செந்தெலுங்கனுக்குத் தேரோட்டும் சீமான்! பகுதி - I

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2021
  • செம்மைவன செந்தமிழன், மற்றும் சீமான் பற்றிய விழியம் இது!
    நாம் தமிழர் கட்சியின் "தமிழரா..திராவிடரா? இன விடுதலை அரசியல் கருத்தரங்கு" பற்றிய விழியம் இது!

КОМЕНТАРІ • 2,7 тис.

  • @elanthendralgopalsami2032
    @elanthendralgopalsami2032 2 роки тому +21

    ஐயா உங்கள் காணொளிகளை காணும் வரை சீமான் போன்றவர்கள் நிச்சயம் மிக பெரிய மாற்றத்தை கொண்டு வர போகிறார்கள் என்று நம்பியிருந்தேன் உங்கள் கரி..... தற்போது அனைத்து நம்பிக்கையும் நமது ஐந்தாம் தமிழ் சங்கத்தின் மீதே உள்ளது .... நாம் வென்றே ஆகவேண்டும் ...... தூற்றுவார் தூற்றட்டும்.... உங்களை ஆதரிப்போரின் நம்பிக்கையே உங்கள் பலம் ஆகும் ..... வாழ்க ...... நான் ஒன்று உணர்ந்தேன் என்னதான் சீமான் etc போன்றோர் பேச்சை கேட்டாலும் சந்தேகம் "Vibes" வருவதுண்டு

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +11

      பேச்சு வேறு செயல் வேறு! இதுவரை அவர் பேசியதைச் செய்தாரா?
      அப்படிக் கேட்டுப் பாருங்கள்!
      33% பெண்கள் போட்டி இட்டதை ஆதாரமாகக் கூறாதீர்கள்! அது ஏமாற்று வேலை!

    • @elanthendralgopalsami2032
      @elanthendralgopalsami2032 2 роки тому +3

      ஆமாம் ஐயா...... சரி

  • @90sss89
    @90sss89 2 роки тому +45

    ஆசிவகம் பற்றி கூறவில்லை என்ற போதே.எனக்கு சந்தேகம் சற்று வந்தது.
    மற்றும் இயற்கை வழிபாடு என்ற போதும்.

    • @vasee3000
      @vasee3000 2 роки тому +1

      can u explain

    • @murugu678
      @murugu678 2 роки тому +9

      ஆசீவகம் என்பது வாழ்க்கையை வாழும் முறையை பகுத்துக்கூறி
      வழி நடத்த ஏழு தாய் தெய்வங்களை முன்னிறுத்தி
      கற்பிக்கப்பட்டது
      தாயைப்போல வேறு யாரும் காக்க முடியாது அல்லவா
      அதை மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை

    • @rajesegarn916
      @rajesegarn916 2 роки тому +2

      @@murugu678
      நறுக்குன்னும், நச்சுன்னும் கூறினீர்கள். வாழ்த்துக்கள் தோழமையே🙏🙏🙏🙏🙏

    • @murugu678
      @murugu678 2 роки тому +1

      @@rajesegarn916 நன்றி தோழரே 🙏🙏💐💐💐

    • @sivasami.k9284
      @sivasami.k9284 2 роки тому

      Identification is very Hard

  • @munusamy347
    @munusamy347 2 роки тому +49

    சிவன் முருகன் இந்திரன் கருத்தினன் திருமால் தமிழ் மொழியைக் காப்பாற்ற வேண்டும்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +50

      காக்கிறார்கள்! காப்பார்கள்!

  • @SivasakthiGanesan
    @SivasakthiGanesan 2 роки тому +22

    ஐயா பாண்டியன் அவர்கள் நம் தமிழ் இனத்திற்கு கிடைத்த பொக்கிஷம்.. மறைக்கப்பட்ட தமிழின வரலாற்றை மீட்டெடுப்பதில் வல்லவர்... ஐயா மணியரசனின் துணைவியார் ஒரு தெலுங்கர் என நான் பல வருடங்களாக கூறி வருகிறேன்... அனைத்து இடங்களிலும் மறக்காமல் என்னுடைய கருத்தையும் பதிவிட்டு வருகிறேன்... தற்பொழுது ஐயா மூலமாக இந்த உண்மையை உலகத்திற்கு சபைக்கு வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது... நல்லதே நடக்கும்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +17

      மிக்க நன்றி! செந்தெலுங்கனின் மனைவியும் ஒரு தெலுங்கர் தான்!
      இவர்கள் தெலுங்கு யாதவர் சமூகம் தான்!

    • @avtm785
      @avtm785 2 роки тому +1

      செந்தெலுங்கனின் 'செம்மை" 369 என்ற வடிவில் தான் எழுதப்பட்டிருக்கும். அந்த எண்கள் வரவேண்டும் என்ற அடிப்படையில் கூட செம்மை என்று பெயர் வைத்திருக்கலாம். மேலும் செம்மையின் logo ஒற்றை கண்ணை தான் காட்டியுள்ளார்கள். வெளிபடையாக பார்த்தால் விளக்கு தீபம் போல் இருந்தாலும் அது ஒற்றை கண் தான்..
      சத்திய யுகம்
      உண்மை வெளிப்படுகிறது
      உண்மை வெல்லும்..
      வெற்றி வேல் வீர வேல்
      வெற்றி வேல் வீர வேல்

    • @avtm785
      @avtm785 2 роки тому +2

      @@TCP_Pandian செ.தெ. அவர் காதல் திருமணம் புரிந்ததாக கூறிக்கொண்டுள்ளார்... எல்லாம் தமிழனை ஏமாற்ற சொல்லப்பட்ட கதை

    • @SivasakthiGanesan
      @SivasakthiGanesan 2 роки тому

      @@TCP_Pandian நன்றி ஐயா . உலகத்திற்கு எடுத்துரைப்போம். தமிழினம் மீண்டும் ஒரு முறை ஏமாறாமல் பார்த்துக் கொள்வோம் ஐயா.

    • @sarravananje1648
      @sarravananje1648 2 роки тому +2

      @@TCP_Pandian சேட்டையும் இதே சாதி என்று கேள்வி பட்டேன்

  • @PraveenKumar-hv5sc
    @PraveenKumar-hv5sc 2 роки тому +148

    ஐயா நான் நேற்று பழனி சென்று வந்தேன் முருகனிடம் நம் அனைவரையும் காப்பாற்ற வேண்டினேன்.

    • @karthimagi8674
      @karthimagi8674 2 роки тому +8

      உங்களுக்கு நன்றி

    • @gopi1601
      @gopi1601 2 роки тому +15

      டாஸ்மாக் பக்கம் போகாமல் இருந்தால் முருகன் காப்பாற்றுவார்

    • @chanda6427
      @chanda6427 2 роки тому +1

      ua-cam.com/video/bGph11X_iE8/v-deo.html பண்டிதரா பாண்டியரா

    • @PraveenKumar-hv5sc
      @PraveenKumar-hv5sc 2 роки тому

      @@gopi1601 நான் என்ன குடிகாரனா

    • @gopi1601
      @gopi1601 2 роки тому +2

      @@PraveenKumar-hv5sc நீங்க உங்க வேண்டுதளில் நம் அனைவருக்கும் என்று குறிப்பிட்டுள்ளீர்கள் என்னுடைய பதிவும் நம் அனைவருக்கும் ஆனது.

  • @athithyen-varatharajan
    @athithyen-varatharajan 2 роки тому +13

    நான் கர்நாடக இசையைக் கற்றுக் கொண்டேன், சில மாணவர்களுக்கு கர்நாடக இசையையும் கற்றுக்கொடுக்கிறேன், நான் சில பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தபோது, ​​பெரும்பாலும் பிராமணர்களால் இயற்றப்பட்ட பாடல்கள் தமிழ் கடவுள்களைப் பற்றி மோசமாக எழுதியிருப்பதை அறிந்தேன். உதாரணமாக கண்ணைப் பற்றி அலைபாயுதே போன்ற பாடல்கள் மோசமாகப் பேசுகின்றன, மேலும் பாபநாசம் சிவன் என்ற பிராமணரால் இயற்றப்பட்ட வல்லலை பாடும் வாயால் என்ற இந்த தியாகர்ஜ பாகவதர் பாடல் இருந்தது, மேலும் இந்தப் பாடலில் முருகனைப் பற்றி மோசமாகப் பாடி அம்மையப்பனைப் பற்றி நன்றாகப் பேசுகிறார்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +7

      நீங்கள் சொல்வது உண்மை! நமது கடவுளர் மீது அவ்வளவு வஞ்சம் அவர்களுக்கு!

  • @user-dd2ww8oy4t
    @user-dd2ww8oy4t 2 роки тому +10

    ஐயா நான் ஒரு வாரத்திற்கு முன்பு குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு போயிருந்தேன் அங்கு அம்மையப்பர் ( சிவன் பார்வதி) இருப்பதாக சொன்னார்கள் அங்கு சென்று பார்த்த பிறகுதான் என் உள்ளுணர்வு சொல்கிறது அது பரசுராமர் துர்க்கையாக இருக்கும் என்று கையெடுத்து கும்பிடுவது கூட மனம் வரவில்லை எதோ அடுத்தவர் வீட்டுக்குள் நுழைந்து விட்டோம் என்ற எண்ணம் தான் இருந்தது... அப்படியே அங்கிருந்து திருச்செந்தூர் சென்று முருகனை வழிபட்டு திரும்பினோம்

    • @user-di6rs5sf9q
      @user-di6rs5sf9q 2 роки тому +6

      உங்கள் உள்ளுணர்வு எப்பவுமே பொய் சொல்லாது.
      Always trust your gut feelings and instincts.

    • @mprathappillai2654
      @mprathappillai2654 2 роки тому +4

      👌🏻

    • @wargaming1791
      @wargaming1791 2 роки тому +2

      @@user-di6rs5sf9q watch aranmanai 3 trailer last min lion and durga

    • @svbiolinxm5087
      @svbiolinxm5087 2 роки тому +1

      Yes I also had different feelings . Something not connected while we were standing In front. But i keenly watched that idol to find something

  • @abcdefghijklmnop6180
    @abcdefghijklmnop6180 2 роки тому +42

    ஐயா நீங்கள் வெளியிடும் காணொளியில் இருந்து எண் வாழ்கைக்கு தேவையான எந்த தகவலையும் தெரிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் அடுத்தவர்களை அலசி ஆராய்ந்து காலைத்தை வீண் செய்வதை விட எங்களை இந்த அடிமை வாழ்கையில் இருந்து மீள தேவையான தகவல்களை காணொளிகளாக வெளிட்டால் உங்களை பின்தொடரும் எங்களுக்கு உதவியாக இருக்கும். தயவசெய்து இனி வரும் காலங்களில் எங்கள் வாழ்கை மேம்பாடு அடைய காணொளி போடவும் நன்றி ஐயா 🙏🙏🙏

    • @sirpivs3440
      @sirpivs3440 Рік тому

      Totally true
      We get the problem where is the solution Dr. 😂

    • @sivajirauv1894
      @sivajirauv1894 Рік тому +1

      Annan seeman videos paarunkal ayya .,unkal vaazhkai membadum.,vilipunarvu kidaikkum... 👍

  • @v.jasvanth3451
    @v.jasvanth3451 2 роки тому +45

    அருள்மிகு முருகப் பெருமானே அருள்மிகு மீனாட்சி வள்ளி தாயே உலகம் உள்ள இருக்கிற தமிழர்களுக்கு குலதெய்வம் மதுரை மீனாட்சி வள்ளி முருகப்பெருமான் தமிழர்களுக்கு குலதெய்வம் 786

  • @janetjanet7539
    @janetjanet7539 2 роки тому +80

    ஐயா நான்கு மணி இருக்கும் பாலை திரைப்படம் பார்க்க வேண்டும் என்ற உந்துதல் வந்தது இவர் கூறும் கருத்துகள் பைபிளில் உள்ளது போல் இருக்கிறதே என்று நினைத்தேன் இவருடைய பல காணொளிகள் பார்த்திருக்கேன் அதில் ஒன்றில் கூட முருகனைப் பற்றிய தகவல்கள் இல்லை திராவிட சிசுவையும் ஆதிசங்கரனையும் புகழ்கிறார் அப்போதே சந்தேகம் ஏற்பட்டது ஐயா இவருடைய பல காணொளிகள் பார்த்தவள் என்பதால் அடித்துச் சொல்கிறேன் ஐயா இன்று நீங்கள் செந்தெழங்கனைப் பற்றி சொன்ன அத்தனையும் மறுக்க முடியாத உண்மை அவரைப் பின் தொடர்கிற அத்தனை பேரையும் நம் கடவுளர் காப்பாற்ற வேண்டும் இந்த காணொளியை காண அருள் புரிய வேண்டும் ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +32

      நீங்கள் சொல்வது சத்தியம் அம்மா! வாழ்க நீவிர்!

    • @user-eb9vp8lu9j
      @user-eb9vp8lu9j 2 роки тому +1

      @@TCP_Pandian engada makala ulla oru pillai oruthanuku rasigan akita avan thappu paninalum lesla antha nambikaiya vidurangal illa arasiyal vaathiyaijum sari nadikanajum sari

    • @avtm785
      @avtm785 2 роки тому +8

      செந்தெலுங்கனின் 'செம்மை" 369 என்ற வடிவில் தான் எழுதப்பட்டிருக்கும். அந்த எண்கள் வரவேண்டும் என்ற அடிப்படையில் கூட செம்மை என்று பெயர் வைத்திருக்கலாம். மேலும் செம்மையின் logo ஒற்றை கண்ணை தான் காட்டியுள்ளார்கள். வெளிபடையாக பார்த்தால் விளக்கு தீபம் போல் இருந்தாலும் அது ஒற்றை கண் தான்..
      சத்திய யுகம்
      உண்மை வெளிப்படுகிறது
      உண்மை வெல்லும்
      வெற்றி வேல் வீர வேல்
      வெற்றி வேல் வீர வேல்..

  • @thiyagarajarjunan3690
    @thiyagarajarjunan3690 2 роки тому +16

    நன்றி ஐயா!
    சீமான் பற்றி எதிர்பார்த்திருந்த விழியம் கிடைத்ததில் மகிழ்ச்சி.

  • @sasekumar550
    @sasekumar550 2 роки тому +10

    ❤❤❤❤தமிழையே பேசுவார். நம்மோடு பயணிப்பார்
    சந்தர்ப்பம் வரும்போது சங்கை பிடிப்பார்

  • @pjbharat2604
    @pjbharat2604 2 роки тому +6

    சினிமா நடிகர் களை பின் தொடரும் நமது தமிழ் பிள்ளைகள் மாற வெண்டும்

  • @sivaamutharajini377
    @sivaamutharajini377 2 роки тому +6

    ஐயா நேற்று தான் பாளை படத்தை பார்த்தேன் நிறைய நெருடல்கள். இந்த படத்திற்கான விமர்சனத்தை தேடி பார்த்தேன். கிடைக்கவில்லை. இறை செயலால் மறுநாளே இந்த பதிவை தாங்கள் அளித்துள்ளீர். முக்கிய ஊடகங்களில் இவரது பேட்டி வந்திருந்ததையும் கவனித்தேன். இவர் பேச்சு சைவ சித்தாந்ததிற்கு எதிராக இருப்பதையும் கவனித்தேன்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +3

      செந்தெலுங்கன் தமிழருக்கு எதிரானவர்! யூதர்களின் கைக்கூலி!

