நாலுவேலி நிலம், பிரெசிடென்ட் பஞ்சாட்சரம் போன்ற திரைபடங்கள், முதலில் திரு. S.V. சகஸ்ரநாமம் அவர்களால் மேடை நாடகங்களாக நடைபெற்று பின் திரைப்படங்களாக எடுக்கபட்டது. சுமார் 65 /70 வருடங்களுக்கு முன் இருந்த. கலாசாரப்படி எழுதப்பட்ட அருமையான நாடகங்கள். என் புத்தகங்களை வாங்கி வைத்திருந்தார். 55/60 வருடங்களுக்கு முன் முதல் முறை படித்தேன். பின் பல முறை படித்துள்ளேன்.
The most beautiful thing about the old cinemas is that the Producers, Directors, Actors, Actresses, Script Writers, Lyrics, Musicians - Cared and Respected the society and culture at large. That's why we were fortunate to have such great Master Pieces. And we can still enjoy them. But after these all will be lost in the future generation 😔 Let's enjoy them while we can 🤎
இவ்வளவு சிறந்த நல்ல முத்துக்கள் திரை இசையாக இந்த மண்ணில் விதைக்கப்பட்டு இருக்கின்றன ... என் இளமை காலத்தில் கேட்ட பாடல் ... பின் கேட்பது அரிதானது ... பதிவேற்றத்திற்கு நன்றி .
தமிழர்களின் பாரம்பரிய அனுபவம்தான் இது. உலகத்திற்கு இறைவனின் அருளை நமது தமிழ் மக்களின் பரிசு. மூடர்கள் நமது அருமை தெரியாமலேயே நமக்கு துன்பத்தை கொடுத்து வருகின்றனர். நாம் மற்றவர்களுக்கு அன்பையும் அடைக்கலம் தருகிறோம் என்பதை புரியாமல் நமக்கு துன்பத்தை கொடுக்கிறார்கள். அவர்கள் அழிவார்கள் நிச்சயமாக அழிவார்கள்...
காலங்கள் எவ்வளவுதான் கடந்தாலும் இந்த நம்பினார் கெடுவதில்லை நாலு மறைதீர்ப்பு என்ற பாடல் 1959இல் வெளிவந்தது இதனைக் கேட்கும்போதெல்லாம் சுதுமலை வீட்டு நின்னைவுகளை நினைக்க வைக்கிறது.திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவனின் இனிய இசையில் ஏ.எல்.ராகவனுடன் ஆண்டாள் பாடியது இன்றும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்!!!
இந்த அற்புதமான பாடலை அடிக்கடி கேட்பேன் ஏனோ கைபேசியில் கேட்பதை விட கணினியில் தான் மிக தெளிவாக உள்ளது இந்த பாடலை உருவாக்கிய அத்தனை பேருக்கும் பதிவு செய்த உங்களுக்கும் நன்றிகள்
Naluveli Nolan once upon time my own place one hotel servant vk Sara get asmallroll.He is very great drama actor. This news sixty years ago. Vembar Sir I salute yoy
Lyrics (2020/11/12): நம்பினார் கெடுவதில்லை நம்பினார் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு நம்பினார் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு அம்பிகையை சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம் அதிக வரம் பெறலாம் நான்குமறை தீர்ப்பு நம்பினார் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு துன்பமே இயற்கை என்னும் சொல்லை மறந்திடுவோம் துன்பமே இயற்கை என்னும் சொல்லை மறந்திடுவோம் இன்பமே வேண்டி நிற்போம் யாவும் அவள் தருவாள் யாவும் அவள் தருவாள் நான்குமறை தீர்ப்பு நம்பினார் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு