Це відео не доступне.
Перепрошуємо.

Easement Act 1882 in Tamil||பட்டா இடமாக இருந்தாலும் பாதை விடவேண்டும்||Common Man||

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2022
  • #வசதியுரிமை_சட்டம்_1882
    இந்த சமூகத்திற்கு நம்மால் முடிந்த சட்ட திட்ட விழிப்புணர்வு ஏழை எளிய மக்களுக்கும் இளைஞர்களுக்கும் மிக எளிமையான முறையில் கொண்டு போய் சேர்த்து கொண்டிருக்கிறோம் என்ற திருப்தி நமக்கு இருக்கிறது...
    நம் சேனல் மூலம் பயன்பட்ட உறவுகள் ஏதாவது நம் சேனலுக்கு செய்ய வேண்டுமென்று நினைப்பீர்கள் அல்லவா?அதாவது அரசு சேவைகளை லஞ்சமில்லாமல் பெற்றிருப்பீர்கள், வழக்கறிஞர்களிடம் போகாமலே சட்டம் கற்று பல சேவைகளை பெற்றிருக்கலாம், உங்களால் எங்களுக்கு இவ்வளவு பணம் மிச்சமாய் இருக்கிறது, இல்லை என்றால் அலைச்சல் மிச்சமாய் இருக்கிறது என்று நினைக்கிற உறவுகளுக்கு ஒரு வாய்ப்பு...
    உங்களால் நான்.. என்னால் நீங்கள்.. இந்த உலகத்தில் பணம் இல்லாமல் எதுவும் பெற முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள்..உங்களுக்காகவே என்னுடைய நேரத்தை செலவு செய்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்..உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்..இது கட்டாயம் அல்ல.. மனப்பூர்வமாக செய்வதை மட்டுமே நான் வரவேற்கிறேன்... உங்கள் மனதை கஷ்டப்பட்டு எனக்கு உதவி செய்ய வேண்டாம்.. நீங்கள் செய்கிற உதவி தற்போது நான் செய்கிற விவசாயத்திற்கு ஒரு ஊக்கமாக இருக்கும் என நம்புகிறேன். மீண்டும் மீண்டும் சொல்கிறேன் யாருடைய மனதும் கஷ்டப்பட்டோ காயப்பட்டோ எனக்கு உதவ வேண்டாம்...என்னிடத்தில் சேமிப்பு எதுவும் இல்லை நித்தம் பொழுது இறைவனின் அருளால் ஓடுகிறது.
    இதுவரை உதவி செய்த அத்தனை உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி..
    my account number
    A/C no : 098001000017902
    ifsc : IOBA0000980
    IOB BANK
    NAME:MURUGESAN
    போன் பே
    9095112078
    QR code
    drive.google.c...
    @Common Man @Common Man @Common Man
    பணமாக தர விரும்பாத உறவுகள் இந்த சமூகத்திற்கு சேவை செய்யும் விதமாக /கோர்ட் பீ ஸ்டாம்/ ஏ போர் சீட் பண்டல்/ போன்ற உபகரணங்கள் கொடுத்தும் உதவலாம்..
    அனுப்ப வேண்டிய முகவரி!
    கே.முருகேசன்.
    1/95.கீழக்கோட்டை,
    சிறுமலைக்கோட்டை(அஞ்சல்)
    திருவாடானை (தாலுகா)
    இராமநாதபுரம் (மாவட்டம்)
    பின்கோடு:623308
    கைபேசி:9095112078
    தயவுசெய்து வாட்ஸ்அப்பில் மட்டும் தொடர்புகொள்ளுங்கள்..
    #பட்டா #சிட்டா #அடங்கல் #வரைபடம் #Fmb #rti #patta #pathiram #law #sattam #சட்டம் #ஊராட்சி #வருவாய்த்துறை #தமிழ்நாடு #அரசு #மத்தியரசு #tamilnadu #india #திட்டம் #நலத்திட்டம் #அரசாணை #government
    ___________________
    வசதி உரிமைச் சட்டம் பி டி எப்
    drive.google.c...

КОМЕНТАРІ • 284

  • @jesusismysavior4886
    @jesusismysavior4886 Рік тому +23

    அண்ணே இதைத்தான் இத்தனை நாட்களாக நான் தேடி கொண்டிருந்தேன்
    நன்றி நன்றி நன்றி
    நன்றி .....

  • @sskumarbeinghuman
    @sskumarbeinghuman Рік тому +10

    மிகவும் பயானுள்ள தகவல். நன்றிகள் தோழரே.

  • @Gfgghhhhhhhhhhhhjj
    @Gfgghhhhhhhhhhhhjj 5 місяців тому +7

    நல்ல தகவல் நன்றி ஐயா

  • @gospelnewtechchannel2275
    @gospelnewtechchannel2275 2 місяці тому +2

    நல்ல செய்தி Useful messages we need more more

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st 5 місяців тому +14

    அரசாங்கம் அன்று தொட்டு இன்றுவரை நம் வயிற்றுக்கு உணவு அளிக்கும் விவசாயிகளின் வயிற்றில் அடித்து வியாபாரிகளுக்கு தான் அனைத்து நன்மைகளையும் உரிமையையும் வழங்குகிறது எப்படி என்றால் நமக்கு சொந்தமான நிலம் விவசாய நிலமாக உள்ள வரை நமது நிலத்தை சுற்றி உள்ள நில உரிமையாளரின் ஒப்புதல் உடன் தான் நமது நிலத்திற்கே செல்ல முடியும் ஆனால் நமது நிலம் வியாபார நோக்கில் அதாவது வீட்டு மனைகளாகவோ அல்லது தொழிற்சாலை யாகவோ மாறி விட்டால் நமது பக்கத்து நிலத்திற்கு வழிவிட்டாக வேண்டும் இப்படி இருந்தால் விவசாயம் எப்படி முன்னேறும் எனக்கு தெரிந்த வரையில் integrated infrastructure முறையில் குறைந்தது ஐந்து ஏக்கர் நிலம் உள்ள விவசாயிக்கு வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய பொறுப்பு நமது அரசாங்கத்திற்கு உள்ளது ஆனால் இப்படி அரசாங்கத்தால் சாலை உருவாக்கப்பட்டு பயன்பெறும் நிலத்தை வியாபார நோக்கில் மற்றவருக்கு விற்க்க கூடாது விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் இப்படி செய்தால் தான் விவசாயம்
    பசுமைப்புரட்சி அடையும் இதற்க்கு மாநில அரசும் மத்திய அரசும் ஆவன செய்யுமாறு
    விவசாயிகளின் சார்பாக வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.🙏😀🌹🇮🇳

