நாற்பது வருடங்கள் முன்பே எங்கள் வீட்டில் நிறைய பெண்கள் கூட்டமே வரும். வீட்டில் உள்ள ஆண்கள் சினிமாவுக்கு அனுப்பி விடுவோம். நான் ரொம்ப சின்னப் பிள்ளைகளாக இருப்போம். நாங்கள் அனைவரும் தேங்காய் பாடை, கை முட்டி, புங்கை இலை போன்ற பல வகை கொழுக்கட்டைகள் செய்து கதை சொல்லி சாமி கும்பிடுவோம். நாங்கள் இதை கொதிக்கும் நீரில் இட்டு வேக வைத்து அதன் கஞ்சியையும் குடிக்கச் சொல்வார்கள். அசந்தா ஆடி, மறந்தா மாசி, தப்புனா தை மாதத்தில் கும்பிடுவோம். அடுத்த வாரம் எப்ப வரும்னு காத்திருப்போம். கொழுக்கட்டைகளை தேங்காய் சில்லுடன் சாப்பிடுவோம். நல்ல இனிமையான நாட்கள். உங்களைப் போன்ற நல்ல மனிதர்கள் எங்கள் அண்டை வீட்டு மக்களாய் இருந்தார்கள்.
ஆமாம். அருமையா இருக்கும். அழகான நினைவுகள். அந்த kozhukkattai yin மணம் இன்றும் நினைவில் நிற்கின்றது. ஆசையாக இருக்கிறது திரும்பவும் அதே அனுபவம் கிடைக்குமா என்று. Really missing those days. நான் ஒரே பொண்ணு. என்னோட அண்ணன் தம்பிக்கு குடுக்காமல் சாப்பிடுவதில் ஒரே ஆனந்தம். என்னோட அம்மா எனக்கு பிடிக்கும் என்பதற்காக யார் வீட்டில் செவ்வாய் பிள்ளையார் கும்பிட்டாலும் அரிசி தேங்காய் பூஜை சாமான்கள் வாங்கி கொடுத்து விடுவார்கள்.
ஸ்ரீதர் அமுதா எங்களுக்கு கல்யாணம் ஆகி மூன்று வருடம் ஆக போகுது ஆன குழந்தை இல்லை பாட்டி நீங்க எங்களுக்கு சீக்கிரம் குழந்தை வரம் கிடைக்க வாழ்த்துகள் பாட்டி
தஞ்சாவூரில் அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஒரு வீட்டில் ஒன்று கூடி இரவு 10 மணிக்கு செய்து சாமி கும்பிட்டு ஆண்களுக்கும் இந்த பழக்கம் இல்லாதவர்களுக்கும் தரமாட்டார்கள்.நாங்க சொந்த ஊர் திருவண்ணாமலை வந்தாச்சு இங்கு பழக்கமில்லை.சகோதரி
🙏🏻 Amma as you told I gave curry leaves juice for irregular periods just 4 days only today she got her period can I give the juice during periods please tell Amma thankyou so much 🙏🏻🙏🏻
சுவாமி கும்பிடும்போது மட்டும்தான் உப்பு சேர்த்து செய்ய கூடாது. மற்ற நாட்களில் இதுபோல் செய்து சாப்பிட விரும்பினால் சிரிது உப்பு கட்டாயம் சேர்த்து செய்ய வேண்டும். சுவாமி கும்பிட வைக்கோல் வைத்து அதில் வேகவைப்பார்கள் மிகவும் சுவை கொண்டு இருக்கும்.
En pullai name kishore msc mudichittan avannuku ceekarama nalla job kidikkanammunnnu pati ashirvatham panna sollanga enga amma ashirvatham panna mathiri nan sathosam paduven Pleaseee akkka patila en ammavai parkkiren.
