சென்னை பெரம்பூர் எனபது சென்னை பெரம்பலூர் என்று பிழையாகப் பதிவாகி விட்டது. பிழைக்கு வருந்துகிறேன்! பாரிசாலன் உண்மையிலேயே ஒரு தமிழ்த்தேசியவாதியல்ல! மணியரசன் பேசுவது எப்படித் தமிழ்த்தேசியம் இல்லையோ, அதேபோலத் தான், பாரிசாலன் பேசுவதும், தமிழ்த்தேசியம் அல்ல! தமிழ்த் தேசியம் பேசுவது போலத் தோன்றும்படி, நம்மை ஏமாற்றப் பேசுவார்கள். மாற்றினப் பெண்ணைத் திருமணம் செயவது தவறில்லை என்ற மிக அபத்தமாகப் பேசுபவர், எப்படி ஒரு நேர்மையான, தமிழ்த்தேசியராக இருக்க முடியும்! அவரது பேச்சை, இனி கவனமாகப் பார்த்தால் தான், விமர்சனப் பார்வையோடு பார்த்தால் தான், அவரது உண்மை முகம் உங்களுக்குப் புரியும்.
உங்களை போன்றவர்களால் தமிழ்தேசியம் நகைப்புக்குரிய ஜோக்கர் அரசியலாக மாறுவதை காலம் தான் தடுத்து நிறுத்த வேண்டும். கப்சா பாண்டியனும், கப்சா பாண்டியனின் ரசிக குஞ்சுகளும் தமிழ்தேசியத்திற்கு ஜோக்கர் சாயம் பூசுகின்றனர். இவர்கள் பேசுவதை தமிழ்தேசியம் என்று வெளியே சொன்னால் காரி உமிழ்ந்து விடுவார்கள். ஆம், கற்பனை கதைகளை பேசி, கற்பனை உலகில் வாழும் எவரும் பொதுமக்களின் பார்வையில் கோமாளிகள் தான்.
Durga மூலமா குஞ்சறுப்பட்டு செத்தான் மைசூர் ராஜா. அது போல 'பாரியை ஜோவாணி honey trap செய்திருக்கலாம் அல்லவா?'னு சொன்னது நீங்க. ஆனா பாரிதான் தன் மனைவியை அவரே வேசினு வேற தப்பான நான் சொல்லாத புரிதல்ல சொல்றாருனு சொல்லி அப்படியே அந்த பழியை பாரி மேலயே போட்றீங்க. சும்மா இருந்த அவன சொறிஞ்சு வீடியோ போட்டதும் இல்லாம அவன் மனைவிய வேற கொச்சைப்படுத்திட்டு அதுக்கு அவன் பதில் காணொளி போட்டதும் 'பிண்டாரிகள் எனக்கு எதிராக பாரியை களமிறக்கியிருக்கிறார்கள்'னு மறுபடியும் சம்மந்தமே இல்லாம அவன் மேலயே பழிய தூக்கி போட்றீங்க. சிவனேனு இருந்தவனை வம்புக்கு இழுத்து சண்ட போட்டுட்டு 'டீச்சர் டீச்சர் அவன் என்ன அடிக்குறான் டீச்சர்'னு கதறிட்டு இருக்கீங்க 😂😂 Victim role player, Manipulator, simply a psychopath! கூடிய விரைவில் ஒரு நல்ல மனநல மருத்துவரை அனுகுவது உங்கள் உடற்நலத்திற்கு உகந்தது!
ஜோவாணி பாட்டி பெயர் விரோணிகா என்று பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். மறைத்தார் மறைத்தார் என்று கூறும் பாண்டியன் ஐயா இதை ஏன் மறைக்கிறார். பாட்டியின் பெயர் விரோணிகா என்று உள்ளதை வைத்து அவர்கள் கிருத்துவர்கள் என்று அறிய முடியாதா ஐயா. எனது தங்கையின் பெயர் மலர்க்கொடி ஆனால் நாங்கள் மலர் என்றே அழைப்போம் பத்திரிக்கையிலும் மலர் என்றே குறிப்பிட்டோம். இது ஒரு விசயமே அல்ல. ஒரு சின்ன பையனையும் அவன் குடும்பத்தையும் என்ன கொடுமை பன்ன முடியுமோ அதைத் தாண்டி கொடுமை செய்கிறீர். உங்கள் கருத்திற்கு மறுப்புத் தெரிவித்ததால் இவ்வளவு பாடுபடுத்துகிறீர். நீங்கள் மன்னராக இருந்திருந்தால் பாரியின் குடும்பத்தை தலைதுண்டித்து கொன்றிருப்பீர். சரி ... ஜோவாணி தெலுங்கச்சி என்று நம்பத்தகுந்தவர் சொன்னார் என்று முன்பு சொன்னீரே அதற்கு வலுவான ஆதாரமாக தாங்கள் தெலுங்கச்சியின் உறவினர்கள் யார் யார் என்பதற்கான வலுவான ஆதாரம் கொடும்.
நம் தங்கைக்கு வீட்டில் மலர் தான் ஆனால் பள்ளியில் ஆதார் காட்டில்,ரேஷன் கார்டில் என்ன மலர் என்றா போட்டு வைத்து இருப்பார்கள் முழு விவரம் என்னவோ அதைதானே போட வேண்டும்...தர்க்கத்தை மறாக்காதிர்கள்
அண்ணே, பாண்டியன் அண்ணே. வெரோனிகா ஒரு வேலை நடிகர் விஜய்க்கு உறவினராக இருக்க வாய்ப்பு உள்ளது. அந்த தொடர்பில் விஜயின் மண்டபத்தை தேர்ந்தெடுத்திருக்கலாம். இருவரும் கிறிஸ்துவர் என்பதை கவனிக்கவும். சம்பந்தமே இல்லாமல் விஜயின் திருமண மண்டபத்தை தேர்ந்தெடுக்க அவசியம் என்ன. ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது.
பாண்டியன் ஐயாவ முகத்தை காண்பித்து வீடியோ போட சொன்ன பாரியை கேள்வி கேட்கிறேன். கேள்வி - 1 : பாண்டியன் ஐயா விழியங்கள் செய்து நன்மை பெற செய்வது எங்களுக்கு தான். அவர் இத்தனை வருடங்களாக விழியம் செய்து உள்ளார், நாங்களே அவர் முகத்தை காண்பிக்க வேண்டும் என்று வற்புறுத்த வில்லை. நாங்களே கேட்கவில்லை நீ யாரு பா, அவரை கேள்வி கேட்க. அவர் என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்று எங்களுக்கு தமிழர்களுக்கு தெரியும். IT wing நீ அவரை கேள்வி கேட்கிறீயா !!! கேள்வி - 2 அவர் இத்தனை வருடமாக விழியம் செய்து கொண்டே தான் உள்ளார். நீயும் அவருடன் பயணித்து உள்ளாய். அவரை பற்றி பல இடங்களில் நல்முறையில் கூறி உள்ளாய் என்று கூறுவ , அப்போ எங்க போச்சி புத்தி+இப்போ நீ பேசுற பேச்சு. அப்போது இருந்து முகத்தை காண்பித்து பேசுங்க ஐயானு சொல்லி இருக்கனும். note : உன்ன பத்தி உண்மைய அம்பலப்படுத்திட்டார்னு தெரிஞ்சதுக்கு அப்றோம் இப்படி இல்லாதது பொல்லாதது சொன்ன இளிச்சிட்டு இருப்போம்னு நினைச்சிட்டியா ! வளர்க ஆசிவகம்...
Paa +nd(i)a +aan ayya Paaaan -paaku (setuu maarvaari) Nda party run by rss Ayya - ji (modi ji) neengalum rss aatkalaal iyakki vaika padubavar daane Indha madiri daan irukku Vara vara unga aivu...
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 🔥1.ஐயா TCP பாண்டியன் அவர்களே!.. திருவாசகத்தில் மாணிக்கவாசகர் சிவனைப் பற்றி பாடும் பொழுது நாதபறையர் என்று மனம் உருகி பாடுகிறார். இதுபோக சிவன் சாம்பான் என்ற பல வரலாற்று ஆதாரங்கள் உள்ளது. ஆனால் நீர் சிவன் சிவனை இப்பொழுது சாணார் என்று சொல்லுகிறீர்கள். 🔥2. வள்ளுவர் என்ற குடி இருக்கும் பொழுதே திருக்குறள் இயற்றியது திருமால் + கிருஷ்ணர் தான் என்று சொல்லுகிறீர்கள். 🔥3. பறையர் குடி பெருமைகளை சிலகாலமாக காயடிக்கும் TCP பாண்டியன் அவர்களின் மாற்றம், ஐந்தாம் தமிழர் சங்கம் என்று ஆரம்பித்ததில் இருந்து தொடங்குகிறது. ஏன் இந்த மாற்றம் ?.... 🔥4. தமிழர்களின் வரலாற்று தெரிந்த எத்தனையோ பல லட்சம் பறையர்கள், இன்று திருமாவளவனை வெறுக்கின்றனர். 🔥5. உங்களால் பல வரலாற்று உண்மைகளை அறிந்தோம். ஆனால் நீங்கள் எதைச் சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு நம்ப நாங்கள் என்ன ஆட்டு மந்தைகளா?.. 🔥5. முதலில் ஐந்தாம் தமிழர் சங்கம் என ஆரம்பித்த பின் உங்களுடன் யாராவது பரசுராமன்,சகுனி சேர்ந்து விட்டார்களா என முதலில் கண்டு உணருங்கள்...