ஆதாரம் சக்தி என்றே அருள்மறைகள் கூறும் ஆதாரம் சக்தி என்றே அருள்மறைகள் கூறும் யாதானும் தொழில் புரிவோம் யாவும் அவள் தொழிலாம் யாவும் அவள் தொழிலாம் நான்குமறை தீர்ப்பு நம்பினார் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு பாடி உன்னை சரண் அடைந்தேன் பாசம் எல்லாம் களைவாள் பாடி உன்னை சரண் அடைந்தேன் பாசம் எல்லாம் களைவாள் கோடி நலம் செய்திடுவாள் குறைகள் எல்லாம் தீர்ப்பாள் குறைகள் எல்லாம் தீர்ப்பாள் நான்குமறை தீர்ப்பு நம்பினார் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு அம்பிகையை சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம் அதிக வரம் பெறலாம் நான்குமறை தீர்ப்பு நம்பினார் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு நம்பினார் கெடுவதில்லை நம்பினார் கெடுவதில்லை நம்பினார் கெடுவதில்லை
இந்த மாதிரி பாட்டு கேட்டதே இல்லை கேட்க்கும் போதே மனம் இரக்கத்தால் உருகுது தயவுசெய்து இதுமாதிரி கேட்டறியாத பாட்டுக்கள் எல்லாம் கொடுங்கள்🌻🌻🌻🌻🌻
பெண்மை இவ்வுலகின் வாழ்வாதரம்,.
நாலுவேலி நிலம், பிரெசிடென்ட் பஞ்சாட்சரம் போன்ற திரைபடங்கள், முதலில் திரு. S.V. சகஸ்ரநாமம் அவர்களால் மேடை நாடகங்களாக நடைபெற்று பின் திரைப்படங்களாக எடுக்கபட்டது. சுமார் 65 /70 வருடங்களுக்கு முன் இருந்த. கலாசாரப்படி எழுதப்பட்ட அருமையான நாடகங்கள். என் புத்தகங்களை வாங்கி வைத்திருந்தார். 55/60 வருடங்களுக்கு முன் முதல் முறை படித்தேன். பின் பல முறை படித்துள்ளேன்.
பாரதியின் பாடலை
பார்வைக்குத்
தந்தமைக்கு
நன்றி!!
First time I hiring this song really heart touching song
The most beautiful thing about the old cinemas is that the Producers, Directors, Actors, Actresses, Script Writers, Lyrics, Musicians - Cared and Respected the society and culture at large.
That's why we were fortunate to have such great Master Pieces. And we can still enjoy them. But after these all will be lost in the future generation 😔
Let's enjoy them while we can 🤎
மனதிற்கு அருமருந்தாகிறது.
இவ்வளவு சிறந்த நல்ல முத்துக்கள் திரை இசையாக இந்த மண்ணில் விதைக்கப்பட்டு இருக்கின்றன ...
என் இளமை காலத்தில் கேட்ட பாடல் ... பின் கேட்பது அரிதானது ...
பதிவேற்றத்திற்கு நன்றி .
⁰0000
தமிழர்களின் பாரம்பரிய அனுபவம்தான் இது. உலகத்திற்கு இறைவனின் அருளை நமது தமிழ் மக்களின் பரிசு. மூடர்கள் நமது அருமை தெரியாமலேயே நமக்கு துன்பத்தை கொடுத்து வருகின்றனர். நாம் மற்றவர்களுக்கு அன்பையும் அடைக்கலம் தருகிறோம் என்பதை புரியாமல் நமக்கு துன்பத்தை கொடுக்கிறார்கள். அவர்கள் அழிவார்கள் நிச்சயமாக அழிவார்கள்...
சுதந்திர போராட்ட காலங்களில் ஏழைமக்களின் நிலை இவர்களின் ஆடைகளில் தெரியுமாறு காட்சி உருவாக்கம். இயக்குனரின் திறமை!
தமிழர்கள் அனுதாபம் தவறாகிவிட்டது..எல்லாம் மனிதர்களே என்று நினைத்து தவறாகிவிட்டது.
