ஹிந்து மதத்திற்கு முன் தமிழர் வழிபட்ட மதம் இது தான்! | Rajendran Suvadugal | Aaseevagam History

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2022
  • ஹிந்து மதத்திற்கு முன் தமிழர் வழிபட்ட மதம் இது தான்! | Rajendran Suvadugal | Aaseevagam History | IBC Tamil
    #suvadugal #ibctamil #Aaseevagam #Ashoka #vaidikamatham #ChinaMatham #AshokaHistory #murugan #Perumal #Indra #suvadugalrajendraninterview #aseevagam #suvadugal #ibctamilsuvadugal #suvadugalibctamil #aaseevagamreligiontamil #religion
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Chapters:
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    ---------------------------
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamil

КОМЕНТАРІ • 510

  • @user-tf2ct7jt6k
    @user-tf2ct7jt6k Рік тому +9

    தமிழன் இயற்கையை மட்டுமே தெய்வமாக வணஙகினான் என்று மூதாதையர் சொல்லக்கேட்டு என் தந்தை எங்களுக்கு சொல்வார் அதற்கு உதாரணமாக அழர்காலை குளித்தவுடன் சூரியனை நோக்கி கும்பிடுவார் அதுபோன்று நெல்விதைத்தல் முதல் அறுவடவடைவரை இயற்கை தெய்வங்களான பூமி மழை வானம் காற்று நெறுப்பு ஆகியவற்றை ஒவ்வொரு காலக்கட்டத்தில் கும்பிடுவார் உதாரணமாக நெல்தூற்றும்போது காற்று,நாற்றுநட்டவுடன் மழை

    • @jamaludain6709
      @jamaludain6709 Рік тому

      Maari enpathu mazhai
      Madham mummaari peiga
      Endru maariyai potri
      Paadiirukkiraan thamizhan
      Pookkalai pariththu vaiththu
      Aaru neer nilaigal meethu kaiyil
      Ulla poovai sorindhu maariyai
      Thudhi paadiyathaal poovai sorinthavar poochchoriyar aagi
      Poosaari aagi iruppathaaga
      Indhu madham engey pogirathu?
      Endra noolil agni kodhram raamaanuja thaththaachaariyar
      Thelivaaga kurippittullaar
      .kraamangalil maari vazhipaadu
      Vantha kaaranamum ithuvey.

  • @muthukrishnanparamasivam8295
    @muthukrishnanparamasivam8295 6 місяців тому +2

    வார்த்தைகளால் விவரிக்க இயலாத நல்ல
    காணொலி உரை. பல தகவல்களை அறிய முடிகிறது. மிக்க மகிழ்ச்சி
    நன்றி.

  • @ramanathananbu
    @ramanathananbu Рік тому +14

    ஆசீவக மதத்தின் முதல் தீர்த்தங்கரர் அதாவது தீர்வுதந்தவர் சிவன் என்ற ஆதிநாதர் சிவனே தமிழர்களுக்கு நாண்கு வேதங்களை அருளினார், இராவணன் பார்ஸவநாதர், திருமால் பார்ஸவநாதர் இருவரும் வானியலை கோல்களை கண்டுபிடித்தவர்கள் பெரும் ஜோதிடர்கள் சங்க காலத்திற்கு முன் கணியன் பூங்குன்றன் இயற்றிய பாடல் யாதும் ஊரே யாவரும் கேளீர் பாடல் ஆசீவக ஊழ்வினைப் பாடல்.
    கிமு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் ஆசீவக அறநூல். மற்றகலி என்ற தமிழரே வடபகுதி சென்று ஆசீவக மதத்தை பரப்பினார்.
    ஜெயினமதம் போலியான மதம் மகாவீரர் என்ற ஒருவர் வாழ்ந்ததாக வரலாற்று குறிப்புகள் இல்லை. பரசுராமன் என்ற கொடுங்கோலனான யூதபிராமணனை தான் மகாவீரர் என கதைவிட்டுள்ளனர். பழைய ஹீனயானத்தில் மகாவீரர் பற்றி குறிப்புகள் இல்லை. அசோகன் யூதபெண்ணுக்கு பிறந்தவன் முந்தைய பௌத்த ஆசீவக 10000 சித்தர்களை கொனறு புதிய போலி புத்தமதத்தை பரப்பினான். கிமு ஆறாம் நூற்றாண்டில் தமிழர்களே நாலந்த பல்கழகத்தில் பேராசிரியர்களாக இருந்தனர். அப்போது தமிழே இந்தியா முழுதும் பேசியுள்ளனர்.

    • @sivam.s7104
      @sivam.s7104 Рік тому +2

      👍அருமை. உண்மை. 💯👌

    • @jayanthipon2629
      @jayanthipon2629 Рік тому +2

      Excellent sir

    • @sathishsagayaraj9665
      @sathishsagayaraj9665 Рік тому

      தவறான தகவல். திருவள்ளுவர் சமணர். ஆதீ பகவான் என்றால் மகாவீரரை குறிக்கும்

    • @ramanathananbu
      @ramanathananbu Рік тому +2

      @@sathishsagayaraj9665
      திருக்குறள் ஊழ்வினை அதிகாரம் இருப்பதால் ஆசீவக மதத்தை மட்டுமே குறிக்கும்.
      சமனம் என்பது அமனன் என்ற சொல்லில் குறிக்கின்றனர். ஜைனமதத்தினர் இறந்தவர்களை எரிக்கின்றனர். ஆசீவகமதத்தினர் தாழி என்ற பெரும் பானையில் அடக்கம் செய்யப்பட்டனர் இன்று புதைக்கின்றனர்.
      பறையர்கள் நாடார்கள் மட்டுமே புதைக்கின்றனர்.
      மற்ற தமிழ் குடிகள் ஆரியமுறையை பின் பற்றுகின்றனர்.