சரியான கேள்விகள்👌... அவர் தான் பெரிய புத்திசாலி.. வேற எல்லாரும் முட்டாப் பயலுகனு நினச்சிட்டிருக்காரு.. தமிழ்த் தேசியத்தை நீர்த்துப் போகச் செய்ய ஆரியம் இவரை விலைக்கு வாங்கி விட்டது என்று சந்தேகமாக இருக்கிறது..
@Maruthu pandian பறையர்->வரையர்; ப->வ ([B]angladesh -> [வ]ங்களதேசம்) (வரை)பறை என்றால் மலைதொடர் என்று பொருள். தமிழ்நாட்டின் மாநில விலங்கு வரை ஆடு (Mountain Goat); வரை = Mountain; வரையர் -> பறையர் = Mountain People பாண்டியன் ஐயா, ஆதியில் மனிதன் மலையில் தான் வாழ்ந்தான் என்று குறிப்பிட்டு இருக்கிறார். மலையில் வாழ்ந்த இனங்கள்/சிவனின் வம்சாவளிகள்: பறையர், சாணர், நாடார், குறவர் மலையில் (Mountain) வாழ்ந்த எல்லா தமிழ் இனங்களும் பறையர் (Mountain People) தான்.
இல்ல "கடவுள் தூதரே"... எங்களுக்கு உங்க மேல தான் சந்தேகமா இருக்கு..! தமிழ் தேசியத்தை பின்பற்றுபவர்களை வன்மமாக குழப்புகின்றீர். எனக்கு என்னமோ உன்மேல தான் சந்தேகமா இருக்கு. நீங்க ஏன் இல்லுமினாட்டி agent ha இருக்க கூடாது? உங்களுக்கு குடுக்கபட்ட agenda என்ன?
Enaku 1ru santhegam?1st panidiyan sir niga 1st Tamil dana? Unga per matumdan engaluku terium unga face teriyathu, unga kudi ethunu teriyathu..na ethuku niga soldra ellathaum ethukanum,enaku ennamo unga mela dan santhegam..Tamil desiyam sonnale paari dan adan ungaluku pidikala..
சிறையில் செல்வோர் பலர் assignment மற்றும் training பெற்று வருகிறார்கள் போல் தெரிகிறது. வைகோ, சீமான், சாட்டை துரைமுருகன், சவுக்கு சங்கர், காந்தி, மண்டேலா, etc.
ஐயா வணக்கம் ... நண்பன் திரைப்படத்தில் வரும் பாரி எனும் கதாபத்திரம் தம்பி பாரியை குறிப்பது போல்..அந்நியன் திரைப்படத்தில் வரும் அம்பி எனும் கதாபாத்திரம்மும் தம்பி பாரியை குறிப்பது ஒன்றுதானே..? இரு சக்கர வாகனத்தை சாரி செய்ய போன அம்பியும் பாரியும் அடி உதை வாங்கியது உண்மைதானே...!
ஆம் ஐயா .....ஓரு விடையத்தில் பாரியும் சீமானும் ஒத்துப்போகிறார்கள்.....வாய்க்கு வாய் சைவத்தை மட்டுமே தமிழரின் பெரிய சமயம் போலவே பேசினர்....ஆனால் ஆசீவகம் (சமணம் ) பற்றி பட்டும் படாமலும் பேசினர் ....விஜய் தமிழராகயிருந்தாலுமே(அப்படி இல்லை) அவர் தமிழர் அரசியலுக்கு தேவையற்றவர் என்பது நிதர்சனம்... அப்படியிருந்தும் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு தமிழ்தேசியர்கள் மத்தியில் அடிப்போட்டார் பாரி....இது முற்றும் சந்தேகத்துக்கு உரியது.....
ஐயா, 2022 தமிழ்ப்புத்தாண்டு அன்று பாரிசாலன் கண்ணாடி வைத்து வழிப்பட்டார். அதை டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இன்னமும் அதை காணமுடியும். நான் வெகு நாளாகவே அதை சொல்லிக் கொண்டுள்ளேன். இது தமிழர் மரபா?
@@arivuarivu2147 கண்ணாடி வைத்து வழிப்படும் மரபு தமிழருடையது இல்லை. நான் பார்கவ குல நாயனார் சமூகம் . நாங்க அப்படி வழிப்பட மாட்டோம். வேளாளர்கள், முக்குலத்தோர், ஏனைய தமிழ்ச்சமூகங்கள் இப்படி பாரம்பரியமாக வழிப்படுவதில்லை. சந்தேகமிருந்தால் விசாரித்து பாருங்கள். இது கேரள பகுதியில் ஒரு சில குடிகள் வழிப்படும் முறை. விஷூவிற்கு செய்வார்கள். இது தமிழர் முறை அறவே இல்லை. இதை தமிழ் பால் குடித்த குழந்தையாக நடந்துக் கொள்ளும் பாரிசாலன் ஏன் செய்ய வேண்டும்.
@@TamilNayanar வள்ளலார் வழிப்பாட்டு முறையில் இது உண்டு. வள்ளலார் ஒரு நாள் கண்ணாடியை வழிப்படும்போது முருகப்பெருமான் அவருக்கு கண்ணாடியில் காட்சிக்கொடுத்ததாக கூறுவர். இந்த கண்ணாடி இப்போதும் திருவொற்றியூரில் வள்ளலார் தர்ம சபையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இதை ஒரு சிம்பாலிசமாக மாற்றியுள்ளனர். புள்ளிகுட்டா எனும் அந்த வகையான நாய் எனும் போதுதான் சந்தேகம் எழுந்துள்ளது. சாதரண நாய் நானும் நீங்களும் வளர்க்கிறோம். ஆனால் பாரி பரசு என்பதால்தான் புள்ளிகுட்டா.
@@ramce2005 அலங்கு நாயினம் தமிழ்நாட்டை பூர்விகமாககொண்டது.வடுகர் யூதர்களுடன் தொடர்பு படுவதால் பாண்டியருக்கு நாயின் மீதும் வெறுப்பு ஏற்படுவதாக தோன்றுகிறது.
சரி, பாரி என்ற பெயர் எங்களது முன்னோர் கடையெழு வள்ளல் பாரி யிலிந்து தான் தினேஷ் என்கிற இன்றைய பாரிசலன் பெயர் வைத்துள்ளார். அப்படியென்றால் எங்கள் முன்னோர் பாரி கூட பரசுராம் என்கிண்டீர்களா????
உண்மை தான் ஐயா அவர் கன்னடம் இருக்கலாம் பாரி சொன்னது வைத்து அவர் karanadika sangeetham படித்தேன் என்று சொல்லும் போது எனக்கு சந்தேகம் வந்துது நீங்கா சொல்லுவது போல் கர்நாடக தா
ஐயா, நண்பன் படத்தில் மட்டும் பாரியை பற்றி கூறவில்லை. பீஸ்ட் படத்திலும் பாரியின் நிஜம் பெயரான தினேஷ் என்றே பெயரிலேயே பாரியை பாவித்துள்ளனர். பீஸ்ட் படத்தை பாருங்கள் அதில் உங்களையும், பாரி சாலனையும் ஒரு பாத்திரமாக வைத்து நீங்க இப்ப சொன்னதை அன்றே துல்லியமாக எடுத்துவிட்டான் டைரக்டர் நெல்சன். VTV கணேஷ் உங்களை போலவும், பாரியை கதாநாயகி திருமணம் செய்ய இருக்கும் மாப்பிள்ளையாகவும் பாவித்திருந்தனர். நிஜத்தில் அதே சமயத்தில் பாரியும் திருமணம் செய்ய தயாராக இருந்தான். இதிலிருந்து தெரியுது பாரியின் திருமணமே அவர்கள் ஏற்பாடு தான் என்பது. VTV தீவிரவாதியிடம் எல்லாவற்றையும் சொல்லியது போலவும், அதை அவரிடம் விஜய் கேட்பான் "எல்லாத்தையும் சொல்லிட்டீயா" என்று. அது உங்க ஆய்வை தமிழர்களுக்கு வெளிக் கொணர்ந்தது தான் ஐயா. இதை எல்லாம் நமக்கு உணர்த்த பாரிசாலன் பாத்திரத்தை கடைசியில் தினேஷ் என்ற உண்மை பெயரிலேயே கூப்பிடுவானுங்க.. ஆனால் அவன் பெயர் படத்தில் ராம். அந்த படத்தை நீங்க கண்டிப்பாக காண வேண்டும் ஐயா.
