நகைகள் போட்டு சீர்சீராட்டுகள் செய்து விட்டதால் சொத்தில் பாகம் கேட்க பெண்ணுக்கு உரிமை உண்டா?
Вставка
- Опубліковано 20 кві 2023
- சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
t.me/+jQEQ39921oIxMzVl
தொடர்புக்கு :-
ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் - 8870009240, 9360314094
ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
செல் - 7299703493
Office Address :
15/87 arasalwar kovil keela street
Opp of court
Srivaikundam
Thoothukudi District - 628601
337, abdhul Rahman Mudhalali Nagar
V. M chathram
Tiruchendur Main Road
Tirunelveli
8/30, Ground floor
old Bangaru colony 2nd Street
West k k nagar chennai-600078
........................................................................
#partitionsuit
#partitiontamil
#hindusuccessionact
#hindusuccessionacttamil
#ancestralproperty
#selfacquiredproperty
#patta
#hindusuccessionamedmentact
#Section6hindusuccessionact
#transferofpropertyact
#section8hindusuccessionact
Madras High Court
N.Rajeswari Ammal vs C.Chinnaswami Naicker and others
Dated - 17. 03. 2023
S.A.No.1009 of 2007
JUSTICE R.HEMALATHA
1 kg நகை போட்டு கல்யாணம் பண்ணி காலம்பூரா சீர் செய்வதற்கு பதில் சொத்துக்களை திருமணத்திற்கு முன்னதாகவே பாகம் பிரிப்பது நல்லது அதே போல் 1kg நகையையும் பாகம் பிரிப்பது நல்லது மேலும் காலம் முழுவதும் சீர்வரிசை தேவை இல்லை
சீர்வரிசையை நீங்களும் உங்கள் மனைவிக்கு வந்தால் வாங்கக்கூடாது.உங்க மகளுக்கும் செய்ய கூடாது.உங்க மருமகளிடமும் வாங்க கூடாது.சீர் என்பது தாய் வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கு இருக்கும் தொடர்பு.பெற்றோருக்கு பிறகு சகோதரர் வழி பந்தம் ஏற்பட செய்யப்பட வழிவகை.அப்ப நீங்க சாவுக்கு கூட கோடிதுணி போட முடியாது.
பெண் பிள்ளைகள் பிறந்த வீட்டில் அண்ணன் தம்பி இருக்கும்போதுசொத்தில் சம உரிமை இருக்குதுன்னு தன் தாய் இடம் இருந்து தெப்புள் கொடியை அறுத்தது போல் சொத்தையும் பிரித்து வாங்கி கிட்ட பிறகு அப்பரம் எப்படி அண்ணன் தம்பி உறவு நீடிக்கும்.சட்டம் சரி தான்.
ஆண்னோ பெண்னோ எதிர்
பால் இனத்துடன் (எல்லாம் இழந்த) பிறகு சொந்த பந்தம் உறவுகள் வரும்மா...? சொத்து. சட்டம்.வரும்மா இதை ஆண் பெண் இருவரும் சிந்தித்து வாழவேண்டும்.அண்ணன் தம்பி பங்காளிகள் உண்டு அக்கா தங்கை பங்காளிச் சிகள் உண்டா.?ஆண் பெண் சமம் மாக இருந்தாலும் அண்ணன் தம்பி இடம் இருந்து ஒரு சில பெண்கள் சட்டத்தை முன்னிறுத்தி சமம் மாக சொத்தை வாங்கிய பெண்கள் எத்தனை பேர்...? பெண் கேட்டு வரும் மாப்பிள்ளை வீட்டார் உங்கள் பெண்ணுக்கு சொத்தில் சம உரிமை இருக்கான்னு இனி கேட்டு.பெண் கேக்கலாம் மா...? பெண்ணோட அப்பா என்னோட மகளுக்கும் சொத்தில் சம உரிமை இருக்குதுன்னு சொல்லி கேட்டுதான் பெண்ணுக்கு நிச்சயம் செய்கிறார்களா செய்கிறதா சமூகம்.
சீர் வரிசை என்ற அமைப்பு, தங்களுக்கு மகள் பிறந்து கல்யாணம் செய்து கொடுக்கும் போதுதான் புரியும், அதுவரை புரிய வாய்ப்பில்லை.