அம்மா,செவ்வாய்பிள்ளையார் கொழுக்கட்டை வேகவைக்கும் முறையை அதாவது realஆகவே செய்வதை கேட்கவில்லை, இட்லி பானையில் வைகோல் எப்படி வைப்பீர்கள் என்பதை செய்து காட்டுகிறீர்களா சிறு வயதில் எனது பாட்டி செய்து கொண்டு வருவார்கள். பக்கத்தில் உள்ள பெண்கள் சேர்ந்து அந்த டேஸ்ட் ல் செய்து சாப்பிட ஆசை படுகிறேன். செய்முறை காட்டுவார்களா?
🙏🏻 Amma as you told I gave curry leaves juice for irregular periods just 4 days only today she got her period can I give the juice during periods please tell Amma thankyou so much 🙏🏻🙏🏻
நாற்பது வருடங்கள் முன்பே எங்கள் வீட்டில் நிறைய பெண்கள் கூட்டமே வரும். வீட்டில் உள்ள ஆண்கள் சினிமாவுக்கு அனுப்பி விடுவோம். நான் ரொம்ப சின்னப் பிள்ளைகளாக இருப்போம். நாங்கள் அனைவரும் தேங்காய் பாடை, கை முட்டி, புங்கை இலை போன்ற பல வகை கொழுக்கட்டைகள் செய்து கதை சொல்லி சாமி கும்பிடுவோம். நாங்கள் இதை கொதிக்கும் நீரில் இட்டு வேக வைத்து அதன் கஞ்சியையும் குடிக்கச் சொல்வார்கள். அசந்தா ஆடி, மறந்தா மாசி, தப்புனா தை மாதத்தில் கும்பிடுவோம். அடுத்த வாரம் எப்ப வரும்னு காத்திருப்போம். கொழுக்கட்டைகளை தேங்காய் சில்லுடன் சாப்பிடுவோம். நல்ல இனிமையான நாட்கள். உங்களைப் போன்ற நல்ல மனிதர்கள் எங்கள் அண்டை வீட்டு மக்களாய் இருந்தார்கள்.
நன்றி மா
ன் நடக்க வ்னம்
Enga vertilum seivargal
Eppa masi month nangalum kumbittom.
Amam
ஆமாம். அருமையா இருக்கும். அழகான நினைவுகள். அந்த kozhukkattai yin மணம் இன்றும் நினைவில் நிற்கின்றது. ஆசையாக இருக்கிறது திரும்பவும் அதே அனுபவம் கிடைக்குமா என்று. Really missing those days. நான் ஒரே பொண்ணு. என்னோட அண்ணன் தம்பிக்கு குடுக்காமல் சாப்பிடுவதில் ஒரே ஆனந்தம். என்னோட அம்மா எனக்கு பிடிக்கும் என்பதற்காக யார் வீட்டில் செவ்வாய் பிள்ளையார் கும்பிட்டாலும் அரிசி தேங்காய் பூஜை சாமான்கள் வாங்கி கொடுத்து விடுவார்கள்.
ஆமாம் உண்மைதான்
பழைய நினைவுகள் ஞாபகம் வந்தது அம்மா.அந்த ருசி நாக்கில் இருப்பது போல உள்ளது.நன்றி அம்மா.❤❤❤❤❤
இந்த கொழுக்கட்டை ரொம்ப புடிக்கும் சொல்லுற மாதிரி பழைய நினைவு வந்தது அம்மா சூயர்.😋😋😋👌👌👌👍👍
சின்ன வயசுல சாமி கும்பிட்டிருக்கோம் அக்கா🙏 கதை ரொம்ப நல்லா இருக்கும், கொழுக்கட்டை செம டேஸ்டா இருக்கும் அக்கா🙏🙏 பாட்டி i love you patti❤❤❤❤❤
இருப்பது கோயம்புத்தூர் பிறந்த ஊர் திருக்கோஷ்டியூர் இந்த செவ்வாச்சாமி கொழுக்கட்டை பார்த்தும் பழைய ஞாபகங்கள் வருகிறது
எங்க ஊரிலும் இது போல் செய்து சாமி கும்பிடுவோம் என் அத்தை வீட்டில், இது போல நாங்களும் ஆசைக்கு துளி உப்பு போட்டு அடிக்கடி செய்து சாப்பிடுவோம் மா 🙏
Salt illama sapiturathu tha taste
Kothikum venniril vega vaikalam.soft uh irukum
செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டை சாமிகும்பிட்டு சாப்பிடும் போது அதன் சுவையே தனி அது அவ்வை யாரின் அருள்
நியாகபடுத்தி நம்ம ஊரு சமையல போடுவதர்க்கு நன்றி அக்கா.நான் சென்னை இருக்கேன் ஆனா நம்ம ஊரு சமையல உங்க மூலமா பாக்குரேன்❤❤❤❤
நன்றி மா
Super 👌
Very nice
அருமையான கொழக்கட்டை எனக்கும் ரொம்ப பிடிக்கும்
Senjurukom....family ...nalla ...erukum ....Nan ..pdivatham..panni ..seiya...solven
Hai Amma and sister.....yanga urlayum பண்ணுவாங்க....but தண்ணில போட்டு அவிப்பாங்க......இன்னும் கொஞ்சம் நீளமா கொழுக்கட்டை இருக்கும்.... சூப்பர்....tq
Super patti amma😊
Valthukkal sollumpothu manasu santhosamaga ullathu.