பாண்டியனூர் படம் வந்தது அந்த படம் பாண்டியனை பத்தி இருக்குமோ அதுல ரஜினிகாந்த் கேரக்டர் தான் பாண்டியன் பண்ணி இருக்காரு தெரியல அது எனக்கு கட்டுடைக்கிற அளவுக்கு வேற யாராவது கட்டோட ஆட்சி தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும் என எல்லாருமே படத்த வச்சு தானே நீங்க எல்லாம் ஒருத்தரோட பேரு அவங்களோட எல்லாத்தையுமே தெரிவிக்கிறீங்க நாமளும் அத தொடர்ந்து ஆராய்ச்சி பண்ணி தான் கண்டுபிடிக்கணும்னு நினைக்கிறேன்
@@nativegoodness ஆளும் திராவிட வர்க்கத்துக்கு கைக்கூலி பாண்டியன் அதனால தான் அவர் கடந்த ஒரு வருஷமா ஆளும் கட்சியை பத்தி எந்த எதிர்ப்பான ஒரு வார்த்தையும் பதிவு பண்ணாமலும் மக்களுக்கு திராவிடத்துல நடக்குற கொடுமைகளை பத்தி வெளிக்காட்டாம எப்பொழுதுமே சினிமா மயக்கத்திலே நம்மை எல்லாரையும் சிந்தனையை மாற்றி வச்சிருக்காரு
25:42 மிகவும் நன்றாக சொன்னீர்கள் பாண்டியா. இவன் வீதியில் ஓரத்தில், கடையில் அடிவாங்கியதும் அதன் பின்னர் சிறை சென்றதும் ஒரு திருப்புமுனை என்று நான் நினைத்தேன். நீங்களும் இவனுக்கு பரிந்து ஒரு 30 வினாடிகளை ஒரு விழியத்தின் ஒதுக்கி நல்ல Lawyer இவனுக்குதேவை என்று சொன்னீர்கள். அப்பொழுது உங்களுக்கு தெரியவில்லை இந்த பாம்பின் கால்கள், என்று நான் நினைத்தேன். இப்பொது நமக்கு எல்லாமே புரிந்து விட்டது.
அவர் திராவிடத்தை எதிர்த்தும், சில இடங்களில் ஆரியத்தை எதிர்த்தும் பேசியதை, நான் நம்பி, அவருக்கு ஆதரவாக நின்றேன். நான் ஒரு நல்ல தமிழ்த்தேசியனாக எனது கடமையை அன்று நன்றாகவே செய்திருந்தேன். அந்த நிகழ்வு ஒரு திட்டமிட்ட ஏற்பாடு என்று, அன்று நான் உணரவில்லை! அவரது வாகனம் பழுதானது, பஜாஜ் ஷோரூமில் அது ஒப்படைக்கப்பட்டது, பிறகு, வண்டி எடுக்கச் சென்ற அவர் தாக்கப்பட்டது, குண்டர் சட்டம் பாய்ந்தது என்று, எல்லாமே அவருக்கே தெரியாமல் நடந்த, திட்டமிட்ட நிகழ்வுகள்!
ஏங்க பாண்டியன், உங்களுடன் பாரிசாலன் இருந்தபோது பாரிசாலன் பெயர் பொருள் தெரிந்திருக்கவில்லையா கண்டதை படிப்பவர் பண்டிதர் ஆவார் என சொல்வார்கள், அதிகம் படிக்க படிக்க இப்படி எல்லாம் பேச வைக்குமா
Paari salan ku namadhu Murugan yeppothum thunai nirpaar....he has done lot of good things...he only said that Vijay is illuminati and showed vijays real face to public...I like Vijay but after paari s speech only I came to know vijays real face....he never supported Vijay to become cm....u all are simply doing this unwanted stuffs and portraying paari as bad person....I still believe paari...as Paris said u r exposing urself....
ஞானக் குழந்தை, தினேஷ் எனும் இயற்பெயர் கொண்ட பாரிசாலன். அவரே தனது பெயர் பற்றி பேசிய காணொளி கிடைத்தால் யாராவது பகிருங்கள்.பிண்டாரிகளின் சதிவேலை இவ்வளவு நுணுக்கமாக ஆராய்ந்து பின்னப்பட்டுள்ளது. நண்பன் படத்தில் பாரி எனும் பாத்திரம், பாரிசாலனைக் குறிக்கும்படி ஞானக் குழந்தை பாத்திரம் தான்.
சமிபத்தில் கூட செங்கோல் டிவியில் நத்தம் அண்ணனும் இவரும் ஒன்றாக பேசிய கானொலி ஒன்றில் சொன்னார் அது இரண்டு பாகங்கலாக இருக்கும்...இரண்டாம் கானொலி என்றே நினைக்கின்றேன்...
அவர் உங்களோட கருத்துக்கு மாற்று கருத்து வைத்தார் என்ற ஒரே காரணத்துக்காக அவரை எதிர்க்கிறீர்கள். நீங்கள் வைப்பது எல்லாம் ஒரு Theory அது உண்மையாகவும் இருக்கலாம் பொய்யாகவும் இருக்கலாம் அதை எல்லோரும் ஏற்று கொள்ளவேண்டும் என்ற அவசியம் இல்லை. எல்லோருக்கும் கருத்து கூற உரிமை இருக்கிறது.நான் சொல்வது தான் உண்மை, நான் தான் கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டேன், கடவுள் தான் என்னை ஆய்வு செய்ய அனுப்பினார்கள் , என்னை தான் எல்லோரும் நம்ப வேண்டும் என்ற Mentality பொதுவாக நீங்கள் சொல்லும் Brahmins, Jews யிடம் தான் இருக்கும் ஒரு வேலை அவர்களை பற்றி தொடர்ந்து ஆய்வு செய்ததால் அவர்களோடைய அந்த Mentality உங்களுக்கும் வந்து விட்டது என்று நினைக்கின்றேன்.
ஐயா பாரிசாலன் உங்களிடம் பயின்ற சிறுவன் தான் ஆனால் அவனிடம் பழிவாங்கும் எண்ணமில்லை பணிவு அதிகம் உள்ளது. உங்களிடம் பணிவின்றி தலைகனத்தோடு பழிவாங்கும் எண்ணம் மட்டுமே நிறைந்திருக்கிறது. மாற்றிக் கொள்ளுங்கள் நல்லால்ல உங்களுடைய பேச்சு. தமிழ் தேசியவாதியா இருந்துட்டு நான் பெரியவன் நீ சிறியவன் என பேசி எதை புடுங்க போறீங்கன்னு தெரியல.
அடேங்கப்பா, இதற்கு தான் ஒரே இறுதிவிழியத்தில் முடிக்கிறேன் என்று சொன்ன ஐயா, மேலும் இரண்டு விழியங்கள் வெளியிடுகிறார் என்றால் செய்தியின் ஆழம் புரிந்து கொள்ள வேண்டாமா என வினவினேன், மேலும் விழியத்திற்கு எதிரான நிறைய கருத்து பதிவுகள் பிண்டாரிகளின் வேலைதான் ஆகையால் தான் அவர் கடுமையான பதில்கள்,
ஆமாம் ஆமாம் அனைத்தும் யோசிக்கவேண்டியவிசயம்.நான் போன விடயத்தில் உங்களை தவறாக நினைத்துவிட்டேன்...இப்ப வருத்தப்படுகிறேன்.. நத்தமண் உடையார் .(தெலுங்கு கொசத்தி என்பார் ,உடையார் எனவும் போட்டுக்கொள்வோம்..இது பொருத்தமான விசயம்.இதை பற்றி எங்க வீட்டருகே இருக்கவங்ககூட விளக்கம் சொன்னாங்க.ஏனா அவங்களும் இதே சாதிய உடையவர்.அவங்க சொன்னாங்க நாங்க மைசூர் உடையார் சாதிகாரங்க என்றார்.அவங்க தெலுங்கு பேசுபவர்.ஆனா பிழைக்கவந்தது தமிழ்நாடு என்றனர்...ஐயா உங்களை அவசரப்பட்டு தவறா நினைத்து விட்டோம்..வருத்தமாக உள்ளது....
மைசூர் முதல்ல தமிழ்நாட்டுக்கு சொந்தமானது அது அப்புறம் பிரிஞ்சு போயிட்டாங்க தப்பு உடையாருங்க இல்ல. மைசூர கர்நாடகா புடுங்கும்போது அங்கிருந்து உடையார் எல்லாம் போராட்டம் பண்ணாங்க நாம யாருமே உங்கள கண்டுக்கல கை விட்டுட்டோம்
Sir Excellent rebuff to Parisalan's hidden agenda. Great work. Please continue with your yeoman's services. Ultimately only truth will win. He is trying to smear you with bad remarks. But intelligent people can understand you much better now. More clarity in your vision is visible sir. Congratulations 👏👏👏
வயது முதிர்ந்த காலத்தில் உங்களுக்கு இதெல்லாம் தேவையா😂 கடவுள் சொன்னது அதை நாங்க நம்பனும்😜உங்க மேல கொஞ்சம் மரியாதை உண்டு அப்படியே அந்த மரியாதையுடன் போயிடணும்
இந்த ஆளு பேட்ட படத்துல வர மரண மாஸ் பாடல் கொரோனா வை பற்றி முன்னறிவிப்பு. என்று சொன்னதை மக்கள் நகைப்பாய் பார்க்கும்போது பாரி இவர் எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா என்று கேட்டார். இப்போது அவருக்கே இந்த நிலைமை
பாரிக்கு மட்டும் இந்த நிலைமை இல்லை இப்ப இவர் கூட சேர்ந்து இவருக்கு ஜால்ரா எடுத்து சுத்திட்டு இருக்காங்க இல்ல நாளைக்கு அவங்களும் இவரு கரத்தில் ஏதாவது முரண்பட்டா இதே மாதிரி இதைவிட கேவலமா அவங்கள வந்து மற்ற ரகமாக வஞ்சனையோட பத்து விழியும் போட்டு அவங்கள கலாய்ப்பாரு. அது அவரோட முத்திப்போன மன நோய் இது
அதை நன்றாகத் தெரிந்து கொண்டே, வேற்றினப் பெண்களை மணப்பது தவறல்ல (தமிழர் தந்தை வழிச் சமூகம்) என்று ஒருவன் ஏமாற்றிப் பேசினால், அவன் யாராக இருக்க முடியும்?
