Це відео не доступне.
Перепрошуємо.
Part 2:மரணம் வந்தால் ஏற்பீர்களா?| என்னமோ இருக்கின்றது,ஏதோ ஒன்று நடக்கிறது|அப்படித்தான் ஊழிக் காலமும்
Вставка
- Опубліковано 27 тра 2024
- #EagalaivanLatestInterview | #கதைக்கலாம்_வாங்க | #பேசாததை_பேசுவோம்
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU
அவனே....பிறக்க வைத்து அவனே வழிநடத்தி...அவனே உள்ளுணர்வு &சிந்தனை தூண்டலை கொடுத்து...அவனே இறுதியில் அழைத்துக்கொள்கிறான்❤❤
அதற்கு ஏன் பிறக்க வைக்க வேண்டும்.
சும்மா இருக்கலாமே.
அப்படி பிறக்க வைப்பது அவனாகினில்,சிந்தனை தருவதும் அவனாகினில் , அனைவருக்கும் நற்சிந்தனையை தந்திருக்லாமே.
ஏன் பாகுபாடு ஏற்படுத்தி விளையாட வேண்டும்
@@srilogam அனைத்து மதங்களும் வீடுபேறு என்பதை வெவ்வேறு வார்த்தைகளில்/முறைகளில் கூறினாலும் ஒன்றையே வலியுறுத்துகிறது.
வயலுக்கு ஒரே நீர் தான் பாய்ச்சப்டுகிறது..அதன் தூண்டுதல் ஒன்று தான், களைகளும் அதில் தான் முளைக்கிறது.
தகுதியானது இறையைச் சேரும்..தவறியது மறுப்பிறப்பு எடுக்கும்.
@@srilogam பிறக்க வைத்ததின் நோக்கம் முழுமையும் நான் அறியேன்,
ஆனால் உலக அனுபவங்களை ஆன்மா பெறுகிறது , ஆன்ம பலம்,ஆன்ம தூய்மையில் எதோ சுயற்சியான ஒரு தொடர்பு உள்ளதாக சிற்றறிவு உணர்கிறது.
@@Jacksparrow_tamil007 ஒப்புக்கொள்கிறேன்..
ஏதோ ஒரு பிரபஞ்ச உணர்வு உள்ளது. ஆனால் அதன் முழுமையை நான் அறியேன்
Piravi oruvarudaiya seyar palan vilaivu. Piravippayan teerkkavendiya kadan illadavargal meendum pirappadillai. Nathigam pesi tiribavargalukku niraiya piravi undu. Ellappiraviyum eduthilaithu pin ivar pol siridu unarndu telindu Adan vazhi nadakka pirava varam kidaikkum
இறையை தேடினேன் அவன் என்னுள் இருக்கிறானே... இயற்கையோடு வாழ்வு முறை வழி காட்டுபவனே செந்தமிழனே வாழ்க வாழ்க...
தென்னாடுடைய சிவனே போற்றி ...
என் நாட்டவார்கும் இறைவா போற்றி ...🙏
இறைவனை பற்றி பேசுவதை கேட்கும்போது மனம் சந்தோஷம் அடைகிறது
ராவணா ஊடகம் வாழ்க வாழ்க வாழ்க
செந்தமிழன் அவர்களை நான் 2021 மே மாதம் யூடியூப் வழியாக எனக்கு தெரிய வந்தது.. அது முதல் நான் தொடர்ந்து அவரின் உரைகளை கேட்டு வருகிறேன்....
ஒவ்வொரு முறையும் எனக்கு புதிதாகவே இருக்கிறது..
அவரின் உரைகளை கேட்பது ஒரு அருட்கொடை ...
எனக்கு அது வாய்த்ததற்கு அந்த அம்மையப்பருக்கு கோடி நன்றிகள்🙏🙏🙏
தமிழ் வழிக்கல்வி குறித்து செந்தமிழன் அவர்கள் விளக்கம் அருமை...
ஆசானுக்கும் ஏகலைவன் அவர்களுக்கும் வணக்கம்.
சித்தம் தெளிந்த சிந்தனை பேச்சு... இதுவும் கருவில் கருவாய், உருவில் உருவாய், அணுவில் அணுவாய் இருப்பவரின் இயக்கம்...
நீ இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவன்...
எனும் வாசகம் என் ஆசான் ம. செந்தமிழன் அவர்களையே சேரும்..
இயற்கை. விவசாயம். வாழ. வேண்டும். நாம் தமிழர்
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. சிவாயநம திருச்சிற்றம்பலம்
செந்தழின் அவர்கள் சொல்வது உண்மை தான்.சில நேரங்களில் சில அற்புதமான எண்ணங்கள் நமக்கு தோன்றுவது உண்மை.