  • @muthumuthup7028
    @muthumuthup7028 2 роки тому +4

    உங்களை பற்றி என் மனதில் ஒரு மரியாதை இருந்தது.. இப்போது உங்களை வெறுக்கிறேன்... நன்றி

    • @jeyaramsathees6128
      @jeyaramsathees6128 2 роки тому

      True , spreading misinformation and confusing Tamils 😒

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha 2 роки тому +21

    நீங்கள் சொல்வது உண்மை அய்யா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼இவர் கடைசியாக பேசிய நாம் தமிழர் திராவிடத்துக்கு எதிரான கருத்தரங்கில் இவர் பேசியது எனக்கு நேருடலாகவே இருந்தது. இதை நீங்கள் உறுதிபடுத்திவிட்டீர்கள் அய்யா அதில் நான் கருத்துரைப்பெட்டியில் நான் சமணம் தமிழர் மதம் என்றதற்கு சிலர் மறுத்து கருத்து தெரிவித்தனர்

    • @user-eb9vp8lu9j
      @user-eb9vp8lu9j 2 роки тому +1

      Enakkum

    • @vavinthiranshozhavenbha
      @vavinthiranshozhavenbha 2 роки тому +1

      @Anthuvan Anbu அவ்வாறு தான் சொன்னேன்

    • @neerajaram8198
      @neerajaram8198 2 роки тому +1

      @@vavinthiranshozhavenbha மகாவீரர் புத்தர் காலத்தில் வாழ்ந்த சான்றே இல்‌‌‌லை எனவும் , பாஹியானோ மகாவீரர் வாழ்ந்தது பற்றி பீகார் வரலாற்றில்‌‌‌ சொல்லவில்லை என்றால் முடிந்து போயிற்று !!!

    • @chanda6427
      @chanda6427 2 роки тому

      பாண்டியர் ஐயாவுக்கு டிங்கரிங் ua-cam.com/video/bGph11X_iE8/v-deo.html

    • @user-ts7fe3eo6u
      @user-ts7fe3eo6u 2 роки тому +2

      #vavinthiran shibha
      #tenkasiSubramanian
      இந்த வலையை பாருங்கள் உங்களுக்கு வரலாற்று சானுறுகளோடு உண்மை புரியும்

  • @gayathrikashi7806
    @gayathrikashi7806 2 роки тому +89

    கவலைப்படாதே...
    இவர்களை நான் பார்த்து
    கொள்கிறேன்!
    -கீதையில் நம் கண்ணன்

    • @murugan8847
      @murugan8847 2 роки тому +14

      Geethai is not our Scripture

    • @sbssivaguru
      @sbssivaguru 2 роки тому +10

      ஆயர்குலம் கண்ணன் என்ற கருத்திணன் மகரராசி நட்சத்திரத்திற்கு உரியவர்.ஒருபக்கம் மீண் மறுபக்கம் பசு.இவர் எப்போது ஆளப்போகும் மன்னர்!?

    • @user-rw7xo9jy7x
      @user-rw7xo9jy7x 2 роки тому +14

      ஐயா நீங்கள் சொல்வது 100 100 சரி தான் ஏன் ஏன்றால் கிருஷ்ணார் என்ற பெயரில் உண்மையில் யேசுநாதரை தான் வழிபடுகின்றனர் என்று நீங்கள் முன்னர் பதிவு செய்துஇருக்கிறீங்க அது உண்மை தான் செபாஸ்டியன் சைமன் என்ற உண்மையான பெயர் கொண்டவர் தான் சீமான் செபாஸ்டியன் சைமன் அடிக்கடி யோசாப் விஜய் தன் தம்பி என்று அடிக்கடி பேசுவான் சீமான். விஜய் தமிழன் இல்லை என்று இருக்கும் போது செபாஸ்டியன் சைமனும் தமிழன் நாடார் என்பது சந்தேகம் மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும் ஐயா

    • @neerajaram8198
      @neerajaram8198 2 роки тому +9

      @@user-rw7xo9jy7x சீமானிடம் கேட்டுவிடலாமே நேரடியாக அவரின் குடி பற்றி. எதற்கு இழுத்துக் கொண்டு!!!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +71

      ஆமாம்! சல்லியன்களை கண்ணன் பார்த்துக் கொள்வார்.

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha 2 роки тому +45

    அய்யா அத்தோடு பெ மணியரசன் தமிழ்இந்துக்கள் என்று சொல்வது நன்று என்று கூறுகிறார்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +35

      உளவுத் துறையின் ஏஜெண்ட அல்லவா, அவர்?

    • @VazhgaVaiyagam
      @VazhgaVaiyagam 2 роки тому +5

      @@TCP_Pandian அருமையான அடி

  • @prrmpillai
    @prrmpillai 2 роки тому +19

    நீங்க சொல்றது மக்கள் புரிஞ்சுக்க வேண்டிய விஷயம் ஐயா ,புள்ளை இல்லன்றதுக்காவ அம்மி கொழவிய மடில கட்டிக்க முடியாது;

    • @armvel8
      @armvel8 2 роки тому +4

      மிகச்சரியாக சொன்னீர்கள்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +13

      சரியான பழமொழி! வாழ்க!

    • @user-di6rs5sf9q
      @user-di6rs5sf9q 2 роки тому +4

      NTK தம்பிகளுக்கு அருமையான பழமொழி

  • @UCHKpriyadharshini
    @UCHKpriyadharshini Рік тому +2

    ஆதாரம் நம் கண்முன்னே இருக்கு ஐயா சீமான் vs விஜயலட்சுமி எவ்வளவு வீடியோக்கள் வெளியிட்டு இருக்காங்க இப்போது வரை வெளிவந்துவிட்டது தான் இருக்கு ஐயா உண்மையை வெளிக்கொண்டு வந்ததுக்கு நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthmaravan9276
    @vasanthmaravan9276 2 роки тому +48

    எதை நம்புவது தெரியல பயமா இருக்கு . இப்போது எதிர்மறை உணர்வு

    • @sudakishorekumar
      @sudakishorekumar 2 роки тому +24

      அச்சம் வேண்டாம் நமது கடவுளர்கள் நம்முடன் உள்ளணர்… வெற்றி நமதே

    • @tamilstation2471
      @tamilstation2471 2 роки тому +23

      தனியாக பாதையை தோ்ந்தெடுத்து போகிறோம் அதனால் தான் இப்படி உணா்கிறோம். நாம் தான் இம்மக்களை ஒன்றுபட வைக்க வேண்டும். தமிழ் எக்காலத்திலும் தலை சிறந்தே விளங்க பாடுபடுவோம்.

    • @sunnysfunnydays5850
      @sunnysfunnydays5850 2 роки тому +18

      அவனுங்க வித்தைய பயின்றதே நம்மிடமிருந்து தான். அதனால் கண்ணால் காண்பவரை எல்லாம் நம்பக் கூடாது. அதை தமிழரின் குருதி உணர்த்தும்.

    • @velunaachchiyaar5728
      @velunaachchiyaar5728 2 роки тому

      ellorum aariyanum, thiravidanum enraal inke thamilaium, thamil naaddaium kaaka povathu yaar enru... iyavai vilakka sollunkal. sako...

    • @tamilstation2471
      @tamilstation2471 2 роки тому

      @@velunaachchiyaar5728 tamilaril thalaimai panpu kondu yarum seyal pada villai.apadi yarum thoondrinal sterlite gun shoot mathri than nadakum. thani manithanaga yelunthal uyir pali than. kootamaga thalaivan ilamal ipothaiku seyal pada vedum.

  • @murugan8847
    @murugan8847 2 роки тому +26

    Action speaks louder than words. Seeman and his so called n(thelungar)k's action speaks volumes .

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +28

      ஆமாம்! "பேச்சு, பேச்சாத்தான் இருக்கனும்" - இது வடிவேலு வசனம்!

  • @user-pb7nh2yk1j
    @user-pb7nh2yk1j 2 роки тому +16

    ஐயா இத்தனை நாள் நான் அவர்களை பெரியதாக கருதிக்கொண்டு இருந்தேன்!
    நன்றி ஐயா என் கண்களை திறந்து விட்டீர்கள்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +18

      ஒவ்வொருவரையும் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்.
      இது இல்லுமினாட்டி உலகம்! இங்கு எல்லாமே சதி!

    • @user-pb7nh2yk1j
      @user-pb7nh2yk1j 2 роки тому +6

      @@TCP_Pandian நன்றி ஐயா உங்களைப் பின்தொடர்கிறேன்

    • @mprathappillai2654
      @mprathappillai2654 2 роки тому +3

      @@user-pb7nh2yk1j welcome

    • @vennysula8057
      @vennysula8057 2 роки тому

      @@TCP_Pandian ஆமாம் சரியாக சொன்னீர்கள் உங்களைப் போல்

  • @user-xs6sm2px4s
    @user-xs6sm2px4s 2 роки тому +50

    "ஆசான் செந்தமிழன் எளிமையானவர்" என்பதால், எதிர்காலத்தில் "எருக்க மாலை" அணிந்து உரையாற்றினாலும், நீங்கள் வியப்படைய வேண்டாம். - சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

    • @harinik227
      @harinik227 2 роки тому +6

      ஆம் எனக்கும் சிரிப்பு வந்தது சகோதரி.

    • @manikandannagarajan6645
      @manikandannagarajan6645 2 роки тому +7

      ஆசான் ம. செந்தமிழன் மாமனிதர் இவர் மட்டுமல்ல யார் அவரை வசை பாடினாலும் ஆசான் சிரிப்பார்

    • @ramce2005
      @ramce2005 2 роки тому +11

      @@manikandannagarajan6645 நாகராஜூலு

    • @karunaammaan807
      @karunaammaan807 2 роки тому +4

      ஆசான் மா செந்தமிழன் வாழ்க, 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽,

    • @avtm785
      @avtm785 2 роки тому +2

      செந்தெலுங்கனின் 'செம்மை" 369 என்ற வடிவில் தான் எழுதப்பட்டிருக்கும். அந்த எண்கள் வரவேண்டும் என்ற அடிப்படையில் கூட செம்மை என்று பெயர் வைத்திருக்கலாம். மேலும் செம்மையின் logo ஒற்றை கண்ணை தான் காட்டியுள்ளார்கள். வெளிபடையாக பார்த்தால் விளக்கு தீபம் போல் இருந்தாலும் அது ஒற்றை கண் தான்..
      சத்திய யுகம்
      உண்மை வெளிப்படுகிறது
      உண்மை வெல்லும்..
      வெற்றி வேல் வீர வேல்
      வெற்றி வேல் வீர வேல்

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz 2 роки тому +12

    இந்த வீடியோ பார்தால் தமிழ்தேசிய அரசியலில் யார் மீது நம்பிகை வைக்கும் முன் தீர ஆராய வேண்டும் எண்ணம் தோன்றியுள்ளது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +19

      அப்படி ஆராயும் பண்பு தமிழரிடம் இருந்தால், நல்ல தலைவர்கள் கிடைப்பார்கள்!

    • @sivasami.k9284
      @sivasami.k9284 2 роки тому

      Athil Enna santhegam?

  • @kalaivanisubramaniam1274
    @kalaivanisubramaniam1274 2 роки тому +13

    ஐயா இவ்வளவு நாளும் இருந்து வந்த சந்தேகம் நீங்கி விட்டது.
    நன்றிகள் பற்பல 🙏🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +28

      இவ்வளவு நாளும் நான் பேசாதது, இருக்கும் ஒரு அமைப்பையும் கெடுக்கக் கூடாது என்பதால் தான். அரைகுறையான தமிழ்த் தேசியமாவது, சீமானால் வளர்ந்தது என்பது தான் உண்மை.
      ஆனால், அது தமிழரின் வெற்றிக்கு வழியாகாது.
      நமக்கு வேண்டியது முழு தமிழ்த்தேசியம்!

    • @unlukking9925
      @unlukking9925 2 роки тому +1

      @@TCP_Pandian 💪💪💪

    • @kalaivanisubramaniam1274
      @kalaivanisubramaniam1274 2 роки тому +5

      @@TCP_Pandian
      உண்மைதான் ஐயா 🙏
      நானும் ஆரம்பகாலத்தில் சீமான் ஆதரவாளன், இருந்தாலும் பலரின் விலகல்கள், மற்றும் விமர்சனங்கள் அதையடுத்து நான் ஆதாரிப்பதும் இல்லை, விமர்சிப்பதும் இல்லை.

    • @senthilkumar6515
      @senthilkumar6515 2 роки тому +1

      @@kalaivanisubramaniam1274 நானும் உங்கள் கருத்தை உடையவன் பல போ் பாரிசலன் உட்பட வெளியேரியது சந்தேகம் தான் விரைவில் வெளுக்கும் நாம் தமிழா்

    • @senthilkumar6515
      @senthilkumar6515 2 роки тому

      @@TCP_Pandian ஐயா பாரிசாலன் ராஜீவ் கல்யாணசுந்தரம் இன்னும் பலர் மன்சூா்அலிகான் விலகல் எனக்கு ஓர் சந்தேகம் அதனால் நான் விலகி விட்டேன் ஆனால் நான் இப்ப நாம் தமிழரை ஆதரிப்பதும் இல்ல எதர்ப்பதும் இல்ல

  • @user-bm1ys6tt2u
    @user-bm1ys6tt2u 2 роки тому +20

    ஆசீவகம் சரியான பாதையில் பயணிக்கும் என்பதற்கு, இந்த ஆய்வு படைப்பும் கூடுதல் சான்று... அளப்பரிய தங்களின் கிரகித்தல் தன்மை தமிழர்களின் உள் உணர்வு போக்கும் வகையில் ஐயம் திரிபர எடுத்து உணர்த்தமையை வாழ்த்தி வணங்குகிறோம்...!!!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +10

      மிக்க நன்றி, சதீஷ்!

    • @thesuperhero7558
      @thesuperhero7558 2 роки тому

      @@TCP_Pandian
      ua-cam.com/video/_Sh4kWx6aFw/v-deo.html ஆசான் செந்தமிழன் உருவ வழிபாட்டை எதிர்த்தாரா? இல்லையா? இதோ அவர் சொல்லவே கேளுங்கள்...👍

    • @thesuperhero7558
      @thesuperhero7558 2 роки тому

      ua-cam.com/video/hCljrr1dNJM/v-deo.html ஐயா தாங்கள் கூறுவது உண்மைதான் என்று இந்த வீடியோ எனக்கு புரிய வைத்து விட்டது!🙏🏼🙏🏼🙏🏼 😂

    • @user-bm1ys6tt2u
      @user-bm1ys6tt2u 2 роки тому +3

      ... திருச்சிற்றம்பலம்...
      ஆதியில் வள்ளவன் பூட்டியப் பூட்டை இதுவரை எவரும் திறந்திலர்‌...19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் வருவிககவுற்ற ஆசீவக ஸ்தாபகர் வள்ளலார்... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க..!!!???

    • @user-bm1ys6tt2u
      @user-bm1ys6tt2u 2 роки тому +1

      ua-cam.com/video/PhxkLTo-_H8/v-deo.html

  • @pasupathisanmugam2011
    @pasupathisanmugam2011 2 роки тому +58

    💞ஐயா எனது பெயர்க்கு மேலும் தகவல் உணர்ந்தேன்..... தமிழ் வாழ்க 💕

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +28

      வாழ்த்துக்கள்!