naa Kumbakonam pakkam enga oorula seivai pillaiyar padaipanga chinna vayasula saptathu but ippavum ithu pola adikadi seichi sapduvom
ஸ்ரீதர் அமுதா எங்களுக்கு கல்யாணம் ஆகி மூன்று வருடம் ஆக போகுது ஆன குழந்தை இல்லை பாட்டி நீங்க எங்களுக்கு சீக்கிரம் குழந்தை வரம் கிடைக்க வாழ்த்துகள் பாட்டி
Okay ma
Super Super 😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤
அவ்வையார் கொலக்கட்டை திருநெல்வேலி பக்கம் ஆடிமாதம் செய்வார்கள்
Akka arumai❤
நன்றி
ஆமாம் நாங்களும் கும்பிட்டு இருக்கோம் அவ்வையார் கொழுக்கட்டை என்று சொல்லுவோம். கொழுக்கட்டயை வென்னீரில் வேகவைப்போம் அருமையான நினைவுகள்
Aadi,Thai,Masi indha madhangalildhan sevvai pillayar kumbiduvom
Cool vadagam kidaikuma
Super
Akka super naanum sappittu erukkan
Pattimma Enaku Vayathu 75 Chinnavayathi Enga Acchi pannuvargal.Migavum Santhosham.
Patti super ❤
தஞ்சாவூரில் அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஒரு வீட்டில் ஒன்று கூடி இரவு 10 மணிக்கு செய்து சாமி கும்பிட்டு ஆண்களுக்கும் இந்த பழக்கம் இல்லாதவர்களுக்கும் தரமாட்டார்கள்.நாங்க சொந்த ஊர் திருவண்ணாமலை வந்தாச்சு இங்கு பழக்கமில்லை.சகோதரி
ஆமாம்
செவ்வாய் பிள்ளையார் இரவு ஆண்களுக்கு தெரியாமல் கும்பிடுவது , சிறுவயது ஞாபகம் நன்றி பாட்டி.
Balaji krishika ivangalukku Kuznthai pirakka vazthu sollunga amma
Naangalum kumbiduvom thengaikooda poda matom
உண்மை
Patti, Kavitha Thanjavur la irunthu,en ponnu 8 th padikuthu,nalla padikanumnu vazhthunga, kolukattai super.