    • @pandianveera5154
      @pandianveera5154 2 місяці тому

      சார் அருமை அருமை நீங்கள் கூறிய கருத்து உண்மையோடு ஒப்பிடும்போது அத்தனையும் உண்மை நீங்கள் கூறியது இது சரியான கருத்து என்று நான் சொல்லுவேன் மக்கள் அனைவரும் சுபிட்சம் பெற வேண்டும் எல்லாவற்றிற்கும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டுமென்றால் விவசாயம் சாப்பாட்டு பொருள் மூலமாகத்தான் உயிர் வாழ முடியும் அதற்கு பல இடங்களில் இந்த பாதை அடைப்பு வலி விடாமல் தடுப்பது விவசாயத்தை செய்ய விடாமல் தடுப்பது இது போல் நடந்து கொண்டிருக்கிறது எனக்கு கூட நடந்து கொண்டுதான் இருக்கிறது நிலத்திற்கு எனக்கு பாதை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் நாலாபுறமும் இந்த பக்கம் போகக்கூடாது அந்த பக்கம் போகக்கூடாது என்று தடுக்கிறார்கள் கோர்ட்டு கேஸ் என்று போனால் அடிதடி பெட்டியில் கொண்டு வந்து விடுவார்கள் என்று பயமாக இருக்கிறது ஆனால் இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தான் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறேன் எனது தந்தையார் இந்த மன உளைச்சல் மன உளைச்சலால் பாதை இல்லாமல் மாட்டிக் கொண்டோமே பிள்ளைகள் இப்படி இருக்கிறது என்று நினைத்து அவர் இறந்துவிட்டார் பிறகு நான் வெளிநாட்டிலிருந்து இதை பராமரிப்பதற்காக வந்து எட்டு வருட காலமாக நானும் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறேன் அவர்களின் என்னென்ன வழியிலும் போய் தந்து எல்லா வழிகளிலும் கேட்டுவிட்டேன் ஆனால் அவர்கள் ஒத்து வருவதாக இல்லை கடவுள் தான் இதற்கு வழிவகுக்க வேண்டும் இந்த சட்டம் வேலை செய்யுமா என்று எனக்கு தெரியவில்லை காரணம் நாலு பேர் சேர்ந்து ஒருவரை அமுக்குவது வெறி ஈசியாக உள்ளது இந்த நாட்டில் அதற்கெல்லாம் பிரபஞ்சம் பதில் சொல்லும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது அந்த நம்பிக்கையோடு ஓட்டிக் கொண்டிருக்கிறேன் பார்க்கலாம் வெற்றி நிச்சயம்

  • @dpgsekaran8447
    @dpgsekaran8447 Рік тому +4

    அருமையான பணி
    தொடர்பணிசிறக்க
    வாழ்த்துகள்
    நன்றி வணக்கம்

  • @kalaichelvishanmugam4866
    @kalaichelvishanmugam4866 Рік тому +9

    நல்ல தகவலுக்கு நன்றி நண்பரே

  • @tharmaraj9865
    @tharmaraj9865 Рік тому +20

    மிக மிக அருமை...👏👏👏👏எனக்கு மிகவும் அவசியமான thagaval 🙏🙏🙏🙏

    • @baskarannatesan1512
      @baskarannatesan1512 Рік тому +1

      ஐயா நீங்கள் பதில் அனுப்பியது புரியவில்லை

  • @vasuu3045
    @vasuu3045 Рік тому +16

    விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பொம்மையார்பாளையம். காலம் காலமாக போன வழியில் வழிமறித்து வேலி. கட்டிட்டாங்க.. வரப்பு ஓரம். இந்தப் பக்கம் 5 அடி இந்தப்பக்கம் 5 அடி வழி கேட்டோம் தர மாட்டம் இது எங்கே இடம் சொன்னாங்க. சரி 5 அடி வேலைக்கும் கேட்டோம் எங்ககிட்ட இல்லாத பணமா... கேட்டாங்க.. இந்த வழிக்கு பின்னாடி 500 காணி இருக்குது. இதுக்கு என்ன தீர்வு. என்ன பண்ணலாம். அட்லீஸ்ட் நடு நிலத்தில் விட வேண்டாம். வரப்பில் விடலாமே.. ஞாயமான கோரிக்கை.. ஏன் இந்த மனிதருக்கு இந்த மனம் வரவில்லை.. இது போல பூமியில் மனிதர்கள் இருக்கும் வரை. மண்ணு மண்ணு அலை வணங்க.. செத்துப்போன. என்ன பண்ணுவாங்க

    • @sridharangounder8265
      @sridharangounder8265 5 місяців тому +1

      Plss indha question ku konjam yarachi reply without approaching court

    • @sunharvester6419
      @sunharvester6419 4 місяці тому

      சார் நீதிமன்ற தீர்ப்பை காட்டி கேட்கலாம் சார்

    • @sunharvester6419
      @sunharvester6419 4 місяці тому

      ​@@sridharangounder8265அவன் வழிவிட இல்லை என்றால் நீதிமன்றம் போகாமல் நாம் நன்மை அடைய முடியாது

    • @parthibanariputhiran6918
      @parthibanariputhiran6918 2 місяці тому

      Approach Court.