1970முதல் 1980வரைஇலங்கை வானொலி நினை வேண்டுகிறோம் நிகழ்ச்சியில் கேட்டு மகிழ்ந்த பாடல் அருமை
நினைவவூட்டுகிறோம் நிகழ்ச்சி
இந்த பாடலுக்கு எஸ்.வி.சுப்பையா அவர்களின் முகம் காட்டும் உணர்ச்சிகரமான பாவம் அபாரம்
A lovely duet by A L Ragavan and A Andal.Regards Dr Sabapathy (Film /Record Archivist,Singapore).
காலங்கள் எவ்வளவுதான் கடந்தாலும் இந்த நம்பினார் கெடுவதில்லை நாலு மறைதீர்ப்பு என்ற பாடல் 1959இல் வெளிவந்தது இதனைக் கேட்கும்போதெல்லாம் சுதுமலை வீட்டு நின்னைவுகளை நினைக்க வைக்கிறது.திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவனின் இனிய இசையில் ஏ.எல்.ராகவனுடன் ஆண்டாள் பாடியது இன்றும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்!!!
Saravanamuttu Srithasan
Nalla seidhigalai solliyirukireergal. Idhu Mahakavi Bharadhiyar vazhangia padal. Andaal avargalin thenpondra kural. AL. Ragavan Matrum Andal padia ore padal idhu.
Naalu Veli Nilam,
1950thil vandha thiraipadam endru ninakkiren. Mutthana arumaiyaan paadalgal indha padthil olitthana.
Nambinaar keduvadhillai. Ethanai porul niraindha paadal. Arumai, Arumai. AL Ragavan avargalin ilamai kural ketpadharku evvalavu inimaiyaaga ulladhu. Nandri avarukku.
Veliyitoorukku paarattukkal.
Kerishna ,(srk,) 31/1/2019,
,,time 22.42 pm malaysia
எனக்கு மிகவும் பிடித்த பாடல் .இனிமை
Wrty tuition
இத்தனை காலம் எங்கிருந்தாய் என் இனிய பாடலே.
இந்த அற்புதமான பாடலை அடிக்கடி கேட்பேன் ஏனோ கைபேசியில் கேட்பதை விட கணினியில் தான் மிக தெளிவாக உள்ளது இந்த பாடலை உருவாக்கிய அத்தனை பேருக்கும் பதிவு செய்த உங்களுக்கும் நன்றிகள்
i am expecting this songs lyrics.al.rahavan sweet and soft voice
நான் பிறந்த வருடம் உருவான பாடல் என்பதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. நன்றி
இன்பமே வேண்டிய நிற்போம்
யாவம் அவள் தருவாள்
காலங்கள் கடந்தும் என்றும் நினைவிலிருந்து அகலாத பாடல்
நன்றி வேம்பார் அவர்களே
Siruvayathileye en manathai migaum kavargntha padal andraen manathil oruunnathamana ennangalaium miga peria nambikai um koduthu enmanathil neenga idam pidithu vittathu eppo kettalum or nane enakku therintha muthal nangu varigalaium padi magilven enakku nambikai uuti kolven
Man migaum ramiamagairukum indrukooda ipadalai thedi kidaika petren manam magilthen padal valangia thangalukku miga miga nandri
❤️❤️❤️
The film was produced by S. V.Saharanamam .
Ooraar urangaiyile
Song was another song from the film is a good one.
Naluveli Nolan once upon time my own place one hotel servant vk Sara get asmallroll.He is very great drama actor. This news sixty years ago. Vembar Sir I salute yoy
aha arumaiya padal.....
Hats off to this song! well scripted and sung! Majestic yet simple!