    • @manimuthu2678
      @manimuthu2678 2 роки тому

      ஐயா, பள்ளர் என்ற தேவேந்திர குல வேளாலர் பற்றி ஒரு கானொலி பதிவிடவும்

  • @KDM919
    @KDM919 2 роки тому +8

    அனைவரும் இப்படி இரட்டை வேடம் பூண்டு நடிப்பது தான் வாழ வேண்டும் என்ற சுயநலம் தான், இல்லை என்றால் யூதன் இத்தனை ஆண்டுகள் வாழ விட்டு வைத்திருப்பானா ஐயா ஆனால் ஒன்று மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் தமிழ் தேசியம் இவ்வளவு வேகம் எடுத்து பயணிப்பது சீமானின் பேச்சு முக்கிய பங்கு வகிக்கிறது 🙏🏻

  • @gopigopi2419
    @gopigopi2419 2 роки тому +8

    என் தமிழினத்தை காக்க வந்த வேல் முருகய்யாவே தமிழர்களின் மூன்றாவது கண்ணே.கோடானு கோடி நன்றி ஐயா

  • @rss2226
    @rss2226 2 роки тому +4

    தமிழரா ? திராவிடரா ? என்ற
    கருத்தரங்கில் , சங்கு என்பது தமிழ்ச்சொல் என்றால் சங்கம் என்பதும் தமிழ்ச்சொல் தான் என்று நிறுவிய , மதிப்பிற்குரிய ஐயா மா சோ விக்டர் ஐயாவின் ஆய்வை தூக்கி கிடாசி விட்டு , தற்குறி தனமாக சங்கம் என்று சொல்வது பிழை , கழகம் என்று சொல்வது தான் சரி என்று சொல்லும் போதே எனக்கு சுரீர் என்று பட்டது ஐயா !
    ஐயா , நீங்களே உண்மையான முச்சங்க நாயகர்களின் அருளாசிப் பெற்றவர் ஐயா !

    • @avtm785
      @avtm785 2 роки тому +1

      செந்தெலுங்கனின் 'செம்மை" 369 என்ற வடிவில் தான் எழுதப்பட்டிருக்கும். அந்த எண்கள் வரவேண்டும் என்ற அடிப்படையில் கூட செம்மை என்று பெயர் வைத்திருக்கலாம். மேலும் செம்மையின் logo ஒற்றை கண்ணை தான் காட்டியுள்ளார்கள். வெளிபடையாக பார்த்தால் விளக்கு தீபம் போல் இருந்தாலும் அது ஒற்றை கண் தான்..
      சத்திய யுகம்
      உண்மை வெளிப்படுகிறது
      உண்மை வெல்லும்
      வெற்றி வேல் வீர வேல்
      வெற்றி வேல் வீர வேல்

    • @rss2226
      @rss2226 2 роки тому +1

      @@avtm785 நல்ல கருத்தைத் தான் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் .
      இது ஐயாவின் கவனத்துக்கு செல்லும் என்று நான் நம்புகிறேன் .

  • @sivasami.k9284
    @sivasami.k9284 2 роки тому +14

    First independence war to British people, now second independence war to Dravidas ( telungars). All Tamilars are participating in this war.

  • @shrivibam.j1186
    @shrivibam.j1186 2 роки тому +12

    இந்த வலையொளி பயணிக்கும் அனைத்து மக்களும் கவனமாக இருங்கள். இந்த வலையொளி இன் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. இவர்கள் யாருக்காக கூட்டத்தை சேர்க்கிறார்கள் என்று புரியவில்லை. மக்களே கவனமாக இருங்கள் இது ஒரு புது விதமான ஏமாற்று போல் தெரிகிறது. எச்சரிக்கை .

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 2 роки тому +4

    இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை 💪💪💪🔥🔥🌹🌷🔥🌷👋👋👋🙏🙏🙏
    இந்த தமிழர்மண்ணுக்கான கட்சி நாம் தமிழர்♥️♥️🌹🌷🌷👌👌👌👍👍👍 ...
    நாம் தமிழர் வெல்வோம் 🐯🐯🐯🔥🔥🔥🌾🌾🌾

  • @user-dr5mj9vn5j
    @user-dr5mj9vn5j 2 роки тому +16

    பிரபஞ்சத்திற்கு கோடன கோடி நன்றிகள் நன்றிகள் நன்றிகள் இன்று விசர் நாய்க்கடி தினமாம் நிதானமான தெளிவான விளக்கம் அய்யா ஆசிவகம் மீண்டேழும்பும் அனைவரும் சீருடன் சிறப்புடன் வாழ கலியின் முடிவிலே இருள் மெல்ல மெல்ல விலக்கி வெள்ளொளி பரவுகின்றது நிரந்தர இருளும் இல்லை நிரந்தர ஒளியும் இல்லை இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பினைந்தவையே கலி முடிவில் சத்தியம் வெளிப்படுவது உண்மை எனின் நிச்சயம் அதற்கு உண்மை புலன் வெளிப்பட்டே ஆகவேண்டும் அய்யா உங்களிற்கு கடவுளர்களின் ஆண்டவர்களின் ஆசிர்வாதம் இருக்கும் உங்களின் பணிக்கு கடவுளர் துணை இருப்பர் ஓம் நமசிவாய ராவண இந்திரன் குபேரன் ஓம் நமசிவாய முருகன் அகத்தியர் விஷ்ணு கிருஷ்ணர் என் மூதாதையர்களே மாவீரர்களே பிரபஞ்ச ஆற்றலுக்கு பஞ்சபூதங்களுக்கு கோடான கோடி நன்றிகள் நன்றிகள் நன்றிகள்

    • @meenarajendran7915
      @meenarajendran7915 2 роки тому

      29/9...you're absolutely right....what a day .There must be something important happened on this date...very fishy.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +4

      மிக்க நன்றி!

  • @sunnysunny4616
    @sunnysunny4616 2 роки тому +19

    அற்புதம் 👍👍👍👍

  • @thulasirani6537
    @thulasirani6537 2 роки тому +9

    வாழ்க வளமுடன்..........
    தங்களின் ஆசிவக விழிப்புணர்வு அனைத்து தமிழ் மக்களின் வாழ்வையும் மாற்றும்..... மேலும் தீபாவளி நம் ஆசிவகத்தின் கீழ் வருகிறதா என தெரிய வேண்டும்.......தாங்கள் தான் ஆய்வு செய்ய வேண்டும்.....
    நன்றி.....

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +10

      தீபாவளி பற்றி விழியங்கள் போட்டுள்ளேன்.

    • @thulasirani6537
      @thulasirani6537 2 роки тому +2

      @@TCP_Pandian சரிங்க ஐயா... வாழ்க வளமுடன்..

  • @santhyvelautham8824
    @santhyvelautham8824 2 роки тому +10

    இவர்கள் மீது நம்பிக்கை இல்லை, இருந்தாலும் இவர்கள் திட்டங்கள் இனி தமிழ்ககுடிகள் நிலங்களில் நிறைவேறாது, சமீபத்தில் ஒரு காணொளியில் கீலர் ஐயா செந்தெலுங்கனின் உரையில் நல்ல விடயங்கள் இருப்பதாக மக்களை பாரக்கும்படி கூறியிருந்தார்,
    ஐயா நீங்க எப்பவும் நல்ல ஆரோக்கியத்துடனும் பாதுகாப்புடனும் இருக்க எமது பிரார்த்தனைகள்🙏🏾

    • @mprathappillai2654
      @mprathappillai2654 2 роки тому

      @@KarthickSChemist healer an half boiled egg

    • @santhyvelautham8824
      @santhyvelautham8824 2 роки тому +3

      @@KarthickSChemist விளங்குகிறது ஆனால் தமிழ்க்குடிகள் எப்பவும் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம்! காலத்தின் தேவையும் கூட👍🏽

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +9

      பல சமயங்களில் ஹீலரின் இதுபோன்ற பரிந்துரைகள் தவறாக உள்ளன. அவர் நல்லவர் தான்.
      ஆனால், அவசரப் படுகிறார்!

    • @muruganvenothkumarr9590
      @muruganvenothkumarr9590 2 роки тому +1

      @@KarthickSChemist yes.. He wants a united people efforts against them..
      But such an effort is possible only in Europe..
      To counter that only the deserttt fanactiss cult peopleee from middle east and North Africa moved to all parts of Europe legally and illegally by puppetsss of globalistsss...

  • @mohanr8033
    @mohanr8033 2 роки тому +4

    மனநலம் பாதிக்கப்பட்டவர் போல ஆகிவிட்டீர்கள் ஐயா.. நீங்கள் நலமடைய இறைவனை வேண்டுகிறேன்..
    உங்களை பின்பற்றுபவர்கள் பாவம்..

    • @mprathappillai2654
      @mprathappillai2654 2 роки тому +2

      😄😄😄😄😄😄

    • @user-di6rs5sf9q
      @user-di6rs5sf9q 2 роки тому +1

      அதாகப்பட்டது மனநலம் என்பது யாதெனில் யூoதசதிகளின் ஆழத்தை புரிந்து கொள்ள மறுப்பது அல்லது புரிந்தும் பoயத்தால் ஒருவித மறுதலிப்பு மனநிலையில் இருப்பதாகும்.
      வடிவேலுவின் சுடலை காமெடியே உங்களை போன்றவர்களை குறிக்க அவர்கள் எடுத்ததுதான். பேயெல்லாம் இல்ல பாஸ் நம்புங்க போகும்போது அப்படியே விசில் அடிச்சிக்கிட்டு இல்ல சத்தமா பாடிகிட்டு போங்க
      தங்கள் அனுதாபத்திற்கு நன்றி 😁

  • @rajeshstylist6965
    @rajeshstylist6965 2 роки тому +25

    அந்த செங்ககுரங்கின் பேச்சை நானும் கேட்டேன் ஐயா.... தமிழரா என்ற கேள்விக்கு ஏன் இவ்வளவு மழுப்பலாக பேசுகிறார் என்று யோசித்தேன்
    இப்பொழுது தான் புரிகிறது அங்கும் கயவர்களின் கூட்டம் தான் மேலே இருக்கிறது என்று
    ஐயோ..... எவ்வளவு வன்மம் அடா உங்களுக்கு எங்கள் மீது
    எங்களது வழிபாட்டையும் கலாச்சாரத்தையும் மொழியையும் அழித்துவிடவேண்டும் என்று.
    இவை அனைத்திற்கும் எங்கள் சித்தர் பாண்டியன் ஐயா அவர்களால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது
    சங்கம் வைத்து தமிழை வளர்த்த நமது தமிழ் பெரும் கடவுளர்கள் சிவன் முருகன் விஷ்ணு அவர்களின் அருள் ஆசியுடன் வென்றிடுவோம் நமது இன துரோகிகளையும் எதிரிகளையும்
    வாழ்க ஐந்தாம் தமிழ் சங்கம்

    • @vasanthasrikantha6512
      @vasanthasrikantha6512 2 роки тому +2

      AVAR MUKATHILE THELUNGAR ENTRU EZUTIYIRUKKE

    • @avtm785
      @avtm785 2 роки тому +2

      செந்தெலுங்கனின் 'செம்மை" 369 என்ற வடிவில் தான் எழுதப்பட்டிருக்கும். அந்த எண்கள் வரவேண்டும் என்ற அடிப்படையில் கூட செம்மை என்று பெயர் வைத்திருக்கலாம். மேலும் செம்மையின் logo ஒற்றை கண்ணை தான் காட்டியுள்ளார்கள். வெளிபடையாக பார்த்தால் விளக்கு தீபம் போல் இருந்தாலும் அது ஒற்றை கண் தான்..
      சத்திய யுகம்
      உண்மை வெளிப்படுகிறது
      உண்மை வெல்லும்..
      வெற்றி வேல் வீர வேல்
      வெற்றி வேல் வீர வேல்

  • @muraledharan5970
    @muraledharan5970 2 роки тому +7

    நீங்கள் சொல்வது அதிர்ச்சியாக உள்ளது. நமக்கான தலைவனாக நாம் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும். இல்லையேல் நமது பிள்ளைகள் எதிர்காலத்தில் வாழ்வது மிகவும் கடினமான ஒன்று.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +10

      நாம் ஒவ்வொருவரும் விழிப்பாக இருந்தால், நம்மை யாராலும் ஏமாற்ற முடியாது.

    • @muraledharan5970
      @muraledharan5970 2 роки тому +1

      @Tamil Chinthanaiyalar Peravaiஇவர்கள் போன்றவர்களை அடையாளம் காண்பது சற்றுக் கடினமாக தான் உள்ளது.

  • @Tamilmass999
    @Tamilmass999 2 роки тому +11

    ஐயா வணக்கம் இந்த உலகத்துல யாரு நல்லவங்க என்று புரிந்து கொள்ள முடியவில்லை எல்லோரும் நல்லவர்கள் போல் இருக்கிறார்கள்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +17

      நல்லவர்கள் போல நடிக்கிறார்கள்! எனக்கே இது சவாலாக உள்ளது. நமக்கு அவ்வளவு பகை!
      நாம் செய்யாத பாவத்திற்கு, பகை!

  • @anandkaruppiah9599
    @anandkaruppiah9599 2 роки тому +87

    ஆம் அய்யா, தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. எதிர்காலத்தில் எதையோ அழித்து கட்டமைக்க தான் இவர்கள் கூடியுள்ளனர் போல் தெரிகிறது. இது ஆரம்பம் தான் போலுள்ளது...

    • @user-rw7xo9jy7x
      @user-rw7xo9jy7x 2 роки тому +14

      ஐயா நீங்கள் சொல்வது 100 100 சரி தான் ஏன் ஏன்றால் கிருஷ்ணார் என்ற பெயரில் உண்மையில் யேசுநாதரை தான் வழிபடுகின்றனர் என்று நீங்கள் முன்னர் பதிவு செய்துஇருக்கிறீங்க அது உண்மை தான் செபாஸ்டியன் சைமன் என்ற உண்மையான பெயர் கொண்டவர் தான் சீமான் செபாஸ்டியன் சைமன் அடிக்கடி யோசாப் விஜய் தன் தம்பி என்று அடிக்கடி பேசுவான் சீமான். விஜய் தமிழன் இல்லை என்று இருக்கும் போது செபாஸ்டியன் சைமனும் தமிழன் நாடார் என்பது சந்தேகம் மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும் ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +103

      பகல் கொள்ளை அடிப்பவன் எப்படி நடிப்பானோ, அப்படி நடிப்பவன் தான், செந்தெலுங்கன்.
      மணியரசனாரோடு ஆறாண்டுகள் நான் பயணித்து, இவர்கள் தெலுங்கர்கள் என்பதையும். கயவர்கள் என்பதையும் உணர்ந்து, 2011-இல் இவர்களை விட்டு, விலகினேன்.

    • @VazhgaVaiyagam
      @VazhgaVaiyagam 2 роки тому +12

      @@TCP_Pandian just like their Mahabaratha story this time Fake Krishnan Sandilian is going leave the cart in middle.. we have to wait and watch for the moment..

    • @avtm785
      @avtm785 2 роки тому +24

      செந்தெலுங்கனின் 'செம்மை" 369 என்ற வடிவில் தான் எழுதப்பட்டிருக்கும். அந்த எண்கள் வரவேண்டும் என்ற அடிப்படையில் கூட செம்மை என்று பெயர் வைத்திருக்கலாம். மேலும் செம்மையின் logo ஒற்றை கண்ணை தான் காட்டியுள்ளார்கள். வெளிபடையாக பார்த்தால் விளக்கு தீபம் போல் இருந்தாலும் அது ஒற்றை கண் தான்..
      சத்திய யுகம்
      உண்மை வெளிப்படுகிறது
      உண்மை வெல்லும்..
      வெற்றி வேல் வீர வேல்
      வெற்றி வேல் வீர வேல்

    • @chanda6427
      @chanda6427 2 роки тому +6

      தமிழ் இன ஒருங்கிணைப்பாளர் சீமான் அரசியல் தெளிவு

  • @manikandanr4960
    @manikandanr4960 2 роки тому +12

    அருமை சிறப்பு தமிழர் கவனமாக பயணிக்கும் காலம் தொடர்கிறது
    வரும் காலத்தில் களைகள் பிடுங்கப்படும்,

  • @rss2226
    @rss2226 2 роки тому +32

    வாழ்க சங்க வையகம்
    வாழ்க வளமுடன்
    வளர்க ஐந்தாம் தமிழர் சங்கப் பணி.