👍👍👍
@@kcmuthu7654❤q3⁰
நானும் ஒரு பெண்.
சொத்தில் பங்கு வேண்டுமென்றால் நகை சீரவரிசை கேட்கக்கூடாது. அப்பா அம்மா கடனையும் சமமாக அடைக்கவேண்டும்.
பெண் பிள்ளைகளுக்கு சீர் நகை என்று அண்ணன் தம்பிகள் சாகும்வரை செய்யணும்.
இது மதுரை தேனி திண்டுக்கல்
போன்ற மாவட்டங்களில் வாழுற ஆண்களுக்கு தெரியும்.
சகோதரன் சாகும் வரை செய்யவேண்டும் என்றால் அவனுக்கு 3 பெண் பிள்ளை இருந்தால் சகோதரிகள் நகை போட்டு சீரவரிசை செய்வார்களா
செய்யமாட்டார்கள்
பெண் பிள்ளைகளுக்கு சீர் என்று கொஞ்சம் கொடுத்து விட்டு ஆண்பிள்ளைகள் பெண் பிள்ளைகளை ஏமாற்றுவது தான் அதிகம் உள்ளது. ஆணோ பெண்ணோ equal Share கொடுக்க வேண்டும் நகை ஆனாலும் சொததானாலும் சரி பெற்றவர்கள் யாரும் அப்படி செய்வது இல்லை ஆநேக பெற்றோர்கள் ஏமாற்றதான் செய்கிறார்கள் பெண் பிள்ளைகளை
ஏன் யாருமே சொந்தமாக முன்னேற வேண்டும் என்று நினைப்பதில்லை தாங்கள் உழைத்து முன்னேற வேண்டும் என்று நினைக்க வேண்டும் இறைவன் தானாகவே அருள் புரிவான்
Super💯
Correct, super
Good but how can the brothers ignore their sister only for the property. Is she not their own family blood, It is her right too when the brothers have the same right on property.
அதானே சுயமா உழைத்து முன்னேறுவது சிறப்பு.
Value of property is high today , that is the main reason
முந்தய நாட்களை கணக்கு போட்டு நீதிமன்றம் தீர்ப்பு சொல்லிவிட்டது சரி. இனி அடுத்து வரும் காலத்தில் அவர்கள்(பெண் )பிள்ளைகள் வீட்டு விஷேங்களில் அந்த ஆண் வீட்டு நபர் எந்த உதவியும் ,கொடுக்கல் வாங்கள் ,போன்ற எதிர்பார்புகளும் என்றும்,மாமன் மகள்(ன்) என்ற திருமண ஒப்பந்தங்களும் ஏற்படுத்தகூடாதென்றும் நீதிமன்றம் சொல்ல வேண்டும் .
பெண்கள் தன் புருஷன் வீட்டு சொத்தை தன் நங்கை, நாத்திகளுக்கு சந்தோஷமாக பிரித்து கொடுத்து விட்டு பிறகு தன் தாய் தந்தை வீட்டில் சொத்தை பங்கு கேட்டால் நன்றாக இருக்கும்.செய்வார்களா?.
நல்ல கருத்து சூப்யர்
சூப்பர்
@@harishwaran7313 நன்றி.
Ithu sariyana padhil
Good
கடனை அடைத்தவருக்கு அதிகமாக கொடுக்க வேண்டும்.மனசாட்சி இருக்க வேண்டும்.
செய்யட்டும் அதே நேரத்தில தாய் தகப்பனை கவனிக்க சொல்லுங்க, அண்ண தம்பி தான் கவனிக்க வேண்டும் என்று சொல்லுறாங்க
தாய்தகப்பனை கவனிக்காது பெண்களிடம் விட்டுவிட்டு வேடிக்கை பார்த்த அண்ணன் நாய்களும் உண்டு இங்கே.. ஆனால் சொத்தில் பங்கு கொடுக்காமல் சுருட்டிக்கொண்டு கோர்ட்டுக்கு அலைய விடும் இத்தகைய நாய்களை என்ன செய்ய? எல்லோருக்குமா கோர்ட்டுக்கு அலைய தெம்பு இருக்கு?
இதற்கெல்லாம் ஒரே தீர்வு ஒரே ஒரு குழந்தையை மட்டும் பெற்றுக் கொள்ள வேண்டும். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி.
