Це відео не доступне.
Перепрошуємо.
கல்வெட்டுகள்தான் தமிழர் வரலாறு|இரா.மன்னர் மன்னன்| பகுதி 1|Thamizhar Oodagam|தமிழர் ஊடகம்
Вставка
- Опубліковано 20 січ 2022
- தமிழரா Vs திராவிடரா
Playlist: • தமிழரா Vs திராவிடரா
பாகம் 1: இராசராச சோழனை பொய் கூறி இழிவுபடுத்தும் திராவிடம்:
• பொய்யால் தமிழனை இழிவுப...
பாகம் 2: 1400 வருடங்கள் உலக வணிக சக்கரவர்த்திகளாக விளங்கிய தமிழர்கள்:
• வணிகத்தால் உலகாண்ட தமி...
பாகம் 3: தேவரடியார் Vs தேவதாசி:
• தேவரடியார் Vs தேவதாசி ...
பாகம் 4: தாய் தெய்வங்கள்:
• தாய் தெய்வங்கள்| தமிழர...
பாகம் 5: மதிமாறன் உளறல்கள்
• மதிமாறன் உளறல்கள்|தமிழ...
பாகம் 6: பார்ப்பன அடிமையா இராசராசன்
• பார்ப்பன அடிமையா இராசர...
பாகம் 7: சமூக நீதி காத்த இராஜராஜ சோழன்
• சமூக நீதி காத்த இராஜரா...
பாகம் 8: தமிழர் ஆளுமைகள் Vs திராவிட பிம்பங்கள்
• தமிழர் ஆளுமைகள் Vs திர...
பாகம் 9: சீமான் எனும் "திராவிடர் குல காலன்"
• சீமான் எனும் "திராவிடர...
பாகம் 10: சீமான் அண்ணன் சொல்றாங்க ஸ்டாலின் ஐயா செய்றாங்க
• சீமான் அண்ணன் சொல்றாங்...
பாகம் 11: திராவிட மாஃபியா
• Video
பாகம் 12: தமிழர்கள் கருவறையில் நுழைந்தால் தீட்டா?
• தமிழர்கள் கருவறையில் ந...
பாகம் 13:திராவிடக் களஞ்சியம் எனும் மாயை
• திராவிடக் களஞ்சியம் என...
பாகம் 14:திராவிடத்தால் வீழ்ந்தோம்
• திராவிடத்தால் வீழ்ந்தோ...
பாகம் 15:திராவிடம் மறைத்த தமிழர் வரலாறு
• திராவிடம் மறைத்த தமிழர...
பாகம் 16:திராவிடத்தால் அடிமையான பெண்|
• திராவிடத்தால் அடிமையான...
பாகம் 17:திராவிடத்தால் ஒழி(ளி)ந்த ஜாதி
• திராவிடத்தால் ஒழி(ளி)ந...
பாகம் 18:Seeman Vs Stalin
• Seeman Vs Stalin|சோழர்...
பாகம் 19:திராவிடத்தால் ஏமாற்றப்படும் இசுலாமியர்கள்
• திராவிடத்தால் ஏமாற்றப்...
பாகம் 20:தமிழர்கள் இந்துக்கள் இல்லை
• தமிழர்கள் இந்துக்கள் இ...
பாகம் 21:சீமான் அண்ணன் ஆமைக்கறி சாப்பிட்டாங்களா
• சீமான் அண்ணன் ஆமைக்கறி...
பாகம் 22:தாத்தா காலத்து திமுக
• தாத்தா காலத்து திமுக|T...
#ThamizharOodagam #தமிழர்ஊடகம் #திராவிடம்Vsதமிழ்த்தேசியம் #DMKisRSS #DravidamVsTamildesiyam # தமிழராVsதிராவிடரா@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
For more videos please SUBSCRIBE to தமிழர் ஊடகம்: / @toodagam
Email ID: coodagam@gmail.com
Follow me on Facebook Page: / thamizharoodagam2.0
Follow me on Twitter: / toodagam
தமிழ் தேசியம் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது.
அண்ணன் அர்ஜுன் மற்றும் மன்னர் மன்னன் இருவருக்கும் நாம் தமிழர் சார்பில் கோடான கோடி நன்றிகள்.