    • @sathishsagayaraj9665
      @sathishsagayaraj9665 Рік тому +1

      @@ramanathananbu @ramanathan anbu சிலப்பதிகாரத்தில் ஊழ்வினை வந்து ஊட்டும் என்று உள்ளது. சமணமும் ஊழ்வினையை ஆதரிக்கின்றது. இன்றைய சமணம் வைணவம் சைவம் பெளத்தம் எல்லாவற்றிலும் வைதிக மதம் ஊடுறிவியுள்ளது ஆதலால் இறந்தவர்களை எரிக்கின்றனர். தமிழின் மூத்த குடிகள் குறவர், ஆயர்,பள்ளர்,மீனவர்,கள்ளர் இன்றும் இறந்த உடலை அடக்கம் செய்கின்றனர். தமிழனின் மூத்த மதம் வைணவம். உதாரணம் தொல்காப்பியம். ஆசீவகம் பற்றிய முழு குறிப்புகள் இல்லை. சமண நூல்களில் தான் முதன் முதலில் ஆசிவகம் பற்றிய சில குறிப்புகள் உள்ளன. திருவள்ளுவர் சமணரே. சமணம் தமிழிக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்துள்ளது. ஆசிவகம் தமிழுக்கு என்ன செய்தது என்று கூறமுடியுமா.

  • @krmuthusuwamy4950
    @krmuthusuwamy4950 Рік тому +7

    ஐயா நீங்க மன்னர்மன்னனிடம் உரையாடுவது சிறப்பு...

  • @MaheshMahesh-yn6kp
    @MaheshMahesh-yn6kp Рік тому +5

    சைன மதம் எப்ப ஐயா வந்தது சைன மதம் வருவதற்க்கு முன் தமிழ் நாகரிகம் உமக்கு அறியாமல் இருப்பது எனக்கு பரிதாபம் தான் வருது

  • @jerungmas1651
    @jerungmas1651 Рік тому +4

    Valthukal IBC Tamil

  • @yogeshwaran51
    @yogeshwaran51 Рік тому +11

    ஆசீவக சமயம் தான் தமிழரின் ஆதி சமயம்

    • @yogeshwaran51
      @yogeshwaran51 Рік тому

      @@srinivasanshivam434 அப்படி யா சான்று இருந்தால் தரவும் தோழர்

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw Рік тому +5

    வணக்கம் ஐயா தங்களுக்கு 2600 வருடம் சரித்திரம் ஆனால் 20,000 ஆண்டுகள் பலமையானது ஆசிவகம்.

    • @Lanvalue
      @Lanvalue 11 місяців тому

      ஆமா ...... பிராமணர்கள் அடிமைகளுக்கு அப்படித்தானே தோன்றும்.

  • @cibichenkathir4106
    @cibichenkathir4106 Місяць тому +1

    அய்யா வணக்கம்.... புத்தர்
    ஆசீவ முனிவரை(பக்குடுக்கை நன்கணியர்)சந்தித்த பிறகு தான் ஆன்மீக தேடலைத் தொடங்குகிறார்........
    ஆசீவகம் பஞ்ச பூத தத்துவ கோட்பாடு.
    ஆனால் புத்தர் கடைசிவரை ஆகாய பூதத்தை நம்பவில்லை.
    அவருடைய கோட்பாடு நான்கு பூதங்களோடு நின்று விட்டது.
    இந்தியா வைப் பொறுத்தவரை அது ஒரு குறையுடைய தத்துவம்.
    ஆகவே அது இங்கு தழைத்தோங்க முடியவில்லை.

  • @user-yn6uv6hk4z
    @user-yn6uv6hk4z 11 місяців тому +2

    Prof Nedunchelian has done extensive work on its history. Ayya Sarangabani has expounded well on its approach n theory.

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m Рік тому +14

    தமிழர்களின் ஆதிசமயம் சமணம் ஆசீவகம்

  • @sekara7766
    @sekara7766 Рік тому +7

    Since 10,000 worship god Siva in Indian history, srikrishna birth 5,000 years ago, Sri ramar birth 7,000 years ago

    • @prasantht231
      @prasantht231 Рік тому

      No not true. Murugan came before

    • @knightdave1986
      @knightdave1986 Рік тому +1

      So they were all our ancestors??

    • @Tyler_breeze
      @Tyler_breeze Рік тому

      ஆதாரம் முன் வைங்க

  • @kcatup1947
    @kcatup1947 Рік тому +6

    பாப்பானுக இதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள்

  • @gopubujin6449
    @gopubujin6449 Рік тому

    Very nice explanations 👍

  • @rajafernando2787
    @rajafernando2787 Рік тому

    Congrats... Professor.... for the simple and scholarly explanation about The Origin of Tamil Religion....

  • @PANDA_ANIME_WORLD
    @PANDA_ANIME_WORLD Рік тому +5

    இப்போவும் நாம ஹிந்து இல்ல தமிழ் சமயத்தோர் தான் நாம்.✨

  • @yaahqappaadaikkalam7971
    @yaahqappaadaikkalam7971 Рік тому +6

    பழந்தமிழரின் தெய்வங்கள் கீழ்மைப் படுத்தப் பட்டதில் வைதீகத்தின் வளர்ப்புப் பிள்ளையான சிவனியத்திற்குப் பெரும் பங்குண்டு. பாலை நிலத் தெய்வமான கொற்றவை சிவனுக்குப் பெண்டாகவும், குறிஞ்சி நிலத் தெய்வமான முருகன் சிவனுக்குப் பிறந்தவன் என்றும், முல்லை நிலத் தெய்வமான திருமாலைச் சிவனுக்கு அளியன் என்றும், மருத நிலத் தெய்வமான இந்திரன் சிவனின் தயவால் இந்திர உலகத்தை ஆள்பவன் என்றும், நெய்தல் நிலத் தெய்வமான வருணன் சிவனது ஏவலாளாக மழை பொழியும் வேலையைச் செய்பவன் என்றும் இவ்வாறாகச் சிவனியம் தமிழ்த் தெய்வங்களைக் கொச்சைப் படுத்தியே வந்ததுடன், பழந்தமிழரின் ஆசீவகச் சமயத்தின் சமணப் பிரிவினர் கொல்லா நோன்பினர், அவர்களையெல்லாம் அனல்வாதம் என்ற பெயரால் சுண்ணாம்புக் காளவாயிலிட்டு எரித்தும், புனல்வாதம் என்ற பெயரில் கல்லைக் கட்டிக் கடலில் எறிந்தும், ஆட்சியாளர்களின் துணையோடு கழுமரமேற்றிக் கொன்றும் தமிழர் தம் விழுமிய மெய்யியலை அழித்ததில் சிவனியமே முதலிடம் பெற்றது. ஆனால் குதிரை கீழே தள்ளியதுடன் குழியும் பறித்தது போன்று தமிழர்களின் தனிப்பெரும் சமயம் சிவனியமே என்றதோர் மாயையையும் ஏற்படுத்தியது. அண்மைக் காலத்திய தமிழ்ச் சான்றோர் சிலரும் கூடத் தமிழும் சைவமும் இரண்டு கண்கள் என்றனர். அந்த அளவுக்குத் தமிழர்களை மடையர்களாக்கியது சிவனியமே.