சென்னை பெரம்பூர் எனபது சென்னை பெரம்பலூர் என்று பிழையாகப் பதிவாகி விட்டது.
பிழைக்கு வருந்துகிறேன்!
பாரிசாலன் உண்மையிலேயே ஒரு தமிழ்த்தேசியவாதியல்ல!
மணியரசன் பேசுவது எப்படித் தமிழ்த்தேசியம் இல்லையோ,
அதேபோலத் தான், பாரிசாலன் பேசுவதும், தமிழ்த்தேசியம் அல்ல!
தமிழ்த் தேசியம் பேசுவது போலத் தோன்றும்படி, நம்மை ஏமாற்றப் பேசுவார்கள்.
மாற்றினப் பெண்ணைத் திருமணம் செயவது தவறில்லை என்ற மிக அபத்தமாகப் பேசுபவர்,
எப்படி ஒரு நேர்மையான, தமிழ்த்தேசியராக இருக்க முடியும்!
அவரது பேச்சை, இனி கவனமாகப் பார்த்தால் தான், விமர்சனப் பார்வையோடு பார்த்தால் தான்,
அவரது உண்மை முகம் உங்களுக்குப் புரியும்.
அப்படியே இனி உங்களோட அனைத்து விழியங்களையும் கவனமா பாக்கணும் சங்கி வாடை ஹெவியா வருது.
உண்மை தான் அய்யா🙏🙏🙏
உங்களின் பதிவில் பைத்தியக்காரதனம் தென்படுகிறது. அதையும் சிறிது உற்று கவனிக்கவும்
உங்களை போன்றவர்களால் தமிழ்தேசியம் நகைப்புக்குரிய ஜோக்கர் அரசியலாக மாறுவதை காலம் தான் தடுத்து நிறுத்த வேண்டும். கப்சா பாண்டியனும், கப்சா பாண்டியனின் ரசிக குஞ்சுகளும் தமிழ்தேசியத்திற்கு ஜோக்கர் சாயம் பூசுகின்றனர். இவர்கள் பேசுவதை தமிழ்தேசியம் என்று வெளியே சொன்னால் காரி உமிழ்ந்து விடுவார்கள். ஆம், கற்பனை கதைகளை பேசி, கற்பனை உலகில் வாழும் எவரும் பொதுமக்களின் பார்வையில் கோமாளிகள் தான்.
நன்றி ஐயா.
போலிசாலனை யார் என்று அடையாள படுத்தியற்கு
ஐயா, தாங்கள் ஏன் கருணாநிதி குடும்பத்தின் வரலாறை கூறாமல் இருக்கிறீர்கள்.. குண்டி பழுத்திடும் என்ற பயத்தாலா.. இல்ல, நீங்கள் ஒரு ஒற்றன் என்பதாலா
இப்படி கல்யாணம் பண்ணி மாட்டிக்கிட்டான் பாரி😂
பாரி:வாழ்க்கைல எவ்வளவோ பன்ன அப்பலாம் மாட்டுல சரித்தான் கழுதனு ஒர் கல்யாணத்த பன்ன...பிராமணனும் அடிக்கிறான் நேர்மையான தமிழ் தேசிய வாதிகளும் அடிக்கிறார்கள் 😄fun fact
😂
Durga மூலமா குஞ்சறுப்பட்டு செத்தான் மைசூர் ராஜா. அது போல 'பாரியை ஜோவாணி honey trap செய்திருக்கலாம் அல்லவா?'னு சொன்னது நீங்க. ஆனா பாரிதான் தன் மனைவியை அவரே வேசினு வேற தப்பான நான் சொல்லாத புரிதல்ல சொல்றாருனு சொல்லி அப்படியே அந்த பழியை பாரி மேலயே போட்றீங்க.
சும்மா இருந்த அவன சொறிஞ்சு வீடியோ போட்டதும் இல்லாம அவன் மனைவிய வேற கொச்சைப்படுத்திட்டு அதுக்கு அவன் பதில் காணொளி போட்டதும் 'பிண்டாரிகள் எனக்கு எதிராக பாரியை களமிறக்கியிருக்கிறார்கள்'னு மறுபடியும் சம்மந்தமே இல்லாம அவன் மேலயே பழிய தூக்கி போட்றீங்க.
சிவனேனு இருந்தவனை வம்புக்கு இழுத்து சண்ட போட்டுட்டு 'டீச்சர் டீச்சர் அவன் என்ன அடிக்குறான் டீச்சர்'னு கதறிட்டு இருக்கீங்க 😂😂
Victim role player, Manipulator, simply a psychopath!
கூடிய விரைவில் ஒரு நல்ல மனநல மருத்துவரை அனுகுவது உங்கள் உடற்நலத்திற்கு உகந்தது!
எனக்கு உன் மேல தான் டவுட்டு
Loosa da nee , psycho
Un mugatha kattuda pandiyan koiyya
🤣🤣🤣🤣🤣🤣🤣
PANDIAN CINEMATIC UNIVERSE 😂😂😂😂. PCU nalla comics kathai elutha than sari varuvar pola 😂
ஜோவாணி பாட்டி பெயர் விரோணிகா என்று பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
மறைத்தார் மறைத்தார் என்று கூறும் பாண்டியன் ஐயா இதை ஏன் மறைக்கிறார்.
பாட்டியின் பெயர் விரோணிகா என்று உள்ளதை வைத்து அவர்கள் கிருத்துவர்கள் என்று அறிய முடியாதா ஐயா.
எனது தங்கையின் பெயர் மலர்க்கொடி ஆனால் நாங்கள் மலர் என்றே அழைப்போம் பத்திரிக்கையிலும் மலர் என்றே குறிப்பிட்டோம். இது ஒரு விசயமே அல்ல.
ஒரு சின்ன பையனையும் அவன் குடும்பத்தையும் என்ன கொடுமை பன்ன முடியுமோ அதைத் தாண்டி கொடுமை செய்கிறீர்.
உங்கள் கருத்திற்கு மறுப்புத் தெரிவித்ததால் இவ்வளவு பாடுபடுத்துகிறீர்.
நீங்கள் மன்னராக இருந்திருந்தால் பாரியின் குடும்பத்தை தலைதுண்டித்து கொன்றிருப்பீர்.
சரி ... ஜோவாணி தெலுங்கச்சி என்று நம்பத்தகுந்தவர் சொன்னார் என்று முன்பு சொன்னீரே அதற்கு வலுவான ஆதாரமாக தாங்கள் தெலுங்கச்சியின் உறவினர்கள் யார் யார் என்பதற்கான வலுவான ஆதாரம் கொடும்.
😂caste certificate la pota fulla name yean invitation la podala?
patthirikkaila full name podaathathukku 420 case padalaam. 420 parisalan 👎 vakkalathu vaangura neeyum fraud paya thaan.
பாட்டியா பாரிய கல்யாணம் பன்னிக்க போறாங்க
நம் தங்கைக்கு வீட்டில் மலர் தான் ஆனால் பள்ளியில் ஆதார் காட்டில்,ரேஷன் கார்டில் என்ன மலர் என்றா போட்டு வைத்து இருப்பார்கள் முழு விவரம் என்னவோ அதைதானே போட வேண்டும்...தர்க்கத்தை மறாக்காதிர்கள்
@@roshiniaravind8615 moodri Mundai........kirukku thvdiya .....
ஆண்வழி சமூகம் தான் சரியானது..என அவர் அடிக்கடி சொன்னது இதனால்தான் போல ....
புரிந்துவிட்டது
முற்றி போய் விட்டது
Ayya athe mathiri konjam moonjiya kaatti pesunga... aparam pindariya pathi pesalam...
அண்ணே, பாண்டியன் அண்ணே. வெரோனிகா ஒரு வேலை நடிகர் விஜய்க்கு உறவினராக இருக்க வாய்ப்பு உள்ளது. அந்த தொடர்பில் விஜயின் மண்டபத்தை தேர்ந்தெடுத்திருக்கலாம். இருவரும் கிறிஸ்துவர் என்பதை கவனிக்கவும். சம்பந்தமே இல்லாமல் விஜயின் திருமண மண்டபத்தை தேர்ந்தெடுக்க அவசியம் என்ன. ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது.
Pandian Sir...
Epadi sir teliva solringa...
Koornthu Gavanichrukinga
Intha video konjam athirchiyaaga dan irukirathu
பழனி பாபா தமிழ் நாட்டில் சினிமா கலைஞர்களை யூத பெண்களே திருமணம் செய்திருப்பதாக கூறினார்... டீ ஆர், ரஜினி, பாக்கியராஜ்
ture
Tottala nee enatha tha solla varra... Onnume puriyala
பாண்டியன் ஐயாவ முகத்தை காண்பித்து வீடியோ போட சொன்ன பாரியை கேள்வி கேட்கிறேன்.
கேள்வி - 1 :
பாண்டியன் ஐயா விழியங்கள் செய்து நன்மை பெற செய்வது எங்களுக்கு தான். அவர் இத்தனை வருடங்களாக விழியம் செய்து உள்ளார், நாங்களே அவர் முகத்தை காண்பிக்க வேண்டும் என்று வற்புறுத்த வில்லை. நாங்களே கேட்கவில்லை நீ யாரு பா, அவரை கேள்வி கேட்க. அவர் என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்று எங்களுக்கு தமிழர்களுக்கு தெரியும். IT wing நீ அவரை கேள்வி கேட்கிறீயா !!!