ஆதி சோழர்கள் தெலுங்கு வம்சம் ..
கிபி..300 முதல் 900 வரை..
muthurajanetwork.blogspot.com/2022/01/blog-post_52.html
இவர் போன்ற தமிழ் ஆளுமையினை பேட்டி எடுத்தமைக்கு நன்றி.ஐயா மன்னர் மன்னரின் அறிவுத்திறனை இன்னும் பல பேட்டிகள் எடுத்து தமிழ் மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும்
ஆளுமையா..ஆமையா...
வணக்கம் அர்ஜின் தம்பி வணக்கம் திரு மன்னர் மன்னர் அவர்கள் மனம் நிறைகிறது தாங்கள் உரையாடலில் வாழ்த்துக்கள்
அண்ணன் நான் தேடிக்கிட்டு இருந்தேன் சோழர் ஊடகம் காணும் என்று பின்புதான் பார்த்தேன்
தமிழர் உடகம் தான் அது என்று😀
சிறந்த நேர்காணல். வாழ்த்துக்கள் உறவுகளே.
திரு.இரா.மன்னர் மன்னன் அவர்கள் மிக சிறந்த வரலாற்று ஆய்வாளர் என்பதில் நமக்கு கொடை (வளரி,உலோக காலம்
இரும்பு உருக்காலை பற்றிய அறிவியல் ,உலகின் முதல் உலோக தமிழர் பயன்பாடு) (வல்வில் ஓரி பல தகவல் கழஞ்சியம்) தளம் மீண்டும் மீண்டும் உரை வேண்டுதல் 🙏🏿.
தமிழர்களில் செல்வந்தர்களை தாங்கள் சென்று சந்திக்கவேண்டும்
திரு மன்னர் மன்னன் மாதிரி தெளிவாக வரலாற்றை தமிழர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் . இல்லை என்றால் பிறமொழியாளர்கள் அவர் அவர் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்து கொள்வார்கள். தொல்லியல் ஆய்வு துறையில் அதிக தமிழர்கள் படிக்க வேண்டும். பல உலக வரலாற்றையும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆதி சோழர்கள் தெலுங்கு வம்சம்...
கிபி.300 முதல் கிபி 900 வரை..muthurajanetwork.blogspot.com/2022/01/blog-post_52.html
அருமை அருமை இன்று பல புத்தகங்கள் படித்த அறிவு கிடைக்க போகிறது பல புதிய தகவல்கள் அறிய ஆவலாக உள்ளேன்
அண்ணா இருவோருக்கும் வரலாற்றை தேடும் ஒரு மாணாக்கனின் வாழ்த்துக்கள் வணக்கங்கள் இன்றும் என்றும்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மத்திய அரசு என்பதை விட மத்திய அரசதிகார்கள் என்பது தான் சரியாக இருக்கும். அவர்கள் தான் நிலையாக ஆட்சி செய்பவர்கள்...
இந்த அரும்பணி செய்யும் உங்கள் இருவருக்கும்,உங்களை பெற்ற தாய் தந்தையருக்கும், இந்த பணியில் உங்களோடு பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் என் சிரம் தாழ்த்தி நன்றியறிதலை தெரிவித்துக்கொள்கிறேன்.
திரு.மன்னர் மன்னன் அவர்கள் தமிழர் வரலாற்றை மீட்டெடுக்கும் பணியில் ஒரு முக்கியமான ஆளுமை. இவர் போற்றி பாதுகாக்கப்படவேண்டிவர். உலகத் தமிழ் சமூகம் இவருக்கு அனைத்து ஆதரவையும் வழங்கி பெருமைப்படுத்தவேண்டும்.
இவருடனான உரையாடலுக்கு மிகுந்த நன்றி!