  • @user-gp4lv6hk5c
    @user-gp4lv6hk5c 2 роки тому +90

    இன்று காலையில்தான் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது, இவர் பேரு ஏன் செந்தமிழன் னு இருக்கு, பதில் கிடைத்து விட்டது. இது மட்டுமல்லாமல் இவர் காணொளியல் காணும்போது நமது மணம் எதிர்மறையான சிந்தணையை ஏற்படுத்தும். Bad vibe 😤😤😤

    • @user-xz4vo7tp9o
      @user-xz4vo7tp9o 2 роки тому +19

      100 % உண்மை.

    • @user-eb9vp8lu9j
      @user-eb9vp8lu9j 2 роки тому +12

      @@user-xz4vo7tp9o om sago ivanda kathaiya andaiku keka keka aathiram vanthathu ivan tamil veerothi endu apatama terenchathu

    • @mprathappillai2654
      @mprathappillai2654 2 роки тому +7

      S

    • @ramce2005
      @ramce2005 2 роки тому +14

      ஆம், அதே உணர்வு.
      Feeling down.

    • @Rasutharsini
      @Rasutharsini 2 роки тому +20

      #elavazhagan
      100 உண்மை.
      ஒருதடவை கூடக் கேட்கத் தூண்டியதில்லை இவன் பேச்சு.

  • @rajendranp8135
    @rajendranp8135 2 роки тому +105

    வணக்கம் ஐயா,
    ஆரம்பத்திலேயே புரிதல் ஏற்படுத்த மைக்கு நன்றி.
    மணி அரசன் அவர்களின் யார் தமிழர் என்ற வரையறையில் எனக்கு உடன்பாடு இல்லை என்று பாரிசாலன் மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +61

      தெலுங்கர்கள் அப்படித் தானே வரையறுப்பார்கள்!

    • @Marimuthu-cs4vg
      @Marimuthu-cs4vg 2 роки тому +8

      @@TCP_Pandian சீமானுக்கு வாக்களியுங்கள் என்று நீங்கள் சொன்ன காணொளியை திரும்ப ஒரு முறை பாரும்.

    • @rajendranp8135
      @rajendranp8135 2 роки тому +21

      @@Marimuthu-cs4vg சர்க்கரை இல்லாத ஊருக்கு இளுப்பை பூ தான் என்பது போல நாம் அனைவரும் சீமானை ஆதரித்தும், இப்போது தான் தெரிகிறது அது உண்மையான பூ அல்ல காகித பூ என்று.

    • @chanda6427
      @chanda6427 2 роки тому +11

      பாண்டியர் ஐய்யா மொக்கை போடுவதை நிறுததவும்

    • @thesuperhero7558
      @thesuperhero7558 2 роки тому +13

      @@TCP_Pandian சாமி சீமான் இப்பொழுது தமிழர்களின் தலைவர் இல்லையா ? அவருக்கு வாக்கு செலுத்த வேண்டாமா ? இப்படி மாற்றி மாற்றிப் பேசும் மண்டையன் ஐயா.. திருந்துங்கள்... நல்ல மனநல மருத்துவரை சென்று பாருங்கள்!

  • @sudalaimanis1829
    @sudalaimanis1829 2 роки тому +6

    அய்யா வணக்கம், தாங்கள் சொல்வது உண்மை என்று என்னால் உணரமுடிகிறது.நான் அவரது காணொளி பார்த்து நல்ல கருத்து பல இருப்பதை உணர்ந்து அவரின் நேரடி வகுப்பில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன் அப்போது தான் எனக்கு புரிந்தது அவர் பிழைப்பு நடத்துவதற்க்காக இப்படி பேசி வருகிறார் என்பது புரிந்தது.அதன் பின் நான் எனக்கு தெரிந்தவர்களிடம் செந்தமிழன் பேசுவதை வேண்டுமானால் கேளுங்கள் அவரை பின்பற்றாதீர்கள் என்று சொல்வேன் அவர் சொல்வது ஒன்று செய்வது வேறொன்றாக இருக்கும்.அவரை சுற்றி மூன்று விதமான மனித கூட்டம் உள்ளது1.அவரால் லாபம் அடைபவர்கள்.இவர் மரபு மரபென்பதால் இவர் விற்க்கும் பொருள் எல்லாம் இயற்கையில் விழைந்தது என்று ஒரு மாயை உருவாக்கி சாதரண பொருளை நல்ல விழைக்கு விற்று பணம் சம்பாதிக்கும் கூட்டம்.இவர்கள் தான் அவரின் காவலர்கள்.2.உண்மையான இறையை தேடுபவர்கள் இவர்கள் இரண்டு மூன்று முறை பார்த்து புரிந்துவிட்டு ஒடி விடுவார்கள்.3கொஞ்சம் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இவரின் பேச்சு ஆறுதலாக இருப்பதாக நினைத்து வருவார்கள் அவர்களை இவரே துரத்திவிடுவார்.தாங்கள் அவரின் உண்மையை வெளிப்படுத்தியமைக்கு நன்றி.அவரவர் விதைத்ததை அவரவரே அறுவடை செய்வார்கள்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +2

      நீங்கள் சொல்லும் இதே கருத்தை, பலரும் எனக்கு சொல்லி உள்ளனர்.
      சொல்வது ஒன்று, நடப்பது வேறு! கைக்கூலிகள் இப்படித் தான் அம்பலப்படுவார்கள்.

  • @prabhakar2486
    @prabhakar2486 2 роки тому +16

    தமிழனுக்கு அர்பனிப்போடு சேவை செய்யும் சரியான தலைவன் எங்குதான் உள்ளாரோ தெரியவில்லை...ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +23

      நாம் தகுதியுள்ளவர்கள் ஆனால், நமக்குத் தகுதியான தலைவன் கிடைப்பான்.

    • @unlukking9925
      @unlukking9925 2 роки тому +6

      @Rashid Khan's Decoding Channel 💪💪💪

    • @user-hf4tw6fi7b
      @user-hf4tw6fi7b 2 роки тому +5

      @Rashid Khan's Decoding Channel நம்பிக்கையோடு காத்திருப்போம்.
      நிச்சயம்வெற்றி பெறுவோம் 👍

  • @karthiraja7772
    @karthiraja7772 2 роки тому +25

    இந்த காணொளி பார்க்கும் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்!!!
    50 ஆண்டு கால திராவிட ஆட்சிகால போதும்.
    நான் சீமான் அவர்களுக்கு வாக்களிக்க பல காரணங்கள் இருந்தாலும், இதுவே முதல் காரணம் 🙏🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +1

      கருப்பு சட்டை போடும் சீமானும் திராவிடம் தானே?
      சட்டையைக் கூட மாற்றாதவர், ஆட்சியின் தரத்தை மாற்றுவாரா?
      காரணமில்லாமல், ஆதாரமில்லாமல் நம்பிக்கை வைக்கக் கூடாது.

    • @karthiraja7772
      @karthiraja7772 2 роки тому +5

      @@TCP_Pandian கருப்பு சட்டை போட்டால் திராவிடரா?
      சட்டையை மாற்றினால் அரசியல் ஆசான் ஆகிவிடுவாரா இது தெரியாமல் போயிற்றே ஐயா இல்லையேல் நான்கைந்து கலர் சட்டைகளை வாங்கி சீமான் அவர்களுக்கு பார்சல் அனுப்பிருப்பேன்.😀
      இதுவரை நீங்கள் எத்தனை முறை சீமான் ஆட்சி செய்து தரம் மாராமல் இருந்ததை நீங்கள் பார்த்தீர்கள்.??.
      சரி நீங்கள் நல்லவர் தானே அடுத்த தேர்தலில் திராவிடர்களுக்கு எதிராக நில்லுங்கள். நான் வாக்களிக்கிறேன்.

    • @karthiraja7772
      @karthiraja7772 2 роки тому +4

      ஈழத்தில் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் உயிர்களுக்கு நீதி கேட்டு ஆதரவாக நிற்கும் ஒரே தலைவர் சீமான் தான் , அவரை தரம் தாழ்த்தி பேசாதீர்கள், அந்த ஆன்மாக்கள் கூட உங்களை மன்னிக்காது.

  • @Murugasathish
    @Murugasathish 2 роки тому +51

    Sir ipalam Vijay sethupathi padam oduradu illa. Tamil makkal ku ipala Vijay sethupathi paathale pudikiradu illa 3 movies sema flop . Vijay sethupathi voice ketale veruppu aagudhu

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +38

      அப்படியே ஆகட்டும்!

    • @Murugasathish
      @Murugasathish 2 роки тому

      @@TCP_Pandian sir, diwali and Vijaya Dasami days romba kammiya Iruku duragai pali vangave parasuram ah potrupangala sir

    • @RightHandJaga
      @RightHandJaga 2 роки тому +1

      பிக்பாஸ் பாருங்க...கண்டிப்பா முருகன் பெயரை தொடர்பு கொண்ட ஒருவரை வைத்து இழிவு படுத்தியிருக்கிறார்கள்.....

  • @saravanansan4083
    @saravanansan4083 2 роки тому +57

    நம்பமுடியல கேள்விகள் மேல் கேள்வியாக அமைகிறது

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +62

      கேள்விகள் கேட்போம்! கண்மூடித் தனமாக எதையும், யாரையும் நம்பாதீர்கள்!
      இந்தக் காலம் அவ்வளவு கொடுமையனது!

    • @unlukking9925
      @unlukking9925 2 роки тому +6

      @@TCP_Pandian ஆமாம் ஐயா 💯

    • @karthiraja7772
      @karthiraja7772 2 роки тому +6

      @@TCP_Pandian சிறப்பு 🔥

    • @neerajaram8198
      @neerajaram8198 2 роки тому +10

      @@gowthamanmaruthamuthu2913 தவறு இருந்‌‌‌தால் கூறுங்கள் அது தமது உரிமை , பதில் அளிப்பது பாண்டியன் ஐயாவின் கடமை ! ( தமிழ் தேசியம் உண்மையாக வளர வேண்டும்!,).

    • @radhakannan1244
      @radhakannan1244 2 роки тому +8

      @@gowthamanmaruthamuthu2913 நம்பும் படியாக பல கட்டுடய்ப்புகளை ஐயா வெளியுட்டுள்ளார் அனைத்தும் பாருங்கள்

  • @rockyielts9924
    @rockyielts9924 2 роки тому +9

    ஐயா
    , சாலை அகலப்படுத்துவதற்காக 200 ஆண்டுகள் பழமையான மரங்களை ( ஈரோடு - கோபிசெட்டிபாளையம் - சத்தியமங்கலம் ) வெட்டிக்கொண்டு இருக்கிறார்கள் . ஆனால் இது தேவை அற்ற சாலை இதை பற்றி யாரும் பேசவில்லை . இது 70கீ மீ மேல் இந்த மரங்கள் சாலை வழி நெடுகிலும் உள்ளது . பல ஆயிர கணக்கான மரங்கள் உள்ளது .இந்த சாலை தான் மேற்கு தொடர்ச்சிக்கு செல்லும் சாலை .

    • @Yaya-yv1dz
      @Yaya-yv1dz 2 роки тому

      O

    • @svbiolinxm5087
      @svbiolinxm5087 2 роки тому

      Just now passing the road and I cursed a lot. Lot , lot ,lot of trees very old more than 100 years trees cutting in hours and lorries were fully loaded with wood . Literally I was cursing just minutes before . Why dont they plant the plugged trees somewhere near again. Erode namakkal road hundreds of trees were cut down . Planting wasteless small plant no use of it . Nxt will be erode to karur road.

    • @rockyielts9924
      @rockyielts9924 2 роки тому

      @@svbiolinxm5087 we could forward the message to Piyush Manush. He's the right person. I don't Know what happened to Naam Tamizhar Boys. how can they win if they remain silence at this situation.

    • @svbiolinxm5087
      @svbiolinxm5087 2 роки тому +1

      @@rockyielts9924 but it's a highway project from mysore to erode so no one can stay order or anything . But they can plant the trees again somewhere foreign countries r doing that .

    • @Yaya-yv1dz
      @Yaya-yv1dz 2 роки тому

      @@rockyielts9924
      Heard.. he too
      Sleeper cell

  • @user-di6rs5sf9q
    @user-di6rs5sf9q 2 роки тому +12

    இந்த விழியம் நெருப்பு 🔥 ஐயா. செந்தெலுங்கனின் மூஞ்சி திருமுருகலுவின் மூஞ்சி முத்தையா முரளிதரனின் மூஞ்சியெல்லாமே பெருமளவு ஒற்றுமையான அமைப்பு கொண்டுள்ளன. இந்த விடியாத மூஞ்சிகளை பார்த்தாலே தமிழர்கள் இல்லை என்பது தெரிந்து விடும். மேலும் ஐயா இவனை உட்கார வைத்து ஞானி பிம்பம் கொடுக்க முயற்சித்த நைச்சியமான சoதியை அற்புதமாக கண்டுபிடித்துவிடீர்கள். நம்மையறியாமலேயே நம் மனதில் அவன் ஒரு ஞானி என பதிய வைக்கும் subliminal முயற்சியே அது, இந்த ஏற்பாட்டை NTK யோ மணிராஜோ கூட சிந்தித்திருக்க முடியாது இது 100% யூoதபிராoமண ஏற்பாடே. மேலும் சீமானை சல்லியன் மது மாதுவுக்கு அoடிமையானதை சிம்பாலிக்காக குறிக்கவே சீமான் குடித்து விட்டு மாமன் கேடுகெட்டவண்டி என பேசும் சினிமா காட்சியை அண்மையில் பரoப்பினார்கள். ஏனெனில் சீமான் இதுவரை இவர்களின் உண்மையான ஹனிட்ராப் எதிலும் சிக்கவில்லை போல அதனால் வேறுவழியின்றி சினிமா காட்சியை பயன்படுத்தி உள்ளனர். சீமானுக்கு சற்றே மனம் ரோசம் இருந்தாலும் மகாபாரத சல்லியன் கர்ணனின் காலை வாரிவிட்டு நழுவியது போல சீமானும் ஏதாவது செய்யவேண்டும் 😃.

    • @prrmpillai
      @prrmpillai 2 роки тому +3

      சீமானுக்கு சற்றே மனம் ரோசம் இருந்தாலும் மகாபாரத சல்லியன் கர்ணனின் காலை வாரிவிட்டு நழுவியது போல சீமானும் ஏதாவது செய்யவேண்டும் 😃.like Rajini!

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 2 роки тому +1

      சீமான் honeytrapல சிக்கலியா??!!! விஜயலட்சுமி மறந்துபோச்சா ?? நியூஸ்ல அப்பப்ப போட்டு ஞாபகப்படுத்திட்டு தானே இருக்காங்க..?? Many are in denial mode and fail to see the truth right in front of their eyes.