ஜனத்தொகை அதிகரிப்பால் அவதி படும் நம் நாட்டுக்கும் நல்லது. குழந்தை மேல் முழு கவனம் செலுத்தி நல்ல முறையிலும் வளர்க்கலாம்.
ஆகச்சிறந்த பதிவு. உண்மையை உரக்கச்சொல்லும் நண்பரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
சரி சொத்தில் பங்கு பற்றி சொன்ன சட்டம். கடன் இருந்தால் ஆண்களிடம் தள்ளி விட்டு விட்டு. நகையையும் அனுபவித்து விட்டுபின் சொத்திலும் சமபங்குகேட்டால். அப்பா கடன் இருந்தால் மகள்கள் சரிக்கு சரியாககேட்பது சரரியா. பின் இந்த சட்டம் 89 ல் தான் வந்தது. 75ல் திருமண மணபெண்ணுக்கு பொருந்துமா?
இதைப் பார்த்தவது தவறு செய்யும் ஆண்களும்பெண்களும் திருந்துங்க.. சொத்துக்காக சொந்த பந்தத்தை விட்டூ விட்டு உறவுகள் இல்லாமா தின்டாதிங்க. முடிந்த வற்றை கொடுக்கமுடீயும் நினைத்தா மனதார கொடுங்க. அதேபோல் 50/50 கொடுனுநிக்காதிங்க.நீ இன்று பெண்வீட்டீல் வாங்கினா நாளை நீ பெண்ணுக்கு கொடுத்துதான் ஆகனும்.கேட்க வும் வேண்டா அது போல் சுத்தமா கொடுக்காமலும் இருக்க வேண்டாம்
நான் மும்பையில் இருக்கிறேன் எங்கள் வீட்டில் ஒரு பிரச்சினை அதற்கு பதில் சொல்ல முடியுமா
சிறந்த விளக்கம். உபயோகமான சட்ட தகவல்.
மிக தெளிவான விளக்கம் நன்றி
கல்யாணம் செய்து அனுப்பும் முன்பே.. மகளிடம் சொத்தில் பங்கு கேட்கமாட்டேன் என்று விடுதலை பெற்றுவிட வேண்டும்..
உயர்ந்த எண்ணம் உயர்ந்த மனசு உளமார்ந்த வாழ்த்துக்கள்
wow what a great advice
பெண் Difficult
இருந்தாதான இவ்வளவு பிரச்சனை உங்களுக்கு கல்யாண வரைக்கும் வளத்து சீர் செய்து அப்பறம் விடுதல பத்தரம் வாங்கி எதுக்கு செலவு
அந்த காலம் மாதிரி கள்ளி பாலை கொடுதுருங்க .
எல்லாமே உங்களுக்கு உங்க பையனுக்கு மட்டுமே இருக்கும்
5 லட்சத்துக்கு நகை போட்டு
கோடி கணக்குல சொத்த ஆட்டைய போட நல்லா ஐடியா
சார் ஓரு சின்ன வேண்டுகோள் தயவுசெய்து நீங்க பெண் பிள்ளை பெத்துக்காதீங்க
இங்க பாருங்க பெண்கள் மட்டுமே வாரிசாக இருக்கும் பட்சத்தில் அனைத்து சொத்துக்களையும் எடுத்து கொள்ளுங்கள் ஆனால் ஒரு ஆண் இருக்கும் போது
உண்மை சகோதரி
Nallathan sollirukanga
@@SaraVanan-gq8zr aan irundha yenna? Unga kalyanathukku neenga onnum selavu pannalai unga maamanaarthaan selavu pannaporaar. Unga pondatti nagaiyila, sothula pangu ketkalai avunga amma appa sothula pangu ketkiraanga.
Pen velaikku sellaamal kanavar veetil mudangiya andha kaalathil payangalukku poora sothum koduka pattadhu yenna andha pen pirkaalathil kanavanai izhandhu kuzhandhaigalodu Amma veetirkku vandhaal sagodharan aadharika vendum yendru. Indha kaalathil yendha sagodhariyum than sagodharan uzhaipil than kudumbathai valarpadhu mudiyaadhu aval kanavan irandha piragum.