கேள்வி - 2
அவர் இத்தனை வருடமாக விழியம் செய்து கொண்டே தான் உள்ளார். நீயும் அவருடன் பயணித்து உள்ளாய். அவரை பற்றி பல இடங்களில் நல்முறையில் கூறி உள்ளாய் என்று கூறுவ , அப்போ எங்க போச்சி புத்தி+இப்போ நீ பேசுற பேச்சு. அப்போது இருந்து முகத்தை காண்பித்து பேசுங்க ஐயானு சொல்லி இருக்கனும். note : உன்ன பத்தி உண்மைய அம்பலப்படுத்திட்டார்னு தெரிஞ்சதுக்கு அப்றோம் இப்படி இல்லாதது பொல்லாதது சொன்ன இளிச்சிட்டு இருப்போம்னு நினைச்சிட்டியா !
வளர்க ஆசிவகம்...
மனமார்ந்த நன்றி.. ஐயா 🙏 🙏🙏🙏.👋👋👋💯💯💯
Exam paper maari eluthi irukka 👏🏻
@@தமிழ்மதிவதனி எப்படி எழுதனும் ?
@@gokuls4380 சில பச்சோந்திகள் இங்க திரியுது நல்லா கேட்டேங்க கோகுல்
sengol tv unsubscribe paniyachuu🙌 ✌️nandri aiyya🙏💖🌟🌟
the whole video content looks very foolish.........................
செங்கோல் டிவி logo வை கண்ட உடன் நானே ஊகித்து விட்டேன் ...
பாண்டியன் ஐயா.... தெரியாதத....என்ன.
தமிழ் அசுரன் பாண்டியன் ஐயா வாழ்க
ஐயா, தஞ்சை சரஸ்வதி மஹாலில் பல தமிழ் நூல்கள் இன்னும் அச்சுக்கே வரவில்லை என்று கேள்விப்பட்டேன். அதனை எப்படி வெளியே கொண்டுவருவது
ஆட்சி. நல்ல தமிழர் வசம் வருவதே, ஒரே வழி!
14:15 அது அவுங்க அப்பா அம்மா வெச்ச பேரு ஐயா😂😂🤣🤣🤣 Boomer ஐயா
தனிப்பட்ட கோபத்தை வைத்துக்கொண்டு ஏன் ஐயா உங
களுக்கு ஏற்றமாதிரி திரிவுபடுத்தி கதைக்கிறீர்கள். இது நல்லவர்கட்கு நல்லதல்ல.
மக்களை குழப்பாதீர்கள்
யூதர்களின் மைன்ட் வாய்ஸ் எந்த பக்கம் போனாலும் கேட்ட போடுராங்களே
🤣 yudha bramanargal be like -😭😭😨🥶
சென்னை பெரம்பூர் என்று நினைக்கிறேன் தாங்கள் பெரம்பலூர் என்று தவறுதலாக சொல்லப்பட்டதோ.. சென்னையில் பெரம்பலூர் இல்லை ஐயா..
பெரம்பூர்தான் ஐயாபெரம்பலூர்ன்னு சொல்லிஉள்ளார்
@@அழகன்ஆசீவகர் saraswati make him to say like that
@@raghuraman9991
🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌
Paa +nd(i)a +aan ayya
Paaaan -paaku (setuu maarvaari)
Nda party run by rss
Ayya - ji (modi ji) neengalum rss aatkalaal iyakki vaika padubavar daane
Indha madiri daan irukku Vara vara unga aivu...
Learn laaan lund
Lund enbathu Hindi sol... Adoda artham ennanu neengale terinjukalam learn ..... Naan epdi fake id yooo neeyum fake id daan da daburuuuu...
தனிநபர் விமர்சனம் நோக்கி போகும் இந்த விழுமியங்கள் சமூகத்துக்கு ஒரு பயனும் அளிக்காது. நீங்கள் ஓய்வு எடுப்பது நல்லது
Nee muttaa payannu solra 😀😀😃😃😁😁
உண்மைக்கு என்றைக்கும் ஓய்வுகிடையாது இப்போழுது கடவுள் சித்தர்கள் காலம் உண்மை மெய்படும்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🔥1.ஐயா TCP பாண்டியன் அவர்களே!.. திருவாசகத்தில் மாணிக்கவாசகர் சிவனைப் பற்றி பாடும் பொழுது நாதபறையர் என்று மனம் உருகி பாடுகிறார். இதுபோக சிவன் சாம்பான் என்ற பல வரலாற்று ஆதாரங்கள் உள்ளது. ஆனால் நீர் சிவன் சிவனை இப்பொழுது சாணார் என்று சொல்லுகிறீர்கள்.
🔥2. வள்ளுவர் என்ற குடி இருக்கும் பொழுதே திருக்குறள் இயற்றியது திருமால் + கிருஷ்ணர் தான் என்று சொல்லுகிறீர்கள்.
🔥3. பறையர் குடி பெருமைகளை சிலகாலமாக காயடிக்கும் TCP பாண்டியன் அவர்களின் மாற்றம், ஐந்தாம் தமிழர் சங்கம் என்று ஆரம்பித்ததில் இருந்து தொடங்குகிறது.
ஏன் இந்த மாற்றம் ?....
🔥4. தமிழர்களின் வரலாற்று தெரிந்த எத்தனையோ பல லட்சம் பறையர்கள், இன்று திருமாவளவனை வெறுக்கின்றனர்.
🔥5. உங்களால் பல வரலாற்று உண்மைகளை அறிந்தோம். ஆனால் நீங்கள் எதைச் சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு நம்ப நாங்கள் என்ன ஆட்டு மந்தைகளா?..
🔥5. முதலில் ஐந்தாம் தமிழர் சங்கம் என ஆரம்பித்த பின் உங்களுடன் யாராவது பரசுராமன்,சகுனி சேர்ந்து விட்டார்களா என முதலில் கண்டு உணருங்கள்...
சரியான கேள்விகள்👌... அவர் தான் பெரிய புத்திசாலி.. வேற எல்லாரும் முட்டாப் பயலுகனு நினச்சிட்டிருக்காரு.. தமிழ்த் தேசியத்தை நீர்த்துப் போகச் செய்ய ஆரியம் இவரை விலைக்கு வாங்கி விட்டது என்று சந்தேகமாக இருக்கிறது..
@Maruthu pandian பறையர்->வரையர்; ப->வ ([B]angladesh -> [வ]ங்களதேசம்)
(வரை)பறை என்றால் மலைதொடர் என்று பொருள்.
தமிழ்நாட்டின் மாநில விலங்கு வரை ஆடு (Mountain Goat);
வரை = Mountain; வரையர் -> பறையர் = Mountain People
பாண்டியன் ஐயா, ஆதியில் மனிதன் மலையில் தான் வாழ்ந்தான் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மலையில் வாழ்ந்த இனங்கள்/சிவனின் வம்சாவளிகள்: பறையர், சாணர், நாடார், குறவர்
மலையில் (Mountain) வாழ்ந்த எல்லா தமிழ் இனங்களும் பறையர் (Mountain People) தான்.
இல்ல "கடவுள் தூதரே"... எங்களுக்கு உங்க மேல தான் சந்தேகமா இருக்கு..! தமிழ் தேசியத்தை பின்பற்றுபவர்களை வன்மமாக குழப்புகின்றீர்.
எனக்கு என்னமோ உன்மேல தான் சந்தேகமா இருக்கு. நீங்க ஏன் இல்லுமினாட்டி agent ha இருக்க கூடாது? உங்களுக்கு குடுக்கபட்ட agenda என்ன?
🤣
முக தெரிந்த பிரபலமாணவர்களை நீங்கள் சந்தேகிக்க வேண்டும்....எல்லாம் அவன் கட்டுப்பாடு அப்போ எப்படி....இதெல்லாம்
எனக்கு அந்த சந்தேகம் வழுவாக உள்ளது... ஒன்று இவர் யூதர்களின் அடியாள் இல்லை மனநலம் பாதிக்கப்பட்டவர்...
Enaku 1ru santhegam?1st panidiyan sir niga 1st Tamil dana? Unga per matumdan engaluku terium unga face teriyathu, unga kudi ethunu teriyathu..na ethuku niga soldra ellathaum ethukanum,enaku ennamo unga mela dan santhegam..Tamil desiyam sonnale paari dan adan ungaluku pidikala..
@Tamil Chinthanaiyalar Peravai ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும்தன் உண்மை, ஸ்ரீகாந்த் ஆடையில் உள்ள எண் 9, ராமனையே குறிக்கிறது
PAITHIYAMA IVAN
உங்களுக்கு நல்லா பைத்தியம் முத்திபோச்சு
சிறையில் செல்வோர் பலர் assignment மற்றும் training பெற்று வருகிறார்கள் போல் தெரிகிறது.
வைகோ, சீமான், சாட்டை துரைமுருகன், சவுக்கு சங்கர், காந்தி, மண்டேலா, etc.
I thought too
ஆமாம்!!
சரியா சொன்னீங்க
கைதானவர்களில் சீதையின் மைந்தனை எப்படி நம்பலாமா? ஹீலர் பாஸ்கர் கருத்து கொஞ்சம் சரியில்லை.
Exactly
சான் என்பது சிவனை குறித்த பெயர் தான் என எப் படி? எந்த சான்றினை வைத்து கூறுகிறீர் ? தமிழ் இலக்கியத்தில் அப்படி உள்ளதா ? எதனை வைத்து நீறுவினீர்?