    • @user-di6rs5sf9q
      @user-di6rs5sf9q 2 роки тому

      @@SuchitraAaseevagar
      அதை பற்றித்தான் பிறகொரு விரிவான பின்னூட்டம் இட்டுள்ளேன். நண்பரே நான் சீமானை கண்மூடித்தனமாக நம்பவும் இல்லை ஆனால் நடக்கும் நடந்த நிகழ்வுகளை நுணுக்கமாக ஆராய்ந்து பாருங்கள். நித்தியானந்தா போல சீமான் விஜயலச்சுமியோடு வசமாக சிக்கியிருந்தால் சத்தம் போடாமலே அந்த வீடியோவை நேரம்பார்த்து நித்தி விடியோபோல் பிரபல டீவியொன்றில் வெளிவிட்டு அதகள படுத்தியிருப்பர். சீமான் விஜயலச்சுமி மட்டுமல்ல வேறெந்த ஹனிட்ராப்பில் கூட சிக்கவில்லை என்பதே இவர்கள் விஜயலெச்சுமியை அடுத்தடுத்து அழுதுபுலம்பும் வீடியோக்களை வெளிவிட சொன்னது, அவள் வேறு மாநிலத்துக்கு ஓடிப்போனது எல்லாம். சரியான பொறியில் சீமான் சிக்கியிருந்தால் இப்படி அற்ப காரியங்கள் செய்வார்களா? போதையில் பேசுவது போன்ற ஆடியோவும் திரிக்க பட்டதாகவே இருக்கவேண்டும். எனவே சீமானின் சல்லியன் பாத்திர மது, மாது சிம்பாலிஸத்தை இப்படி அரைகுறையாகவேனும் நிறைவேற்றி உள்ளனர். இதனால் சீமானை 100% நம்புங்கள் என்று சொல்லவில்லை அவர் சுதாகரிக்க இன்னமும் அவகாசம் உண்டு என்பதையே கூறவிரும்புகிறேன்.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 2 роки тому +1

      @@user-di6rs5sf9q சகோ, உங்கள் புரிதல் பிழையானது என்று வருத்தத்துடன் சொல்கிறேன். சீமான் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, தகுதியற்றது, தேவையற்றது, unjustified loyalty. சீமானும் சினமாக்காரர் தான். வெற்று வசனங்களை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறமை எல்லா சினிமாகாரர்களுக்கும் தேவை. அந்த திறமை சீமானிடம் சற்று அதிகம் உள்ளது. இது போன்ற நபர்களை தான் தீய சக்திகள் பயன்படுத்தி நம்மை இத்தனை ஆண்டுகள் ஏமாற்றிகொண்டிருக்கிறார்கள். சீமான் விஜயலட்சமியிடம் சிக்கவில்லை என்பது வெகுளித்தனமான கருத்து. பிராமண சக்திகளால் சீமான் முதல்வர் ஆக்கப்பட்டால், பின்பு இந்த பிரச்சனை வெடிக்கும். அதற்கு தான் கன்னட விஜயலட்சமி(துர்கை) backup போல வைக்கப்பட்டுள்ளார். நித்யானந்தா போல சீமான் ஞானி வேடம் கொடுக்க படவில்லையே. அதனால் வீடியோ சர்ச்சை இன்னும் பயன்படவில்லை. ஆனால் தமிழினத்தின் ஒரே பாதுகாவலர் என்ற image உருவாக்கி விட்டு, பின்பு பதவியில் வந்த பின்பு, இந்த பிரச்சனை வெடித்தால், தமிழ்நாட்டுக்கு அவமானம் தானே. மேலும், நாகரீக சடங்கான திருமணம் செய்யாமல், கற்கால live-in உறவில் இருந்தது,(எத்தனை abortion களோ?) தமிழ் பண்பாடா, அநாகரீகமா?? திராவிட ஆதரவாளர் என்றாலும், தமிழ் நாட்டில், தமிழனாக இருந்து கொண்டு எப்படி வேண்டுமானாலும் வாழலமா ?? அப்படி திருந்தி விட்டார் என்றால், அவரை பின் தொடரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை தவறான வழியில் நடத்தாமல், தன் தனிப்பட்ட வாழ்க்கையில் செய்த தவறை உணர்ந்து பொது மேடையில் மன்னிப்பு கேட்டு, திருமண அறிவுரை சொல்ல அவருக்கு தைரியம் இருக்கா?? ஒரு நல்ல, அக்கறை உள்ள தலைவர் அப்படி செய்வார். ஆனால் திரையுலக சீமான் அப்படி செய்த தவறை ஒத்துக்கொள்ள மாட்டார். விஜயலட்சமி பற்றி பேசவே பயந்து , மறுப்பார். இது நேர்மையற்ற போக்கு. தமிழ் தேசியத்தை இது போன்ற ஒழுக்கம் இல்லாத நபர்களை/ மகிஷாசுரன்களை வைத்தா தொடங்குவதா ?? அது தற்கொலைக்கு சமம். யூதனுக்கு வேலை மிச்சம். மேலும் இப்போது செய்துள்ள திருமணமே, மற்றவர்கள் வற்புறுத்தினார்கள் அதனால் செய்தேன், என்று ஏதோ "forced marriage of teenage" பிள்ளை போல 45 + வயதில் உளறினார். தன் தனிப்பட்ட வாழ்க்கையையே தீர்மானிக்க தெரியாதவர் ஒரு தலைவரா??

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 2 роки тому +1

      @@user-di6rs5sf9q மேலும், சீமான் மட்டும் தான் தமிழினத்தலைவர், வேறு யார் இருக்கிறார் ?? வேறு யாரை நம்புவது?? என்று தேவையற்ற கேள்விகளை கேட்டுகொண்டே சீமானின் image ஐ உயர்த்த பார்கின்றனர். சற்றே யோசித்தால் தெரியும், இது தமிழினத்தை கொச்சை படுத்தும் செயல். 7 கோடி மக்களில் வெறும் "ஒரே ஒரு" தலைவர் தான் இருக்கிறாரா?? தலைமை பண்பு உள்ளவர்களுக்கு அவ்வளவு பற்றாக்குறையா நம்மிடம்?? படித்தவர்கள் இல்லையா, பேராசிரியர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், விவசாயிகள் இல்லையா, நமது கண்ணுக்கு தெறிய மாட்டார்களா?? சினமாகாரர்கள் மட்டும் தான் உள்ளனரா?? இப்படி வெகுளித்தானமாகவே இருந்தால், வந்தேறிகள் அட்டகாசம் தொடரும்.

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha 2 роки тому +88

    தலை சுத்துகிறது அய்யா யாரைத்தான் நம்புவது நம் இனம்

    • @sukumarant5255
      @sukumarant5255 2 роки тому +16

      My sleeping completely disturb.

    • @anpuvishwa
      @anpuvishwa 2 роки тому +29

      சத்தியமாக சொல்கிறேன் . அறிவுக்கு எட்டாத இவர் கருத்தை நம்ப வேண்டாம் .. அமானுஷ்ய உலகத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த மனிதன் நம்பக் கூடியவரல்ல.

    • @gowthamthevlogger170
      @gowthamthevlogger170 2 роки тому +13

      Mental bro Ivan
      Starting la Naanum parten
      Apparam than therindhadhu Ivan oru
      Physcho pun...

    • @mprathappillai2654
      @mprathappillai2654 2 роки тому +6

      @@anpuvishwa seruppadi onakku

    • @mprathappillai2654
      @mprathappillai2654 2 роки тому +5

      @@gowthamthevlogger170 vesi magan nee

  • @sasekumar550
    @sasekumar550 2 роки тому +8

    ❤❤❤இனிதான் ஆரியமும் திராவிடமும் சங்கமிக்கும்
    தமிழ் ஏறி மிதிக்கும்

  • @lincolns2379
    @lincolns2379 2 роки тому +40

    சிறப்பு ஐயா
    அந்த இரு ஆளுமைகளைப் பற்றிய உண்மையை ஓரளவு அறியத் தந்தீர்கள். மக்கள் அதிகாரம் நோக்கி செல்பவர்கள் ஒருவர் கூட நமக்கானவர்கள் இல்லையா ஐயா.

    • @krishnans9972
      @krishnans9972 2 роки тому +16

      அத்தலைவன் கூடிய விரைவில் வருவான்.

    • @SivasakthiGanesan
      @SivasakthiGanesan 2 роки тому +26

      @@krishnans9972 அது பாரிசாலனாகவும் கூட இருக்கலாம்

    • @rajalakshmiperiasamy6678
      @rajalakshmiperiasamy6678 2 роки тому +1

      @@SivasakthiGanesan paarisalan vijay tamilan udaiyar endru sonnare

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +29

      அரசியல் கட்சி மக்கள் அதிகாரத்தை மீட்க உதவாது!

    • @thamizharasan4878
      @thamizharasan4878 2 роки тому +5

      @@TCP_Pandian ஐயா.. மக்கள் அதிகாரத்தை மீட்க வேறு என்ன வழி என்று கூறுங்கள்..

  • @subramaniansaraswathikapas4532
    @subramaniansaraswathikapas4532 2 роки тому +8

    உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது நன்றி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா

  • @s.rmugilkavi2106
    @s.rmugilkavi2106 2 роки тому +8

    விளக்கத்திற்கு நன்றி.. ஐயா..

  • @user-eg7jn9jo5u
    @user-eg7jn9jo5u 2 роки тому +13

    அவர் இயற்கை விவசாயத்தை மட்டும் முன்னெடுக்கவில்லை அவர் மரபு வாழ்வியலை முன்னெடுக்கிறார் அவர் எழுதிய நூல்களை யாரும் படித்தது இல்லை போலும் உணர்தலின் படி வாழ்பவரை இதைவிட கொச்சைப்படுத்த முடியாது அவரைப் பற்றிய தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்

    • @A.B.CLife360
      @A.B.CLife360 2 роки тому +6

      exactly bro ..well said ....avar oruthar tha verum pechoda ilama vazhthu katrar ....vazhium katrar....ivanga ellam kurai matum kooruvarkal.....ivargal poi vivasayam seyya mudiuma

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +1

      நீர் தெலுங்கரோ? தெலுங்கன், தமிழனுக்கு வழிகாட்டத் தேவை இல்லை!

  • @avtm785
    @avtm785 2 роки тому +12

    சத்திய யுகம்
    உண்மை வெளிப்படுகிறது
    உண்மை வெல்லும்
    வெற்றி வேல் வீர வேல்
    வெற்றி வேல் வீர வேல்

    • @user-di6rs5sf9q
      @user-di6rs5sf9q 2 роки тому +4

      ஆம் இதுவரை நீங்கள் கமெண்ட்களில் செந்தெழுங்கனை பற்றி இடைவிடாது கூறிவந்ததற்கு பலன். ஐயாவே விழியம் செய்துவிட்டார்.

    • @avtm785
      @avtm785 2 роки тому +2

      @@user-di6rs5sf9q ஐயாவுக்கு நன்றி. நம்‌ கடவுளர்களுக்கும்‌ நன்றி. நம்‌ தமிழ் சொந்தங்களுக்கும் நன்றி. 🙏🙏🙏
      வெற்றி வேல் வீர வேல்
      வெற்றி வேல் வீர வேல்

    • @gayathrikashi7806
      @gayathrikashi7806 2 роки тому +1

      மகிழ்ச்சியா?
      வெற்றி வேல், வீர வேல்!

    • @avtm785
      @avtm785 2 роки тому +2

      @@gayathrikashi7806 மிக்க மகிழ்ச்சி 🤩🤩🤩
      வெற்றி வேல் வீர வேல்
      வெற்றி வேல் வீர வேல்

    • @avtm785
      @avtm785 2 роки тому +2

      செந்தெலுங்கனுக்குத் தேரோட்டும் சல்லிமான்
      காணொளியின் தலைப்பை ஐயா இப்படி கொடுத்திருந்தாலும் மிக சரியாக பொருந்திருக்கும்

  • @tamilan2526
    @tamilan2526 2 роки тому +16

    ஆய்வாளர் ஐயா விக்டர்
    செந்தமிழனின் கருத்தை ஏற்கிறார் என்றாரே அதற்கு உங்கள் கருத்தை செல்லுங்கள் ஐயா

    • @hellohello416
      @hellohello416 2 роки тому +5

      Naan ninaikiren, Ayya ma.so. victor avarkal arasiyal suzhchi theriyatha appavi, avarai entha ariya dravida kaikoolikal payanpaduthi kolkirarkal.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +13

      இது செந்தமிழனை ஒரு மத ஞானியாக கட்டமைக்க உருவாக்கப்பட்ட கூட்டம்.
      மடித்துப் பேசக்கூடாது என்று விக்டருக்கு சொல்லப் பட்டிருக்கலாம்!

    • @tamilan2526
      @tamilan2526 2 роки тому +1

      இப்ப உங்கள் பார்வையில் அண்ணன் சீமானைப்பற்றி நிலைப்பாடு என்ன
      ?
      ஐயா மணியரசன் திராவிடத்திற்கு அறிவியல் ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் திராவிடத்திற்கு செருப்படி கொடுக்கிறது
      ஐயா மணியரசனை நீங்கள் எப்படி
      அவரை தெலுங்கர் என்று கூறுகின்றீர்கள்
      1956 மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது
      56தமிழ்நாட்டுக்க இருந்தவர்கள்
      எல்லாம் தமிழர்களாக உணர்ந்தால் அவர்கள் தமிழராக இருந்திட்டுப் போகட்டும்
      என்ற கருத்தை வைத்து அவரை வேற்றுமொழிக்காரன் என்றுசொல்லுகின்றீர்களா ஐயா அவர்களே

  • @karthikagobinath1087
    @karthikagobinath1087 2 роки тому +4

    வணக்கம் ஐயா நேற்றுமுன்தினம் தான் என் தோழியிடம் இன்னும் விழியம் வரவில்லையே என கூறிக்கொண்டிருந்தேன்.மிக்க மகிழ்ச்சி ஐயா.சாமி2 படத்தில்கூட ராமசாமி இலங்கையிலிருந்து தமிழகம் வந்த தேவேந்திரபிச்சையைக் கொன்று பின் அவரின் தம்பியாகிய இராவணப்பிச்சையை பாலைவனத்தில் உணவு தண்ணீர் இல்லாமல் இறக்கும்படி விட்டுச் செல்வான்.குக்கூ ஆல்பம் பாடலை வாய்ப்பிருந்தால் பாருங்கள் ஐயா.இராட்டினம் தான் சுத்தி வந்தா சேவ கூவிச்சி அது போட்டு வச்ச எச்சந்தானே காடா மாறிச்சி நாடா மாறிச்சி நான் அஞ்சு மரம் வளத்தேன் தோட்டம் செழிச்சிருச்சி என் தொண்டக்குழி நனையலையே என பாடல் ஆரம்பம் முதல் முடியும் வரை அனேக குறியீடுகள்.மகாராணியை ஒத்த பெண் யானை மோதிரம் அணிந்த பெண், நம் மண்ணை வாஞ்சையோடு வருடும் கரங்கள் முகத்தில் ஒரு வஞ்சம் ஒற்றைக் கண் குறியீடு ...நன்றி ஐயா தங்களின் அடுத்த விழியத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.நல்ல உடல் நலத்தோடு எங்களுக்காக நீண்ட ஆயிலோடு வாழ என் அப்பன் முருகனை வேண்டுகிறேன் நன்றி ஐயா.

    • @karthikagobinath1087
      @karthikagobinath1087 2 роки тому

      @Anthuvan Anbu பாண்டியன் ஐயா அவர்களின் விழியங்களை தொடர்ந்து காணும் அனைவரும் அறிந்த செய்திதானே இது.எனது ஐயம் வேறு.மிக்க நன்றி

  • @CONSPIRACIES_6
    @CONSPIRACIES_6 2 роки тому +6

    நம் கடவுளரின் துணையோடு நமது எதிர்காலம் சிறப்போடு இருக்க முதலில் ஒரு தமிழன் தலைவனாக வர வேண்டும் அதற்குப்பின் அவர் நல்லவரா கெட்டவரா என்று நடந்து கொள்ளும் முறையை பொறுத்து முடிவு செய்வோம் தமிழரின் விடுதலைக்கு ஒரு தமிழன் மட்டுமே காரணமாக இருக்க முடியும் இந்தப் பிரபஞ்ச சக்தியும் நமது கடவுளரின் துணையும் அதை முடிவு செய்யட்டும்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +4

      தவறு நண்பரே! நல்லவரையே நாடுங்கள்! அதுவே நமது முதல் பணி!