Neenga kaiyalahadha purushana marriage panikitu appan veetla edhir paakuringa😂
😢நீதிமன்றம் நடுநிலையாக ஆராயாமல் வழங்கிய தீர்ப்பு! இந்தத் தீர்ப்பு மிகவும் தவறான தீர்ப்பாகும்.மீண்டும் தீர்ப்பு திருத்தப்பட வேண்டும்.
Nice well explained thku jisaab
அண்ணா அருமையான பதிவு..
Arumai arumai arumaiyana padhivuy brother
Very good sir🙏. Your explanation very clearly and truly Sir. Compared to other people. 🎉
சகோதரிகள் இருக்கும் சகோதரர்களுக்கு நல்ல செய்தி. நன்ற ஐயா.
அண்ணன் கொடுத்த அனைத்தையும் திருப்பிக்கொத்தார்களா?
கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் தங்கைக்கு உதவாமல் ,அண்ணன்கள் ஒரே வீட்டில் தனித்தனி குடும்ப அட்டை ,தனித்தனி சமையல் .ஊரில் ஒற்றுமையாக இருப்பதாகவும் நாங்கள் பிரியும் போது சொத்தை பிரிக்கலாம் என்று கூறுபவர்களை என்ன வென்று சொல்ல😮😮😮
P
தங்கோச்சிக்கு கல்யாணம் ஆச்சா இல்லையா புருஷன் இருக்கான்னா இல்லையா...?அப்பரம் எதுக்கு புறா கூட்டில் பாட்னர் சீப்பு....👍👍🤼🤼🏡😩🧖
@@kcmuthu7654 புருஷன் சரியில்லாத போது உதவுவது மனிதாபிமானம்.
@@kcmuthu7654you
மாற்றம் ஒரே நாளில் வரவில்லை, சட்டத்தை மதிக்க வேண்டும். இல்லை என்று வாதிடுவது வேறு,தங்கை சொத்தை கேட்கிற சூழ்நிலையை ஏற்படுத்தாமல் பார்த்து கொள்வது அண்ணன்களின் சாமார்த்தியம்.கேட்டால் கொடுப்பதுதான் சரி
Tank you sir 👌👌👌
அருமையான பதிவு 🙏🙏🙏
தெளிவான விளக்கம் நன்றி அண்ணா மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐🌟🙏🙏💐🌟
சொத்தில் பங்கு கேட்கும் பெண்கள் தங்கள் தந்தையின் கடனை அடைக்க முன் வருவார்களா?
I did
Nalla kelvi. 90% வரமாட்டார்கள்...
முக்கியமாக கல்யாணம் செஞ்ச அண்ணன் / தம்பி இருந்தால்.
Nagai valuvukkum property valukum evvalavu vidhyasam
@@sujathapk1269 yes correct. Lot of differences.
சகோதரிகள் திருமணம் நடந்ததும் கணவன் வீடு செல்லும் போது சகோதரர்களுக்கு விடுதலை கொடுத்து செல்வது பின்னர் வரும் பல இடங்களுக்கு தீர்வாகும்.
பெண்களுக்கு சகோதரர்களின் அன்பும் ஆதரவும் நிலைக்க வேண்டும் என்பதற்க்காக ஆயிரமாயிரமாண்டுகளாக நம் முன்னோர்கள் பட்டறிந்து காட்டிய பாதையை கீழே ஒரு தீர்ப்பு மேலே ஒரு தீர்ப்பு அதற்க்கும் மேலே போனால் அங்கே ஒரு தீர்ப்பு தருகின்ற கோர்ட் மாற்றுவதை பின்நாளிள் வருகின்ற அரசு மாற்றலாம் இங்கு எதுவும் நிரந்தரம் இல்லை
Ellaam kollaiyadichu purushan veettukku kondu poayi piranthavanae azhichuruvaluha
எந்த அண்ணன் எந்த தட்டி அன்பும் ஆதரவும் தருகிறார்கள்? எந்த பொண்டாட்டிகள் செய்யவிட்டுவாங்க? பெண்கள் செத்தையும் விட்டுககொடுத்துவிடு அன்பையும் ஆதரவையும் இழந்து தவிப்பதுதானே கண்கூடாகப் பார்க்கிறோம்.