    • @user-co5nk8co5i
      @user-co5nk8co5i Рік тому

      எதை வைத்து இப்புரிதலுக்கு நீங்க வந்தீங்க? சான்று உள்ளதா? அப்போ புலையர் மலையர் பரையர்களின் வழிப்பாடு என்னவா இருக்கும்.🙏🏻

    • @siva4000
      @siva4000 Рік тому +2

      அடைக்கலம் என்ற பெயரே சொல்கிறது நீ ஒரு கிறித்தவ கைக்கூலி என்று... முதற்சங்க தலைவன் சிவன் என நக்கீரர் இறையனார் களவியல் உரையில் கூறியுள்ளார். திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுள் என சங்கஇலக்கியம் பல இடங்களில் கூறுகிறது. குறுந்தொகையில் "கொங்குதேர் வாழ்க்கை" என்ற சிவன் எழுதிய சங்கஇலக்கிய பாடலே உள்ளது. சைவசமயத்தை குழப்பி தமிழரின் இறைநெறியை மறைக்க முடியாது. சைவமும், தமிழும் போல் தொன்மையும் சிறப்பும் கொண்டது வேறு எதுவுமில்லை.

    • @kameshchozhanglass2106
      @kameshchozhanglass2106 Рік тому +1

      நீ எவ்வளவு விரிவாக சொன்னாலும் உன் பொய் எடுபாடாது

    • @yaahqappaadaikkalam7971
      @yaahqappaadaikkalam7971 Рік тому

      @@siva4000 தமிழ்த் தேசியம்..
      ================
      தமிழ்த் தேசியம்..தமிழ்த் தேசியம்..என்று கதைக்கப் படும் அதன் உண்மையான பெயர் சைவத் தேசியம். அந்தத் தேசியத்தில் தமிழ் இல்லை! சைவமே உள்ளது! தமிழ்த் தேசியத்தில் நிலம் என்பது ஈழமோ, தமிழ்நாடோ அல்ல. ஆறுமுக நாவலர் முதல் ம.பொ.சி, காசி.ஆனந்தன், நெடுமாறன்கள் வரை இவர்களை இணைக்கும் ”தத்துவப்” பாலம், சைவம் தான்.
      எப்படி, பார்ப்பனீயத் ’தத்துவ’ங்கள் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டு புனிதம் என்று இன்றளவும் விதந்து ஓதப்படுகிறதோ. அப்படியே, சைவத் ‘தத்துவ’ங்கள் தமிழ் மொழியில் எழுதப்பட்டு இன்றளவும் விதந்து ஓதப்படுகின்றன! முன்னதற்கும், பின்னதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. அது சனாதன தர்மம்! இது சைவம்! சாதி என்கிற ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் இவை.
      பிராமணர், சைவ வேளாளர் இருவரும் சாதியத்தின் இரண்டு பக்கங்கள் அவ்வளவு தான். சனாதன தர்மத்தினை, மனு வாதத்தை சமஸ்கிருதத்தில் வெகுமக்களுக்கு கொண்டு செல்ல முடியாமல், தமிழில் கொண்டு செல்ல உருவாக்கப் பட்ட குறுக்கு வழிதான் சைவத் தமிழ்த் தேசியம்.
      "தமிழ் மொழியின் தாய் சமஸ்கிருதம் தான்" என்று ம.பொ.சி சொல்வதற்கும், சமஸ்கிருதம் இல்லையேல் தமிழ் இல்லை என்று ஈழத்து ஆறுமுக நாவலர் சொல்வதற்கும் இடையேயான ஒற்றுமை தற்செயலானது அல்ல. பொருள் பொதிந்தது. ஆழமிக்க தத்துவப் பின்புலம் உடையது. மதம் வழியே சாதியை நிலை நிறுத்தல், சாதி வழி மதம் நிலைபெறல் என்கிற தத்துவார்த்தப் பின்னணிதான் இவ்விரு கருதுகோள்கள் இடையே உள்ள ஒற்றுமை.
      எடுத்துக்காட்டாக, தமிழகத்தில் தருமபுர ஆதீனம், ஈழத்தில், நல்லை என்கிற நல்லூர் ஆதீனம். இருவருமே, தமிழ்ப் பற்று உள்ளதுபோல் காட்டிக் கொள்வார்கள்! அது தமிழ் அல்ல! சைவப் பற்று! அண்மையில் பல்லக்குத் தூக்க அண்ணாமலை நான் வருகிறேன் என்றபோது, "அது முடியாது, சைவ வேளாளர்கள் மட்டுமே பல்லக்கு சுமக்க முடியும்" என்று தருமை ஆதீனம் சொன்னதை நினைவில் கொள்க. அங்கே நிற்கிறது சைவத் தமிழ்த் தேசியம்.
      பிராமணன் உருவாக்கியதை என்னால் விட முடியாததால் அதன் மேல் தமிழ் என்கிற போர்வை போர்த்தி விடுவது தான் இதன் செயல்வடிவம். கேட்டால் இது சிவன் வகுத்த நியதி என்பார்கள், திருநாவுக்கரசரின் மரைக்காடு தேவாரம் ஆதாரமாகும். "ஆரியன் கண்டாய், தமிழ் கண்டாய்" என்பதே அடிநாதம்.
      மூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய்
      முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்
      ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்
      இன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய்
      ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்
      அண்ணா மலையுறையெம் அண்ணல் கண்டாய்
      வாரி மதகளிறே போல்வான் கண்டாய்
      மறைக்காட் டுறையும் மணாளன் தானே.
      பிராமணன் உருவாக்கிய கடவுளை விட என்னால் முடியவில்லை. பிராமணன் உருவாக்கிய சாதியையும் விட முடியவில்லை! உன்னை விட நான் ”சற்று” மேல் சாதி! பார்ப்பானை விட நான் ”சற்று” கீழ் சாதி! நீ என்னைத் தூக்கு நான் பார்ப்பனனைத் தூக்குகிறேன் என்பதே இதன் அடிப்படை.
      சைவத் தேசியத்தின் அடிநாதமே..பிராமணீய சமஸ்கிருதத்தில் தான் உள்ளது. தமிழ் அதன் மேல் ஒட்டியுள்ள பளபள ஜிகினாத் தாள் அவ்வளவே. மணியரசன் முதல் சீமான் வரை, பழ. நெடுமாறன் முதல் ம.நடராசன் வரை ம.பொ.சி முதல் சி.பா. ஆதித்தனார் வரை இணைக்கும் ஒரே புள்ளி இதுதான். தமிழ்த் தேசியம் சமஸ்கிருதத்தைப் பகைக்காது! ஏன்? ம.பொ.சியைப் படியுங்கள் விளங்கும். 🙃🙃🙃
      சுந்தர் வாசுதேவன்

    • @k.k2274
      @k.k2274 Рік тому

      Vanakam intha sivaniyam eppadi thamizhargalai azhithathu...pls...or enntha nulil padithirgal solavum...