    • @yamaharx9976
      @yamaharx9976 9 днів тому

      Hi vasu case file panirukengala, unga contact kedaikuma vasu , nanum athe problm than face pndren

  • @megaanbu2643
    @megaanbu2643 Рік тому +25

    வழி வேண்டும் என்று ஒருத்தன் வீட்டை உடைத்து வழி விடுங்க என்றான் ஆனால் அவன், அவன் இடத்தை பக்கத்தில் இருப்பவர்களுக்கு வழி விடுவது இல்லை பட்டா இடம் இனாமா‌ கொடுப்பார் இல்லை பக்கத்தில் இருப்பவர்கள் வழி வேண்டும் என்றால் அவர்கள் இடத்தை வழிக்கு ஈடாக கொடுக்க வேண்டும்

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 Рік тому +3

      வழி விட வேண்டும் என்றால் நஷ்ட ஈடு . பரிவர்த்தனை தவறு இல்லை. பாதை கேட்பவன் இடம் தர வேண்டும என்பதில் தவறு இல்லை. வக்கீல் கள் நல்லா காதுல பூ சுத்து வாங்க. காசு வாங்கிட்டும் பூ சுத்து வாங்க

    • @CommonManRTI
      @CommonManRTI  Рік тому +6

      அப்படியெல்லாம் வழி விட வேண்டிய அவசியம் இல்லை.... ஏற்கனவே இருந்த பாதையை அடைத்து வைத்திருந்தால் அதை எடுத்து தான் விட வேண்டும்... ஒரு நிலம் வாங்கும் போது அது என்ன வசதி பெறுகிறதோ அந்த வசதி இன்னொரு நாளில் மறுக்கப்பட்டால் மட்டுமே இந்த சட்டத்தின் அடிப்படையில் அந்த வசதியை கேட்டு பெற முடியும்...

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 Рік тому +3

      @@CommonManRTI வழி என்பது வாழ்வு உரிமை. மறு பக்கம் தருமம். நீதி .அட்லீஸ்ட் 3 அடி (வரப்பு) பாதை யாவது கொடுத்து ஆக வேண்டும். நீதி மன்றம் 3 அடிக்கு கட்டாயம் உத்தரவு வழல்கும். வீடு கட்டி விட்டால் சிக்கல் தான்.

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 Рік тому +1

      @@CommonManRTI வழிக்காக மொத்த இடத்துக்கும் ஆபரேஷன் தடை உத்தரவு தரப்பட்ட வழக்குகள் உள்ளன. ஸ்டே முடியும் வரை பக்கத்து இடத்துக் காரர்கள் பத்திரம் பதிய முடியாது. சிவில் வழக்குகள் வக்கீல் களுக்கு வாழ்க்கை.

    • @aswin008
      @aswin008 Місяць тому

      Correct

  • @jayaramanm4349
    @jayaramanm4349 3 місяці тому

    நல்ல தகவல் தெரிவித்தமைக்கமைக்கு நன்றி.

  • @imageeshop
    @imageeshop Рік тому +2

    நன்றாகவும் தெளிவாகவும் Eastment Rights பற்றி விளக்கியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

  • @tvengatesantvengatesan5516
    @tvengatesantvengatesan5516 2 місяці тому

    Thank you so much,we have been hardshiping lot because of no way to our land.

  • @vengatesanp3063
    @vengatesanp3063 8 місяців тому +2

    ❤மிக தெளிவாக சொன்னீர்கள் அண்ணா

  • @ramperiyasamy9374
    @ramperiyasamy9374 5 місяців тому +8

    வழக்கு தொடுக்கலாம். ஆனால் தீர்வு வருவதற்குள் வாழ்க்கை முடிந்துவிடும்.

  • @ranganathanmallireddy4933
    @ranganathanmallireddy4933 Рік тому +6

    தகவலுக்கு நன்றி 🙏

  • @natrajnatraj8492
    @natrajnatraj8492 Рік тому +4

    பயனுள்ள தகவல் நன்றிங்க ஐய்யா 👍💐

  • @vponnusamy9504
    @vponnusamy9504 Рік тому +2

    நல்ல செய்தி நன்றி ஐயா

  • @dhansdhanu7094
    @dhansdhanu7094 Рік тому +3

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி கள் சார்

  • @vengatesanp3063
    @vengatesanp3063 Рік тому +3

    வாழ்த்துகள் 🎊 அண்ணா மிகவும் பயனுள்ள தகவல்

    • @kannann3092
      @kannann3092 Рік тому

      ந.கண்ணன்.நடேசன்.

  • @IRULAPPANGurban
    @IRULAPPANGurban Рік тому +1

    Thanks brother , Help of affect members ,

  • @Sellakasu
    @Sellakasu 3 місяці тому +1

    நன்றி அண்ணா

  • @dream-vy8vw
    @dream-vy8vw Рік тому +2

    மாரி முத்து அண்ணன் பேச்சு மிக சிறப்பாக இருக்கும் அவரின் பேச்சுக்கு நான் ரசிகர்கன்

  • @theeranselva1550
    @theeranselva1550 Рік тому +1

    Nalla saithi thanks

  • @p.gokilakarthik1843
    @p.gokilakarthik1843 Рік тому +4

    Super Anna, v r facing same problem...v got clear idea

  • @jeyamoorthyb2792
    @jeyamoorthyb2792 3 місяці тому

    நல்ல தகவல் நன்றி

  • @arunvpr5729
    @arunvpr5729 Рік тому +9

    ஆயிஸு நூரு….இப்போதான் என் பிரச்சனைக்கு பதில் கிடைத்துவிட்டது….

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 5 місяців тому

      அத்துமீறினால் உயிர் போயிடும் பேசி தீர்பதுதான் உத்தமம் தீத்து விட்டால் பேச இயலாது

  • @pandichelvam3450
    @pandichelvam3450 Рік тому +2

    அருமை அருமையான பதிவு

  • @ramsrinivasan7534
    @ramsrinivasan7534 Рік тому

    நல்ல தகவல் பதிவிற்கு நன்றி.❤

  • @iperumalperun2554
    @iperumalperun2554 Рік тому +4

    அருமை அண்ணா ❤️

  • @janakiramanbavanandham3531
    @janakiramanbavanandham3531 3 місяці тому +1

    Supper 🎉INFMD .sir.