Aa
Arpudamaña nerkkanl sir
ஏகலைவன் அய்யா பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்
ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கு ஈசன் அம்மையப்பன் கொடுத்த மாபெரும் அறிவு சொத்து.
தமிழர்களுக்கு கிடைத்த சிவனின் ஆற்றல் பெற்ற ஆசான்.
Ivar telungar
@@sabapathinatarajan6277What is the proof?
என் நெஞ்சுக்கு நெருக்கமானவர் ம. செந்தமிழன்
இப்படி பட்ட மனிதர்களை காப்பாற்ற வேண்டும்
இறையை மறுப்பவர்களாலேயே
இறையை நிறுவும் வியத்தகு கருணைக்கு கோடி கோடி நன்றிகள்.
தென்னாடுடைய சிவனே போற்றி 🙏
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏
இப்படி உண்மையான மனிதரைப் பேட்டி எடுத்ததற்கு மிகவும் நன்றி
இதை போல் தான் இளையராஜாவும் தான் உணர்வை பாடல் எழுதும் போது பகிர்ந்து இருந்தார்
Avar oru panathasai piditha var
இயற்கை சொல்லி தமிழ் வழியே உரையாடும் பிரபஞ்சத்தின் குழந்தை போலப் பேசுகிறார் ஆசான் செந்தமிழன்
ஒரு ஆண்டுக்கு முன்பு நான் பல்லடத்தில் அவரது சொற்பொழிவு நான் கேட்டேன் ராவணா வலையொலி ஆசான் நன்றிகள்
நேர்காணலில் ஆசான் செந்தமிழன் பேசும் ஒவ்வொரு விடயமும் அண்டத்தின் பல மர்மங்களை உரசிப்பார்க்கிறது.
.அற்புதம். உணர்த்துதல் அடிப்படையில்..ஒரு உயிர் மரணிக்கும் போது..மரணித்த பின்பு சில நேரங்களில் மனிதர்களைப் போல மிருகங்களும் கண்ணீர் சிந்துவதை ஆசான் செந்தமிழனுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.
வள்ளலாரின் சுத்த சன்மார்க்கமே உண்மையான ஆன்மிகத்தை நமக்கு கற்றுக்கொடுக்கும் .
என் தமிழ்மொழி தாய் எல்லோரையும் அரவனைத்து அன்பு காட்டியவர் ஆனால் அவரை அழிப்பதுக்கு துணைநிற்பவர்கள்.காலத்தால் கானல் நீராக போகும் போது உணர்ந்து பயனில்லை.ஓம் நமசிவாயா.
மிக மிக அருமையான காணொளி… ஆசான் பற்றி இப்போதுதான் கேள்வி படுகிறேன். அவருடைய சிந்தனைகள், நம்மையும் சிந்திக்க வைக்கின்றன…இறைவனின் அருள் கிடைக்க பெற்ற ஒருவர்…❤❤❤❤
மிக்க நன்றி,
தொடர்ந்து இதுபோன்ற அனுபவங்களை பகிருங்கள்.
அண்ணன் ஏகலைவன் அவர்களுக்கும் ஆசான் அவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகள்.
அற்புதம் மிகவும் அற்புதம், அய்ய செந்தமிழன் சொல்வது என் வாழ்க்கையிலும் நடந்து இருக்கு. அது என் குடும்பத்துக்கு தெரியும் இதற்கு காரணம் இப்பதான் புரிகிறது🙏.
சிறப்பு மிகச்சிறப்பு தொடருங்கள் ஏகலைவன் அண்ணா👌👌👌👌🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா நாம் தமிழர் 🙏🙏🙏
எந்தையிடம் உணர்ந்ததை எவ்வளவு அழகாக எடுத்துகாட்டுக்கூறி விளக்குகிறீர் செந்தமிழரே அருமை அருமை எனது முன்னவருக்கு வாழ்த்துக்கள், எந்தைக்கு .........
மணிக்கணக்கில் கேட்டாலும் சலிக்காது. தெய்வீகமான பேச்சு
மிகச்சிறந்த நேர்காணல் சிரம் தாழ்ந்து வணங்கி மகிழ்வோடு ஏற்கிறேன்.