அருமையான பதிவு. திரு. அர்சுன் மற்றும் திரு. மன்னர் மன்னன் 👍👍👍👍
நாம் தமிழர் திருப்பூர் 🔥🔥🔥
ஒரு தேசிய இனம் தனக்கு என்று தனி நாடு கொண்டிருக்கவில்லை என்றால் அந்த இனத்திற்கு இறையாண்மை யும் அதிகாரமும் இருக்க வாய்ப்பில்லை.இந்த நிலையில்தான் தமிழர் தமிழ் நாட்டிலும் உலகம் முழுவதும் அவதிப்பட்டு நிம்மதி இழந்து மிக கொடுமையான வாழ்க்கை வாழ்ந்து வருவது எல்லோரும் அறிந்ததே.இந்த உலகத்தில் நமக்கு என்று ஒரு நிலம் மொழி பண்பாடு கலாச்சாரம் நாகரிகம் என் இருக்கையில் நாம் ஏன் இந்தியாவின் ஒன்றியத்தில் வாழ வேண்டும்.இதுவரை இந்தியா நமக்கு பெரும் துரோகம் தான் செய்து வருகிறது.இந்தியாவில் பெரும் பாலான இனங்கள் நம்மை தமிழர்களை எதிராக பார்க்கிறார்கள்.நாம் ஏன் தனி அடைந்து நிம்மதி யாக வாழக்கூடாது.வங்காள தேசம் இலங்கை சிங்கப்பூர் கிழக்கு தீயோர் இன்னும் பல நாடுகள் சுதந்திரம் அடைந்து இறையாண்மை யுடன் வாழ்கின்றனர்.ஐரோப்ப கண்டதில் எல்லாம் கிருஸ்தவ மக்கள் தானே வாழ்கின்றனர்.எல்லோரும் சிவந்த மேனியர் தானே.ஏன் இவர்கள் ஒரு நாடக இருக்கவில்லை.வெவ்வேறு மொழி பேசும் இவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம்.இவர்களுக்குள் போரே மூண்டு ள்ளது.ஆனால் தமிழ்மக்களுக்கு பெரும் துரோகம் செய்து வரும் இந்தியாவுடன் சேர்ந்து வாழ்வது என்ன முட்டாள்தனம்.சிந்தியுங்கள் தமிழ் நாடு தமிழர்களே.இல்லையென்றால் உலகத்தில் தமிழும் இனமும் அழிந்து விடும்.தனி தமிழ் நாடு மட்டுமே தமிழர்களை நிலையுறசெய்ய முடியும்.தமிழ் தேசிய சிந்தனை அவசியம்...... தொடரும்.
கல்வெட்டு களை தமிழகத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க ப்பட வேண்டும். இதற்கு தமிழ் தேசிய அமைப்புகள் குரல் கொடுக்க வேண்டும்.
கேட்பதற்கு மிகவும் கடினமாக உள்ளது.
நன்றி சகோதரர்களே.
நாம் தமிழர் ❤
முத்தரையர் வரலாறு பற்றி அண்ணன்கள் இருவரும் கொஞ்சம் பேசனுமுன்னு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்!... 🙏🙏🙏
வரலாறு என்பதன் உண்மை பொருளையே மாற்றி அவரவர் விருப்பப்படி எழுதி அதனையே உண்மை என்று உலகம் நம்ப வேண்டும் என்று எண்ணுவதை விடவும் ஒரு ஈன செயல் இந்த உலகில் வேறு எதுவும் இருக்க இயலாது. வாழ்க தமிழ். வெல்க தமிழ். நாம் தமிழர்.
மன வேதனையாக உள்ளது
நாம் தமிழர் 🔥🔥
நாம் மற்றவர்களை சகோதரர்களாக பார்க்கிறோம். அவர்கள் நம்மை சகோதரர்களாக பார்க்கிறார்களா? மிகச் சிறப்பான பதில்கள். சகோதரர்களை பாராட்டுகிறேன்
தமிழர்கள் நாம் எல்லோரும் சாதி மதம் மறந்து இன உணர்வு மொழி பற்று ஒற்றுமையாக இருப்போம் எந்த எதிராலும் நம்மை தொட முடியாது ஒற்றுமை ஓங்குக நாம் தமிழர் 🙏🙋🙋
மிகச் சிறப்பு அண்ணன்கள்
தமிழர்கள் அனைவரும் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் இதைப்பற்றி தமிழர்களுக்கான விழிப்புணர்வை
அண்ணன் பேச்சை கேட்டு கொண்டு இருந்தால் போதும்...அப்படி மெய் மறந்து கேட்பேன்...