ஐயா வணக்கம் ...
நண்பன் திரைப்படத்தில் வரும் பாரி எனும் கதாபத்திரம் தம்பி பாரியை குறிப்பது போல்..அந்நியன் திரைப்படத்தில் வரும் அம்பி எனும் கதாபாத்திரம்மும் தம்பி பாரியை குறிப்பது ஒன்றுதானே..? இரு சக்கர வாகனத்தை சாரி செய்ய போன அம்பியும் பாரியும் அடி உதை வாங்கியது உண்மைதானே...!
🤣🤣
"ஆதாரங்கள்", "நிறுவி விட்டேன்"
இப்படி கற்பனை கதைகளை கட்டவிழ்த்து விட்டு, அதை திரும்ப திரும்ப பேசுவதினால், இது போன்ற குப்பைகள் உண்மையாகி விடுமா?
ஆம் ஐயா .....ஓரு விடையத்தில் பாரியும் சீமானும் ஒத்துப்போகிறார்கள்.....வாய்க்கு வாய் சைவத்தை மட்டுமே தமிழரின் பெரிய சமயம் போலவே பேசினர்....ஆனால் ஆசீவகம் (சமணம் ) பற்றி பட்டும் படாமலும் பேசினர் ....விஜய் தமிழராகயிருந்தாலுமே(அப்படி இல்லை) அவர் தமிழர் அரசியலுக்கு தேவையற்றவர் என்பது நிதர்சனம்... அப்படியிருந்தும் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு தமிழ்தேசியர்கள் மத்தியில் அடிப்போட்டார் பாரி....இது முற்றும் சந்தேகத்துக்கு உரியது.....
யோவானிஎன்ற பெயர் இத்தாலியருக்கும் இஸ்பானியர் போத்துகீசியருக்கும் இந்த பெயர் உள்ளது.
Neenga unga esthathukku kadha sonna unamai aagadhu
😂😂 பாண்டி, நீயாக கீழ்ப்பாக்கம் போய் சேர்ந்தால் உனக்கு நல்லது.
இப்படிப்பட்ட மாயவலையா ஐயா.
பாரியால் தான் sengol tv subscribe செய்தேன்.
உடனே unsubscribe செய்துவிட்டேன்.
Chummaa views kaga ethachu pottukittu
Dei loosu
கோசை நகரான் திருமண வீடியோ யூடியுப் ல இருக்கு , அதில் மணப்பெண் கையில் பெரிய வாளே இருக்கு, இதில் இருந்து பாண்டியன் சொல்வது பொய் என நிறுவியுள்ளேன்!!!
Video link thaanga
@@Krishna_Gokul ua-cam.com/video/wqJR94mA0H8/v-deo.html
@@prakashnaganathan4957 வால் இருக்கு!!
@@Krishna_Gokul ua-cam.com/video/ZgOCT88_u8U/v-deo.html இதில் கையில் வால் இல்லை
@@balagenics1727 பழையவற்றில் வாள் இல்லை! புதியவற்றில் உள்ளது..
Jovani is a Jeww example:- most of the Jeww have curved nose..
Jovani nose is also like a Jewish nose...
ஐயா, 2022 தமிழ்ப்புத்தாண்டு அன்று பாரிசாலன் கண்ணாடி வைத்து வழிப்பட்டார். அதை டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இன்னமும் அதை காணமுடியும். நான் வெகு நாளாகவே அதை சொல்லிக் கொண்டுள்ளேன். இது தமிழர் மரபா?
@@arivuarivu2147 கண்ணாடி வைத்து வழிப்படும் மரபு தமிழருடையது இல்லை. நான் பார்கவ குல நாயனார் சமூகம் . நாங்க அப்படி வழிப்பட மாட்டோம். வேளாளர்கள், முக்குலத்தோர், ஏனைய தமிழ்ச்சமூகங்கள் இப்படி பாரம்பரியமாக வழிப்படுவதில்லை. சந்தேகமிருந்தால் விசாரித்து பாருங்கள். இது கேரள பகுதியில் ஒரு சில குடிகள் வழிப்படும் முறை. விஷூவிற்கு செய்வார்கள். இது தமிழர் முறை அறவே இல்லை. இதை தமிழ் பால் குடித்த குழந்தையாக நடந்துக் கொள்ளும் பாரிசாலன் ஏன் செய்ய வேண்டும்.
@@TamilNayanar malayalees kannadi vechu kumbiduvaanga vishu Kani
திருப்பூர் மாவட்டத்தில் இந்த பழக்கம் எல்லா கவுண்டர் முதலியார் சமூகத்திலும் உள்ளது
@@atchayacreation4655 நாங்க கரூர் மாவட்டம் எங்க ஊரில் இந்த பழக்கம் இல்லை.
@@TamilNayanar
வள்ளலார் வழிப்பாட்டு முறையில் இது உண்டு.
வள்ளலார் ஒரு நாள் கண்ணாடியை வழிப்படும்போது முருகப்பெருமான் அவருக்கு கண்ணாடியில் காட்சிக்கொடுத்ததாக கூறுவர்.
இந்த கண்ணாடி இப்போதும் திருவொற்றியூரில் வள்ளலார் தர்ம சபையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
😂மாட்டிகிட்டான் பரசு
ஏப்பா!ஓர் நாய் வளர்ப்பது அவ்வளவு தப்பா!ஆசிவகத்தில் நாய் வளர்ப்பது தடை செய்யபட்டதா!?தமிழர் வாழ்வியலில் நாய்க்கு இடமில்லையா!?
இதை ஒரு சிம்பாலிசமாக மாற்றியுள்ளனர். புள்ளிகுட்டா எனும்
அந்த வகையான நாய் எனும் போதுதான் சந்தேகம் எழுந்துள்ளது.
சாதரண நாய் நானும் நீங்களும் வளர்க்கிறோம். ஆனால் பாரி பரசு என்பதால்தான் புள்ளிகுட்டா.
@@ramce2005 ஆமாம் சரி யாக சொன்னீர்கள் தமிழ் தேசிய சிந்தனைகள் உண்மையாக இருந்தால் நாட்டுநாய் தான் வளர்த்து இருப்பார்
பரசுமானாகவும் புள்ளிமான் புள்ளிகுட்டா
@@ramce2005 அலங்கு நாயினம் தமிழ்நாட்டை பூர்விகமாககொண்டது.வடுகர் யூதர்களுடன் தொடர்பு படுவதால் பாண்டியருக்கு நாயின் மீதும் வெறுப்பு ஏற்படுவதாக தோன்றுகிறது.
@@vinodraja3093 புள்ளிகுட்டா பஞ்சாப் பகுதியை சேர்ந்த நாய் இனம் என கூறப்படுகிறது, பாகிஸ்தானிலும் இந்த இனம் உள்ளது
நகை சுவை செய்தி இத்துடன் முடிந்துவிட்டது ஐயா( பாண்டியன் ஐயா வுக்கு எதோ ஆகிவிட்டது)
பாரி சாலன் உன்மையான பெயர் இல்லை
Anthapponnu sirikave illa,, etho shock adicha maathiri irukku
yes bro i too saw
இதெல்லாம் ஒரு விசயமா டா. டென்ஷன் ஆ இருந்துற்கும்.
@@anony264 sarida
உங்களின் இந்த செயல் அருவெறுக்கத்தக்கது
Ethudaa,vevaramaa sollu
சரி, பாரி என்ற பெயர் எங்களது முன்னோர் கடையெழு வள்ளல் பாரி யிலிந்து தான் தினேஷ் என்கிற இன்றைய பாரிசலன் பெயர் வைத்துள்ளார். அப்படியென்றால் எங்கள் முன்னோர் பாரி கூட பரசுராம் என்கிண்டீர்களா????
@@nativegoodness பாண்டியர்கும் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும்"என்ன சம்பந்தம் கெட்டி பொம்லு தானே
உண்மை தான் ஐயா அவர் கன்னடம் இருக்கலாம் பாரி சொன்னது வைத்து அவர் karanadika sangeetham படித்தேன் என்று சொல்லும் போது எனக்கு சந்தேகம் வந்துது நீங்கா சொல்லுவது போல் கர்நாடக தா
Stupid chinthanaiyalar peravai 🤦
மீண்டும் கொரோனா என்ற ஊரடங்கு கொண்டு வந்து கொண்டு வருகிறார்கள் ஐயா யூதர்கள் திட்ட பொருளாதார இழப்பு ஏற்பட போகிறீர்கள் ஐயா
ஐயா, நண்பன் படத்தில் மட்டும் பாரியை பற்றி கூறவில்லை. பீஸ்ட் படத்திலும் பாரியின் நிஜம் பெயரான தினேஷ் என்றே பெயரிலேயே பாரியை பாவித்துள்ளனர்.
பீஸ்ட் படத்தை பாருங்கள் அதில் உங்களையும், பாரி சாலனையும் ஒரு பாத்திரமாக வைத்து நீங்க இப்ப சொன்னதை அன்றே துல்லியமாக எடுத்துவிட்டான் டைரக்டர் நெல்சன். VTV கணேஷ் உங்களை போலவும், பாரியை கதாநாயகி திருமணம்
செய்ய இருக்கும்
மாப்பிள்ளையாகவும்
பாவித்திருந்தனர்.