திரு.செந்தமிழன் அவர்களுக்கு நன்றி...தங்களுது இந்த பதிவு என் சிந்தனையிலும் முன்பு இருந்ததைவிட நிறைய கேள்விகளையும்..ஆச்சிரியத்தையும்...தூண்டிய து........முக்கியமாக நீங்கள் கட்டிய ஓரு கோவிலுக்கு இத்தனை ""சிந்தனைகள்..வரைபடகள்..அளவிடுகள்..கலந்துரையாடல்கள்..நகல் கள்.. வடிவங்கள்":: என இத்தனை அமைக்க வேண்டி இருந்த போது...(இந்திய ..தமிழ்நாடு ) இப்போது நாம் காணும் அனைத்து கோவில்களும் இத்தகைய முயற்சியின் விளைவு தானே...????...
ஓம் சரவணபவ முருகா
ஆசான் செந்தமிழன் அவர்கள் கடவுளின் குழந்தைதான்.... அவருடன் இன்னும் நிறைய நேர்காணல் செய்து பல உண்மை வாழ்வியல் விடயங்களை வெளிக்கொணர வேண்டும் ஐயா.... 🙏
காட்டுப் புஷ்பங்களை பாருங்கள் அவைகளை விதைப்பதும் இல்லை தண்ணீர் ஊற்றுவது இல்லை ஆனாலும் அவைகளும் பூத்துக் குலுங்குகின்றன இது பைபிள்
INNGU MATHAM VEANDAM NANBA
பைபிளுக்கும் தொன்மையானது இறை தமிழ்.. இறைவனை பெண்ணாக கூட ஏற்கும் இறை தமிழ்.. கடவுளை பல உருவங்களில், வடிவங்களில் ஏற்கும் இறை தமிழ் ஒரு வாழ்வியல் முறை..
தாய் வழி வாழ்வியலான இறை தமிழுக்கு மீண்டும் வாருங்கள் ❤❤
பைபிளுக்கே தாயானது தான் இறை தமிழ்..
கடவுளை பெண் பாளாக கூட இறைவியாக வணங்கும் இறை தமிழ் தான் உண்மையானதும் தொன்மையானதும்..
உண்மை உணருங்கள்
தமிழ் மக்கள் அணைவரும் இந்த பதிவை பார்த்தால் நன்றாக இருக்கும்
தாயையும், தாய்மொழி கல்வி
யையும் பிள்ளைகளாகிய நாம்
தான் பெருமையைப்படுத்த
வேண்டும்
இறைவனின் அரவணைப்பை செந்தமிழன் அவர்கள் விவரித்திருந்தால் , அந்த அனுபவத்தை எங்களுக்கும் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமையும் ஏமாப்யுடைத்து...நிருபனம் தான் இந்தஆற்றல்.
அம்மையப்பரின் அருட்குழந்தை ஆசான் அவர்களுக்கும் ஐயா ஏகலைவன் அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் பல இதுவும் இறையின் பிணைப்பே ❤❤❤❤
இறைத்தமிழ்❤️💛❤️💛❤️💛🙏🏻
ஐயா ஏகலைவன் அவர்களே, அருமையான பேட்டி. நன்றி. ஆசானுடன் தொடர்பு கொள்ளும் வழிகள் இருந்தால் அறியத்தாருங்கள். 🙏🏾
இயற்கை தன்னுடன் நெருங்குபவர்களை வழிநடத்தும்-ஆசான் செந்தமிழன்
இயற்கை எனது தத்துவ ஆசிரியன்-மேதகு தமிழ் இறையின் ஓர் அலகு கருக்கொள்கிறது.
இயற்கை உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி
-வள்ளலார்
அருமையான காணொளி இருவருக்கும் நன்றிகள்
ஏகலைவன் நீங்கள்
தமிழர்களிடையே
மிக உயர்ந்த
இடத்தில் உள்ளீர்கள்
வரும்காலம்
கவனமாக செல்லவேண்டும் அன்பரே
His eyes are very deep and he is always connected to divine which is all pervasive.Thank you Ekakalaivan Sir
நன்றி அண்ணா
ராவணா வலையொளியில் ஆசான் செந்தமிழன் அவர்களின் பேட்டியை தொடர்ந்து வெளியிட்டு வர வேண்டுகிறோம் 🙏
Nandri
சகோதரர் பா.ஏகலைவன அவர்களுடைய காணொளி அனைத்தும் வியக்க வைக்கின்றது செந்தமிழ் அவர்களின் நேர்காணலை நான் முதல் முறையாக கவனிக்கிறேன் வியப்பாக இருக்குங்க நன்றிங்க ❤
இருவருக்கும் வணக்கம்.🙏நிறைய புதிய தகவல்கள் புரிந்துகொண்டோம்.நன்றிகள்
அய்யா உங்களின் பனி சிறக்கட்டும்,
நிறைய விடயங்கள் தெரிந்துகொள்ள உங்களின் அடுத்த காணொளியை எதிர் பார்க்கின்றோம்
நன்றிகள்
மனிதர்கள் இயற்கையை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டோம். அதனால் இயற்கை உணர்த்தும் எந்த செய்தியும் மனிதர்களுக்கு புரிவதில்லை.