  • @rajbalakrishnan1635
    @rajbalakrishnan1635 Рік тому +4

    ஜைனம் வடக்கில் தோன்றியது. ஜெயினமும் சமணமும் வெவ்வேறு. தமிழர்களுடன் தொடர்பில் உள்ளது ஆசிவகம் என்னும் சமணம்.

  • @poovaragavan555
    @poovaragavan555 Рік тому +4

    தொல்காப்பியம் திருக்குறள் போன்ற சிறப்பான நூல்கள் புத்தம் ஜெயனத்தில் இருக்குகிறதா?

    • @JohnDoe19991
      @JohnDoe19991 Рік тому +1

      Thiruvalluvar itself is Samana muni .
      அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
      பகவன் முதற்றே உலகு.
      There is no Shiva Vishnu Indhra Varuna and Surya in Thrukural. Indhra Varuna and Surya are Vedic God's and Shiva and Vishnu are Bakthi gods . Murugan aka Kanthan was patron of Samanam and Ayyanar aka Ayyapan was a monk of Samanam who attained Nirvana like Buddha . Vedic and Bakthi movements reduced their importance by making them sons of Shiva hence 2nd class gods .

    • @govindan470
      @govindan470 11 місяців тому

      @@JohnDoe19991
      முட்டாள் ஜான் வள்ளுவர் அந்தணர் இந்து மதம்
      மதம் மாற்ற குழப்பாதே .

  • @perum3183
    @perum3183 4 місяці тому

    Rajendran sir nandri. Ivarai patri therinthu kolvtu eppadi. @IBCTamil . Ivar migathelivaga varalatru thagaval tharugirar. Ivara Patri about the video il konjam thagaval kuduthal therinthu kolla uthaviyai irukkum.

  • @selavarani3578
    @selavarani3578 Рік тому +5

    பாண்டியன் மன்னர் சோழர்கள் சேரர் இவர்கள் சிவனை தான் வழிபாடு செய்தார்கள் சித்தர் சிவன் வழிபாடு . 63நாயன்மார்கள் சிவன் வழிபாடு தான் செய்தார்கள். புத்தர் நேபாளத்தை சேர்ந்தவர்கள் .சமணம் வட மாநிலங்களில் பிறந்தவர்கள். மகாவீரர் தமிழர் இல்லை வரலாற்று நல்ல ஆராய்ச்சி செய்யவும்.

    • @Lanvalue
      @Lanvalue 11 місяців тому

      நீ எந்த காட்டு கழிசடையோ ....பாவம்.

  • @Vaamananraavanan
    @Vaamananraavanan Рік тому +6

    Asivagam பற்றி தெரிய வேண்டும் என்றால் தமிழ் chinthanaiyalar பேரவை பாருங்க.

  • @moulimarur
    @moulimarur Рік тому

    the detail is stunning. Svaaram is perhaps the origin for Swaram.

  • @gowriathisesha3647
    @gowriathisesha3647 Рік тому +4

    Aara-Kooraa-Mendal

  • @mytheen2129
    @mytheen2129 Рік тому +1

    தமிழர்கள் மிகப் பழமையானவர்கள். தமிழ் குடியிருந்த அனைத்தும் வெளிப்பட்டு இருக்கின்றது

  • @saravanang399
    @saravanang399 Рік тому +3

    Shivalingam existed in the Harappa and Mohinjadaro since about 3500 BC.

  • @nemirajansundarakumar9850
    @nemirajansundarakumar9850 4 місяці тому +1

    Excellent sir

  • @amirdhalayam6558
    @amirdhalayam6558 Рік тому +3

    எது உண்மையோ பொய்யோ தற்காலத்தில் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்க்கான வழியை பாருங்கள்

  • @PamPariPremaIndia
    @PamPariPremaIndia Рік тому +1

    Ayya, the tholkaapiyum poem talks about 4 land and 4 gods, but doesn't mention Paalai and Kottravai Goddess the 5th land?

  • @suvasu1
    @suvasu1 Рік тому

    நன்றி ஐயா

  • @jayasree9339
    @jayasree9339 Рік тому

    Excellent

  • @rajaappakuttiappa3005
    @rajaappakuttiappa3005 3 місяці тому +4

    தவறான கருத்து

  • @RajkumarR-st9jc
    @RajkumarR-st9jc 8 місяців тому +1

    Iya unkkaluku God bless you iya super Tamil history super

  • @RajkumarR-st9jc
    @RajkumarR-st9jc 8 місяців тому +1

    Super real speech iya super

  • @tamilvanan7793
    @tamilvanan7793 Рік тому +5

    இவர்தான் ஆதாரத்தோடு பேசுகிறார். இங்கு comments போட்ட முட்டாள்களை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து பேசுங்கள்.

  • @puvipugazh3445
    @puvipugazh3445 Рік тому +2

    ஐயா.
    தொல்காப்பியத்தில் தினை வழிபாட்டு தெய்வங்கள் வழிபாடு இருந்துள்ளது. இவை அனைத்தும் தாங்கள் கூறும் கிமு 600 க்கு முன்பே உள்ளது என அறிவோம்.
    கட்டமைக்கப்பட்ட வழிபாடாக இல்லாத பொழுதும் அவை இருந்துள்ளன. எனவே நமது தமிழக வழிபாட்டு சமயங்களை ஆராய்வோம்.