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 5 місяців тому +6

    இந்த மாதிரி அடாவடித்தனம் கொலையில் தான் முடியும்...அவன் நிலத்தின் மதிப்புகள் எவ்வளவோ அதற்கு தகுந்தார் போல் பணமோ அல்லது மாற்று நிலமோ கொடுத்தால் ஒரு சமரசம் ஏற்பட வாய்ப்பு உள்ளது

    • @mr.elavarasu6264
      @mr.elavarasu6264 2 місяці тому

      அந்த நிலத்தின் மதிப்பு எவ்வளவு அதற்கு இரண்டு மடங்காக கொடுக்க தயாராக இருந்தாலும் தர மறுக்கிறார்கள் என்ன செய்வது

  • @selvakumar-km3ii
    @selvakumar-km3ii Рік тому +6

    இந்த பிரச்சனை தாங்க எனக்கும் நடக்கிறது,திருவண்ணாமலை , மஞ்சம்பூண்டி,மேல்செட்டிபட்டு VAO....விடம் 30 YEARS நடக்கிறது.

    • @sampaths523
      @sampaths523 Рік тому

      Padavedu mangalapuram
      Vayakupoda mudive seithu ullan

  • @seenivasans4207
    @seenivasans4207 Рік тому +6

    How many feet path can we get from this act ( only for foot path or can i get road 12feet)

  • @MaheshMangalam
    @MaheshMangalam Рік тому +1

    மிக அருமை

  • @Gopalreddy30924
    @Gopalreddy30924 Рік тому +3

    Good explanation please explain if blue print is violated in dtcp approval what is the punishment example blue print issues to 750 square feet built area 1050square-foot.

  • @pandiyapandiya2670
    @pandiyapandiya2670 Рік тому +5

    ஒரு உதாரணம் ஐயா ஏ பி சி டி நான்கு பேருக்கும் செல்வதற்கு பொதுவான பாதை தேவைப்படுகிறது நான்கு பேரும் சேர்ந்து பாதை கொடுத்தால் தானே பட்ட இடத்தில் உருவாகும் பாதை ஒருவர் சொல்கிறார் எனது பட்டா இடத்தில் நான் தர முடியாது நீங்கள் தான் தர வேண்டும் என்று சொல்லுகிறார் என்ன பதில் ஐயா

  • @bvenkatvenkatbvenkatvenkat6038

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @user-oj3on8fz3n
    @user-oj3on8fz3n Рік тому +2

    அருமை !
    ♥♥♥

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 Рік тому +7

    பொதுவாக இடம் வாங்கு வதோடு மட்டும் இருந்து விடக் கூடாது. கண்காணிக்க வேண்டும். பாதை இல்லாவிட்டால் இடம் வாங்காதீர்கள். பக்கத்து பிளாட் 1 அடி எடுத்து விடவும் வாய்ப்பு உள்ளது. Watch regula rly.

    • @CommonManRTI
      @CommonManRTI  Рік тому +1

      Ssss

    • @dhanasekaran818
      @dhanasekaran818 Рік тому

      ஐயா எங்களது தாத்தாவின் பூர்வீக சொத்து (A) இந்த பூர்வீக சொத்தில் இருந்து பிசி என்ற சொத்துக்களின் வரப்பு வழியாக டி என்கின்ற அரசு புறம்போக்கு நிலத்தினை அடைந்து பொதுப்பாதை பயன்படுத்தி வந்தோம் தற்போது இந்த பிசி சொத்துக்களின் உரிமைக்காரர் மதில் சுவர்களையும் தடைகளையும் ஏற்படுத்தி எங்களது அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறார் நிலத்துக்கு நிலம் கொடுப்பதாக அல்லது அதற்கு கூறிய ஈடு மானம் தருவதாக கூறியும் இருவரும் வழிவிட மறுக்கிறார்கள் இதற்கு தீர்வு என்ன

  • @loganathansrinivasan5019
    @loganathansrinivasan5019 Рік тому +1

    நன்றி

  • @sakthignanam7074
    @sakthignanam7074 5 місяців тому +1

    Sir எங்கள் கிராமத்தில் விவசாயம் செய்ய பாதை.ஒரமா நிலம் வைத்துள்ளவர்கள் அவர்கள் நிலத்தை அடைத்து வைத்துக்கொண்டு அவர்களுக்கு பின்னால் உள்ள நிலம் வைத்துள்ளவர்களுக்கு வழிவிடாமல் தடுக்கின்றனர் இதற்கு எதாவது தீர்வு இருக்குமா? Sir

  • @user-qm4ok2cb9z
    @user-qm4ok2cb9z 7 місяців тому

    Very useful vedio, Thank you

  • @megaanbu2643
    @megaanbu2643 Рік тому +127

    வழி விட்டால் வழி விட்டவனை அழித்து விடுகிறார்கள்

    • @stalinjosephrajsubbarayan9062
      @stalinjosephrajsubbarayan9062 Рік тому

      😅😅😅

    • @venkateswaramr9375
      @venkateswaramr9375 Рік тому +3

      Yes sir really

    • @ganesanganesan2845
      @ganesanganesan2845 Рік тому +3

      அண்ணா நீங்க அருமையா சொல்லி இருக்கீங்க

    • @realclassroomacademy2215
      @realclassroomacademy2215 Рік тому +5

      எங்களுக்கு ஒருவர் வழிவிடவில்லை நாங்கள் ஏழு எட்டு வீட்டை சுற்றி வந்து எங்கள் வீட்டிற்கு போகிறோம் வழி விட்டால் என்ன நட்டம் ஆகிவிடும்