இங்கே செல்வந்தர்களும் பிற மொழியினர் ஆள்பவரும் ஆள்பவரும் பிற மொழியினர் தமிழர்கள் கவனமாக இருக்கவேண்டும்
இங்கு மட்டும் இல்லங்க எல்லா இடமும் அதேதான்
மன்னர் மன்னன் அவர்களே , அனைத்து கல்வெட்டுக்கள் பற்றியும் புத்தகங்களை வெளியிடுங்கள் .
வாழ்த்துக்கள்
தமிழ் தேசிய தளத்தில் இயங்கும்
துறை சார் ஆளுமை கள் ஒன்று
சேர்வது கண்டு பெருமை யும்
மகிழ்ச்சி யும் அடைகிறேன்
சோழர் ஊடகத்தின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்
வேதனையாக இருக்கிறது !தமிழர் வரலாறு மீட்க வேண்டும்...
கேட்கும் போதே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அண்ணா
சிறப்பான நேர்காணல்
அருமை!!! சங்கத்தமிழன் ஆனந்துடனும் ஒரு நேர்கானல்... 🙏
நன்றி தோழர்களே
சிறப்பான பதிவு.
நாம் தமிழர் கனடா
இதுபோன்ற பல தகவல்களை மக்களிடம் சென்றடைய வேண்டும். நல்ல மாற்றங்கள் ஏற்படும். தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்.
அருமையான பதிவு தம்பிகளா.
நன்றிகள் நன்றிகள் நன்றிகள்.
*மன்னர் மன்னன் தமிழர் சொத்து💛🔥*
அருமையான பதிவு அண்ணா 👍👍👍
வணக்கம். ஒரு வேண்டுகோள். இந்த வருடம் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாட போகிறோம் ஆனால் சுதந்திரத்திர்காக விதை போட்டவர்கள் தமிழர்கள் தான். மற்றும் இருதியில் சுதந்திரம் கொடுத்தது தமிழர்களிடத்தில் தான். ஆம் 20kilo தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி செங்கோலை மவுன்ட்பேட்டன் கொடுக்க திருவாடுதுறை ஆதீனம் தேவாரம் பாடி அதை பெற்று பின்னர் தான் நேரு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. புகைப்பட ஆதாரமும் உள்ளது. பெரும்பாலானோர்க்கு நள்ளிரவில் சுதந்திர கிடைத்தது என்று தான் தெரியுமே தவிர யாரிடம் எப்படி கொடுத்தார்கள் தெரிவதில்லை. நம் பாட புத்தகத்திலும் இல்லை. இதை ஆராய்ந்து காணோளி ஒன்றை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும். தமிழருக்கே உரிதான பெருமை. நான் எந்த கட்சிக்காகவோ மதத்திற்காகவோ பேசவில்லை.
ஆமாம் சுதந்திரத்தை வாங்கி தெரியவில்லை...நேரு இராஜாஜியை அழைத்து கேட்க..இராஜாஜி திருவாடுதுறை ஆதினத்தை அழைத்து எப்படி வாங்குவது என கேட்க....அவர் வெய்யுறு பங்கன் என்ற தேவாரத்தில் கடைசி பாட்டில் அரசு ஆள்வது நமதே என்ற பாடலை பாடி மாவுன் பேட்டன் பிரபுவிடம் இருந்து செங்கோலை வாங்க வேண்டும் என்றார்..அதன் படி வாங்க பட்டது....கூடவே நாதஸ்வர வித்வான்களை அனுப்பினார்....அவர்கள் அணிந்து இருந்த தங்க நகைகளை பார்த்த நேரு இராஜாஜி இடம் இவர்கள் யார் சிற்று அரசர்களா என்றார்
@@annaamalaiswaminathan1637போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும், நல்லதை எடுத்துக் கொள்வோம்.
@@annaamalaiswaminathan1637 .