இந்த தங்கையும் மற்றொருவன் மனைவிதானே அன்பையும் ஆதரவையும் கணவனிடம் பெற்று கொள்ளலாமல்லவா? நீதியாளர்களுக்கு என்ன வந்தது! எவன் காசோ எவனுக்கோ போகிறது நமக்கென்ன என்றவகையில்தானே இந்த தீர்ப்புகள் இருக்கின்றன!😮
தீர்ப்புகள் இயற்றப்பட்ட சட்டப்படி தான் வழங்க படுகிறது.காணோலி முடிவில் சரியான விழிப்புணர்வு உள்ளது
@@thiruvengadam2750 என்ன சட்டம்? பெண்களுக்கு ஆண்களைவிட அதிகமாக இரண்டு பங்கு கொடுக்க வேண்டும் என்றா சட்டம் சொல்கிறது! முழுக்க முழுக்க முட்டாள்தனமான தீர்ப்புகள்! இந்த தீர்ப்புகளை பார்த்து இன்னும் அதிகமானவர்கள் கோர்ட்டுக்கு வர வேண்டும் ! வக்கீல் தொழில் முதல்க்கொண்டு நீதிதுறை சார்ந்த அனைத்து தொழிலும் சிறப்பாக நடக்க வேண்டும்! அவ்வளவே நோக்கம்!
அப்பா அம்மா இவர்களின்கல்யானதுக்கு வாங்கிய கடனை தீர்க வருவார்களா?? Nalla kelvi. 90% வரமாட்டார்கள்...
முக்கியமாக கல்யாணம் செஞ்ச அண்ணன் / தம்பி இருந்தால்.
மிக சிறப்பு வாழ்த்துக்கள்
The you for your advice
நன்றி ஐயா
Good explanation sir
எந்த சீரும் செய்யாத பெண்ணிற்கு. தாய்வீடு இல்லை. கணவர் வீட்டிலும் இல்லை. பெண்ணாக இந்த நாட்டில் பிறந்தது பாவம்
பெண் குழந்தைகள் படும் பாடும் அவர்களை பெற்றதால் தந்தையும் பெண் எடுத்தவர்களுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்தவர்கள் ஆகி விடுகிறார்கள். சொத்தை கொடுத்தாலும் அவர்களா அனுபவிக்க போகிறார்கள். ஒரு பெண் மேயர் ஆனதும் அவளா ஆட்சி செய்கிறாள். அவளுக்கு தாலி கட்டிய அயோக்கியன்தானே ஆட்சி செய்கிறான். சாதாரண வார்டு கவுன்சிலர் புருஷனே நடு வீதியில் போலீசை வந்து பார் என்கிறான். ஆக பெண்ணுக்கு சொத்துக்கொடுப்பதினால் அவளுக்கும் பிரயோஜனமில்லை, அந்த சொத்துக்கும் மதிப்பில்லை. சட்டம் என்ன சொன்னாலும் உடன்வந்து இருக்கப்போவதில்லை. வழக்கு தொடுத்தாலும் இந்த ஜென்மத்தில் ஆகப்போவதில்லை. என் தாத்தா போட்டவழக்கு நான் தாத்தா வாகி விட்டேன். எண்பது ஏக்கர் நிலம் கையகப்படுத்தியது. நான் கொள்ளுபேரன் பார்த்து விட்டேன். சட்டங்கள் வாழ்க. நடராஜன் தாத்தா. 🙏🙏🙏
பெண்களுக்கு கட்டாயம் சீர் செய்ய வேண்டும். வரன் பார்த்து நிச்சயம் செய்யும்போது வருங்கால கணவருக்கு வீடு.வேலை.வசதிகள்.இருக்கா இவைகள் எல்லாம் தெரிந்து.விசாரித்து விவாகம் செய்து கொள்ளும்போது உங்களுக்கு இந்த பிரச்சினை வராது 👍🙏👌
எந்த சீரும் செய்யவில்லை! எப்படி நீங்கள் ஓடிபோய் கல்யாணம் பண்ணிங்களா?
ஆண்களின் கஷ்டம் புரியாமல் பேசுகிறீர்கள் தோழி....