Corporate karan periya aapu vaipan,apo puriyum
Great Service to Tamil World! Great Interview! Great Enlightment!
Sir that is the super power
Everybody is having that power
தொடரட்டும் இந்த காணொளிகள்.
இயற்க்கையை உணர்தல் இயற்க்கையுடன் இணங்குதல் அதனுடன் வாழ்தல் .....
ஐயா, மேலும் இது போன்ற ஆசான்ங் களை. வெளி உலகத்தி ருக்கு கொனடு வாருங்கல்.
நன்றி. 🦚🦚🦚🦚🦚
ஆசான் அவர்களை நேரில் காணும் கொடுப்பிணை அம்மையப்பன் அருள வேண்டும் ஆசானுக்கும் வெளிக்கொணரும் ஐயா ஏகலைவன் அவர்களுக்கும் வணக்கங்கள் பல!
நன்மைகள் மலரட்டும் இறைவன் கருணையால்
மிகப்பெரிய கருத்துக்கள். மிக எளிய சொற்களில்.
ஐயா ஏகலைவன் அவர்களே ஒரு விண்ணப்பம்
மாவட்டம் தோறும் ராவனா நேயர்களில் அதிக ஈடுபாடு கொண்ட நேயர்களை மாதத்திற்கு ஒருவர் வீதம் பேட்டி கண்டால் சிறப்பாக இருக்கும். இது என்னுடைய விருப்பம்.
சிறப்பு ❤️ சகோதரர் சொல்வது அத்தனையும் உண்மைத் தரவாக என் மனம் உணர்கிறது.🙏 என்று தெளிவோம்.நன்றியண்ணா.🙏💯🙏
அருமையானா பதிவு 🙏
கடவுள் தங்களுக்கு முன் சென்ற தொடர்ச்சியாக அற்புதமான அனுபவம் தந்துள்ளார். தாங்கள் அதிர்ஷ்டசாலி.
வலையொழியில் ஆக சிறந்த கானொலி
மிகவும் அருமையான பதிவு.. மிக்க மகிழ்ச்சி.. அற்புதமான உரையாடல்... வளர்க சிவம்...🙏🏽🙏🏽
ஐயா சொன்ன இந்த விசயத்தை நாங்கள் எங்கள் வீட்டில் உள்ள மா மரத்தில் கண்டோம். இந்த முறை சரியாக காய் காய்கவில்லை. ஆனால் புது புது இலைகள் எடுத்தது. அது போல ஈ க்கள் பெருக்கம். இதுவும் வெப்பத்தின் காரணம் தான்.
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
இதுதான் பூரணமான அறிவு.இதுவே ஞானம்.வாலறிவன்தான் இறைவன் அதாவது உலகாய அறிவு.இம்மாதிரி நபர்களைத்தான் கடவுள் தன்னை வெளிப்படுத்தத் தேர்ந்தெடுக்கிறான்.
இராவணா சேனலுக்கு செந்தமிழன் பேட்டி கொடுத்தது தனித்துவம் மிக்க செயல்.வேறு எந்த சேனலுக்கு இந்த தகுதி இருக்கு என தேடுகிறேன்.
அய்யா சொல்வது மிகவும் சரி
அவரது முகத்தில் ஒருவித சித்தக்கலை அறிய முடிகிறது... உங்களால் மனிதச் சமூகம் பயனுறட்டும் ... நன்றி🙏🙏🙏
இறைவனின் அன்பும் ஆற்றலும் மனித புத்தியால் அளவிட முடியாதது
இறைவனும் இயற்கையும் ஒன்றல்ல
கடவுள் என்பவர் #இருந்தவர் அதாவது #சுயம்பு
இயற்கை என்பது கடவுளின் படைப்பு
கடவுளால் இயற்கையை அழிக்க முடியும் ஆனால் இயற்கையால் கடவுளை அழிக்க முடியாது
கடவுள் ஆணா ? பெண்ணா ? என்றால் அவர் ஆணும் பெண்ணுமாக இருப்பவர் என்று எழுதப்பட்டுள்ளது இவ்வாறு
கடவுள் மனிதரை தனது சாயலாக படைத்தார் அவர்களை ஆணும் பெண்ணுமாக தெய்வச் சாயலாகவே படைத்தார் என்று பைபில் பேசுகிறது
அவர்களே அம்மை அப்பர் ஆவர்
அது மம்மி & டாடி
இன்னொரு காணொளியில் ஆசான் ம.செந்தமிழன் விளக்குகிறார #நாமே இறையின் பிள்ளைகள்தானே? அதென்ன #இறைதூதர் என்று ஒருவர்... -என்கிறார்
Iruvarukkum..nandrigall.niraiya.msg.purinthu.konndom.❤❤❤❤❤❤❤
என் அப்பன் ஈசன் அனைத்தும் அவனே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தமிழ் இறைமொழி.தெய்வீக ஒலி.செத்தாரையும் எழுப்பும் அருள் மொழி.அனைத்தும் செய்யும் ஆதிசக்தியின் அன்பருள்ஒலியொளி.