  • @erapalsjaques1985
    @erapalsjaques1985 7 місяців тому

    Sir eppo erkura bramanarkal mari appo jeinarkathan muthalil asivagatha alichanuga

  • @kanagamuthut5907
    @kanagamuthut5907 Рік тому +2

    ஐயா, ஆசிவகம் தமிழ்நாட்டிலிருந்து தான் தோற்றியுள்ளது என நெடுஞ் செழியன் தெளிவுபடுத்தியுள்ளார்

  • @mohan.nk.nagamuthu8879
    @mohan.nk.nagamuthu8879 8 місяців тому +2

    All religions. Are creates. By human 🎉🎉🎉

  • @RajkumarR-st9jc
    @RajkumarR-st9jc 8 місяців тому +1

    Super history Tamil history super

  • @sbssivaguru
    @sbssivaguru Рік тому +3

    சமணம் என்பது ஆசிவக தமிழ் சித்தர் வழிபாடு.

  • @natarajana6244
    @natarajana6244 Рік тому +3

    தமிழ்மதம்...! என்று ஒன்று இருந்ததை
    மறைத்து விட்டார்கள்..!

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD Рік тому

      ஆமாம் அய்யா இப்போவும் நாம் அப்பிடி தான்.

  • @bala7323
    @bala7323 Рік тому +5

    அருமையான பதிவு.

  • @Pandya1310
    @Pandya1310 5 місяців тому

    Wonderful.. Lingam is just identity by man made God my doubt who is natarajar is there any poem quotes about him

  • @KoVai-KG
    @KoVai-KG 6 місяців тому +3

    ஊள் + வினை
    வேறு வேறு அல்ல
    5 பூதங்கள் நிலையானவை அது தான் ஊள்
    3 கோட்பாடு கள் கட்டடமைப்பு பொருள் ஆற்றல்.
    இவை 2 ம் தான் உலகை இயக்கும் 5+3
    ஊள்வினை
    இது அறிவியலை அடிபடையாக கொன்டது.
    நாம் தமிழர். வெல்வான் விவசாயி சின்னம்
    ஆசீவகம் வரும்

  • @balamurugan-ds8cg
    @balamurugan-ds8cg Рік тому +4

    இவர் மார்வாடி தலைவர்.

  • @SarangapaniVillallen-qo2cm
    @SarangapaniVillallen-qo2cm 21 день тому

    அய்யாவிடம் தொடர்பு கொள்ள ஆவல் அவரது தொடர்பு எண் தேவை.

  • @sivapillai2784
    @sivapillai2784 Рік тому

    b) (d) mu-ul-lil-le me-ri gub-ba-bi ki-e nam-us ( Part 2 )
    Enlil, the treading of his foot abutted the earth

    Su. am and Ta. amaa, The Theme of Sacred Cow
    Let us note the following :The description of Enlil reaching unto the sky ( an-e nam -us, vaanee nam uracu) clearly contains the concept of VishNu, He who has spread across the universe, the vicuvam (

  • @dummyat1317
    @dummyat1317 Рік тому +1

    ஊடகவியலாளர் கேள்வி அறிவுபூர்வமாக..ஆனால் பதில் கிடைக்கவில்லை..

  • @pakkirisamy7206
    @pakkirisamy7206 Рік тому +2

    சரவணபெளகுளா (கர்நாடகா) (சரவணவெள்ளைகுளம் = சரவணப்பொய்கை)

  • @lalithajee
    @lalithajee Рік тому +3

    வந்துட்டார் அய்யா புதுசா ஒரு கதை விட்டுக்கிட்டு

  • @learntherightful
    @learntherightful Рік тому +2

    இயேசு பிறந்து 2000ஆம் ஆண்டுகள் தான் ஆகிறது ஆனால் இரைவாக்கில் ஏழுதி உல்லதை நிரைவேற்றவே வந்தேன் செய்தேன் என்று அவர் எல்லா செயல்களிலும் கூறினாரே, அந்த இறை வாக்கு எழுதப்பட்டது அவருக்கு 3000 ஆண்டுக்கு முன்.

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +1

    💖💖💖

  • @kandiahsriranjan5621
    @kandiahsriranjan5621 Рік тому +2

    ஆக மொத்தம் இவங்க யாரும் உண்மையான வரலாறு சொல்ல வில்ல?அவர்களுக்கு என்ன தோன்றுகிறது அதை சொல்கிறார்கள்.அவ்வளவே

  • @studypurpose7804
    @studypurpose7804 Рік тому +2

    please listen mannar mannan speech and paarisaalan speech guys!

    • @Jesus_Is_Satan_Incarnate
      @Jesus_Is_Satan_Incarnate Рік тому

      மன்னர் மன்னன் என்னும் எலும்பு கூட்டு மன்டையன் வெறுப்பை பரப்பும் தேவடியாள் மகன். அவன் பேச்சில் 90 சதவிகிதம் guess . ஆனா தேவடியா புள்ள நம்புற மாதிரி சொல்லும்.
      பூரி சால்னா இல்லுமினாட்டி கம்மனாட்டி. அவன் முன்னோர் உடயார்கள் கர்நாடகாவில் இருந்து இங்கு வந்தவர்களே. இந்த பல்லனும் உன்னை போலவே வேலை வெட்டி பார்க்காமல் youtube இல் வெறுப்பை பரப்பும் பொறம்பொக்கு.
      எந்த வித அறிவியல் ஆதாரமும் இல்லாத குமரி கன்டத்தை என்னமோ nasa விஞானி கணக்கா தமிழனின் உணர்ச்சி படும் குணத்தை பயன்படுத்தி அளந்து விட்டு அடிக்க மாட்டான் என்பதால் பாப்பானை குறை சொல்லும் பொட்டைப்பயல்.

    • @studypurpose7804
      @studypurpose7804 Рік тому

      @@Jesus_Is_Satan_Incarnate
      pls improve your awareness. Listen healer baskar speech.

  • @trkrtrkrtrkr
    @trkrtrkrtrkr Рік тому +1

    The Expert is saying as per the literature what's written in the History Books. We have to understand that Mughal-Persian, English people have destroyed most of the sacred scriptures, temples etc. What we have written books later after Independence is the reference of some English Archaeologists etc. Simple logic is all the references that's mentioned here, much before that Siva-Vishnu worship was already there! Like the controversies which recently came in by saying of Kamal Hassan etc, they're speaking as per modern history books/expert opinions. Remember Hinduism is a way of life. So no one really said or forced any compulsions in worshipping specifics. That's why Buddhism etc evolved / transformed. Aseevagam is more of a nature based, simplicity based, practical philosophy based following. Prof. Dr. Rajeswari Chelliah also speaks from literature references only, that's how an academician speak. But we all know through our sacred scriptures about the past & this also runs in genetic memory.

