அன்று கேட்டு ரசித்த பாடல் நீண்ட காலத்திற்கு பின் கேட்டு பார்த்து ரசிக்க செய்த உங்களுக்கு நன்றி. கவிஞரின் வரிகள் எல்லா காலத்திற்கும் பொருந்தும் மொழி .... நன்றி ....
கா.மு.செரீப் அவர்களின் பாடல் எப்போ துமே தனி ரகம்.பாடல் பிறந்ததிலிருந்து இன்று வரை காலம் மாறாமல்இருப்பது வருத்தம் அளிக்கின்றது.நேர்மையாக உழைத்து நல்ல உணவு வகைகளை உண்டு போதுமென நினைத்தால் காலம் மாற வழி உண்டு. பீர்முகம்மது.
இந்தப் பாட்டு நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்த முதலாளி படத்திற்காக பதிவு செய்யப்பட்டது உண்மைதான்.அதற்கான இசைத்தட்டு ஆதாரம் உண்டு.ஆனால் முதலாளி படத்தில் இப்பாடல் இடம் பெறாமல் போனது துரதிர்ஷ்டம் தான்.பாடல் ஆக்கம் கவிஞர் கா.மு.ஷெரிப் என்பது சரிதான்.
MY DEAR MANIVANNAN THIS SONG WAS FIRST RECORDED FOR THE FILM '' MUTHALAALI '' IT WAS REMOVED FROM THAT FILM . PLEASE TELL ME THE FILM FROM WHICH YOU HAD TAKEN THIS SONG YOURS PROFESSOR
மிகவும் கருத்தான, இன்றைய காலத்திற்கு பொருத்தமான பாடல்.
வேம்பார் அவர்களுக்கு நன்றி.
கவி கா.மு.ஷெரீப் பாடல் வரிகள் சீர்காழி குரல் மகாதேவன் இசை மிகவும் அருமை
அன்று கேட்டு ரசித்த பாடல் நீண்ட காலத்திற்கு பின் கேட்டு பார்த்து ரசிக்க செய்த உங்களுக்கு நன்றி.
கவிஞரின் வரிகள் எல்லா காலத்திற்கும் பொருந்தும் மொழி ....
நன்றி ....
எக்காலமும்இனிக்கும்
முக்கனியின்சுவைபோல்
இக்காலநடைமுறையை
பொற்காலமதில்வாழ்ந்தோர்
பொன்னேட்டில்பதித்ததில்
இனிமையானதமிழமுது
❤️❤️👏👏👍👍🎉🎉🙏🙏
60 வருஷத்துக்கு முன் ரேடியோவில் கேட்ட பாடல். பதிவிற்கு நன்றி.
கா.மு.செரீப் அவர்களின் பாடல் எப்போ
துமே தனி ரகம்.பாடல் பிறந்ததிலிருந்து
இன்று வரை காலம் மாறாமல்இருப்பது
வருத்தம் அளிக்கின்றது.நேர்மையாக
உழைத்து நல்ல உணவு வகைகளை
உண்டு போதுமென நினைத்தால் காலம் மாற வழி உண்டு. பீர்முகம்மது.
அற்புதமான கருத்துள்ள பாடல்
நூறுசதவீதம்இக்காலத்துநடைமுறையைகண்முன்காட்டும்கானம்.கா.மு.செரீப்அனுபவஉண்மைபாடும்கவி
பாடல் பிறந்த நாளில் இருந்து இன்றுவரை நிலைமை அப்படியேதானே தொடருகிறது நண்பா!. அன்புடன் ராமராஜபுரம் சுப்பிரமணி.
க.மு.செரிப் போன்ற கவிஞரை இன்று யாருமில்லை. இவர் மக்களின் வாழ்க்கை,பொருளாதாரத்தை கணிக்கும் சமத்துவ ஞானி.
படத்தின் பெயர் என்ன சொல்லுங்கள்
இந்தப் பாட்டு நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்த முதலாளி படத்திற்காக பதிவு செய்யப்பட்டது உண்மைதான்.அதற்கான இசைத்தட்டு ஆதாரம் உண்டு.ஆனால் முதலாளி படத்தில் இப்பாடல்
இடம் பெறாமல் போனது துரதிர்ஷ்டம் தான்.பாடல் ஆக்கம் கவிஞர் கா.மு.ஷெரிப் என்பது சரிதான்.
MY DEAR MANIVANNAN
THIS SONG WAS FIRST RECORDED FOR THE FILM '' MUTHALAALI ''
IT WAS REMOVED FROM THAT FILM .
PLEASE TELL ME THE FILM FROM WHICH YOU HAD TAKEN THIS SONG
YOURS
PROFESSOR
u r correct professor sir...film: MATHAVI...stars: R S MANOGAR...SOWGAR JANAKI..music: K V MAHADEVAN...director: KRISHNA RAO...nandri
பேராசியரின் தகவலுக்கு நன்றி.
This song,assembles present situation .
Member Manivannan....மிக பழைய பாடல்கள் களை you tube புரட்சியில் வெளியே கொண்டு வந்த மகராசன்.....
NALLA PADDU