உங்கள் பொண்ணுக்கு பாட்டி என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Patti amma you are great
Super vvv
What a great strength
Thank you
🙏🏻 Amma as you told I gave curry leaves juice for irregular periods just 4 days only today she got her period can I give the juice during periods please tell Amma thankyou so much 🙏🏻🙏🏻
Enakkum peran pirakkanumnu vendikkonga amma mannargudi v.c.s
Okay அடுத்த வீடியோவில் பெயர் சொல்லவும்
Enga veetlaum seivargal aanal sigappu arisila seivom
நிஜமா தான் பழைய ஞாபகம் வருது
அயத்தா ஆடி, மறந்தா மாசி, தப்புனா தை ன்னு திருநெல்வேலி பக்கம் சொல்லுவாங்க
அசத்தது ஆடி
Akka. Avaiyar samynu nanga Ida sanchu kumbuduvom. Nanga gentsku teriyama kumbuduvom
Ethellam veliya sollakodathu amma ungalukku theriyatha
Vazgavalamudan amma 🎉🎉🎉🎉🎉
முருங்கை கீரைகழனிசாறுபோடுங்க
இது செவ்வாய் பிள்ளையார் கொழகட்டை பென்கள்மட்டும்தான்பூஜைசெய்வோம் ஃ🐘🐘🪔🪔🥥🥥👃🏽
Latha intha matham happy birthday valthunga. Patti
KADUGUNULUNDHU CURRY LEAVES. THALLIPPU EPPADI IRUKKUM MA
Hello sister. Ammavukku pal(teeth) kati vedungha. So ellam sapeda mudiyum
அருமையான நினைவுகள்🙏
7 like
நீங்க இப்பவும் செவ்வாய் கிழமை சாமி கும்புடுறீங்களா... எங்க அம்மா வீட்ல கும்பிட்டது ... இப்ப எல்லாம் யாரும் கும்பிடறது இல்லம்மா ... பார்க்கும் போது ஆசையா இருக்கு
அம்மா நம்ம ஊர்பக்கம் நாங்க வலங்கைமான்..கோவில் திருவிழா வில் கஞ்சி காய்ச்சி ஊத்துவாங்க .அதை போடுங்க
Okay ma
அருமை
நன்றி
Aamam cithi sevvai pillayar kolukattai aadi sevvai thai sevvai maassi sevvai kumbituvom
எங்க ஊர் மதுரை என் மகள் பெயர் யோகஸ்ரீ வாழ்த்துக்கள் சொல்லுங்கள் எக்ஸாம்ல பாஸ் ஆகணும்
இதை எல்லாம் நீங்க நினைச்ச நேரம் இப்படி சாப்பிடலாமா சாமி கும்பிடுற இப்பதான் அதை செய்யணும்
அதுக்குத்தான் கொஞ்சம் உப்பு போட்டோம்
அம்மா மற்றும் சகோதரி இருவருக்கும் நன்றி 🎉🎉
நாங்கள் மதுரையில் இருந்தவரைக்கும் தவறாமல் சாமி கும்பிட செல்வதுண்டு.இப்பொழுது நானும் மருமகள் மட்டுமே செய்து கும்பிடுகிறோம். சென்னை.
எங்க அம்மா வீட்ல செய்வாங்க பழைய நியாபகம் வந்தது
சந்தோஷம்
கொழுக்கட்டை நல்லா இருக்கோ இல்லையோ பாட்டி நீங்க கதை சொல்ற மாதிரி நம்ம பண்பாட்டு நிகழ்வுகள் சொல்றிங்க பாருங்க அது ❤ வேற level
நன்றி
Am enga aachi. Veedla. Kumpiduvom.
நாங்க இன்னும் இத செய்வோம் நம்ம வீட்டில் கேட்டது நடக்கும் நா மாவு வேகாது
Amma surthi kuyanthai prakka vazthu sollunkamma
இன்று வீடியோவில் சொல்லி இருக்காங்க
ஏங்க ஊரில் சாமி கும்பிடடுவோம் ஆனால் நீரில் வைக வைத்து கும்படணம
அந்த கதை ரொம்ப நல்லா இருக்கும்
அம்மா வணக்கம்.. என் மகள்கள் இருவரும் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துங்கள் அம்மா.. நன்றி🙏🙏
வாழ்த்துக்கள் மா
Romba nandri amma🙏🙏@@mannaifoods
நாங்கள் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் போட்டு வேகவைத்து.வடி கட்டிஎடுத்து சாப்பிடுவோம்.
நானும் செவ்வாய் பில்ல்லையர். சாமி கும்பிடுவென் ஆனால் இப்போது நான் கும்பிட வில்லை இங்கு யாரும் கும்பிட மட்டெங்கிரங்க
Akka en name gowthami enaku kalyanam aganum pattimava asirvatham panna sollunga...
