பள்ளி நாட்களில் ஆன்மீக வகுப்புகளும் இடம்பெற்றால் சின்ன சிறு பிராயத்தில் இருந்தே நல்ல பண்பாடு நிறைந்த சமுதாயம் உருவாக வழி வகுக்கும். அய்யா அவர்கள் பாடல் கேட்கும் பொழுது எழுந்த எண்ணம் வணக்கம்
சரியாகச் சொன்னீர்கள் நானும் அதைத்தான் சொல்கிறேன் அப்போதுதான் நம் இந்துக்களின் சிறப்புகளை தலைமுறைகள் உணரும் அவர் வாழ்க்கையின் நன்றாக நலமோடு நடக்கும் இல்லையென்றால் திசை மாறிப் போய்விடும் மதத்தில் இருப்பவர்கள் பள்ளி பாடத்திலேயே அவரவர் மரத்தைப் பற்றி சொல்லிக்கொடுக்கிறார்கள் இந்து மதத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் இன்னும் அந்த மாதிரி நோக்கு சிந்தனையோடு பாடல்கள் நடக்கவில்லை என்று நினைக்கிறேன் நம் முன்னோர்களின் இந்து மதத்துக்காக கஷ்டப்பட்ட அவர்களும் அந்த கஷ்டத்தில் இருந்து மீண்டு வந்தவர்களும் அவர் எந்த நோக்கத்திற்கு போராடினாரோ அதை ஜெயித்து அவர் நன்றாக இருந்தவைகள் இப்படி எல்லாம் பாடம் நடத்தும் போது பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை வரும் எப்படி என்றால் அவ்வளவு கஷ்டத்திலும் அவர் நன்றாக இருந்தார் அந்த நிறைவுப்பகுதி நமக்கும் கிடைக்கும் என்று தன்னம்பிக்கை வரும் இல்லை என்றால் தன்னம்பிக்கை இழந்து இன்று சிறு பிள்ளைகள் சின்ன சின்ன விஷயத்துக்கு கூட தற்கொலை செய்து கொள்கிறார்கள் நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது ஆன்மீகத்தோடு இதுவும் கடந்து போகும் இதைவிட கஷ்டப்படுகிறவர்கள் உலகத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள் நமக்கு இதுவே பெரிய நல்ல வாழ்க்கை என்று தன்னம்பிக்கை வரும் அளவுக்கு ஆரம்பப் கால பள்ளி படத்திலிருந்து தங்கிவிட்டால் கண்டிப்பாக நல்ல சமுதாயம் உருவாகும் இது என்னுடைய கருத்து நிறைய பேர் என்னிடம் சொல்லியதும் அதுதான் இடங்களில் நான் மீட்டிங் பேசும்போதும் இதைத்தான் நிறைய பேர் கோரிக்கையாக வைக்கிறார்கள் பவர் இலைகள் தலைமுறைகள் நன்றாக வாழ வேண்டும் என்றால் நான் போட்ட கருத்துக்கு நீங்கள் ஆதரவு குடும்பம் முருகப்பெருமானை இந்த உலகில் உள்ள அனைத்து நல்ல உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் ஓம் சரவணபவாய நமஹ அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா❤😊🚩🙏🚩🙏🚩🙏🚩🙏🚩🙏🚩🙏
பாக்கியம் தான் அய்யா,உங்க குரலில் அய்யப்பன் பாடல்களை casette ல கேட்ட போய்,இப்போ நேர நீங்க பாடுவதை கேட்கும் பாக்கியம் அனைத்து அன்பர்களுக்கு கிடைத்தது,மிக்க நன்றி
பழநி ஆண்டி முருகனுக்கு அரசு அற்பதமாக அனைத்துலக முத்தமிழ் முருகர் மாநாடு பழநியில் நடத்தி பல ஆயிரம் மக்கள் மனதில் ஆன்மீகம் வளர்த்த தமிழ் நாடு அரசுக்கு பழநி மக்கள் பழநி மக்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
இந்த முத்தமிழ் மகாநாட்டு இசை நிகழ்ச்சிகளை காணொளியில் காணும் போது தமிழ்நாட்டில் நடப்பது திராவிட மாடல் ஆட்சியா அல்லது உலக இந்துக்கள் கட்சி ஆட்சியா என்று சந்தேதம் எழுகிறது. அமைச்சர் சேகர் பாபு அவர்களுக்கு நன்றி.