    • @PamPariPremaIndia
      @PamPariPremaIndia Рік тому

      Tamils are working quite hard 21st century to proove Tamils were Founders of Aseevagam and that Aseevagam existed way before christ, Buddhism Jainism and all.
      Research can be done any time but History will leave evidences everywhere and Tamils are on the lookout for these evidences. They want to say they stand on the top of the moubtain, leading forefathers or some, lets wait & watch

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 Рік тому +1

    Aadivagam what language is it. Sanskrit or Tamil

    • @Lanvalue
      @Lanvalue 11 місяців тому

      Sankrit is a animal's language. 😂😂😂

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +3

    இயற்கை வழிபடு தான் தமிழர் மதம்
    பிறகு Assewagam/Samanam (Not Jainism)

  • @anbursmani9458
    @anbursmani9458 Рік тому +2

    திருப்பரங்குன்றத்தில் தரை தளம் தான் மலை மேல் உள்ளது ஆக அப்போது முருகன் அங்கே இருப்பதின் நோக்கம் அவருக்கு சமண கொடை தலை மீது இருப்பதின் நோக்கம்

  • @aathawan450
    @aathawan450 Рік тому +2

    Shiva matham than thomaiysnathu. All other religions including jainism came long time after. Shivahism over twenty (20) thousands old.

  • @justinhariharan
    @justinhariharan Рік тому +3

    Antha aasevagatha mudhal la kandupichi jeeva samathi adachavanga .. Shivan ,murugan,thirumal,raavanan.sitharkal...

    • @SovthaRafik-wd6fp
      @SovthaRafik-wd6fp Рік тому

      Haha athula unga bruda uruttalam sorukamudiathu bro 😂😂

  • @ranjithg.m6010
    @ranjithg.m6010 11 місяців тому +1

    Beautiful explanation 🙏

  • @sunderasane.8842
    @sunderasane.8842 2 місяці тому

    Om Namo Narayanaya 🙏

  • @yaahqappaadaikkalam7971
    @yaahqappaadaikkalam7971 Рік тому +5

    உயர்ந்த கோட்பாடு கொண்ட சமண சமயங்கள் வடநாட்டிலா தோன்றியிருக்கும்???
    தமிழ் மொழியை கொடுத்த சமனபள்ளிகள், இங்க தோன்றியிருக்க தானே கூடும்

    • @user-co5nk8co5i
      @user-co5nk8co5i Рік тому +3

      அதோட மிச்சம் தான் திருச்சிராபள்ளி அந்த மலையே சொல்லும் 3000ஆண்டுகள் பழைய நகரம் என்று.

    • @moulimarur
      @moulimarur Рік тому

      பள்ளி the term does not exist in North Indian languages. the ள் can't even be written in Devnagari, let alone Samuskritham.

    • @kalvirayanp3608
      @kalvirayanp3608 Рік тому

      தமிழகத்தில் தோன்றிய தே சமணம்

  • @Paruthi.618
    @Paruthi.618 Рік тому +2

    சொல்லுறாங்க சொல்லுறாங்க சொல்லுறாங்க..
    எந்த book, கல்வெட்டு ஆதாரம் இருந்தா சொல்லுங்க... எல்லாரும் தெரிஞ்சுக்கலாம்

  • @K.Kamalanathan
    @K.Kamalanathan Рік тому +1

    If you say Siva worship is not before 3rd or 4th century ac when these Nalvar samaya kuravars contribute thevaram thiruvasagam for lord shiva?9th century ad King Rajajaraja secured these at Chidamparam temple with saint Nambi.

    • @nirmalbillabong
      @nirmalbillabong Рік тому

      7th century is the time of Nayanmars when sekkilar wrote periyapuranam. In 11th century Rajarajan chola with help of Namiyabdar nambi collated Tirumurai which consist of periyapuranam, devaram, tiruvasagam and Tirumandiram. Both bhakthi and gnana maraga scripts....

    • @drgajenderan3315
      @drgajenderan3315 Рік тому

      5th to 7th century. A.d.

  • @tahoewaters199
    @tahoewaters199 Рік тому +3

    You are confidently telling lies, Saiva Siddhartham went from tamil Nadu it is one of the oldest form of worshiping shiva it is a Neri not a religion.

  • @raghunathang8584
    @raghunathang8584 Рік тому +3

    He is not giving any reference as proof. He only says' they are saying'. Who says what when ?

    • @PamPariPremaIndia
      @PamPariPremaIndia Рік тому

      He has only 25 min to cover all india religions right from 300 century, rest its understood we , who ever wants to know what is true what is a fact go do some research. He may be saying all right/ all wrong/ in-between
      Let's use our brains to do more research