Ethanai kalangal kadanthalum ipuvi ullavarai ovoru thani manitharukkum valvil thanambikaiyai uuti manathai varudi koduthu
Magiluuti nadai poda cheum intha unnathamana padalai valangia thagalukku meendum nandri soli enmana magilvai veli paduthi kolgiren nandri appadi oru unnathamana magimai porunthia padal ellorukkume athai sonnal puriathu unarnthal than purium nandri
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
நம்பினார் கெடுவதில்லை, ஆனால் தயாரிப்பாளர் பெரும் நம்பிக்கையோடு எடுத்த இந்த படம் தோல்வியை தழுவியது.
பெரும் கடனாளி ஆனார்.
Very old song Thanks a lot for ur efforts in searching this song Sir
Such a wonderful song reassuring that all is not lost and there is still hope..
Very old song, good video, thanks Vambar for uploaded
இயற்கையேஅனைத்தும்.மதித்தால்கெடாதுமானுடம்
நல்லப் பாடல்!! ஏஎல் ராகவன் பாடுறாரூ!! கூடபர பாடுறது தெரியலை!!
Aandaal
Andal
I heard this song in Ceylon radio. Thanks for uploading
INDHA SONG YETHTHANAI MURAI KETTAALUM KANGAL PANIKKUM
Vembar sir, Thanks for uploading this song. I heard this in my childhood days, around 55/60 years agom
BharathiPattuKalamKadanthumEllorukkumArivuraiTharumPadal
Very good songs
Oldishold. Very hearttouchingsong
மிக அற்புதமான பாடல் ஏ.எல்.ராகவன்.ஆண்டாள் குரல்களில் அருமையான பாடல் பதிவுக்கு நன்றி மணிவண்ணன்
Andal singar leftthis world lastyear
@@palanichamysubbiah6801thanks for the info RIP Andal was an excellent singer but she was offered only a few songs
Lyrics (2020/11/12):
நம்பினார் கெடுவதில்லை நம்பினார் கெடுவதில்லை
நான்குமறை தீர்ப்பு
நம்பினார் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு
அம்பிகையை சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்
அதிக வரம் பெறலாம்
நான்குமறை தீர்ப்பு
நம்பினார் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு
துன்பமே இயற்கை என்னும் சொல்லை மறந்திடுவோம்
துன்பமே இயற்கை என்னும் சொல்லை மறந்திடுவோம்
இன்பமே வேண்டி நிற்போம் யாவும் அவள் தருவாள்
யாவும் அவள் தருவாள்
நான்குமறை தீர்ப்பு
நம்பினார் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு
ஆதாரம் சக்தி என்றே அருள்மறைகள் கூறும்
ஆதாரம் சக்தி என்றே அருள்மறைகள் கூறும்
யாதானும் தொழில் புரிவோம் யாவும் அவள் தொழிலாம்
யாவும் அவள் தொழிலாம்
நான்குமறை தீர்ப்பு
நம்பினார் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு
பாடி உன்னை சரண் அடைந்தேன் பாசம் எல்லாம் களைவாள்
பாடி உன்னை சரண் அடைந்தேன் பாசம் எல்லாம் களைவாள்
கோடி நலம் செய்திடுவாள் குறைகள் எல்லாம் தீர்ப்பாள்
குறைகள் எல்லாம் தீர்ப்பாள்
நான்குமறை தீர்ப்பு
நம்பினார் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு
அம்பிகையை சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்
அதிக வரம் பெறலாம்
நான்குமறை தீர்ப்பு
நம்பினார் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு
நம்பினார் கெடுவதில்லை
நம்பினார் கெடுவதில்லை
நம்பினார் கெடுவதில்லை
நன்றிகள் கோடி
Super
Tq very much for lyrics. Frm. Malaysia. Kanasa.
மிகச் சரியாகத் தெரியாமல் (வார்த்தைகள்) பதிவிட வேண்டாமே.
Music Composed by: K.V.Mahadevan
great song, thanks a lot
மகாகவி பாரதியார் பாடல்.
🙏🙏🌼🌼👌👌
Indha pattellam new versionuku kondu varalamee??
சி க
Psa.11dkrk1samsivn🙏