@@Hello-do7ix உண்மையான மாசில்லாத அன்புக்கு இந்த உலகத்தில் இடமில்லை குழந்தை. நான் நான்கு பெண்ணை பெற்றவன் கண்ணே எல்லா சம்பந்திகளின் காலிலும் எதோ காரணத்திற்காக நானும் என் மனைவியும் களில் விழுந்து செய்யாத குற்றத்திற்கு மன்னிப்பு கெற்றிக்கிறோம் கண்ணே. காரணம் பெண்ணின் வாழ்க்கை கெட்டு போய்விடக்கூடாது என்ற ஒரே காரணத்துக்ககத்தான். ஆனால் இப்பொழுது குடும்பமே என் பெண்களின் கையில். பொறுமையுடன் இரு உனக்கும் கைபிடிக்குள் உன் குடும்பம் வரும் கண்ணே. வாழ்த்துக்களுடன் நடராஜன் தாத்தா. 👍
Vala vala speach
பெற்றோர்களை பார்ப்பது. இருவருக்கும் கடமை உண்டு.நல்ல மருமகன் என்றால் பார்க்க வேண்டும்
சொத்து க்குமட்டும் தான் மருமகன் வருவான் சோறு போட எவனும் வரமாட்டான் முதுகு எலும்பு இல்லா மருமகன் மாமியார் வீட்டு சொத்த கேட்பான் தன் மனைவியை டார்ச்சர்செய்வான் பெண்களே கொஞ்சம் மனசாட்சி படி இருங்கள்
Adhulam paaka matanunga
ippa enga veettula nadanthukittu irukka prachanaikku nalla vilakkam koduththatharku nanri
Super Weldon Brother
Super Dhanesh bro
Arumai
education to be given to all
When it comes to property share if court decides that if marriage expenses can be reduced from property share, it will definitely reduce lavish marriage expenses. I am in favour of share to women but against lavish marriage expense. Same way the expenses for a son''s expense to be considered
I am from advocate office can you plz forward the order of high court your speech is very good
👍
அப்பா உயிருடன் இருக்கிறார் ஆனால் அவர் தன் சொத்தில் மகளுக்கு பங்கு கொடுக்க வில்லை. எல்லாமே மகன்களுக்கு எழுதிக் கொடுத்து விட்டார். இப்போது மகளுக்கு ஒன்றும் தர வில்லை.
மகள் போலீசிடம் சொன்னார் . போலீஸ் வந்து அப்பாவிடம் கேட்டதற்கு தான் இறந்து விட்டால் தன் மகளுக்கு என் சொத்தில் பங்கு வந்து விடும் அதனால் நான் உயிருடன் இருக்கும் போதே நான் என் மகன்களுக்கு எழுதிக் கொடுத்து விட்டேன். இப்போது நான் அவர்கள் கையை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன். இப்போது என் பெயரில் ஒன்றும் இல்லை நான் தர முடியாது என்று சொல்லிவிட்டார். இதை என்ன செய்வது. சொல்லுங்கள். இப்படியும் பெற்றோர்கள் இருந்தால் என்ன செய்வது. தன் மகளுக்கு நகையும் போடாமல் ஆண் பிள்ளைகளுக்காக பெண் வாழ்க்கை கெடுத்த பெற்றோர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு மகனுக்கும் 20 ஏக்கர் மேல் நிலம் கொடுத்து உள்ளார்கள் ஆனால் மகளுக்கு ஒன்றும் இல்லை. மகள் கேட்டதற்கு என் சுய சம்பாத்தியம் அதனால் கொடுக்க முடியாது என்கிறார். இப்படி பட்ட பெற்றோர்கள் இருந்தால் என்ன செய்வது. தங்கை சொத்து கேட்டதால் அவளை அண்ணன் அடித்து உள்ளார். தங்கையின் கணவரையும் அடித்து உள்ளார். இப்படிப்பட்ட மகனைப் பெற்று விட்டு மகளுக்கு சொத்து கொடுக்க மனமில்லை. தன் மகளின் வாழ்க்கை கெடுத்துவிட்டார் அவளுக்கு விவகாரத்து ஆனாலும் பரவாயில்லை என்று சொல்லும் அப்பா. தன் மகளுக்கு பார்வை குறைபாடு உள்ளதை மறைத்து திருமணம் செய்து வைத்தார்.