    • @CONSPIRACIES_6
      @CONSPIRACIES_6 2 роки тому +1

      @@TCP_Pandian உங்களைத் தவிர நல்லவர் என நான் யாரை நினைப்பது ஐயா 😓

  • @velillam284
    @velillam284 2 роки тому +12

    ஐயா மணியரசன் அவர்கள் தன் குடியையும் குலதெய்வத்தையும் வெளிப்படையாக அறிவித்தால் மட்டுமே அவர் தமிழர் என்பது உறுதியாகும்.

    • @user-wu3xp5yn6c
      @user-wu3xp5yn6c 2 роки тому +4

      அது ஒன்றும் அந்த அளவுக்கு பெரிய விஷயம் இல்லை நம் தஞ்சையில் விசாரித்தால் தெரிந்து விட போகிறது, ஆனால் கொஞ்சம் முயற்சி தேவை

    • @vaazhgavaiyagam3730
      @vaazhgavaiyagam3730 2 роки тому +2

      இதுவும் சாதி போன்ற அசிங்கம்தான்/பற்று தான்.‌ விரைவில் வெறியாக‌ மாறும். குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

    • @user-wu3xp5yn6c
      @user-wu3xp5yn6c 2 роки тому +5

      @@vaazhgavaiyagam3730 நன்றி நன்றி நான் ஏற்கனவே தமிழ் இன வெறியனாக மாறிவிட்டேன், என்னுடைய கொள்கை வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழக இருக்கட்டும், நன்றி நன்றி என்னை குறைந்தது ஜாதி வெறியன் என்று சொன்னதற்கு

    • @vaazhgavaiyagam3730
      @vaazhgavaiyagam3730 2 роки тому

      @@user-wu3xp5yn6c வெறி என்பது ஒரு மனநோய் என்பது தெரியுமா? இதில் பெருமை வேறு. மனசனா இருங்க... வெட்டி பெருமை பேசாதீங்க. உங்க குடும்பத்தை பாருங்க, அவங்களுக்கு வேண்டியதெல்லாம் செஞ்சு கொடுங்க. பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறுங்க. உலகமக்கள் எல்லோருடனும் மனிதத்தோடு பழகுங்க. இதற்கேல்லாம் இந்த வெறிபிடித்த மனநோய் பெரும் தடை என்பதை உணருங்க.
      முதல் குடி தமிழ்குடி தான், அதற்கும் மூத்தகுடி மனிதம். மனிதம் தவறேல்.

    • @velillam284
      @velillam284 2 роки тому +10

      @@user-wu3xp5yn6c அது என்னவோ? இந்த மனிதம் பத்தி க்ளாஸ் எடுக்கும் அதிமேதாவிகள் எல்லாம் தமிழர்களுக்கே எடுப்பாங்க. ரெண்டு லட்சம் பேரைக் கொன்னவனை விட்டுட்டு, கீழவெண்மணியில் 44 பேர உயிரோட எரிச்சுக் கொன்றவனை விட்டுட்டு, 840 மீனவர்களை சுட்டுக் கொன்னவனை விட்டுட்டு, ஆந்திராக் காட்டுக்குள் 20 பேரை சுட்டுக் கொன்னவனை விட்டுட்டு, தூத்துக்குடியில் 18 பேரை சுட்டுக் கொன்னவனை விட்டுட்டு செத்துக்கிட்டு இருக்கும், திரும்புன பக்கம் எல்லாம் அடி வாங்கிட்டு இருக்கும் தமிழனுக்கு மட்டும் க்ளாஸ் எடுப்பாங்க. ஆனா தமிழனக் கொன்னா, தமிழன் அடி வாங்கினா வாய்ல புத்து வெச்சுடும் போல இந்த vijay Sakthivel மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம்.

  • @user-xs6sm2px4s
    @user-xs6sm2px4s 2 роки тому +19

    In 5 hours, 5.9K views!! Magnificent!!

    • @mprathappillai2654
      @mprathappillai2654 2 роки тому +3

      500 comments too

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +29

      பார்வையாளர்கள் மிகவும் குறைத்துக் காண்பிக்கப்படுகிறது.
      அந்த நேரத்தில், 60,000 பேர்கள் உண்மையில் பார்த்தார்கள்!

    • @avtm785
      @avtm785 2 роки тому +4

      @ரியாஸ்_Riуaz செந்தெலுங்கனின் 'செம்மை" 369 என்ற வடிவில் தான் எழுதப்பட்டிருக்கும். அந்த எண்கள் வரவேண்டும் என்ற அடிப்படையில் கூட செம்மை என்று பெயர் வைத்திருக்கலாம். மேலும் செம்மையின் logo ஒற்றை கண்ணை தான் காட்டியுள்ளார்கள். வெளிபடையாக பார்த்தால் விளக்கு தீபம் போல் இருந்தாலும் அது ஒற்றை கண் தான்..
      சத்திய யுகம்
      உண்மை வெளிப்படுகிறது
      உண்மை வெல்லும்
      வெற்றி வேல் வீர வேல்
      வெற்றி வேல் வீர வேல்

    • @madhuvallavan71
      @madhuvallavan71 2 роки тому

      U tube reducing the counts by their algorithm

  • @leeriche
    @leeriche 2 роки тому +2

    அய்யா, இது நான் மிகவும் எதிர்பார்த்த பதிவு. மிக்க நன்றி. செந்தமிழனின் இந்த உரைக்குப்பிறகு நான் 63 நாயனார் பற்றி அறிய நேர்ந்தது. அதில் ஓரிரு வரை தவிர மற்ற அனைத்து நாயனார் மீதும் இரத்த வாடை வீசுகின்றது. ஆசீவக அறிவர்களை கொன்றவர்களே இவர்களா என தோன்றுகிறது. நமது ஐயா ஆதிசங்கரனாரும், ஒருமுறை சிவனியத்தால் தான் அனைத்தும் நிகழ்ந்தது என்றார். சைவம் நோக்கி உங்களது ஆய்வுகள் தொடர வேண்டும் என்பது என் அவா...

    • @leeriche
      @leeriche 2 роки тому

      கண்டிப்பாக இந்த விழியத்தை பார்க்கின்றேன்...

  • @arulraj6897
    @arulraj6897 2 роки тому +43

    ஐயா, அடியேன் இவரின் சொற்பொழிவை கேட்டுளேன்.இவரிடம் உள்ள மாற்றுக் கருத்துகள்.
    1) சாதி மாற்றி திருமணம் செய்வதை ஊக்குவிப்பது.
    2) ஏன் இவ்வளவு மெதுவாக பேசுகிறார் என்ற கேள்வி எனக்குள் பல நாட்கள் உண்டு. இப்போது அறிந்துக் கொண்டேன். கமலும் இவரும் ஒன்றென.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +36

      நல்லது செய்வது போல பில்டப் கொடுத்து, கெட்டது செய்ய வந்தவர் தான், செந்தெலுங்கன்!

    • @avtm785
      @avtm785 2 роки тому +8

      செந்தெலுங்கனின் 'செம்மை" 369 என்ற வடிவில் தான் எழுதப்பட்டிருக்கும். அந்த எண்கள் வரவேண்டும் என்ற அடிப்படையில் கூட செம்மை என்று பெயர் வைத்திருக்கலாம். மேலும் செம்மையின் logo ஒற்றை கண்ணை தான் காட்டியுள்ளார்கள். வெளிபடையாக பார்த்தால் விளக்கு தீபம் போல் இருந்தாலும் அது ஒற்றை கண் தான்..
      சத்திய யுகம்
      உண்மை வெளிப்படுகிறது
      உண்மை வெல்லும்
      வெற்றி வேல் வீர வேல்
      வெற்றி வேல் வீர வேல்

    • @user-eb9vp8lu9j
      @user-eb9vp8lu9j 2 роки тому +2

      Nadikiravangal ipdythan buildup ku Methuva kathaipaangal sago ivangala ninaika ratham kothikuthu

    • @ananthananth7685
      @ananthananth7685 2 роки тому

      @@avtm785 மஞ்சள்

    • @muruganvenothkumarr9590
      @muruganvenothkumarr9590 2 роки тому

      What a strategy man.. The less u talk the more the people watch.. Grabing more attention and influencing them...

  • @harinik227
    @harinik227 2 роки тому +40

    பாண்டியன் ஐயா அவர்களுக்கு இரவு வணக்கம்.இரண்டு நாட்களாக உங்கள் காணொளியை எதிர்பார்த்தேன் ஐயா மிகவும் நன்றி.

    • @avtm785
      @avtm785 2 роки тому +2

      ஐயா அப்படியே அந்த " வானகம் நம்மாழ்வார்" அவர்களும் கொல்டி என்பதையும் மகாபாரத போரில் அவரது பங்கையும் கட்டுடைத்து நம் தமிழின மக்களுக்கு தெரியப்படுத்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.🙏
      செந்தெலுங்கனின் 'செம்மை" 369 என்ற வடிவில் தான் எழுதப்பட்டிருக்கும். அந்த எண்கள் வரவேண்டும் என்ற அடிப்படையில் கூட செம்மை என்று பெயர் வைத்திருக்கலாம். மேலும் செம்மையின் logo ஒற்றை கண்ணை தான் காட்டியுள்ளார்கள். வெளிபடையாக பார்த்தால் விளக்கு தீபம் போல் இருந்தாலும் அது ஒற்றை கண் தான்..
      செம்மை என்று அவர்கள் வடிவம் கொடுத்ததை பாருங்கள் செ வில் உள்ள ச 3என்ற எண் வடிவில் இருக்கும். ம்மை‌ இவை 6&9 வடிவில் இருக்கும். விளக்கு வடிவில் logo வை திருப்பி பிடித்து பாருங்கள் இடது கண் தெரியும். இடது ஒற்றை கண் காட்டுவது யூதனூடையது என்பது நாம் அறிந்ததே. இதை தான் சொன்னேன்.
      சத்திய யுகம்
      உண்மை வெளிப்படுகிறது
      உண்மை வெல்லும்
      வெற்றி வேல் வீர வேல்
      வெற்றி வேல் வீர வேல்

    • @sivasami.k9284
      @sivasami.k9284 2 роки тому

      @@avtm785 3 Guru (kalvi)___6 sukiran (selvam)____9 Mars (veeram). 369 Tesla Number Theory sir. Kerala Mega star Mammootty all car numbers is 369.

  • @rishivardhini5609
    @rishivardhini5609 2 роки тому +145

    தமிழ் தமிழன் உணர்வு வந்ததே சிமான் அவர்கள் பேச்சைக் கேட்ட பின்புதான். கடவுள் உணர்வு வந்ததே உங்கள் ஆய்வு பார்த்துதான். பாரிசாலன் அவர் பேச்சை பின் தொடர்ந்து தான் பல விடயங்கள் தெளிவு படுத்துகிறது. தமிழர்கள் ஒன்று இணைந்து தான் வெற்றி பெற முடியும். நன்றி ஐயா 🙏

    • @saravanankarthikeyan9299
      @saravanankarthikeyan9299 2 роки тому +9

      இனியவை இருப்பயி ன்னாது கூறல்கனி இருப்ப காய்கவர்ந் தற்று

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +102

      அப்பழுக்கில்லாதத் தமிழர்கள் ஒன்றிணைந்தால் தான், நல்லது நடக்கும்!

    • @unlukking9925
      @unlukking9925 2 роки тому +9

      @@TCP_Pandian 🙏💯👍

    • @saravanankarthikeyan9299
      @saravanankarthikeyan9299 2 роки тому +8

      உலகம் தமிழுலகம் மக்கள் தம்மின மக்கள் அழுக்கு நொடியிலும் உருவாகுவது.ஆதிபகவன் மட்டுமே நம்மை வழிநடத்த முடியும்

    • @sakthisakthi109
      @sakthisakthi109 2 роки тому +4

      @@TCP_Pandian Nee seathupoonalum nadakkum

  • @jothikula8729
    @jothikula8729 2 роки тому +9

    அப்பழுக்கில்லாத தமிழர் இணைந்தால் நன்று அதைவிட அவர்கள் ஒரே குறிக்கோலுடன் எட்டுத்திக்கும் முழங்கட்டும் தமிழர் வரலாற்றை.

  • @SuchitraAaseevagar
    @SuchitraAaseevagar 2 роки тому +15

    Movie : Winner(2002)
    1. Actor : Vadivel symbolising Murugan.
    2. Role : Kaipulla(infant), i.e., Seyon, God of infants.
    3.Dress: Green shirt & Red shirt. God of Agriculture and God of War.
    4.Occupation : Leader of Varuthapadatha Valibar "Sangam". To humiliate Murugan's 2nd Tamil Sangam.
    5. Vehicle: Rides tricycle in "Ayyanar" pose with machete in hand.
    6. Shown to insult Murugan as troublemaker, playboy, theif, sewage cleaner, servant, etc.
    7. Rides a "Green" colored spinning wheel/பச்சை ராட்டினம்.
    8. Punished with making "lemon lamps". Karthigai deepam.
    9. Punished by lighting fire under spinning wheel/ராட்டினம் and made naked and shown walking among green fields. Agriculture.
    10. Kaipulla×Kattadurai scene shows Murugan×Sooran conflict.

    • @madhuvallavan71
      @madhuvallavan71 2 роки тому +5

      Wow, continue

    • @Lalithkumar7
      @Lalithkumar7 2 роки тому +5

      Wow super சகோ👏 நான் இதை ரொம்ப நாளா ஆராய்ந்துட்டே இருந்த சகோ சூப்பரா சொல்லிட்டீங்க உங்களுக்கு நன்றி🙏🙏🙏🙏🙏சகோ...
      நம் முருகனை மறைமுகமாக கேலி செய்து தமிழர்களயே சிரிக்க வைக்கிறான் யூத பிண்டாரி, தமிழர்களுடய விரல் வைத்தே கண்ணை குத்த பாக்கிறான் யூத பிண்டாரி....

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 2 роки тому +2

      @@Lalithkumar7 ஆம், உண்மை அறிந்து பார்க்கும் போது ஆத்திரமாக உள்ளது..

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 2 роки тому +2

      @Linges Aravind Never saw it yet..Will analyse later.

    • @drajini5475
      @drajini5475 2 роки тому +10

      Winner வின்னவர் என்ற தமிழ் சொல்லில் இருந்து எடுக்கப்பட்டது. வின்னில் வாழும் வின்னவர்கள்(தமிழர்கள்). அந்த நிலையை எட்ட முடியவில்லை யூதனால். He is still running, so ஊதியவன் is a runner and Winners are தமிழர்கள் 🙏🙏

  • @balagenics1727
    @balagenics1727 2 роки тому +7

    நன்றி ஐயா, இறைவனின் பேராற்றல் தாங்களின் வாயிலாக வழிநடத்துகிறது .

  • @karthikkselvan2327
    @karthikkselvan2327 2 роки тому +51

    ஐயா......உலகின்"முதல் பூசாரி முருகன்.....tabernacle ...அந்ந"விழியம்" ஒரு அற்புத"கட்டுடைப்பு விழயம்,,,,,,,நான்"தெளிவுப்பெற்ற விழியம்........அவ்விழியம்"தேடிகிடைக்கவில்லை.....அது"கிடைக்க"வுதவுங்கள்🙏

    • @user-dr5mj9vn5j
      @user-dr5mj9vn5j 2 роки тому +13

      நானும் பார்த்து இல்லை அய்யா அத்துனை ஆய்வுகளையும் வலை தளத்தில் பதிவிடவும் அய்யா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +33

      அத்தி வரதர் பற்றிய விழியம் என்று எண்ணுகிறேன்.

    • @dinesh49
      @dinesh49 2 роки тому

      J

    • @karthikkselvan2327
      @karthikkselvan2327 2 роки тому

      @@TCP_Pandian தேடி கிடைக்க வில்லை. உதவுங்கள் ஐயா

    • @bharathibalasubramanian1420
      @bharathibalasubramanian1420 2 роки тому +2

      இந்த கானோளியில் உள்ள விடயங்களில் உள்ள கற்பனை பிரமிக்க வைக்கிறது. ஆக தமிழர் களை நல்ல வழியில் போக விடமாட்டார்கள் போல. பாவம் தமிழர் கள்.