    • @stevesmith1796
      @stevesmith1796 Рік тому +3

      Appadina pinnadi irukuravanga veedu katta koodatha

  • @ajithkumar-ow9zd
    @ajithkumar-ow9zd 5 місяців тому +1

    அருமை

  • @shanmugaanandgouder8376
    @shanmugaanandgouder8376 Рік тому +1

    Thank you so much

  • @balrajp7520
    @balrajp7520 5 місяців тому +1

    எனக்கு ஒரு விடை தெரிய வேண்டும் ஐயா! அதாவது என் சொந்த பட்டா இடத்தில் ரோடு வேண்டும் என்று கேட்கிறார்கள் அவ்வாறு என் இடத்தில் ரோடு விட்டால் அவர்களுக்கு அதி மிகப்பெரியபலன் பெறுவார்கள்.ஆனால் எனக்கு அந்த நிலத்தின் மூலம் பெறக்கூடிய மிகப்பெரிய வாழ்வாதரம் வருமானம் என் குடும்பத்துக்கு பாதிப்பு உண்டாகும் என்று எதர்காலம் கருதி நிறுத்தி வைத்துள்ளோம்.ஆனால் ரோடு போட விடுவது என்று நாங்கள் முடவு எடுத்தால் அரசு எங்களுக்கு பணம் பயனுக்கு பதில் அரசு புறம்போக்கின் இடத்தை விவசாயம் செய்ய வழிவகை செய்ய முடவுமா.என் இடத்தில் ஏற்படும் இழப்புகளை அரசு முன் வந்து அரசு புறம்போக்கு அல்லது நிலம் இல்லாத விவசாயிக்கு நிலம் வழங்கும் திட்டதின் மூலம் ஏற்பாடு செய்து கொள்ளலாமா.அரசு அதிகாரிகள்(தாசில்தார்) ரோடு போடும் இடம் பட்டாவில் உள்ளது என்று பார்வையிட்டு சென்றுள்ளார்.

  • @cajayachander
    @cajayachander Рік тому +3

    ஐயா வணக்கம், விவசாய நிலங்களில் ஒருவர் 30 அடி அகல வழித்தடத்தை ஏற்படுத்த முடியுமா? மேலும் அந்தத் தடத்தில் கனரக வாகனங்கள் ஒட்டிக்கொள்ள மற்றும் மின் கம்பம் அமைக்க உரிமை உண்டு என்று எழுதிக் அதைப் பதிவு செய்து கொள்ளலாமா. இது சட்டப்படி செல்லுமா? விவசாய நிலத்தில் அளவுக்கு அதிகமாக வழித்தடம் ஏற்படுத்துவது ஏதாவது சட்டத்திற்கும் அரசாணைக்கு புறம்பானதா?

  • @JAYAPRAKASH92377
    @JAYAPRAKASH92377 Рік тому +2

    எங்கள் வீட்டின் அருகிலிருக்கும் ஒருவர் என்நிலத்தில் ரோடு போட என்னிடம் இடம் கேட்கிறார் ஆனால் தற்போது மண் ரோடு மட்டும் உள்ளது அதுவும் என் பெயரில் பட்டா உள்ளது. ஆனால் அவர் தற்போது இன்னும் 8அடி கேட்கிறார் தார் சாலை அமைக்க வேண்டும் என்று. என் வீட்டு எதிரில் உள்ளவர் நிலம் தரவில்லை என்பதனால் என்னிடம் மட்டும் கேட்கிறார் என் வீட்டு தண்ணீர் குழாய் அவர் நிலத்தடியில் வருகிறது நிலம் தரவில்லை என்றால் குழாய் எடுத்து விடுங்கள் என்று மிரட்டுகிறார்.

    • @JAYAPRAKASH92377
      @JAYAPRAKASH92377 Рік тому

      அவர் நிலத்தடியில் என் தண்ணீர் குழாய் எடுத்தால் நான் என்ன செய்ய வேண்டும்?

  • @janardhanankrishnaswamy9554

    survey எண்கள் தந்தை பெயரில் இருந்த போது கால்வா
    வாயை
    வசதி படி போட்டிருந்தார்.அவர் மறைவிற்கு பிறகு மகன்கள் பிரித்து கொண்டபோது ஒரு சர்வே எண்ணில் இருந்த 32 செண்டில்
    30 சென்ட் ஒரு வாரிசுக்கு போக மீதி.2 சென்ட் பொது கால்வாயாக 4 வாரிசுகளும் அனுபவிக்கலாம் என்று எழுதி கொண்டதின் படி அந்த பாகஸ்தர் .2 சென்ட் ஒதுக்கிவிட்டார்.
    ஆனால் ஒரு பாகஸ்தரின் மகனோ, ஏற்கனவே .30 சென்டில் போட்டிருந்த படி பழைய கால்வாய் தான் இருக்கவேண்டும் என்று பிரச்சினை செய்கிறான்.
    கால்வாய்க்கு ஒதுக்கி விட்டபிறகும் தொல்லை கொடுத்து வருகிறான். என்ன செய்ய?

  • @kannanv2364
    @kannanv2364 Рік тому +5

    வணக்கம், எங்களது விவசாய நிலத்தில் மண் பாதை செல்கிறது. பட்டா எங்களது பெயரில் உள்ளது. VAO ரெகார்ட் இல் நிலவியல் வண்டி பாதை என்று உள்ளது. இதில் எங்களது உரிமை என்ன? மற்றவர்களது உரிமை என்ன?

    • @CommonManRTI
      @CommonManRTI  Рік тому +1

      மற்றவர்களுக்கு அது பயன்படுகிறது என்றால் நிச்சயம் நாம் உரிமை கூற முடியாது....

    • @viruumandi
      @viruumandi Рік тому

      நிலவியல் பாதை என்றால் அரசாங்க பொது பாதையாக கருதப்படும்.

  • @inbasagar3249
    @inbasagar3249 5 місяців тому +1

    Thanks for your useful information

  • @KrishnaMoorthy-ki3et
    @KrishnaMoorthy-ki3et Рік тому +3

    ஐயா எங்கள் பட்டா நிலத்தில் நடுவில் மணல் ரோட்டு எங்களின் அறியாமல் காரணமாக போட்டனர் இவர்களுக்கு வசதிக்காக போட்டனர் 4 குடும்பம் இவர்களுக்கு வேறு வழியும் போகலாம் வண்டி பாதை எங்களின் உரிமைகளும் இழப்பதற்கு காரணம் அதனால் தற்போது தடை செய்யலாமா நடை பாதை விடமுடியுமா வரைபடம் தில் வழி இல்லை ஆலோசனை எனக்கு தாங்க ஐயா

  • @eswaramoorthyramasamy2121
    @eswaramoorthyramasamy2121 Рік тому +2

    Super information bro.