முன்பெல்லாம் பெற்றோர்கள் தங்களின் ஆண் பிள்ளைகளை மட்டுமே தங்கள் சொத்தின் வாரிசு.பெண்பிள்ளைகள் வீட்டில் எல்லா வேலைகளையும் செய்யும் சம்பளம் இல்லாத வேலை காரிகளாகத்தான் நடத்தினார்கள்.ஆண் பிள்ளைகள் கேட்டதை உடனே வாங்கி கொடுத்து விடுவார்கள்.எனவே இப்படி பட்ட சமுதாயத்தில் பெண்களுக்கும் கட்டாயம் பெற்றோர் சொத்தில் பங்கு கொடுக்க சட்டம் கொண்டு வரப்பட்டது மிகவும் நல்லது வரவேற்கத்தக்கது ❤❤ என் வாழ்க்கையில் நடந்த உண்மை
அருமையான பதிவு சார் நன்றி
Nice
Super content, congrats
Thankyou sir🙏
இப்படிபட்ட வழக்குகளில் சொத்தில் பெண் பிள்ளைக்கு சேரவேண்டிய பாகத்துக்கு மேலாக சீர் சிறப்புகள் செய்தாலும் நில புலன்களில் ஆண்களுக்கு நிகரான பங்கை வழங்க வேண்டும் என்று சொல்வதற்கு ஒரு காரணம்தான் இருக்கிறது! இந்த மாதிரி வழக்குகளை நீதி துறை நிறைய எதிர்பார்க்கிறது! இதனால் கிடைக்கும் வருவாய்க்காக என்பதுதான், உண்மை!😮
கடன் சொல்ரீங்களே
அப்பாக்களின் கடைசி கால வாழ்க்கையில் சந்தோஷத்தை மகள்களின் பங்கு தான் அதிகமாக கொடுக்கிறது.
Superb
💯👌👌👌👌
சொத்தில் பெண் பங்கு கேட்டால் சம உரிமை பெண்ணின் கணவன் கேட்டால் வரதட்சணை என்ன கொடுமை இது
@Sakthivel Thangasamy solrom solrom, kanavar avunga veetil avunga appa Amma kitta mattum thangal sagodharigaludan sama pangu sothu ketkalaam. Thaali katta kooli ketaal adhu varadhachinai.
சார் என்னோட கருத்துபொண்ணுங்களுக்குதந்தை வீட்டில் இருந்து15 பவுன் நகை போட்டு கொடுக்கிறார்கள் ரைட் சீர் கொடுக்குறாங்க ஆனால் ஆண்மகன்35பவுன்வாங்கிட்டு வராங்க ஆண்பிள்ளைகள் டபுளா தானே வாங்கிட்டு வரீங்க அப்புறம் ஏன் பெண் பிள்ளைகளுக்கு சொத்து உரிமை கிடையாதுன்னு எப்படி சொல்ல முடியும் மூன்று பேரையும் தானே பெற்றார்கள் கொடுக்கிறது வலிக்குது
தகப்பன் சம்பாத்தியத்தில் மகள் திருமண நிகழ்வுகள் நடந்தால் தகப்பன் மறைவுக்கு பிறகு மகளுக்கு பாகபிரிவினை செய்து கொடுக்க வேண்டும் தகப்பன் இல்லாத நிலையில் அப்பெண்ணெய்
சகோதரனின் சம்பாத்தியத்தில் மணம் நடந்தால் தாலி காட்டுவதற்கு முன்பே கையெழுத்தை பெற்று கொள்ள வேண்டும்
என் 2 அண்ண்களும்
அம்மா அப்பா மருத்துவ செலவு செய்ய மாட்றாங்க..
பெண் பிள்ளையாகிய நான் தான் என் நகைகளை வைத்து எல்லாமே செய்கிறேன்..
அப்பலோ காவேரி போன்ற மருத்துவமனை செலவு எவ்வளவு ஆகும் என்று உங்களுக்கே தெரியும்...
இந்த சமயத்தில் 2அண்ணகளும் சொத்தில் எனக்கு பங்கே இல்லங்குறாங்க..(என்னுடைய நகைகளை மீட்குவதற்காகவே தான் கேட்கிறேன்)
இதில் சொத்து உரிமை யாருக்கு செல்லும்
If assets are to be divided equally then liabilities also should be divided equally. The marriage expenses and other releated expenses must be registered with sub Registrar along with marriage registration so that they can be considered as assets already distributed
Sure why not but if there comes a divorce then the girls side might ask for return of the marriage expenses. It is better that both the bride & groom side equally share the marriage expenses.