அய்யா நீங்கள் சொல்ல நான் கேட்டது சைதாப்பேட்டையில் குடிகொண்டிருக்கும் சிவசுப்பிரமணி ஆலயத்தில் இரவு பண்ணிரண்டு மணிக்கு கால்தண்டைஒலி சத்தம் கேட்கும் என்று சொல்லி அதுமுருகனின் கால்தண்டை ஒலி சத்தம் என்று கேட்டதும் எனக்கு கண்ணீர் வந்தது ஐயா. நன்றி ஐயா
❤❤❤ ஓம் முருகா சரணம் ஓம் சக்தி ஓம் முருகா நீ தான் துணை ஐயா என் மகனுக்கு நல்ல புத்தி கொடுத்து நல்ல வழி காட்ட வேண்டும் ஐயா ஓம் முருகா சரணம் சரணம் சரணம் ❤❤❤❤❤❤
பள்ளி நாட்களில் ஆன்மீக வகுப்புகளும் இடம்பெற்றால் சின்ன சிறு பிராயத்தில் இருந்தே நல்ல பண்பாடு நிறைந்த சமுதாயம் உருவாக வழி வகுக்கும். அய்யா அவர்கள் பாடல் கேட்கும் பொழுது எழுந்த எண்ணம் வணக்கம்
உண்மை.
Yes
சரியாகச் சொன்னீர்கள் நானும் அதைத்தான் சொல்கிறேன் அப்போதுதான் நம் இந்துக்களின் சிறப்புகளை தலைமுறைகள் உணரும் அவர் வாழ்க்கையின் நன்றாக நலமோடு நடக்கும் இல்லையென்றால் திசை மாறிப் போய்விடும் மதத்தில் இருப்பவர்கள் பள்ளி பாடத்திலேயே அவரவர் மரத்தைப் பற்றி சொல்லிக்கொடுக்கிறார்கள் இந்து மதத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் இன்னும் அந்த மாதிரி நோக்கு சிந்தனையோடு பாடல்கள் நடக்கவில்லை என்று நினைக்கிறேன் நம் முன்னோர்களின் இந்து மதத்துக்காக கஷ்டப்பட்ட அவர்களும் அந்த கஷ்டத்தில் இருந்து மீண்டு வந்தவர்களும் அவர் எந்த நோக்கத்திற்கு போராடினாரோ அதை ஜெயித்து அவர் நன்றாக இருந்தவைகள் இப்படி எல்லாம் பாடம் நடத்தும் போது பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை வரும் எப்படி என்றால் அவ்வளவு கஷ்டத்திலும் அவர் நன்றாக இருந்தார் அந்த நிறைவுப்பகுதி நமக்கும் கிடைக்கும் என்று தன்னம்பிக்கை வரும் இல்லை என்றால் தன்னம்பிக்கை இழந்து இன்று சிறு பிள்ளைகள் சின்ன சின்ன விஷயத்துக்கு கூட தற்கொலை செய்து கொள்கிறார்கள் நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது ஆன்மீகத்தோடு இதுவும் கடந்து போகும் இதைவிட கஷ்டப்படுகிறவர்கள் உலகத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள் நமக்கு இதுவே பெரிய நல்ல வாழ்க்கை என்று தன்னம்பிக்கை வரும் அளவுக்கு ஆரம்பப் கால பள்ளி படத்திலிருந்து தங்கிவிட்டால் கண்டிப்பாக நல்ல சமுதாயம் உருவாகும் இது என்னுடைய கருத்து நிறைய பேர் என்னிடம் சொல்லியதும் அதுதான் இடங்களில் நான் மீட்டிங் பேசும்போதும் இதைத்தான் நிறைய பேர் கோரிக்கையாக வைக்கிறார்கள் பவர் இலைகள் தலைமுறைகள் நன்றாக வாழ வேண்டும் என்றால் நான் போட்ட கருத்துக்கு நீங்கள் ஆதரவு குடும்பம் முருகப்பெருமானை இந்த உலகில் உள்ள அனைத்து நல்ல உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் ஓம் சரவணபவாய நமஹ அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா❤😊🚩🙏🚩🙏🚩🙏🚩🙏🚩🙏🚩🙏
Sri Lankavil maanavarkalukku aanmeega vakuppu kattayam.