  • @mirroradon3391
    @mirroradon3391 2 роки тому +4

    நன்றி

  • @user-mx7vn9nx1p
    @user-mx7vn9nx1p 2 роки тому +52

    யாரை நம்புவது
    வரவன்போரவன் அனைவரும் நம்மக்களை ஏமாற்ற துடிக்கிறான் நாம் எப்படி இதில் இருந்து விழிப்பது நமக்கான அரசியல் கலம் எப்போது வரும்
    பல சில நேரங்களில் சிந்தித்து பார்த்த நேரமும் உண்டு
    இப்போது அதிகமாக சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறது நமது இதயம் 💓💓💓💓💓

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +85

      தமிழன் என்ற வேடத்தில் எத்தனை தெலுங்கன் என்னிடம் வருகிறான் தெரியுமா?
      ஐந்தாம் தமிழர் சங்கத்தைக் கைப்பற்ற எப்படியெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?
      இறைவன் சரியான நேரத்தில் என்னைக் காக்கின்றார்!

    • @VazhgaVaiyagam
      @VazhgaVaiyagam 2 роки тому +16

      @@TCP_Pandian நம் ஆசீவக கடவுளர் துணை நின்று உருதுணையாக வழிநடத்துவார்கள் இது இராவண இந்திர மீண சத்தய யுகம்

    • @user-eb9vp8lu9j
      @user-eb9vp8lu9j 2 роки тому +3

      @@TCP_Pandian aiya naan matum andaiku nadantha ondrukoodalku poi iruntha avangada kathaiku sentelunganuku iluthu vachu aruthirupen

    • @avtm785
      @avtm785 2 роки тому +5

      செந்தெலுங்கனின் 'செம்மை" 369 என்ற வடிவில் தான் எழுதப்பட்டிருக்கும். அந்த எண்கள் வரவேண்டும் என்ற அடிப்படையில் கூட செம்மை என்று பெயர் வைத்திருக்கலாம். மேலும் செம்மையின் logo ஒற்றை கண்ணை தான் காட்டியுள்ளார்கள். வெளிபடையாக பார்த்தால் விளக்கு தீபம் போல் இருந்தாலும் அது ஒற்றை கண் தான்..
      சத்திய யுகம்
      உண்மை வெளிப்படுகிறது
      உண்மை வெல்லும்..
      வெற்றி வேல் வீர வேல்
      வெற்றி வேல் வீர வேல்

    • @saravanansanmugam9290
      @saravanansanmugam9290 2 роки тому +6

      @@TCP_Pandian
      காக்க காக்க கனகவேல் காக்க 🙏

  • @lilythereses5044
    @lilythereses5044 2 роки тому +5

    மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது நாம்செய்யேவண்டியதுதான்என்ன சீமான் நம்மை......

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +6

      விழிப்போடிருக்கும், கேள்வி கேட்கும் மக்களுக்கு நல்ல தலைவர்கள் கிடைப்பார்கள்.
      கண்மூடித் தனமாக நம்பும் மக்களுக்கு துரோகிகளே தலைவர்களாகக் கிடைப்பார்கள்.

  • @radhakannan1244
    @radhakannan1244 2 роки тому +38

    வணக்கம் ஐயா அரசியலில் சீமானை தான் நம்பினோம் ‍இப்பொழுது யாரை நாங்கள் நம்புவது‌. கடவுளர் நம்மை காக்கவேண்டும் ‌தமிழ்‌குடி மீண்டெழவேண்டும்.வெற்றிவேல்‌ வீரவேல். நன்றி ‌🙏🙏

    • @chanda6427
      @chanda6427 2 роки тому +11

      நாம் தமிழர் கட்சி அரசியல் தெளிவு

    • @praveenpayiran
      @praveenpayiran 2 роки тому +3

      such a viedo at the time of election seriously made me question pandian sir's intent and integrity. also everyone is bad so who should we vote for? all he is trying to achive in this video is seeman is just like any other politicians so dont vote for him beliving his idelogy.

    • @chanda6427
      @chanda6427 2 роки тому +5

      @@praveenpayiran பாண்டியரு ஐய்யா ஒரு பிஜேபி அடிமை. அதான் சுயசார்பு தற்சார்பு பேசும் சீமானை எதிர்க்கிறார்

    • @praveenpayiran
      @praveenpayiran 2 роки тому +4

      @@vijayhi3ic exactly right bro last election tenttu kotta vicky was sold out did the same, confusing ntk voters and not this channel. they confuse people when their subscribers base gets to around 2 lakh until then they support ntk to pull in tamil nationalist inspired people here to poison them. its rather become a trademark routine that its easy to identify.

    • @Rajendrakumar-gx7ky
      @Rajendrakumar-gx7ky 2 роки тому +5

      இது ஒரு யூகம்தான் உண்மை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சீமானை நம்புவதுதான் நாம் தற்போது செய்ய வேண்டியது வேறு வழி இல்லை. திரும்பும் இடமெல்லாம் எதிரிகள் துரோகிகள்.

  • @in56428
    @in56428 2 роки тому +14

    ஐயா எனக்கு உண்மையில் கண்ணீர் வருகிறது.இப்படியெல்லாமா ஒரு இனம் ஏமாற்றப்படும்.என்னதான் வேணும் அவர்களுக்கு?நாம் எந்த தவறும் செய்யவில்லையே ஐயா.எனக்கு கண்ணீர் வர காரணமே தங்களுடைய தைரியம்தான்.நம் கடவுளர்கள் நம்மை கண்டிப்பாக காப்பார்கள்.தங்களுக்கு துணையாக நாங்கள் இருக்கிறோம் ஐயா.ஐந்தாம் தமிழர் சங்கம் வெற்றி துவங்கிவிட்டது ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +19

      ஆசீவகம் மீண்டெழுவதையோ, தமிழர் தமிழ் நாட்டை ஆள்வதையோ, பிராமணன் லேசில் அனுமதிக்க மாட்டான்! ஆனால், இவை நிச்சயம் நடக்கும்!

    • @in56428
      @in56428 2 роки тому +4

      @@TCP_Pandian தங்களின் துணையுடன் நிச்சயமாக நடத்தி காட்டுவோம் ஐயா.

    • @user-nh1et9te2l
      @user-nh1et9te2l 2 роки тому

      @@TCP_Pandian ஐயா பாஜக பற்றி உங்கள் கருத்து. ஓட்டு போடலாமா. நம்பலாமா அந்த பாஜக வை

  • @arjunabi
    @arjunabi 2 роки тому +7

    நம்ப முடியவில்லை ஐயா.
    அதிர்ச்சி தரும் தகவல்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +7

      நம்ப வேண்டாம்! நான் சொன்னவற்றை சீர் தூக்கிப் பார்த்து, முடிவெடுங்கள்!

  • @mr.godwin9103
    @mr.godwin9103 2 роки тому +54

    அண்ணா வணக்கம்,மா. செந்தமிழன் எப்படி தமிழக தமிழர்களை வழி நடத்த முடியும், அதற்கு வாய்ப்பில்லை,நீங்கள் கூறுவதை பார்த்தால் மக்களை யார் தான் காப்பாற்ற போகிறார்கள்.... நம்பிக்கை கடவுள் மீது மட்டும் தான் வைக்க தோன்றுகிறது...

    • @user-xs6sm2px4s
      @user-xs6sm2px4s 2 роки тому +15

      மனமுருக தினமும் மாலை 7.00 மணிக்கு நாம் அனைவரும் வழிபாடு செய்வோம்!!

    • @muruganvenothkumarr9590
      @muruganvenothkumarr9590 2 роки тому +8

      Mighty Europeans hands lie world fate.. Once that is free.. Everything will set itself right and fair in a short period of time..

    • @user-rw7xo9jy7x
      @user-rw7xo9jy7x 2 роки тому +3

      ஐயா நீங்கள் சொல்வது 100 100 சரி தான் ஏன் ஏன்றால் கிருஷ்ணார் என்ற பெயரில் உண்மையில் யேசுநாதரை தான் வழிபடுகின்றனர் என்று நீங்கள் முன்னர் பதிவு செய்துஇருக்கிறீங்க அது உண்மை தான் செபாஸ்டியன் சைமன் என்ற உண்மையான பெயர் கொண்டவர் தான் சீமான் செபாஸ்டியன் சைமன் அடிக்கடி யோசாப் விஜய் தன் தம்பி என்று அடிக்கடி பேசுவான் சீமான். விஜய் தமிழன் இல்லை என்று இருக்கும் போது செபாஸ்டியன் சைமனும் தமிழன் நாடார் என்பது சந்தேகம் மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும் ஐயா

    • @velunaachchiyaar5728
      @velunaachchiyaar5728 2 роки тому +2

      iya elloraium kilappi vidduddu poi viddar.. ippo kedkum kelvikalukku pathi sonnaal thaane enkal kulappam theerum.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +40

      செந்தெலுங்கன் யூதனின் கைக்கூலி! இவரது அப்பன், மணிராஜும் உளவுத் துறையின் ஏஜெண்ட்!

  • @manjulamanoharan3467
    @manjulamanoharan3467 2 роки тому +21

    தங்களின் "decoding" பிரமிப்பாக உள்ளன. தாங்கள் தமிழ் இனத்தின் பொக்கிஷம். வாழ்க உங்கள் தமிழர் தொண்டு.

  • @kuttyHealth
    @kuttyHealth 2 роки тому +4

    மிக ௮ருமை 👍👌

  • @user-zf6vp4fh6x
    @user-zf6vp4fh6x 2 роки тому +1

    காணொளிக்கு நன்றி ஐயா,
    என்னால் நம்ப முடியாதபடி உள்ளது நடக்கும் அனைத்து நிகழ்வுகளும், அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சியில் பயணிப்பவன் நான், கருத்தரங்கை முழுமையாக பார்த்தேன், தமிழ்த் தேசியம் வெல்ல ஒரு நல்ல தொடக்கமாக எண்ணினேன் ஆனால் இதிலும் சூழ்ச்சிகள் இருப்பதாக ஐயாவின் விழியம் மூலமாக அறிவது சிறிது குழப்பமாகவும், அச்சமாகவும் உள்ளது, தமிழ்த் தேசியம் மலர்தலில் ஏன் இத்தனை இடர்பாடுகள் என்று புலப்படவில்லை ஐயா.,

    • @avtm785
      @avtm785 2 роки тому +1

      செந்தெலுங்கனின் 'செம்மை" 369 என்ற வடிவில் தான் எழுதப்பட்டிருக்கும். அந்த எண்கள் வரவேண்டும் என்ற அடிப்படையில் கூட செம்மை என்று பெயர் வைத்திருக்கலாம். மேலும் செம்மையின் logo ஒற்றை கண்ணை தான் காட்டியுள்ளார்கள். வெளிபடையாக பார்த்தால் விளக்கு தீபம் போல் இருந்தாலும் அது ஒற்றை கண் தான்..
      சத்திய யுகம்
      உண்மை வெளிப்படுகிறது
      உண்மை வெல்லும்
      வெற்றி வேல் வீர வேல்
      வெற்றி வேல் வீர வேல்

    • @user-zf6vp4fh6x
      @user-zf6vp4fh6x 2 роки тому

      பதிவிற்கு நன்றி ஐயா, மேலும் இவர்களை பற்றி நன்கு நுட்பமாக ஆராய்கிறேன்.

  • @vigneshcheguvera8980
    @vigneshcheguvera8980 2 роки тому +11

    அண்ணன் சீமானை பல மேடைகளில் சொல்லியுள்ளார் இப்போது உள்ள முதிர்ச்சி எனக்கு இருந்தது இல்லை என்று நீங்களும் அவரின் ஆரம்பகட்ட காலத்தை பேசுகிறீர்கள் இதைத்தான் திராவிட கும்பலும் செய்கிறது

  • @suradharaj2000
    @suradharaj2000 2 роки тому +15

    நம் நன்மைக்காகவும் மற்ற உயிரின நமைகாகவும் மற்றும் இயற்கையை காகவும் பேசும் சீமானை மிக நல்லவர் என நம்பியது மிக ஏமாற்றமாக ஆகி விட்டது...என்ன செய்வது... நன்றாக பேசுவதை நம்புவதே நமது weakness..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +15

      சொல்வது போல நடந்துள்ளாரா? அப்படி நீங்கள் இதுவரை எண்ணியதுண்டா?

    • @vaazhgavaiyagam3730
      @vaazhgavaiyagam3730 2 роки тому +2

      @@TCP_Pandian வாய்லயே வட சுடுங்க

    • @vaazhgavaiyagam3730
      @vaazhgavaiyagam3730 2 роки тому

      @@unlukking9925 அவரு சுடுற வடைய உன்ன மாதிரி ஆளுதான் துன்னுவாங்கடா

    • @unlukking9925
      @unlukking9925 2 роки тому +3

      @@vaazhgavaiyagam3730 அப்புறம் ஒன்னுக்கு இங்க இன்னா வேலடா பே பயலே 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @kalaivani5698
    @kalaivani5698 2 роки тому +2

    சீமான் அண்ணா பேச்சைக் கேட்டு பிறகு தான் எனக்கு தமிழ் தேசியம் என்றே தெரியும். பிறகு தான் மற்ற தமிழ் தேசியத்தில் இருப்பவர்கள் தெரியும். இப்போது தான் சீமான் அண்ணா கத்தி கத்தி ஒரு அளவுக்கு வளர்ந்து வருகிறார் . அவருடைய கட்சியும் வளர்ந்து வருகிறது. அதுக்குள்ளே இப்படி சொல்லி விட்டீர்களே ஐயா. நான் படித்து ஆங்கில வழியில் ( English medium) ஆனால் இப்பொழுது வருந்த படுகிறேன் ஏன் தமிழ் வழியில் என் பெற்றோர்கள் என்னை சேர்க்க வில்லை ( Thamizh medium) என்று. சீமான் அண்ணா பேச்சைக் கேட்டு தான் தமிழில் முழுவதும் எழுதவும், பதிவுயிடவும் ஆரம்பித்தேன். ஆனால் என் பிள்ளைகளை தமிழ் வழியில் தான் பள்ளியில்🏫 படிக்கிறார்கள். சீமான் அண்ணா உலக தமிழர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு.

    • @anandkaruppiah9599
      @anandkaruppiah9599 2 роки тому +3

      இந்திய தேசியத்தில் தனித்தமிழ்நாடு என்பது இறையாண்மைக்கு எதிரானது. ஆனால் அவர்களை ஒருமுறை கூட அதற்க்காக கைது செய்யப்படவில்லை? ஏன்? இதிலிருந்து தெரிந்து கொ‌ள்ளு‌ங்க‌ள், அந்தக் கருத்தியல் மெல்ல விதைக்கப்படுகிறது. அவர்கள் வளர்க்கப் படுகிறார்கள். கடந்தகாலத்தில் உலகெங்கிலும் இதே மாதிரி பல கருத்தியல் விதைக்கப்பட்டு, அறுவடை செய்யப்பட்டிருக்கிறது. வரலாறு நெடுகிலும் உள்ளது. தேடிப் படியுங்கள். அதனால் ஆட்சி மாறியுள்ளதே தவிர மக்கள் பயணடைந்திருக்கிறார்களா என்றால் இல்லை.
      அவருடன் பயணப்படுங்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டே. வாழ்க வளமுடன்.

  • @sakthiprakash7844
    @sakthiprakash7844 2 роки тому +22

    கோ எனும் திரைப்படம் இது போன்றே உள்ளது.