நிஜத்தில் அதே சமயத்தில் பாரியும்
திருமணம் செய்ய தயாராக இருந்தான். இதிலிருந்து தெரியுது பாரியின் திருமணமே அவர்கள் ஏற்பாடு தான் என்பது.
VTV தீவிரவாதியிடம் எல்லாவற்றையும் சொல்லியது
போலவும்,
அதை அவரிடம் விஜய் கேட்பான் "எல்லாத்தையும் சொல்லிட்டீயா" என்று. அது உங்க ஆய்வை தமிழர்களுக்கு வெளிக் கொணர்ந்தது தான் ஐயா.
இதை எல்லாம் நமக்கு உணர்த்த பாரிசாலன் பாத்திரத்தை கடைசியில் தினேஷ் என்ற உண்மை பெயரிலேயே கூப்பிடுவானுங்க.. ஆனால் அவன் பெயர் படத்தில் ராம்.
அந்த படத்தை நீங்க கண்டிப்பாக காண வேண்டும் ஐயா.
Vera Level, we will again
O God...
பாண்டியனூர் படம் வந்தது அந்த படம் பாண்டியனை பத்தி இருக்குமோ அதுல ரஜினிகாந்த் கேரக்டர் தான் பாண்டியன் பண்ணி இருக்காரு தெரியல அது எனக்கு கட்டுடைக்கிற அளவுக்கு வேற யாராவது கட்டோட ஆட்சி தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும் என எல்லாருமே படத்த வச்சு தானே நீங்க எல்லாம் ஒருத்தரோட பேரு அவங்களோட எல்லாத்தையுமே தெரிவிக்கிறீங்க நாமளும் அத தொடர்ந்து ஆராய்ச்சி பண்ணி தான் கண்டுபிடிக்கணும்னு நினைக்கிறேன்
@@nativegoodness ஆளும் திராவிட வர்க்கத்துக்கு கைக்கூலி பாண்டியன் அதனால தான் அவர் கடந்த ஒரு வருஷமா ஆளும் கட்சியை பத்தி எந்த எதிர்ப்பான ஒரு வார்த்தையும் பதிவு பண்ணாமலும் மக்களுக்கு திராவிடத்துல நடக்குற கொடுமைகளை பத்தி வெளிக்காட்டாம எப்பொழுதுமே சினிமா மயக்கத்திலே நம்மை எல்லாரையும் சிந்தனையை மாற்றி வச்சிருக்காரு
@@anupriya9895 பாண்டியன் என்ற. மாட்டு வண்டியை முதன்முதலில் கண்டவர் முதல்வண்டியர் முதல்பாண்டியராகமாறியது முருகன்வேடம் ரஜினிபாதிபரசுராமன்
பாரியின் மீது ஏன் இந்த வன்மம், இது வன்மத்துள் வன்மம் ,காலம் அனைவரின் முகத்தையும் தோலுரிக்கும் பொருத்திருந்து பார்ப்போம்
25:42
மிகவும் நன்றாக சொன்னீர்கள் பாண்டியா.
இவன் வீதியில் ஓரத்தில், கடையில் அடிவாங்கியதும் அதன் பின்னர் சிறை சென்றதும் ஒரு திருப்புமுனை என்று நான் நினைத்தேன்.
நீங்களும் இவனுக்கு பரிந்து ஒரு 30 வினாடிகளை ஒரு விழியத்தின் ஒதுக்கி நல்ல Lawyer இவனுக்குதேவை என்று சொன்னீர்கள்.
அப்பொழுது உங்களுக்கு தெரியவில்லை இந்த பாம்பின் கால்கள், என்று நான் நினைத்தேன்.
இப்பொது நமக்கு எல்லாமே புரிந்து விட்டது.
அவர் திராவிடத்தை எதிர்த்தும், சில இடங்களில் ஆரியத்தை எதிர்த்தும் பேசியதை, நான் நம்பி, அவருக்கு ஆதரவாக நின்றேன்.
நான் ஒரு நல்ல தமிழ்த்தேசியனாக எனது கடமையை அன்று நன்றாகவே செய்திருந்தேன்.
அந்த நிகழ்வு ஒரு திட்டமிட்ட ஏற்பாடு என்று, அன்று நான் உணரவில்லை!
அவரது வாகனம் பழுதானது, பஜாஜ் ஷோரூமில் அது ஒப்படைக்கப்பட்டது,
பிறகு, வண்டி எடுக்கச் சென்ற அவர் தாக்கப்பட்டது, குண்டர் சட்டம் பாய்ந்தது என்று,
எல்லாமே அவருக்கே தெரியாமல் நடந்த, திட்டமிட்ட நிகழ்வுகள்!
Iyya, venamey
Innum onnu...irukke
Tamil Chirupillai Peravai
ஏங்க பாண்டியன், உங்களுடன் பாரிசாலன் இருந்தபோது பாரிசாலன் பெயர் பொருள் தெரிந்திருக்கவில்லையா
கண்டதை படிப்பவர் பண்டிதர் ஆவார் என சொல்வார்கள், அதிகம் படிக்க படிக்க இப்படி எல்லாம் பேச வைக்குமா
ஐயா .தெய்வ மகள் நாடகம் முழுவதும் இந்திய வரலாறு மற்றும் யுதர்களின் அடாவடி மற்றும் யுதர்களின் திட்டம் சொல்லி உள்ளார்கள்
நயன்தாராவை பாருங்கள் டம்மி பீஸ் அது லேடி சூப்பர் ஸ்டார் aam..she represents durga
பாரி ரசிக குஞ்சிகள் இந்த விழியத்தை பார்த்து கதறினால் நிர்வாகம் பொறுப்பல்ல 😂😂😂
Ethachu pesikittu pathiyam unna follow panravanunga oru paithiyam
ஐயா சத்தியமா solren நீங்க ஒரு தெய்வ பிறவி. வேறென்ன சொல்ல. அடுத்த vizhiyathukkaga waiting
கேவலமான பதிவு பாண்டியா......
😂😂😂
மிகவும் வருத்தமாக உள்ளது அய்யா.
உங்களது இந்த பாரிசாலன் தொடரை அறவே வெறுக்கிறேன்.
அவசரம் எதற்கு? பார்த்து விட்டாவது கருத்து விடக் கூடாதா?
I agree waste of time
வருத்தாம இருந்தா தூக்குல தொங்கு
ஏன்?
@Learn pari salan enbathu avar unmiyana name illa brother
Paari salan ku namadhu Murugan yeppothum thunai nirpaar....he has done lot of good things...he only said that Vijay is illuminati and showed vijays real face to public...I like Vijay but after paari s speech only I came to know vijays real face....he never supported Vijay to become cm....u all are simply doing this unwanted stuffs and portraying paari as bad person....I still believe paari...as Paris said u r exposing urself....
Naanum paarisalan follower dhan but Avan yeppom Raja Raja cholan Amma Telugu nu sonna noo appome enaku doubt vandhutu.... Avan oru dhrogi
Sari, ethukku Vijay kalyamandapam? Vera ilayaa Paariku?? Illuminati endu sollivittu kadaisiya angeye marriage vaipeengela?
Pls ask him why he is hiding vijays identity by blindly saying that vijay is thamilan
Instead of blind comment,be specific about it, give counter argument which would be constructive rather being dumb.
Well said
ஞானக் குழந்தை,
தினேஷ் எனும் இயற்பெயர் கொண்ட பாரிசாலன்.
அவரே தனது பெயர் பற்றி பேசிய காணொளி கிடைத்தால் யாராவது பகிருங்கள்.பிண்டாரிகளின் சதிவேலை இவ்வளவு நுணுக்கமாக ஆராய்ந்து பின்னப்பட்டுள்ளது.
நண்பன் படத்தில் பாரி எனும் பாத்திரம், பாரிசாலனைக் குறிக்கும்படி ஞானக் குழந்தை பாத்திரம் தான்.
Edhuku ivlo vanmam paari mela,avr solradhu ellame unmai.Pandiyan ayya edho ego naala I'd panraronu thonudhu.Yena pandiyan ayya Verum assumptions dhn solraru,aana paari proof oda pesuraru
சமிபத்தில் கூட செங்கோல் டிவியில் நத்தம் அண்ணனும் இவரும் ஒன்றாக பேசிய கானொலி ஒன்றில் சொன்னார் அது இரண்டு பாகங்கலாக இருக்கும்...இரண்டாம் கானொலி என்றே நினைக்கின்றேன்...
@@VIJAYn369 அதே ஒரு விசித்திரமான காணொளி. ஜெயிலுக்கு போனதற்கு விளம்பரம் பண்ணினது. நத்தம் சங்கரன் பெரிய நகம் வளர்த்து தடவிக் கொண்டு இருப்பார்.
அவர் உங்களோட கருத்துக்கு மாற்று கருத்து வைத்தார் என்ற ஒரே காரணத்துக்காக அவரை எதிர்க்கிறீர்கள். நீங்கள் வைப்பது எல்லாம் ஒரு Theory அது உண்மையாகவும் இருக்கலாம் பொய்யாகவும் இருக்கலாம் அதை எல்லோரும் ஏற்று கொள்ளவேண்டும் என்ற அவசியம் இல்லை. எல்லோருக்கும் கருத்து கூற உரிமை இருக்கிறது.நான் சொல்வது தான் உண்மை, நான் தான் கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டேன், கடவுள் தான் என்னை ஆய்வு செய்ய அனுப்பினார்கள் , என்னை தான் எல்லோரும் நம்ப வேண்டும் என்ற Mentality பொதுவாக நீங்கள் சொல்லும் Brahmins, Jews யிடம் தான் இருக்கும் ஒரு வேலை அவர்களை பற்றி தொடர்ந்து ஆய்வு செய்ததால் அவர்களோடைய அந்த Mentality உங்களுக்கும் வந்து விட்டது என்று நினைக்கின்றேன்.
