள்ளியுடன் பல்லிகள் இருக்கின்றது... கீழ் வீட்டில் பல்லிகள் பேசினால் - சரி எது தவறு எது என்று புரிந்து கொள்வோம் அண்ணா.... கொஞ்சம் சொல்லுங்க.
என் குல தெய்வம் பெருமாமலையான்... அய்யாவின் ஆசியோடு உங்களை வணங்குகிறேன் அண்ணா.... நீங்கள் பதிவில் குறிப்பிடும் அனைத்தும் உண்மையே.... உங்களின் வார்த்தைகள் மனதிற்கு ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் தருகின்றது அண்ணா.... நன்றி வணக்கம்....
Enga veetla palli irukku but pesala sir enna artham
உண்மையான தகவல்களை சொன்னிங்க மிக்க நன்றி சகோதரர் மிக்க நன்றி இப்படிக்கு உங்கள் அன்பு சகோதரி ராதா சீனிவாசன் சென்னை
Thank you Anna
நன்றி ஐயா 🙏
Ennai karu nagam thurathuvathu polavum, nalla pampu vayil elumichampalam kondu varuvathu polavum kanavu vanthathu. Ithan palan enna?
Veetil.palli sathamidamal irunthal enna artham ayya
எலுமிச்சைக் கனியின் மகத்துவம் 100% உண்மையே அண்ணா.... மிகவும் பயனளித்து உள்ளது.... நன்றி அண்ணா...
என்ன பயன் கூறவும்
@@VasanthS-bc9gh எலுமிச்சைக் கனியில் சூடம் வைத்து திருஷ்டி எடுக்கவும்- நான்கு புறமாக கட் பண்ணி குங்குமம் வைத்து திருஷ்டி எடுத்தல் - எலுமிச்சம் பழத்தை வலப்புரம் இடப்புறமாக சுற்றி நம் இடது காலில் , வீட்டிற்கு வெளியே மிதித்தல் , நம் குலதெய்வத்தை கும்பிட்டு- எலுமிச்சம் கனியை நம்முடனே வைத்தல்..... நமக்கு இருக்கும் சூல்நிலைக்கு தகுந்தார் போல் இப்படி எல்லாம் பயன் படுத்தி கொள்ளலாம்....என் உறவுக்கரர்களுக்கும் சொல்லி பயன் அடைந்து இருக்கிறார்கள். முழு நம்பிக்கையுடன் செய்தால் பலன் கிடைக்கும் ....
90% உண்மைதான்
Audio crack avuthe ayya.. sila neram❤🙏🏻thagavalku nandri ayya
அண்ணா எங்கள் வீட்டில் பல்லி கௌலி சத்தம், மாடி வீட்டில் மட்டும் தான் பேசுகிறது.... நான் பூஜை பண்றது கீழ் வீட்டில் தான். எனக்கு கீழ் வீட்டில் பல்லி சத்தம் கேக்கணும்... என்ன பண்றது அண்ணா... கொஞ்சம் ரிப்ளே சொல்லுங்க அண்ணா....
கீழே இருக்க வீட்டிலயும் மாடி வீட்டிலயும், பல்லிகள் அதிகமாகவே இருக்கின்றது அண்ணா.... தூய்மையான வெண்மை நிறப் பல்லிகள், கரும் புள்ளியுடன் பல்லிகள் இருக்கின்றது... கீழ் வீட்டில் பல்லிகள் பேசினால் - சரி எது தவறு எது என்று புரிந்து கொள்வோம் அண்ணா.... கொஞ்சம் சொல்லுங்க.
100%unmai
Anna kula deivam kum kirama devi amman kum serthu oru pathivu podungaa anna engal kula deivathai kaaka kirama devi amman
🙏🙏🙏
Pali irukku ayya vasal tha iruthu soundd varuum ayya vetu kkula ena ayya keka matiku.. Kojam solugaa ayya
🙏🙏🙏🙏
சீலைக்காரியம்மன் பற்றி கூறுங்கள் ஐயா
🙏🙏🙏🙏🙏
கோவிலில் சாமி கும்பிடும் போது மனநலம் குன்றிய நபர் என் மீது துப்பி விட்டார். இது ஏன் 😢
சிகப்பூ. வெள்ளபூன்னுசெல்லுரிங்எந்தபூவந்தாநல்லதுஅதசெல்லுங்க
Red
🙏🙏🙏🙏🙏🙏🧎♀️🧎♀️🧎♀️🧎♀️🧎♀️🧎♀️