  • @dream-vy8vw
    @dream-vy8vw Рік тому +1

    (மாரிமுத்து tamil screenshot)கூட்டு பட்டா நிலத்தை தனிப்பட்டாவாக மாற்ற தகவல் அறிய தொலைபேசியில் தொடர்பு கொண்டேன் சரியான தெளிவான ஆலோசனை வழங்கினார் லஞ்சம் இல்லாமல் பட்டா மாறுதல் செய்தேன்

  • @muralim8794
    @muralim8794 4 місяці тому +1

    நான்இடம் வாங்கிய போதுரோடு இருந்து பிறகுதான்சர்வேயர் fmd யில்ரோடுதான்அளந்துதருகிறார்என்ன செய்வது

  • @amjathkhan6375
    @amjathkhan6375 Рік тому +2

    வணக்கம் , விவசாயம் செய்து வருகிறேன் என் நிலத்திற்க்கு செல்ல 38 வருஷமா ஒரே பாதை வழியாக செல்கிறோம் அந்த பாதை அரசு புறம்போக்கு நிலம் அதில்தான் செல்கிறாேம் தற்போது அங்கு ஒரு பகுதியில் பிணம் புதைக்கிறார்கள் நாங்கள் மாமூலாக சென்று வருகிறோம். இருந்தாலும் சில தனி நபர்கள் அவர்களின் பேச்சுக்கு இணங்கவில்லை என்றால் பாதையை அடைத்து விடுவோம் என்று மிரட்டும் தொனியில் பேசுகிறார்கள் இதற்க்கு என்ன தீர்வு

    • @lawranceraja1618
      @lawranceraja1618 4 місяці тому

      தீர்வு கிடைத்ததா?
      Pls reply பண்ணுங்க

  • @s.naveens.naveen1601
    @s.naveens.naveen1601 Рік тому +2

    ஐயா என் பத்திரத்தில் தடவழிபாத்தியம் என்று உள்ளது. ஆனால் எங்களுக்கு இடம் விற்றவர் இப்பொழுது தடவழிபாத்தியம் என்றால் உனக்கு 3 அடி நான் குடுப்பேன் என்று முட்டு போட்டு விட்டரார்கள்
    இந்த அளவு சரியா ? தவறா?
    தடவழிபாத்தியம் என்றால் எனக்கு எத்தனை அடி சொந்தம் ?
    உங்கள் பதிலைநாடி

  • @arivoliganehsonn7613
    @arivoliganehsonn7613 2 місяці тому

    In our patta land our family made a road and use for a long years exclusively our family members only, in that period Govt officials designated our private road as public road without our knowledge. Now VAO Office records shows this road as public road.how can we rectify this error.

  • @kuttiappanmariappan492
    @kuttiappanmariappan492 Рік тому +2

    வணக்கம் A என்ற நபர் 1984ஓர் இடம் வாங்கினார் பட்டா A பெயரில் உள்ளது.
    2005தில் 4பாகங்கள் பிரித்து விற்பனை செய்துவிட்டார் . உட்பிரிவு பட்டாவுக்கு விண்னப்பம் செய்தேன்
    1 1/2 வருடங்கள் முன். விண்னப்ப நிலை A ஆவணத்தின் தொடர் ஆவணம் இல்லை வருகிறது
    1984 Aநபர் ஆவணத்தில் தொடர்பான குறிப்புகள் ஏதும் இல்லை .. தயவுசெய்து பதில் தருக

  • @tarasu7488
    @tarasu7488 Рік тому +5

    பட்டா நிலத்தில் (புட்பாத்) நடைபாதை
    அகலம் எவ்வளவு

    • @bala84855
      @bala84855 Рік тому +1

      3 ft

    • @rajarajangam2322
      @rajarajangam2322 7 місяців тому

      3 feet sir அதில் towheeler சைக்கிள் ஓடலாமா இல்லா நடை பாதை ya

  • @ravinravin2730
    @ravinravin2730 Рік тому +4

    அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்ள மிகச் சிறந்த சட்டம்

    • @kannann3092
      @kannann3092 Рік тому

      ந.கண்ணன்.நடேசன்

  • @senthilkumarp8126
    @senthilkumarp8126 Рік тому +3

    பொதுவாக நிலம் வாங்க விரும்புகின்றனராம் பழி,பாவம்,பகை,கோவில் கட்டுப்பாடான முன்னர் கடப்பாடு ஏதாவது அந்த நிலத்தில் ஊண்டா என்பதையும் விசாரிக்கவும்.இல்லாத போது அவங்க பாவத்தை நீங்க விலை கொடுத்து வாங்கியதாக ஆகிவிடும்

  • @moorthyimmanuvel2701
    @moorthyimmanuvel2701 3 місяці тому

    Super sir

  • @venkatachalammarapagoundar6977

    Ayya.vanakkam.nilaviyal.vandi.pathay..athai.en.pakkathu.nilathukkarar.akkiramippu.seithular..ena.seiyarathu.please.reply

  • @sakthivelsubramaniyan7819
    @sakthivelsubramaniyan7819 Рік тому +2

    சார் என் தாத்தா பட்டா இடத்தை 40 வருடத்துக்கு முன் விற்றார் அதன் பாதை இரண்டு பேரும் அந்த வழியாக தான் போகணும் ஆனால் அந்த இடத்தை வாங்கியவர் பாதையை அடைத்துக் விட்டார் vao, surveyor இடத்தை அளவு செய்து பட்டா சரியாக உள்ளது பாதை தனி என்று சொன்னார்கள் ஆனால் இன்னுமும் அவர் பாதையை அடைத்துக் விட்டார் நான் யாரிடமும் முறையிட்டு பாதையை மீட்க வேண்டும்.