Yes you are correct
ஐயா பாரிசாலன் உங்களிடம் பயின்ற சிறுவன் தான் ஆனால் அவனிடம் பழிவாங்கும் எண்ணமில்லை பணிவு அதிகம் உள்ளது.
உங்களிடம் பணிவின்றி தலைகனத்தோடு பழிவாங்கும் எண்ணம் மட்டுமே நிறைந்திருக்கிறது.
மாற்றிக் கொள்ளுங்கள் நல்லால்ல உங்களுடைய பேச்சு.
தமிழ் தேசியவாதியா இருந்துட்டு நான் பெரியவன் நீ சிறியவன் என பேசி எதை புடுங்க போறீங்கன்னு தெரியல.
அடேங்கப்பா, இதற்கு தான் ஒரே இறுதிவிழியத்தில் முடிக்கிறேன் என்று சொன்ன ஐயா, மேலும் இரண்டு விழியங்கள் வெளியிடுகிறார் என்றால் செய்தியின் ஆழம் புரிந்து கொள்ள வேண்டாமா என வினவினேன், மேலும் விழியத்திற்கு எதிரான நிறைய கருத்து பதிவுகள் பிண்டாரிகளின் வேலைதான் ஆகையால் தான் அவர் கடுமையான பதில்கள்,
முழுக்க வண்மம் நிறைந்தப் பதிவு!
@Learn intha UA-cam channel paarvaiyalarin quality in moolam niruvigiren
நீங்கல்லாம் இன்னும் போகலையா டா 🤦♂️
பரி சாலன் தனது எல்லா வீடியோக்களிலும் திருநீறு வைக்கிறார், அது சந்தேகமாகத் தெரிகிறது. அவர் எதைக் காட்ட முயற்சிக்கிறார்? அவர் எதையோ மறைக்கிறார்
@@mayan9714 அண்ணன் சீமான் திருநீர் அனைவதை பார்த்ததில்லையோ? திருநீர் அணிவது தமிழ் மரபு. அதையும் ஆரியம் திருடிகொண்டது தம்பி.
pari salan ipidi oru yutha ponnu ta poi honey trap aitiyae da😭😭😭😭😭😭😭😭😭
ஆமாம் ஆமாம் அனைத்தும் யோசிக்கவேண்டியவிசயம்.நான் போன விடயத்தில் உங்களை தவறாக நினைத்துவிட்டேன்...இப்ப வருத்தப்படுகிறேன்.. நத்தமண் உடையார் .(தெலுங்கு கொசத்தி என்பார் ,உடையார் எனவும் போட்டுக்கொள்வோம்..இது பொருத்தமான விசயம்.இதை பற்றி எங்க வீட்டருகே இருக்கவங்ககூட விளக்கம் சொன்னாங்க.ஏனா அவங்களும் இதே சாதிய உடையவர்.அவங்க சொன்னாங்க நாங்க மைசூர் உடையார் சாதிகாரங்க என்றார்.அவங்க தெலுங்கு பேசுபவர்.ஆனா பிழைக்கவந்தது தமிழ்நாடு என்றனர்...ஐயா உங்களை அவசரப்பட்டு தவறா நினைத்து விட்டோம்..வருத்தமாக உள்ளது....
மைசூர் முதல்ல தமிழ்நாட்டுக்கு சொந்தமானது அது அப்புறம் பிரிஞ்சு போயிட்டாங்க தப்பு உடையாருங்க இல்ல. மைசூர கர்நாடகா புடுங்கும்போது அங்கிருந்து உடையார் எல்லாம் போராட்டம் பண்ணாங்க நாம யாருமே உங்கள கண்டுக்கல கை விட்டுட்டோம்
@@tamilalltrendings1896 ஆனா அவங்க தாய் மொழி தெலுங்குனு சொல்றாங்களே
"Yellam arintha nyana kuzhanthaiyaana paari salan" shows his envy. Maybe you are parasuraman jealous of Tamil people.
அடுத்த காணொளி எப்போ வரும் ஐயா 😅😅
sila vidayangal poyyagathan iruku neenga solvathum...
ரஜினிகாந்த் நடித்த பாண்டியன் படத்தில் பரசுராமனாக நடித்திருப்பார்.. அதைப்பற்றி சொல்லுங்கள் ஐயா...
பாண்டியரை அழிக்க வந்தவன் பரசுராமன். அவன் பாண்டியர் பெயரையும் தனதாக்கிக் கொண்டான் என்பதே, அதன் பொருள்.
அவன் வந்த இடம் மதுரை தானே!
அண்ணாமலையாருக்கு அரோகரா....
பழனி முருகனுக்கு அரோகரா.....
Sir Excellent rebuff to Parisalan's hidden agenda. Great work. Please continue with your yeoman's services. Ultimately only truth will win. He is trying to smear you with bad remarks. But intelligent people can understand you much better now. More clarity in your vision is visible sir. Congratulations 👏👏👏
Thanks dear! Very well worded feed!
@@SNIPERS953 unnecessary comment
@@SNIPERS953 Your language shows your level. Disgusting
Paari oru kaikooli epavo theriyum
விரோனிக்கா = விரை+நீக்கி = குஞ்சறம்மா
சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் அய்யா.... வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿
மிக்க நன்றி!
நீங்கள் நாம் தமிழா் செந்தில் நாதனா ?! நண்பரே
எங்களினத் திருமணங்களில், நல்ல வேளையாக அப்பளங்கள் தான் உடைக்கப்படும் !!! 😄
@@UmaSoundararajan-h5d am always @ your service
@@UmaSoundararajan-h5d 🌷💐🍬🍹🥰
@@UmaSoundararajan-h5d 🙏🙏🙏🙏🙏
🙄🤔
ஐயா, வணக்கம். தொடரட்டும் தங்கள் பணி.நன்றி.
உண்மைகள் எப்போதும் உறங்கிவிடாது...!
👍👍👍💐💐💐
ஐயா, கண்டார படத்தில் சில குறிப்புக்கள் உள்ளது போல் தெரிகிறது (kantara Telugu movie, tamil dubbed available
பாரி என்ற பரசுராமன் யூத நடிகன் விஜய் யை காப்பாற்ற முயன்ற போதே எனக்கு சந்தேகம் வந்தன
இருவருமே பரசுராமன் பாத்திரம் வகிப்பவர்கள் அல்லவா?
Correct...Paari vijay oru yootha vadugar endru nandrage therinthe vijay yai Pachai tamizhan endru thodarnthu poi Koori thooki pidithar...ipothu paariyin thirumanam nadantha sangeetha mandabam vijayin sontha mandabam endru neengal sonathu melum confirm
ஐயா பாண்டியனின் ஆராய்ச்சி அருமை.வாழ்க.
அய்யாவின் கட்டுடைப்பைக் கண்டு வியப்படைகிறேன் நன்றி ஐயா
Kattutaipu illa kattukathai
வயது முதிர்ந்த காலத்தில் உங்களுக்கு இதெல்லாம் தேவையா😂 கடவுள் சொன்னது அதை நாங்க நம்பனும்😜உங்க மேல கொஞ்சம் மரியாதை உண்டு அப்படியே அந்த மரியாதையுடன் போயிடணும்
இந்த ஆளு பேட்ட படத்துல வர மரண மாஸ் பாடல் கொரோனா வை பற்றி முன்னறிவிப்பு. என்று சொன்னதை மக்கள் நகைப்பாய் பார்க்கும்போது பாரி இவர் எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா என்று கேட்டார். இப்போது அவருக்கே இந்த நிலைமை
பாரிக்கு மட்டும் இந்த நிலைமை இல்லை இப்ப இவர் கூட சேர்ந்து இவருக்கு ஜால்ரா எடுத்து சுத்திட்டு இருக்காங்க இல்ல நாளைக்கு அவங்களும் இவரு கரத்தில் ஏதாவது முரண்பட்டா இதே மாதிரி இதைவிட கேவலமா அவங்கள வந்து மற்ற ரகமாக வஞ்சனையோட பத்து விழியும் போட்டு அவங்கள கலாய்ப்பாரு. அது அவரோட முத்திப்போன மன நோய் இது
Enna enna solluran paarunga.
உண்மை அய்யா Honey trap மூலமாக பல அரசுகள், இனங்கள், குடும்பங்கள் விழ்த்தப்பட்டன.
அதை நன்றாகத் தெரிந்து கொண்டே,
வேற்றினப் பெண்களை மணப்பது தவறல்ல (தமிழர் தந்தை வழிச் சமூகம்) என்று ஒருவன் ஏமாற்றிப் பேசினால்,
அவன் யாராக இருக்க முடியும்?
@@ramyasai8286 super a sonneenge. Aama aval than ela karanam Italian yutha ponnu
ellarum ennaya olaritu irukeenga. thani ulagathula irukeenga
பாண்டியன் ஐயா நீண்ட ஆண்டுகள் நலமாக வாழ வேண்டும்.
பாண்டியன் ஐயா போல தமிழர்கள்
தமிழ் இனத்திற்காக உழைக்க வேண்டும்.
மிக்க நன்றி, ரவி!
Kulappa vaathi
நன்றி ஐயா......