தினம் ஒரு மதம் குறித்த ஆன்மீக வகுப்பு நடத்தலாம்.
அய்யா உங்கள் குரல் கேட்டாலே என் மெய் சிலிர்த்து விடுகிறது
முத்தமிழ் முருகன் மாநாடு தமிழ்நாட்டிற்கு பெரிய சிறப்பினை அளிக்கும். வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா. மெய்யப்பன்.
ஐயா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். அப்பன் முருகன் ஆசி என்றென்றும் உங்களுக்கு நிறைவாக கிடைக்க வேண்டும்.🙏💫✨️
முருகன் பாடல் கேட்டால் தன்னை மாறி கண்களில் கண்ணீர் வருது 🙏முருகா 🙏🙏🙏🙏முருகா
Kanna konde docter tta kaattu😂😂😂😂
என் கணபதி பாடல் மனதில் கொண்டு வந்து நன்றி ஐயா ❤❤❤❤❤❤❤❤❤ வெற்றி வேல் முருகன் அரேகார ஓம் நமசிவாய வாழ்க
🙏ஐயா உங்கள் திருவடிகளை வணங்குகிறேன் 💐💐🌹
இந்தப் பாடலை தற்பொழுது பாடிக் கொண்டிருப்பவர் வீரமணி ராஜு ஆவார்.
எல்லா புகழும் முருகனுக்கே . வெற்றி வேல் முருகா ❤
பாக்கியம் தான் அய்யா,உங்க குரலில் அய்யப்பன் பாடல்களை casette ல கேட்ட போய்,இப்போ நேர நீங்க பாடுவதை கேட்கும் பாக்கியம் அனைத்து அன்பர்களுக்கு கிடைத்தது,மிக்க நன்றி
எல்லா புகழும் முருகனுக்கே 🦚🦚🦚🦚🦚🦚 வெற்றிவேல் முருகனுக்கு அரோகர🎉🎉🎉🎉🎉
முத்தமிழ் முருகன் மாநாடு தமிழகத்தில் ஆன்மீகத்தை வளர்க்க வழி வகுக்கும் அமைச்சர் அவர்களுக்கு நன்றி
பள்ளிகளில் ஆன்மீக வகுப்பு இடம்பெற்றால் சமுதாய நல்லிணக்கம் மற்றும் மனிதம் என்றும் நிலைத்திருக்கும். வணக்கம்.
ஓம் முருகா ஓம் முருகா 🙏🏿🙏🏿🙏🏿
விண்நிற்கும் முருகனுக்கு கேட்கும்குரல் வாழ்க பல்லாண்டு
பழநி ஆண்டி முருகனுக்கு அரசு அற்பதமாக அனைத்துலக முத்தமிழ் முருகர் மாநாடு பழநியில் நடத்தி பல ஆயிரம் மக்கள் மனதில் ஆன்மீகம் வளர்த்த தமிழ் நாடு அரசுக்கு பழநி மக்கள் பழநி மக்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
நேரில் அய்யாவின் பாடல்களை கேட்கும் போது உள்ளம் உருகினேன்...