    • @avtm785
      @avtm785 2 роки тому +2

      செந்தெலுங்கனின் 'செம்மை" 369 என்ற வடிவில் தான் எழுதப்பட்டிருக்கும். அந்த எண்கள் வரவேண்டும் என்ற அடிப்படையில் கூட செம்மை என்று பெயர் வைத்திருக்கலாம். மேலும் செம்மையின் logo ஒற்றை கண்ணை தான் காட்டியுள்ளார்கள். வெளிபடையாக பார்த்தால் விளக்கு தீபம் போல் இருந்தாலும் அது ஒற்றை கண் தான்..
      சத்திய யுகம்
      உண்மை வெளிப்படுகிறது
      உண்மை வெல்லும்..
      வெற்றி வேல் வீர வேல்
      வெற்றி வேல் வீர வேல்

    • @avtm785
      @avtm785 2 роки тому

      இதை தான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லிகொண்டிருந்தேன். நம்பவில்லை யாரும்.
      கோ படம் சிறகு கட்சி நாதக
      சிறகு கட்சி தலைமை வில்லன் இங்கும் cdeer.
      மேலும் அதில் புரட்சியாளர்கள் கூட்டம் விடுதலைபுலிகளை போல் காட்டுவார்கள். வில்லன் அவர்களையும் ஏமாற்றி நல்ல பெயர் சம்பாதிப்பான். Cdeer புலிகளை ஆதரிப்பை காட்டிகிறது.
      படம் எடுத்தவர் கேவி.ஆனந்த் இயக்குனர் சகுனிசங்கரின் சிஷ்யன். தகவல் பரிமாற்றுபவன் ராசமௌளி மாதிரி.

    • @sakthiprakash7844
      @sakthiprakash7844 2 роки тому

      @@avtm785 ஆமாம்... உண்மை...

    • @avtm785
      @avtm785 2 роки тому +2

      @@sakthiprakash7844 ஐயா அப்படியே அந்த " வானகம் நம்மாழ்வார்" அவர்களும் கொல்டி என்பதையும் மகாபாரத போரில் அவரது பங்கையும் கட்டுடைத்து நம் தமிழின மக்களுக்கு தெரியப்படுத்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.🙏

  • @user-jw6iq9tg2c
    @user-jw6iq9tg2c 2 роки тому +12

    தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ மணியரசன் அவர்கள், தமிழ் தேசியக் கட்சியான நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு கேட்கவும் இல்லை ஆதரவும் தெரிவிக்கவில்லை. அப்போதே எனக்கு பெ. மணியரசன் மீது சந்தேகம் இருந்தது.தலைவர் பிரபாகரன் அவர்கள் தெலுங்கனிடம் ஏமாந்தது போலவே சீமானும் அறியாமையில் இருக்கிறார். உங்களுடைய ஆய்வுகளை நூறு சதவீதம் நம்புகிறேன். ஆனால் சீமானை புறந்தள்ளிவிட முடியாது. உங்களின் அரசியல் வருகைக்காக காத்திருக்கிறோம்,நீங்கள் இருக்கும் இடம் தெரியவில்லை ஆனால் சீமான் களத்தில் நிற்கும் போராளி.

    • @sunnysfunnydays5850
      @sunnysfunnydays5850 2 роки тому +2

      ஆம், சீமான் அறியாமையில் உள்ளார். செந்தமிழன் என்ற அவரின் தந்தையின் பெயரான பட்டத்தை இவன் தாங்கி வருகிறான் என்றால் அவரை ஒன்றுமில்லது ஆக்கப் போகிறான் என்பது தான் உண்மை. இது அவருக்கு தெரியவில்லை.

    • @user-xs6sm2px4s
      @user-xs6sm2px4s 2 роки тому

      ஐயாவின் காணொளிகள் உறுதியாக அவரை செம்மைப்படுத்தும் சிறு உழி தான். அப்பழுக்கற்ற சிற்பம் வெளிபடுவதில்லையா?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +1

      2011-இல் நாம் தமிழர் கட்சியை "பாசிச கட்சி" என்று அவர்களின் இணையதளத்தில் மணியரசனின் ஆட்கள் கட்டுரை எழுதினர். சீமான், அறிந்தே தவறு செய்கிறார். செந்தமிழனை சுமப்பது, சீமானுக்கு இடப்பட்ட கட்டளை!
      நான் இருக்கும் இடம் "உங்களுக்கு" தெரியாமல்இருக்கலாம்! ஆனால், தமிழ் சிந்தனையாளர் பேரைவையை உண்மை தேடிகள் அனைவரும் அறிவார்கள்!
      களத்தில் முகம் காட்டுவதால் மட்டும் ஒரு நல்லவராகி விடுவாரா?
      அப்போது உதயநிதி நல்லவா?

    • @user-jw6iq9tg2c
      @user-jw6iq9tg2c 2 роки тому

      @@TCP_Pandian ஐயா, நான் ஐந்தாம் தமிழர் சங்கத்தில் உறுப்பினராக இணைந்திருக்கிறேன், முதல் மாத சந்தாவும் செலுத்தியிருக்கிறேன். ஆனால் நான் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பில் இருக்கிறேன். தங்களுடைய ஆய்வுகளை நான் நம்புகிறேன் அதேநேரம் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. தமிழ் தேசியம் வெல்ல வேண்டும்.தமிழர் நிலத்தை தமிழனே ஆளவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். தங்களுடைய பணி சிறக்க நம் கடவுளர்கள் துணை இருக்கட்டும்.

  • @vairamuthunv963
    @vairamuthunv963 2 роки тому +5

    ஐய்யா, தங்களின் விழியம் வருவதற்கு முன்பே, நான் அவர், தவறான தகவல்களை தருகிறார் என்று உணர்ந்தேன். உடனே தங்களிடம் பயின்ற பாடத்தின் அடிப்படையில் அவரை கடுமையான சொற்களை கொண்டு சாடிவிட்டேன்.
    தங்களின் விழியத்தின் உட்கருவை, என்னால் உணரமுடிந்நதால், அவர்களுக்கு சரியான பதிலை என்னால் பதிவு செய்ய முடிந்தது.
    தங்களுக்கு மீண்டும் என் அன்பான நன்றியை வலியுறுத்தி கொள்கிறேன்.
    வாழ்த்துக்கள் வணக்கம்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому

      மிக்க நன்றி, வைரமுத்து! வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போன்று ஏற்றுபவன் தான், இந்தக் கயவன்.

  • @official8654
    @official8654 2 роки тому +4

    ஐயா அண்ணன் சீமான் அவர்கள் மது அருந்திவிட்டு பேசியதாக சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் உலாவியது...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +3

      நானும் கேள்விப் பட்டேன்!

  • @sumathi1558
    @sumathi1558 2 роки тому +69

    A very good analysis. Everything is falling in place beautifully. Satya Yugam is playing its part through the chosen modern Sidhars. Valga Valamudan. Murugan Thunai. Salute to you Ayya.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +41

      A fitting & concise review! Thanks!

    • @avtm785
      @avtm785 2 роки тому +11

      ஐயா அப்படியே அந்த " வானகம் நம்மாழ்வார்" அவர்களும் கொல்டி என்பதையும் மகாபாரத போரில் அவரது பங்கையும் கட்டுடைத்து நம் தமிழின மக்களுக்கு தெரியப்படுத்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.🙏
      செந்தெலுங்கனின் 'செம்மை" 369 என்ற வடிவில் தான் எழுதப்பட்டிருக்கும். அந்த எண்கள் வரவேண்டும் என்ற அடிப்படையில் கூட செம்மை என்று பெயர் வைத்திருக்கலாம். மேலும் செம்மையின் logo ஒற்றை கண்ணை தான் காட்டியுள்ளார்கள். வெளிபடையாக பார்த்தால் விளக்கு தீபம் போல் இருந்தாலும் அது ஒற்றை கண் தான்..
      செம்மை என்று அவர்கள் வடிவம் கொடுத்ததை பாருங்கள் செ வில் உள்ள ச 3என்ற எண் வடிவில் இருக்கும். ம்மை‌ இவை 6&9 வடிவில் இருக்கும். விளக்கு வடிவில் logo வை திருப்பி பிடித்து பாருங்கள் இடது கண் தெரியும். இடது ஒற்றை கண் காட்டுவது யூதனூடையது என்பது நாம் அறிந்ததே. இதை தான் சொன்னேன்.
      சத்திய யுகம்
      உண்மை வெளிப்படுகிறது
      உண்மை வெல்லும்
      வெற்றி வேல் வீர வேல்
      வெற்றி வேல் வீர வேல்

    • @sumathi1558
      @sumathi1558 2 роки тому +5

      Nandri Ayya.

    • @chanda6427
      @chanda6427 2 роки тому +1

      பண்டிதர் ஐயா ua-cam.com/video/bGph11X_iE8/v-deo.html

    • @user-hu2gx2rh1b
      @user-hu2gx2rh1b 2 роки тому

      @@chanda6427 எதற்காக இதை இங்கு அனுப்புகிறீர்கள். நிறைய பேர் இந்த காணொளியை பார்க்க வேண்டுமா.

  • @Choco-Vikku
    @Choco-Vikku 2 роки тому +174

    பார்ரா..மணியரசனும், செந்தமிழனும் அப்பா, மகன் என்பதே இப்போதுதான் தெரியுது..

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 2 роки тому +11

    நேசமணி அர்த்தம் விக்கி பக்கத்தை அனைத்து தமிழர்களும் படித்தால் தெரியும் பாண்டியன்ஐயா சொல்வது நூறு சதவிகிதம் சரியென்று புரியும் தமிழில் ஒரு சொல் வழக்கு உண்டு தெரிஞ்சவனுக்குத்தான் தெரியும் செம்பளி ஆட்டு முட்டை ஆராய்ந்து பார்த்தால் புரிந்துக்கொள்ளலாம் தெலுங்கர்கள் ஆரியனுக்கும் கோபமாக வரும் பாண்டியன் ஐயா தமிழர்களுக்கு அன்பு அதிகரிக்கும் ஐயாமீது

  • @sendhilr6646
    @sendhilr6646 2 роки тому +12

    அருமைங்க ஐயா

  • @peace3552
    @peace3552 2 роки тому +8

    Aiah even the ❤️❤️❤️ , body builder paatinapakkam Ravi character gymer in i movie is a nadar from Bangalore but his native is Tiruchendur... ❤️❤️❤️

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +12

      Wow! Not surprising! They use people from relevant castes!

  • @radhakannan4010
    @radhakannan4010 2 роки тому +17

    Very bold post inspite of knowing the repercussions

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +15

      Exactly! I expected worse reaction than this!
      But, I have expose at the right time!
      That is my duty!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +3

      @Anthuvan Anbu நீங்கள் இப்படி உணர்ந்து பேசுவது மனதிற்கு தெம்பளிக்கிறது.

    • @rockyielts9924
      @rockyielts9924 2 роки тому

      @@TCP_Pandian ஐயா
      சாலை அகலப்படுத்துவதற்காக 200 அன்டுகளுக்கு மேல் பழமையான மரங்களை ( ஈரோடு - கோபிசெட்டிபாளையம் - சத்தியமங்கலம் ) வெட்டிக்கொண்டு இருக்கிறார்கள் . ஆனால் இது தேவை அற்ற சாலை இதை பற்றி யாரும் பேசவில்லை . இது 70கீ மீ மேல் இந்த மரங்கள் சாலை வழி நெடுகிலும் உள்ளது . பல ஆயிர கணக்கான மரங்கள் உள்ளது .இந்த சாலை தான் மேற்கு தொடர்ச்சிக்கு செல்லும் சாலை .
      இதை பற்றி யாரும் இது வரை பேசவில்லை . நீங்கள் பேசினால் நனறாக இருக்கும் .

  • @hi5892
    @hi5892 2 роки тому +17

    யாரை நம்புவது நெஞ்சம் நடுங்குகிறது நா பிறழ்கிறது 😥

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +31

      கவலை வேண்டாம்!
      சரியானக் கேள்விகள் கேட்கும் மக்கட் கூட்டத்திற்கு, சரியானத் தலைவன் வருவான்.
      கண்மூடித்தனமாக நம்பும் கூட்டத்திற்கு, ஏமாற்றுக்காரன் தான், தலைவனாக வருவான்!

    • @avtm785
      @avtm785 2 роки тому +5

      செந்தெலுங்கனின் 'செம்மை" 369 என்ற வடிவில் தான் எழுதப்பட்டிருக்கும். அந்த எண்கள் வரவேண்டும் என்ற அடிப்படையில் கூட செம்மை என்று பெயர் வைத்திருக்கலாம். மேலும் செம்மையின் logo ஒற்றை கண்ணை தான் காட்டியுள்ளார்கள். வெளிபடையாக பார்த்தால் விளக்கு தீபம் போல் இருந்தாலும் அது ஒற்றை கண் தான்..
      சத்திய யுகம்
      உண்மை வெளிப்படுகிறது
      உண்மை வெல்லும்
      வெற்றி வேல் வீர வேல்
      வெற்றி வேல் வீர வேல்

    • @avtm785
      @avtm785 2 роки тому +11

      @@TCP_Pandian மிக சரியாக சொன்னீர்கள்.. கேள்வி கேட்டால் தான் உண்மை கிடைக்கும்

    • @monakolanji
      @monakolanji 2 роки тому

      @@avtm785 நானும் அந்த logo பற்றி யோசித்தேன்.

  • @user-tp5mq6sb1y
    @user-tp5mq6sb1y 2 роки тому +70

    மணியரசன் சமீப காலமாக தமிழ் இந்து என சொல்ல ஆரம்பித்துள்ளார்.ஐயா இதையும் கவனிக்கவும்.

    • @user-rw7xo9jy7x
      @user-rw7xo9jy7x 2 роки тому +3

      ஐயா நீங்கள் சொல்வது 100 100 சரி தான் ஏன் ஏன்றால் கிருஷ்ணார் என்ற பெயரில் உண்மையில் யேசுநாதரை தான் வழிபடுகின்றனர் என்று நீங்கள் முன்னர் பதிவு செய்துஇருக்கிறீங்க அது உண்மை தான் செபாஸ்டியன் சைமன் என்ற உண்மையான பெயர் கொண்டவர் தான் சீமான் செபாஸ்டியன் சைமன் அடிக்கடி யோசாப் விஜய் தன் தம்பி என்று அடிக்கடி பேசுவான் சீமான். விஜய் தமிழன் இல்லை என்று இருக்கும் போது செபாஸ்டியன் சைமனும் தமிழன் நாடார் என்பது சந்தேகம் மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும் ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +40

      இந்து மதம் என்பது பிராமண மதமல்லவா?

    • @user-tp5mq6sb1y
      @user-tp5mq6sb1y 2 роки тому +1

      பிராமணர்கள், ஆரிய இந்துவாம்,நாம், தமிழ் இந்துவாம்.இந்து என்கிற பெயரை பிராமணன் வைக்கவில்லையாம் ஆங்கிலேயன் வைத்த பெயராம்.தமிழர்கள் மத அடிப்படையில் ஒருங்கிணைய மதம் தேவையாம் அதனால் தமிழ் இந்து என தமிழர்கள் மதப்பெயரை வைத்து கொள்ள வேண்டும் என சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மணிராஜ்.

    • @chanda6427
      @chanda6427 2 роки тому

      ua-cam.com/video/bGph11X_iE8/v-deo.html

    • @muruganvenothkumarr9590
      @muruganvenothkumarr9590 2 роки тому +1

      @Anthuvan Anbu what I suggest is.. Cut the crap out of hindusim and make it aseevagaman.. The real one
      ...

  • @vethasiva3785
    @vethasiva3785 2 роки тому +14

    வாழ்க வளமுடன்
    ஐயா