  • @yaahqappaadaikkalam7971
    @yaahqappaadaikkalam7971 Рік тому +5

    முருகனும் சன்மார்க்கமும்
    (தமிழ்தேசிய சித்தாந்தம்)
    ++++++++++++++++++++++
    தமிழர்கள் என்றால் இயற்கை நாகரிகம் அடைந்த இனம் , இந்த பரிணாம நாகரிக பண்பாட்டின் பெயர் தான் "சமணம்". இந்த சமண வாழ்வியலில் இருந்த பல தமிழர்கள் தான் தன் அருளியலை ஹிந்துவாக திரித்ததை சகிக்க முடியாமல் அந்நிய மதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மதம் மாறினார்கள்... இது எல்லாம் இந்த ஆயிரம் ஆண்டில்( வடுகர் ஆட்சியில்) நடந்த உண்மைகள்.
    உழவு, வணிகம், அரசு, அந்தணம் என்ற உயர்ந்த குமுக மெய்யியலை வகுத்தது சமணம் . இதை திரித்து தான் சூத்திரன், வைசியன், சத்திரியன், பிராமணன் வந்தவை! எல்லா சமண கருத்தும் கெடுத்து வந்தது தான் ஹிந்து ( பக்தி+வைதீகம்) தமிழர் அறிவுக்கு ஒவ்வாத ஹிந்து மதம் இருப்பின் பல சமண மறுமலர்ச்சிக்கான முயற்சிகள் நடந்தன இதில் மிக சிறப்பான சீர்த்திருத்தவாதி இராமலிங்க சாமி ஆவார்.
    வள்ளலார் சாமி புதிய கொடியுடன் ஒரு புதிய வழிபாடை உருவாக்கினார் (இது ஏதும் புதியது அல்ல இதுதான் சமணம்). சைவ வைதீக கொடூர பிடியில் இருந்த மக்கள் மேல் கருணை கொண்டு அவர்களை விடுவிக்க சன்மார்க்கம் படைத்து ஒரு சபையை கட்டி அருட்பெருஞ்சோதியை மட்டும் நோக்க சொன்னார். முருகனை விரும்பிய வள்ளலார் மீடும் அவருடைய உண்மை தன்மையை ஏழாம் திரை உள்ளே மீட்டார் , முருகன் ஒரு அமண சித்தர் என்று மீட்டுருவாக்கம் செய்தார், சிவனும் வெறும் உயிர்(சீவன்-ஜீவன்) என்று விளக்கினார்!
    அந்நிய மதத்துக்கு போன தமிழர்கள் மீண்டும் தாரளமாக சமரச சுத்த சன்மார்க்க சங்கத்துக்கு திரும்பலாம் , இது தான் தமிழர் ஆதி, நடு, கடைசி வாழ்வியலாகும். வள்ளலார் தான் ஐயனாரின் மறுவுருவம், தமிழரின் குலதெய்வம் ,தமிழர் அறிவு மரபுக்கு மீட்பரும் அருகதை(அருகதர்) காவலருமாவார் !
    தொடரும்
    இயாகப்பு அடைக்கலம்

  • @user-zj6rz5vx7b
    @user-zj6rz5vx7b 4 місяці тому +1

    திருச்சி திருப்பட்டூர் பகுதியில் இருந்து ஆசிர் மகம் என்ற ஒரு மாதம் உருவானதாக கூறப்படுகிறது அங்கு அய்யனார் கோயிலை அந்த மதம் வழிபட்டது என்றால் அய்யனார் என்பது யார்

  • @selvaveni7252
    @selvaveni7252 3 місяці тому

    IBC தமிழ் வலையொலிக்கு வணக்கம்.
    இராசேந்திரன் ஐயா அவர்கள் குறிப்பிட்டது. 24வது தீர்த்தங்கரர் மகாவீர் என்றால் முதல் தீர்த்தங்கரர் ஒருவர் இருக்கவேண்டும். அவர் யார் என்று சொல்லவில்லை.
    தொல்காப்பியத்தில் என்பர், என்மனார் புலவர், எனவரும் என்ற சொற்களை பயன்படுத்தி இருப்பார். அதாவது வழிமொழிவார். ஆனால் திருக்குறள் வழிமொழியாது தீர்மானமாக சொல்லும். ஆதலால் திருக்குறள், தொல்காப்பியத்தை விட காலத்தால் முந்தியதாகக் கூட இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

  • @anbursmani9458
    @anbursmani9458 Рік тому +2

    முதலாம் நூற்றாண்டின் தமிழ் எழுத்துக்களை பார்க்கிறீர்களா தெரியவில்லை என்று சொல்லிவிட்டாலும் கூட நாங்கள் திருப்தி அடைந்து கொள்வோம் அப்போது மணிமேகலை எந்த மதத்தில் இருந்து பௌத்த மதத்திற்கு மாறினார்

  • @swathichidipothuhare6117
    @swathichidipothuhare6117 Рік тому

    As a astrologer always think it's scientific theory.. but other taken from it..

  • @RajanPandian
    @RajanPandian Рік тому +1

    சைவம் வைணவம் தமிழர் சங்க கால குறிப்பு உண்டு!

  • @Hari_1030
    @Hari_1030 Рік тому +1

    அந்த ஆராய்ச்சி அனைத்தும் ஆதி தமிழருடையது

  • @visahar498
    @visahar498 Рік тому +1

    please upload more content about ajivika

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Рік тому +1

    அருமையான பதிவு

  • @vel1758
    @vel1758 Рік тому +2

    திருச்செந்தூரில் மலை இல்லையா?அப்படியென்றால் வள்ளி குகை இருப்பது என்ன?சந்தன மலை.

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 Рік тому +1

    சிறந்த பதிவு

  • @shaahelectric5113
    @shaahelectric5113 Рік тому +1

    Brother நீங்கல் என்னமதம்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 місяців тому +1

    அருமையான தகவல் பதிவு நன்றி வாழ்த்துக்கள் அய்யா

  • @malaysiatamilachi77
    @malaysiatamilachi77 Рік тому +3

    ADA KADAVULE😭😭😭🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
    DEAR PAARI BROTHER....PLEASE DO REPLY FOR THIS VIDEO🙏🙏🙏
    ONE OF YOUR SISTER HUMBLE REQUEST🙏🙏🙏💖

  • @prmswrn
    @prmswrn Рік тому

    எல்லாமே சொல்றாங்க சொல்றாங்க தான். ஜைன, புத்த மதத்தில் ஆகாய பூதத்தை பற்றிய குறிப்பு இருந்தால் பகிரவும்.

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 3 місяці тому +1

    Valarga assevagam

  • @muralic5597
    @muralic5597 Рік тому +2

    மக்களிடம் பொய் சொல்லி பிரிவினை செய்வதை விட்டு முடுச்ச நல்லது செய்......

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 7 місяців тому

    ஆசிவகம் கடவுள் முகம் சீன முகம் போன்று..... ஆச்சரியம் சிவ ராத்திரி அன்று தெரிந்து குல தெய்வம் விழாவில்

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 2 місяці тому

    ஜைனம்
    Aasivagam Buththam
    Evai moontrum
    Thannai arthal
    Thana kadaul
    Sarirathin உள்ள உள் உறுப்பை arithal
    Vanasasthiram
    வரும்முன் arithal
    Evaikalai arinthu erunthaner

  • @Vergil-sparda08
    @Vergil-sparda08 Рік тому +4

    All this person trying to do is stealing Tamil identify. Is Aasivagam came from north who were Ayyanars? Markali Kosalar was not the founder of the philosophy of Aasivagam. He was just the one who spread Aasivagam in norther India as Ajiveeka. Learn history properly. Aasivagam is Tamil religion. Tamils practicing this philosophy for 1000s of years. Jainism was just copy cat version of Aasivagam. They have no sense about Aasivagam philosophy of transparency. So they became naked thinking that is transparent state of mind. No it is not.
    Markali ku munnadi palar Aasivaga siddhargala erundhirukirargal.