கதை எங்களுக்கே சொல்லுங்களேன் நாங்களும் தெரிந்து கொள்கிறோம்
சுவாமி கும்பிடும்போது மட்டும்தான் உப்பு சேர்த்து செய்ய கூடாது. மற்ற நாட்களில் இதுபோல் செய்து சாப்பிட விரும்பினால் சிரிது உப்பு கட்டாயம் சேர்த்து செய்ய வேண்டும். சுவாமி கும்பிட வைக்கோல் வைத்து அதில் வேகவைப்பார்கள் மிகவும் சுவை கொண்டு இருக்கும்.
Ammavum....ponnum.,....pesarathe ....alaga....erukku
Thank you
Hi Patty. I like u very much 💝
thank you
Enga aattha gnabaham 😢varudhu
கன்டன்டு கிடைக்கலனு இத போட்டிங்கலா அக்கா முன்னாடியே இந்த வீடியோவை போட்டுருக்கிங்க
Tirunelveli side ethuku peru aavaiyar kolukadai.same tuesday only aadi,thai,masi.
பழைய நினைவுகள்❤
Thank you
En pullai name kishore msc mudichittan avannuku ceekarama nalla job kidikkanammunnnu pati ashirvatham panna sollanga enga amma ashirvatham panna mathiri nan sathosam paduven Pleaseee akkka patila en ammavai parkkiren.
Okay ma
தகுந்தது தை மறந்தது மாசி அடுத்தது ஆடி என்று சொல்வர்.இதில் வரும் கதையில் எண்ணெய் வாங்க ஔவையார் சொன்ன டெக்னிக்கை எங்க அம்மா மறக்காமல் சொல்வார்கள்.
ஆமாம் நன்றி
உங்களோடு சேந்து செவ்வாய்பிள்ள
சாப்பிட வரவா
அக்கா என் பெயர் கௌசல்யா எனக்கு நல்ல படியாக குழந்தை பிறக்கணும் பாட்டிய வாழ்த்து சொல்ல சொல்லுங்க அக்கா
Okay ma
S̤ṳp̤e̤r̤ p̤a̤t̤t̤y̤
எடுத்தது ஆடி தகுந்ததுதைமறந்ததுமாசி
அம்மா,செவ்வாய்பிள்ளையார் கொழுக்கட்டை வேகவைக்கும் முறையை
அதாவது realஆகவே செய்வதை கேட்கவில்லை,
இட்லி பானையில் வைகோல்
எப்படி வைப்பீர்கள் என்பதை
செய்து காட்டுகிறீர்களா
சிறு வயதில் எனது பாட்டி செய்து கொண்டு வருவார்கள்.
பக்கத்தில் உள்ள பெண்கள் சேர்ந்து அந்த டேஸ்ட் ல் செய்து சாப்பிட ஆசை படுகிறேன். செய்முறை காட்டுவார்களா?
Okay ma
Eppdy ஒரு அம்மா கிடைக்க கொதுத்த் vaitherukkanum.
நன்றி
அம்மா உங்க வீட்டுக்கு வரணும்
உங்களை பார்க்கணும் உங்க கையில சாப்பிடணும் ஆசையா இருக்கு வரலாமா?
வாங்க
Nanummannarkudioldmemeries
Okay ma
Women only no video
இந்த ரகசியத்தை வெளியே சொல்ல கூடாது
🙏🏻 Amma as you told I gave curry leaves juice for irregular periods just 4 days only today she got her period can I give the juice during periods please tell Amma thankyou so much 🙏🏻🙏🏻
ஐந்து நாட்களுக்குப் பிறகு வாரத்தில் மூன்று நாட்களுக்கு கொடுங்கள் ஒரு மாதம்.பிறகு வாரத்திற்கு ஒரு முறை இல்லை இரண்டு முறை சாப்பிடலாம் நல்லது உடம்புக்கு
Amma thankyou so so much for your support 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