அம்மையப்பனே சரணம், சரணம்.
இப்படிபட்ட அறிவார்ந்த கானொளிகள் கேட்பதே அறிதாகிவிட்டது, 2 கானொளியும் அருமை,பதிவிட்டமைக்கு மிக்கநன்றி. இவரின் புத்தகம் online ல் வாங்க இயலுமா அய்யா?
Meaningful speech ❤
உயிரின் அளவையே திருமூலர் சொல்லி இருக்கிறார்
அருமையான பதிவு ஐயா வாழ்த்துக்கள்
Thanks for this interview.
He was talking about instincts .. Such a good interview .. I lost track of time ... He indeed is a transformed person who was enlightened suddenly
அருமையான பதிவு
He is right person to reveal the truth of birth of human being. Thanks for both of you sir
நல்லா முற்றிப் போச்சு.
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே...
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
இறைவன் சித்தம் எதுவோ அதுவே நடக்கும்
நான் என்பது பூச்சியம்
"பிறந்தோம்; வாழ்ந்தோம்; செத்தோம்;... அவ்வளவு தான் நீ" என்று சொன்னால் இங்க எவனுக்கும் ஏற்றுக்கொள்ளவே முடியலை. அவ்வளவு பேராசை, ஈகோ ... அதெப்படி நான் இல்லாம போவேன் எனும் அகங்காரத் தேடல் தான் கடவுள், படைப்பு, ஆன்மா, ஜென்மங்கள், நானும் கடவுள், கடவுளை அடைதல் .... இத்யாதி இத்யாதி குப்பை நம்பிக்கைகள்.
என் உயிர் ஆசான் செந்தமிழன்.....🙏
contact number please
I am shivakumar NTK Bangalore
இப்போதைய ஏகாந்த தோற்றம் தவிர்த்தால் மட்டுமே சாதாரணமனிதர் அந்நியப்படாமல் அம்மையப்பன் அருளும் வாக்கினை ஏற்கமுடியும் என்பது பழகிப்போன இயல்பே/ஆசான் சாமானியனாய் நடையுடை இயல்பில் வழிநடத்தல் வேண்டுமாய் வேண்டுகிறேன்.
What a blessing to listen to him
WOW...beautiful
⚘️🙏🏻... நன்றி
True Speech 👌🙏🙏
உண்மைக் கடவுள் ஒருவரே;அவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்
எல்லா உயிர்களும் நமக்கு சகோதரர்கள்
சாதி சமய இன வேறுபாடுகள் பார்க்க கூடாது பகைவர் நண்பர் என்றும் அடித்தவர் திட்டியவர் என்றும் எந்த வேறுபாடும் பார்க்கக் கூடாது எந்த உயிரிடம் எந்த வேறுபாடும் பார்க்க கூடாது
அசைவம் உண்ணக்கூடாது
எந்த உயிரையும் கொல்லக்கூடாது
பசித்த உயிர்களுக்கு உணவளிப்பது உண்மையான கடவுள் வழிபாடு
மரணம் இல்லாத பேரின்ப பெருவாழ்வை அடைந்து வாழ்ந்திடவே நமக்கு மனிதப் பிறப்பு இறைவனின் பெருங்கருணையால் கொடுக்கப்பட்டுள்ளது
எல்லா உயிர்களின் உடல்களும் ஆலயங்கள் அந்த உயிர்கள் அனைத்தும் இறைவனின் பிள்ளைகள் எனவே எல்லா உயிரையும் இறைவனாக கருதி சமமாக நடத்த வேண்டும்
-வள்ளலார்
Super thanks
நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார். ரோமர் 8:16