    • @godas55
      @godas55 Рік тому +2

      Tamil Chintanaialar Channel has a lot of great research videos about Aaseevaham.

  • @dhasjain3755
    @dhasjain3755 6 місяців тому

    உண்மைக்கூற்று

  • @vijayn458
    @vijayn458 Рік тому +8

    ஐயோ...சங்கிகள் கதறல் அதிகமாகவே இருக்கும்

    • @Jesus_Is_Satan_Incarnate
      @Jesus_Is_Satan_Incarnate Рік тому

      சங்கிக்கு முன்னாலயே ஒரு பாவாடை எச்சை கதற ஆரம்பித்து விட்டது.

    • @vijayn458
      @vijayn458 Рік тому

      @@Jesus_Is_Satan_Incarnate adeii பாவாடை சங்கி...😂

  • @rajirathinam7078
    @rajirathinam7078 Рік тому +1

    ஐயோ

  • @tamil-kural
    @tamil-kural 8 місяців тому +1

    இவர் சொல்வது போல பெயருக்கு எழுதுபவன் தமிழக படைத்தார் பெருமாள் சைவம் தமிழுக்கு முன்னாடி இருந்துச்சு அப்படின்னு சும்மா எழுதுவாங்க எழுதுறவங்க சும்மா எழுது வாங்கன்னு சொல்றியே அதே மாதிரி அவங்க எழுதினது சும்மா கற்பனையில் எழுதி விட்டது நீங்க ஆடாதீங்க😂😂😂😂

  • @nagarajr7369
    @nagarajr7369 Рік тому +4

    ஏதோ வீடியோ போடனுமேனு போட்டமாதிரி இருக்குது. எல்லா தடயத்தையும் அழிச்சிட்டாங்கனு சொல்றது நம்பகமான கருத்தா இல்லை. போய் உருப்படியாக எதாவது செய்யுங்க.

  • @muthuraman-rn6kj
    @muthuraman-rn6kj 6 місяців тому +8

    தமிழே கடவுளாகும்.ஒரு மொழி எவ்வாறு கடவுளாக முடியும் என்று நீங்கள் நினைக்கக்கூடும்.முதலில் கடவுள் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
    ஒலி ஒளி தான் கடவுளாகும்.இந்த உண்மை அறிந்த நமது சித்தர்கள் தமிழ் மொழியின் அனைத்து எழுத்துக்களையும் இயற்கையின் அதிர்வுகளை ஒளியாக வைத்தனர்.
    ஒரு அணுவைப் பிளந்தால் வெளிப்படும் இறைநிலையே சிவலிங்கமாகும்.இதனை ஒரு அருள் சாதனமாக பயன்படுத்தினர் சித்தர்கள்.
    அவர்களால் தமிழ் மொழியில் கூறப்படும் மந்திரங்களின் ஒலி நமது மனதின் தரத்தை திறத்தை மேம்படுத்தும்.
    மனம் + திறம் =மந்திறம்
    மனம் + தரம் = மந்தரம்
    காயம் + திரி = காயந்திரி
    பூணூல் = பூன் + நூல் பூன் என்றால் பூட்டு அருளை உடம்பிற்குள் பூட்ட பயன்படுத்தப்படும் ஒரு நூல்.
    சூலகம் என்றால் சூல் +அகம்.
    அருட்சினை= அருள்+சினை
    கோள்கள் இருக்கும் இடத்தை சோதித்து சொல்வதால் அதற்கு பெயர் சோதிடம் அதே கோள்கள் நமக்கு சாதகமாக பயன் படுத்துவதால் அதற்குப் பெயர் சாதகம்.
    அனைத்தும் தமிழனுக்கு கூறிய சொத்தாகும்.அத்தனையும் நம்மிடம் இருந்து பரித்துக் கொண்ட இந்த திருட்டுப் பிற மண்ணிலிருந்து வந்த பிற மண்ணினர் எனும் பிராமணர் நம்மை தமிழ் விளங்காதது போல் செய்து விட்டனர்.இப்பொழுது புரிகிறதா இவர்கள் நம்மை எப்படி ஏமாற்றி பிழைக்கின்றன என்று.
    ஆண்டு அனுபவித்தவன் ஆண்டவன்.கடந்து உள்ளே சென்றவன் கடவுள்.ஆல்வினை உள்வினை அனைத்தையும் இறைத்து வெளியே தள்ளியவன் இறைவன்.தனது சிவனை அறிந்தவன் சீவன்.சித்தம் தெளிந்தவன் சித்தன்.தமிழைத் தவிர இறை நிலைகளின் சொற்களுக்கு பொருள் எந்த ஒரு மொழியிலும் கிடையாது.தமிழனால் மட்டும்தான் கடவுளாக முடியும் இறைவனாக முடியும் சீவனாக முடியும்.

  • @siva36_11
    @siva36_11 Рік тому +3

    ஸ்கிரிப்ட்.....
    மலமும் சந்தனமும் மஞ்சளா இருந்தா ஒண்ணா 🤔

  • @sunpower610
    @sunpower610 Рік тому

    இவரின் வாதத்தை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

  • @berabagaranr
    @berabagaranr Рік тому +4

    அடேய் ..இதுதான் அண்ட புளுகு ஆகாச புளுகா டா? இதுதான் திட்டம் போட்டு கருவறுக்கும் கூட்டம் ...இந்த வீடியோ வை ..புகார் செய்யுங்கள் ....அனைத்தும் உண்மைக்கும் புறம்பானவை ...

  • @murthythothan5833
    @murthythothan5833 9 місяців тому +2

    ஆசிவகம்தொன்றியதுஇருபது
    ஆயிராம்ஆண்டுமுன்தோன்றியது

  • @balu2813
    @balu2813 3 місяці тому +1

    அவரவருக்கு பிடித்த மதத்தை உயர்வாக்கூறுவதில் மகிழ்ச்சி கொள்கின்றனர்.😂ஆனாலும் இப்படி கதை கட்டக்கூடாது.

  • @sarathipartha4646
    @sarathipartha4646 Рік тому +2

    Aaseevagam than mutha madham asveegam niruviyathu sivan