எல்லாப் புகழும் முருகனுக்கே வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Very high pitch voice … special சுருதி level 🙏🙏🙏remembering சீர்காழி கோவிந்தராஐன்🙏🙏🙏
Enagu kovitharajan ayya napagam vanthuchu
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏 பழனி ஆண்டவனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
ஓம் சாமியே சரணம் ஐயப்பா தமிழ்நாடு ஐயப்ப சேவா சங்கம் சேலம் மாவட்டம்
சொல்ல வார்த்தைகளே இல்லை அற்புதம் வெற்றிவேல் முருகனுக்கு
அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா
முருகா போற்றி...🙏இசையும் தமிழும் வாழ்க... 🙏👏👌
வெற்றி வேல் முருகனுக்கு அரேகரா ஓம் சரவண பவ ஆறு முகம் அறுளிடும் அனுதினமும் ஏறு முகம்
ஓம் முருகா சரணம் !!! "ஓம் சரவணா பவ " வெற்றிவேல் முருகனுக்கு ஹரஹரோஹரா !!!
ஓம் ஸ்ரீ மகா கணபதியே நமக
ஓம் சாமியே சரணம் ஐயப்பா
ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏
சாமி சரணம்🙏
அப்பாடி என்ன எனர்ஜி. ஆண்டவன் அருள்.
🌺🙏🌺 ஓம் சரவன பவாயா 🌺🙏🌺
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு முதலாம் வகுப்பில் இருந்தே சமயம் கட்டாய பாடம்
பாடல் மிகவும் அருமை
தட்சணமுர்த்தி
Super
முருகா முருகா என் சிந்தை மகிழ்ந்து வணங்கி டுவோம்
நல்லூர் கந்தனின் அருளும் சேரட்டும்
Your song filled my eyes with water. Excellent 🎉🙏🙏🙏
,வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
முருகன் தான் முதல் கடவுள்
Ganapathi
ஓம் மகா கணபதியே நமஹ ஓம் சரவணபவ ஓம் ஆறுபடை முருகப்பெருமானே போற்றி
அற்புதமான பாடல் நன்றி வணக்கம் வெள்ளி கிழமை அன்று
ஓம் சரவண பவ திருச்செந்தூர் முருகா போற்றி
இந்த முத்தமிழ் மகாநாட்டு இசை நிகழ்ச்சிகளை காணொளியில் காணும் போது தமிழ்நாட்டில் நடப்பது திராவிட மாடல் ஆட்சியா அல்லது உலக இந்துக்கள் கட்சி ஆட்சியா என்று சந்தேதம் எழுகிறது. அமைச்சர் சேகர் பாபு அவர்களுக்கு நன்றி.
❤❤❤ஓம் சுவாமியே சரணம் ஐய்யப்பா ❤❤❤❤❤
Mava Shiva great 👍🙏🦚😃👍🌴👌 guruji thank Devika song god bless u all ñit bave 🎉🎉🎉🎉🎉
ஓம் சரவணபவ...சிவ...சிவ....🎉🎉🎉🎉🎉
வெற்றி வேல் முருகனுக்கு அரோரா
அப்பா முருகா சரணம்🙏🙏🙏🙏💫
வெற்றி வேல் முருகன்
அய்யா நீங்கள் சொல்ல நான் கேட்டது சைதாப்பேட்டையில் குடிகொண்டிருக்கும் சிவசுப்பிரமணி ஆலயத்தில் இரவு பண்ணிரண்டு மணிக்கு கால்தண்டைஒலி சத்தம் கேட்கும் என்று சொல்லி அதுமுருகனின் கால்தண்டை ஒலி சத்தம் என்று கேட்டதும் எனக்கு கண்ணீர் வந்தது ஐயா. நன்றி ஐயா
ஓம் முருகா ஓம் சரவணபவன் சிட்டு❤❤❤❤❤❤
Sivayanama muruganukku arogara arogara thiruchitrambalam 🙏🌹🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏முருகா 🙏🙏🙏
ஓம் முருகா ஓம் 🎉முருகா ஓம்
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்
பழனி மலை வேலவா நீ இன்றி ஓர் அணுவும் அசையாதையா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
என்குடும்பத்தைவாழவைக்கும்குலசாமியேநீதான்முருகா.😊
🙏 🙏 ஓம் ஸ்ரீ பகவான் முருகப் பெருமானே போற்றி போற்றி 🙏 🙏
நாத்திகம் அழிய வேண்டும். ஆத்திகம் ஆள வேண்டும்.