Supper
வாழ்த்துக்கள் 😍😍💐💐💐👍👍👍💪💪💪💪🐅🐅🐅🐅🇬🇧🇬🇧🇬🇧🇬🇧
திரு மன்னர் மன்னன் அவர்கள் நம் மக்களை நேரில் சந்தித்து தமிழ் மக்களின் மன தைரியத்தை வளர்க்குமாறு மேடை சொற்பொழிவு வேண்டும் நாங்கள் எல்லாம் கிராமத்தில் இருக்கிறோம் எங்களை விட கடை கோடி பாமரனுக்கும் தெரியும்படி கொண்டு செல்ல வேண்டும்
உங்கள் இருவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்
அருமையான பதிவு..
Please telecast this interview in all tamil dhesiyam youtube channels
சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
தமிழ் தேசியம் சம்பந்தமாக மென்மேலும் இன்னும் நிறைய ஊடகம் தொடங்க இளைஞர் பட்டாளம் முன்வரவேண்டும். ஏனேனில் தமிழ் தேசியம் தொடர்பான புரிதல் இப்போ இருக்கக்கூடிய சூழல் மிக மிக அவசியமாக உள்ளது.
மிக அருமை
மிக உயர்ந்த சிந்தனை செய்தி வாழ்த்துக்கள் வெற்றி நமதே நாம் தமிழர் 💪💪
உங்கள் சேவை எங்கள் வாழ்கை
அருமை
𑀢𑀫𑀺𑀵𑁆 𑀫𑁄𑁆𑀵𑀺 ஆய்வாளர் காலில் விழுந்த தருணம்😭😭😭😭😭😭 தன்மையும் நீர்மையும் சேர்ந்த தமிழ்...
உங்கள் வலையொளி நிறைய மக்களை போய் சேரவேண்டும்.
நான் இக்காணொளியைக் கண்டு அழுதுவிட்டேன்... நமது அடுத்த வேலை மீண்டும் அனைத்து கல்வெட்டுகளையும் படியெடுப்பதாக அமையவேண்டும்...
Biggest conspiracy theory I have ever heard in my life is tamil created from vedic sanskrit. Because how an artificial language is older than natural language how an artificial language create a natural language.
தம்பிகள் ஆக்க பூர்வமான கருத்து பரிமாற்ங்கள் ஐயா இருந்தது நாள் நமக்கு ஆதரவாக. தீர்ப்பு வந்தது
எங்கும் சிவன் எதிலும் இருப்பார் .அவரேதான் நமது பாதுகாவலன்.
👍👍👍 அருமை
வாழ்த்துகள் சகோ
திரு. மன்னர் மன்னன் நமது பொக்கிஷம்.
வரலாற்று திருபு தற்போது நிறைய வந்து கொண்டு உள்ளன.
Doing great work of Tamils. Very proud is you guys
தொடரட்டும் இருவர் சந்திப்புகளும்
வெளி வரட்டும் குள்ளநரிசாயங்கள்
✊🏾
Arumai
சு,வெங்கடேசன் என்கிற MP பேசும் போதல்லாம் வைகை நாகரிகம் திராவிட நாகரிகம் என்றுதான் பேசுகிறார் தமிழன் நாகரிகம் என்ற வார்த்தையை வரமாட்டங்கிறது
திரவிடனும் வடக்கனும் ஒரே புத்தி கொண்டவன் அவனுக இதையேதான் அன்றும் இன்றும் செய்கிறானுக
வரலாற்று துறையில் திராவிடர்களின் சதி என்னனு அறிய
#tenkasiSubramaniyan
வலையை பாருங்க புரியும்
avar telungar
சவுதி அரேபியா நாம் தமிழர் கட்சி சார்பாக மற்றும் அரசம்பட்டு நாம் தமிழர் கட்சி கிளை சார்பாக மற்றும் அரசம்பட்டு பாஸ்கர் துரைசாமி சார்பாக எங்கள் அன்பு அண்ணன் இரா மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றி அண்ணன் இரா மன்னர்மன்னன் அவர்கள் நமது தமிழ் தேசியத்தின் பொக்கிஷம் அவரைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை அண்ணா நாங்கள் இருக்கிறோம் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைந்து விட்டால் உங்களை போற்றிப் பாதுகாப்போம் உங்களை தமிழ்தேசியத்தின் உச்சியில் வைத்து பெருமை கொள்வோம் அடுத்த தலைமுறைக்கு உங்களை நகத்தி செல்வோம் இவன் சீமான் தம்பி பாலைவனத்திலிருந்து பாஸ்கர் துரைசாமி அரசம்பட்டு 🌴🐪🐫🌴🌴🐫🐪🐪
அருமை தம்பி திராவிடத்தை அடித்து நொறுக்க வேண்டிய காலம் இது.