  • @chithravel2358
    @chithravel2358 Рік тому

    Valthukkal

  • @Dhasarathan-qo9eo
    @Dhasarathan-qo9eo 2 місяці тому +1

    ஐயா வணக்கம்
    ஐயா 21 வருஷமா நான் இந்த வகிக்கும் பட்டாக தான் போராடிக் கொண்டிருக்கும் நல்ல செய்தி யூடியூப் ல போட்டு இருக்கீங்க 3:17

  • @SarathKumar22
    @SarathKumar22 11 місяців тому

    Like you mentioned A, b and c - we have same doubt, lets imagine there is A house and B house. There is no other way to reach b house, so using A house common way. But after ten years now A house suddenly claiming that B house also should leave the foot path. But B house full built in their plot and there are no c or d house to leave the foot path. What is the right easement act sir? Do B also need to leave a foot path? But confirming you A doesnt have any connection to crossing b house as b house was dead end. Please explain your best. Or reply in one word

  • @rsagneskamilakamila8216
    @rsagneskamilakamila8216 Рік тому +1

    ஐயா வணக்கம்.
    ஐயா பொதுப்பாதை என்பது எத்தனை அடி அது யாரு பயன்படுத்தலாம் அது எந்த எந்த தெவக்கு பயன்படுத்தலாம் பதில் கூறுங்கள் ஐயா

  • @azhagesanannamalai5010
    @azhagesanannamalai5010 Рік тому +3

    பாத்திரத்தில் இருக்கும் பரப்பி விட சிட்டாவில் கம்மியாக உள்ளது அது என்ன

  • @realclassroomacademy2215
    @realclassroomacademy2215 Рік тому +1

    விட்டுக்கொடுத்தவன் தான் கெட்டுப் போவதில்லை அவசியமானால் தானே அதைக் கேட்கிறார்கள்

  • @steephensaranya50
    @steephensaranya50 4 місяці тому

    Vanakam iyya ,oru street la cement road potu government kanakil theru entru vao certificate koduthum athil ennai poga vazi thadukurar kettal en patta enru solkirar itharuku nan enna seiyyavendum pls reply sir

  • @ragavendrap9283
    @ragavendrap9283 Рік тому +2

    Sir i bought plot in old perungalathur thambaram taluck two months back I register I apply through e-sevai but it was rejected by deputy thasildhar pls tell what I will do

  • @d.chandrasekarankarur104
    @d.chandrasekarankarur104 Рік тому +3

    Road ethunu thriyamal patta land la panchathu road pottu vittarkal roadu kuriya nelam kalliyaka errukku president roadu pottathu pottathu than sollukirar enna panna vendum

    • @CommonManRTI
      @CommonManRTI  Рік тому

      பழைய ஆவணங்கள் வைத்து அந்த ரோட்டை கண்டுபிடிக்கனும் முதலில்

    • @sesdme493
      @sesdme493 Рік тому

      அண்ணா வணக்கம் எனக்கும் இதே பிரச்சினை தான் சர்வேரை வைத்து எனது விவசாய நிலத்தை அளந்தேன் விவசாய நிலத்தின் ஓரமாக பஞ்சாயத்து சாலை செல்கின்றது சாலையில் 3 மீட்டர் அகலமும் 118 மீட்டர் நீளமும் பஞ்சாயத்து சாலையில் என் பட்டா நிலமாக வருகின்றது பஞ்சாயத்து சாலையில் இடம் பக்கத்திலேயே உள்ளது காலியாக பொது சாலையை அகற்றுவதற்கு என்ன வழி இதற்கு தெளிவான ஒரு விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்

  • @melkinsolutions8880
    @melkinsolutions8880 Рік тому +1

    Engalukku piragu pakkaththu nilathil idam vaangi frontside ullavaridam vazhi katkkaamal engalidam vazhi kettaal intha law sellumaa SIR (frontside ullavarum ivarum ore nabarim idam vaangi ullanar engal survey no veru naan avargal sella 4' vazhi koduththalum melum 5' Ketkiraargal)

  • @massofkkkk9588
    @massofkkkk9588 6 місяців тому

    Same issues going my village also.

  • @ilayaraja6270
    @ilayaraja6270 Рік тому

    வணக்கம் , பூர்வீக விவசாய நிலமாக இருந்தது, இப்போ எங்களுக்கு 38செண்ட்(244'×70') நடுல 10'அடி வண்டி பாதை அடுத்த பக்கம் அதே 38செண்ட் சித்தப்பாவிற்கு பட்டா வாங்கியே இருக்கு. இப்போ இதை பிளாட்டாக விற்க என்னா பண்ணனும் சார்(ஊராட்சி) நன்றி.

  • @sureshswami2436
    @sureshswami2436 Рік тому

    Sir ingha government idattulaye vazhi vida matrangha neengha patta idatla vazhi vidurada patti pesringha government vazhi padai irukku analum vida

  • @thamaraikannan5174
    @thamaraikannan5174 5 місяців тому +1

    அண்ணா எங்கள் கிராமத்தில் நிறைய ஊழல் நடக்கிறது என்னால என்ன பண்ண முடியும்

  • @azhagesanannamalai5010
    @azhagesanannamalai5010 Рік тому +1

    பத்திரம் இருக்கும் அளவு நில சிட்டாயில் குறைந்த அளவு உள்ள ??

  • @damaldumelrvss6000
    @damaldumelrvss6000 10 місяців тому

    Super

  • @selvakumarc645
    @selvakumarc645 Рік тому

    Thadam ethana adi agalam vida vendum two wheelers pora valiya illai 4 wheeler pora valiya

  • @abdul97rasheed23
    @abdul97rasheed23 Рік тому

    En veetu pakatil government water tank ulladhu enna panalam?

  • @karmegamshanmugam6101
    @karmegamshanmugam6101 Рік тому +1

    என் பக்கத்திலுள்ள வீட்டுக்காரர் தகர கொட்டகையில் இறுந்து.மழை தண்ணீர் என் வீட்டு சுவரில் விழுகிறது இதனால் என் சுவர் பாதிப்படுகிறது ஃகூறையிலிருந்து மழை நீர் வடிகால் வசதி செய்ய ப்படவில்லை என்ன செய்யலாம்

    • @dhanasekarankesavan9240
      @dhanasekarankesavan9240 Рік тому

      நல்ல தகவல் நான் உங்களுடன் தெடர்பு கொள்ளலாமா

  • @dhanaselvandhana
    @dhanaselvandhana 5 місяців тому

    அய்யா வணக்கம் 🙏,
    நான் ஐந்து வருடங்களுக்கு முன்பு 15செண்ட் இடம் வாங்கினேன்,பத்திரத்திலும்,சிட்டாவிலும் 15செண்ட் என்று உள்ளது ஆனால் FMB வரைபடம் பிரகாரம் 16 1/2 செண்ட் உள்ளது.
    இந்த மீதம் உள்ள 1 1/2 செண்ட் இடத்தை அண்டை நிலத்தார் உரிமை கோர வாய்ப்புகள் உள்ளனவா?
    தெளிவு படுத்துங்கல் அய்யா 🙏