முருகா சரணம் 🙏
Om muruga potri 🎉
பள்ளிகொண்டான், பள்ளிகொண்டா, ஞாபகம் இருக்கிறதா, வாழ்க வளமுடன்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...
Ayyappan paatu naale veeramani aiya thaa🙏
கருணைக் கடலே கந்தா போற்றி
முருகன் துணை ❤
Excellent .. till the end of this video. I dint move from the position by watching
Arumugam arulidum anuthnamum erumugam om murugan thuni varuvan
வீரமணி ஐயா குரல் போலில்லை. வீரமணி வீரமணிதான்
முருகன் துணை முருகா முருகா ஐயா முருகா முருகா
Excellent 👌 Om Muruga 🙏🏻
பள்ளியில் இது போன்ற வகுப்புகள் வேண்டும்
என் ஐயனே சரணம் முருகனே சரணம்
Arumai. Muruga charanam.
Ayyappa 🙏❤️❤️
Siva siva yenna voice
❤om muruga ❤kumara ❤Gugane ❤saranam ❤saranam ❤saranam.
பாடல் மிக்க மிக்க
அருமை.
Kadaul ellai nu soluravanukku....
Allaluya solluravanukkum.....
Hindu kovilai edikiravannukum......
Hindu kadaulai avamanam seiravanukkum....
Hindu kovilli enna velai.....
Thiru Veeramani iya ungal padalai padittu poirukkalam....
Ethukku sir..
Thevai ellathavanukk valthu sonnega ji...
Om saravana bava Thunai
ஓம் முருகா ஓம்❤❤❤❤
முருகனுக்கு அரோகரா
Muruga eppothum enaku thunaiyaka iru appa
Super Anna
ஓம் சரவண பவ.🙏🙏🙏
என் தம்பி மனைக்கி குழந்தையை வரம் கொடுத்து அருள் புரிய. வொன்டும் முருகா
Vazha vazha ungal puzhal
Vel vel muruga vetrivel muruganuku araharohara 🙏 🙏🙏
முருகா அய்யா 😭😭😭
❤❤❤ ஓம் முருகா சரணம் ஓம் சக்தி ஓம் முருகா நீ தான் துணை ஐயா என் மகனுக்கு நல்ல புத்தி கொடுத்து நல்ல வழி காட்ட வேண்டும் ஐயா ஓம் முருகா சரணம் சரணம் சரணம் ❤❤❤❤❤❤
குப்பிட்டா குரல்லுக்கு வருபவன் முருகா
தம்பி பழனியில் இருப்பது முருகன் இல்லை என்பவர் களுடன் உனக்கு என்னடா வேலை? உனக்கு புகழ் வேண்டும்! 😂😂😂😂😂😂😂😊😊😊😊😊😊
முருகா சரணம் thumbnail லில் வீரமணிதாசன் என்று இருக்கு வீடியோ வில் பாடியவர் கலைமாமணி திரு வீரமணி ஐயா வின் மகன் வீரமணிராஜு அவர்கள்.. முருகா சரணம்
கந்தா கதிவேலா வேலவா அப்பா முருகா குமரா வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல்
🙏🙏🙏🙏🌹
Vetrivel muruga
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
முருகனை இப்போ தான் இவர்களுக்கு தெரிகிறது
Muruga❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
Muruga saranam valga veramanidasan
Excellent