தமிழர்கள் vs ஆரியர்கள் தான் இந்தியாவின் வரலாறு
இருவருக்கும் நன்றி. வெளிநாட்டில் இருந்து வந்து ஓலை சுவடிகளை திருடி கொண்டு போனவர்களிடம் (Subhashini Group) இருந்து எப்போது மீட்டு எடுப்பது?
அவதூறு பரப்ப வேண்டாம்
@@senthilnathanparaman case fieled against them. Don't you know poor boy?
இருவருக்கும் நன்றி.
மிகச் சிறப்பு 💐. இன்றிலிருந்து subscriber
இதற்குத்தான் வெள்ளை இனத்தவர்கள் வெள்ளை இனத்தவர்கள்தான் அறிவை பயன்படுத்தக்கூடியவர்கள்
கோவத்தை விட அழுகை வருது
மன்னர் மன்னன் அவர்கள் தமிழர்களின் அடையாளம்
வாழ்க வளமுடன்🥰👍
அண்ணா, அப்படியே Sunday disturbers அருண் அண்ணனையும் ஒரு பேட்டி எடுங்க..வளர்ந்து வரும் ஆய்வாளர் அவர்..
உங்கள் பாதங்களை நான் வணங்குகிறேன்
தம்பிகள் இருவரையும் இராஜ இராஜ சோழப்பெருமானின் ஆசிகள் எப்போதும் நிறைந்திருக்கும்.
மிக விரைவில் எமது மண்ணை மானமும் வீரமும் உயிர் நேயமும் கொண்ட அண்ணன் சீமான் ஆழப்போகின்றான்.
ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு.
நாம் தமிழர் நாமே தமிழர்.
ஈழ்த்தமிழன் இலண்டன்.
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪💪💪💪💪💪
👑🌻👑🌻🙏
மிகவும் சிறப்பான கலந்துரையாடல்.இருவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி👌👍👍🙏
கடந்த ஓராண்டாக மன்னர் மன்னன் காணொளியைக் காண்கிறேன்
இரத்தம் கொதிக்கிறது.
சில தினங்களுக்களாக தமிழர் ஊடகம் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
வாழ்க தமிழ்.
ஓங்கட்டும் தங்களது பணி.
ரொம்ப வேதனையா இருக்கு அண்ணா, 65000 எங்க 25000 எங்க?
அண்ணே தங்கள் பணி நல்லிணக்க தொடர தங்களை வாழ்த்தி வணங்குகிறேன்...
Nandri
தமிழ் வெல்லும் விரைவில்......
நல்ல விடயம்
🙏🙏🙏
தமிழர்கள் எழுச்சியடைய வேண்டும்.
Scholars like you need to be exposed in international literature historians forums around the world soon. Westernized academic system is also partial when it comes to Thamil language refined thoughts & philosophy. It's noticable that western scholars always experts in muddied up the eastern civilization. Ceylon born Thamil scholar Amanda Coomaraswamy, exposed the western academic's mentality 💯 years ago. His museum for fine arts in Boston will tell his fights in his life. The pure human energy always wins against the falsehood. All the best young Thamil scholars & young energies!!
Congratulations super
Best wishes you both
தமிழர்களின் சொத்து மன்னர் மன்னனும் இவர் போன்றோரும்.... வாழ்க
பொது கேள்வி: வரலாற்றில் தொடங்கி இன்று வரை தமிழர் மீது பிற மொழியாலர்களுக்கு ஏன் இத்தனை வன்மம். (It's a billion dollars question)
Very super sir
🙏🙏🙏🙏👏👏👏
Gud👍
நம் வரலாற்றை முதலில் நம் குழந்தைகளுக்கு பயிற்றுவிப்போம்
தமிழராய் ஒன்றிணைவோம்
Thumbnail should have been 28000 Inscriptions instead of 65000... Sad to hear it
Why what is the reason the history was hidden so long ?