  • @mkrajraj2691
    @mkrajraj2691 Рік тому +3

    சார் பத்திரத்துல பாதை க்கு உன்டான அளவையோ திசையவோ காமிக்கல பத்திரத்துல பாதை பாத்தியம்ன்னு மட்டும்ன்னு போட்டு இருக்கு இடத்த விற்றவற்களிடம் பாதை பெற இயலுமா

  • @srilaxmi6709
    @srilaxmi6709 Рік тому +1

    Thanks sir

  • @krishnakumarduraisamy4111
    @krishnakumarduraisamy4111 Рік тому +4

    வசதியுரிமை சட்டம் இதோட செக்சன் 1982இதற்கு உட்பிரிவு உண்டா என்பதை தெரிவிக்கவும் நன்றி

  • @lakshana.s5895
    @lakshana.s5895 Рік тому

    பட்டா உள்ள நபரிடமிருந்து பாதை பாத்தியத்தை பணம் கொடுத்து வாங்கும் போது எதிர்கால ம் முழுவதும் பயனடைய வேண்டும் எனில் எப்படி எழுத வேண்டும் . தயவு செய்து உடனே பதில் தரவும்.

  • @agilanaero
    @agilanaero Рік тому

    Patta area la Government road potta athum sariya .. without subsidy

  • @rajivl96
    @rajivl96 Рік тому

    sir, Engal place 1800 sq. Ft irukindrathu athil mun Paguthiyil en vittu kattapatta ulathu. pin baguthiyil udan Pirithavar katta pogirara.pirichana ena na enaku 750sq ft um udan pirathavarku 750sq ft+pothu pathai end la irukara 150sq ft kattapogirara. mitham ula 150 sq ft pothu pathai. ithu sariyanathu thana illai court pogalama. nan ipo katti irupathu 650 sq. ft mitham irukara idathai vaithu ennal room poda iyalathu.

  • @marisumathi909
    @marisumathi909 Рік тому

    Nadai pathai entral alavu enna sollungal

  • @jayapals9664
    @jayapals9664 Рік тому +1

    Sir I have one doubt I purchased one land it's corner plot one side 40ft road another side 24ft I get patta legal opinion building approval bank loan from sbi Ch Corp limit fmb a register shows corner plot 2011purchase now 2018 one person shows one document it's boundary mention three side plot 17ftwidth by 63 old patta date 2004 old fmb VOA record mention in front of40ft road side he tells nowadays that person record patta survey no govt record promboke land use road mention sir he is not allow 40ft roadside he put wastage and waste stone in front of house I complained police call both of them collect both document to sent thasildaroff which one correct inspector ask surveyor report that person document is illegal detail sketch is given is road mention but police not take action it's civil he tells I concern lawyer put writ petition to high court against Corporation to remove encroachment high court gives 4 weeks remove order give to Corp I am very stress for his land matter old fmb is also important ha sir Pls advice me

  • @user-cx1yl7lh8t
    @user-cx1yl7lh8t Рік тому

    Good afternoon sir,

  • @janakiraman2916.
    @janakiraman2916. Рік тому +2

    (ab இருவரும் பங்காளி-அண்ணன் தம்பி) Aஎன்பவரிடம் 3 ஏக்கர் உள்ளது...bஎன்பவர் 1ஏக்கர் உள்ளது..b என்பவர் நிலத்தை முழுவதுமாக விற்று விட்டார் புதிய நபர்க்கு .....Aஎன்பவர் 2ஏக்கர் நிலத்தை கடந்து தான் செல்ல வேண்டும்... வேறு பாதை இல்லை....b என்பவர் என்ன செய்யலாம்....A என்பவர் பாதை தர மறுத்தால்...என்ன செய்வது????

    • @CommonManRTI
      @CommonManRTI  Рік тому

      இந்த சட்டத்தை பயன்படுத்தி புகார் கொடுங்கள்

    • @janakiraman2916.
      @janakiraman2916. Рік тому

      @@CommonManRTI 2 ஏக்கர் நிலத்தை கடந்து தான் செல்ல வேண்டும்‌..... எத்தனை அடி பாதை விடுவது...?

    • @janakiraman2916.
      @janakiraman2916. Рік тому +1

      @@CommonManRTI A என்பவரே நாங்கதான்😅...இதுவரை பிரச்சினை எதுவும் வரவில்லை... அப்படி வந்தால்......... B என்பவருக்கு எத்தனை அடியில் பாதை விட வேண்டும்...

    • @CommonManRTI
      @CommonManRTI  Рік тому +1

      @@janakiraman2916. அவர்கள் நடப்பதற்கு அளவே விடலாம்... அது உங்கள் விருப்பம்

    • @murugesansubbiahnadar3915
      @murugesansubbiahnadar3915 Рік тому +1

      @@janakiraman2916. 😂

  • @Senthilkumar-xi4lj
    @Senthilkumar-xi4lj Рік тому +4

    ஐயா வணக்கம் பழைய பத்திரத்தில் உள்ள தமிழ் வாசிக்க தெரியவில்லை அதை வாசிப்பதற்கு எவ்வாறு வாசிக்க வேண்டும் என அறிவுரை கூறினால் மிகவும் உதவியாக இருக்கும்

  • @thyagarajc3289
    @thyagarajc3289 6 місяців тому

    Sir ஒத்தையடி (கால்தடம் )பாதை அடைத்தால் மீட்க முடியுமா

  • @baskarannatesan1512
    @baskarannatesan1512 Рік тому

    ஐயா வணக்கம் நான் ஒருவரிடம் 5சென்ட் இடம் வாங்கினேன் அவர் 17 லிங்ஸ் அகலம் பாதைக்கு கொடுத்தார் பட்டாவில்வாரிஸ்தாரர்கல் பயன்படுத்திகலாம் பெது பாதைஎன்று இருக்கு பட்டாவில் குரிப்பிடவில்லை

  • @dharanidn5940
    @dharanidn5940 Рік тому

    DHARANI, POONAMALLEE 56 Very Very Good