@@shyama6576😊😊😊
உண்மை . கடலூர் விவசாயி
Hu on CT
Sir, enga thatha poorviga property enga mama ku dhana settlement pannitaga orey paiyanu. But enga thatha ku 5 pasaga (4 daughters and 1 son) ipa enga amma & chithi ellarum serthu case poda mudiuma. pls reply sir
சுப்பர்
அப்பா,அம்மா வை கடைசிவரை யார் பார்த்து கொள்கிறார்கள் என்பதை தான் பார்க்க வேண்டியது அவசியம்.
7😮😅
சரியாக சொன்னீங்க
இப்ப அந்த பேச்சுக்கே இடமில்லை யே ஆண்பிள்ளைகள் பெற்றோரை பார்ப்பதில்லை திருமணம் ஆனதும் திரும்பிப்பார்ப்பதில்லை எனவே இருவரும் சமமாகத்தான் இருக்கிறார்கள் நம் சொத்துதான் அவர்களுக்கு முக்கியம் உயிருடன் இருக்கும்போது பாகப்பிரிவினை செய்து ஸெட்டில்மன்ட் செய்வதே உத்தமம்
@@jkiruba5203 அப்பா.அம்மா கதி
என்னாஆவது.இந்தசட்டத்தால் ஆண்.பெண்இருபாலருக்கும்
சொத்து தான் பிரச்சினை
காலா காலம் மாக நடக்கவேண்டிய சடங்கு கள்
சம்பிரதாயம் எல்லாம் மறந்து
உறவுகள் ல ஒரு பிரிவு.கடசியில் ஒருவர்க்கு
ஒருவர் அடித்துக்கொண்டு
மிருகம் ஆகவேண்டியதுதான்.
சிறப்பு பதிவு .
தீர்ப்புகள், சட்டம் மற்றும் ஆதாரங்களை மட்டுமே தான் பார்க்கும் .
குடும்ப சூழ்நிலை, அன்பு. கருணை. பாசம்,கலாச்சாரம். பண்பாடு. இதெல்லாம் அதில் இடம் பெறாது.
பொதுவாக இந்த சட்டத்தால் குடும்பத்தில் குழப்பங்களை ஏற்படுத்தி உறவுகளையும் பண்பாடுகளையும் கலாச்சாரத்தையும் கூட்டு குடும்பத்தையும் சீரழித்து தான் மிச்சம் .
இதற்கு தீர்வு வேண்டும் எனில் சான்றோர்களின் மூலம் நீண்ட ஆய்விற்கு பிறகு சட்டத்தில் திருத்தம் செய்யப்படவேண்டும் அல்லது ரத்து செய்யப்பட வேண்டும்.
அது அவ்வளவு எளிதான செயல் அல்ல !
அதுவரை வலிமையே வெல்லும் .
இதற்கு தற்காலிக மான தீர்வு என்னவென்றால் சொத்தின் உரிமையாளர் உயிருடன் இருக்கும் போதே உயில் எழுதி பதிவு செய்வது அல்லது பாகப் பிரிவினை செய்து பதிவு செய்து விடுவது .
🤔🎉Nice post 🎉🤝
திருமணத்திற்கும் அதற்கு பிறகும் எந்த சீரும் செய்யாத போது சொத்தை எப்படி பிரிக்க வேண்டும் சகோ
சமபங்கு கொடுக்கும் நிலையில் சீர் சீராட்டுகள் எதற்கு?
நல்ல கேள்வி சீர் செய்ய உங்களை எந்த சட்டமும் கட்டாயப்படுத்த வில்லை சகோதரி.அது அவரவர் விருப்பம்.
@@kcmuthu7654 அப்படி யென்றால் அதைபெற்று கொள்பவரும் அதற்கு பொறுப்புதானே!இப்படியெல்லாம் குதற்க்கமாக பேசியாவது அநியாயமாக சொத்தில் பங்கு கேட்பதும் இந்த வழக்குகளை நடத்துவது மூலம் கிடைக்கும் வருவாய்க்காக இந்த பித்தலாட்டகாரர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குவதும் உண்மையில் மொள்ளமாரிதனமே!
@@kcmuthu7654seer pannalana perumai illa
இன்று பெண்கள் மட்டுமே பெற்றோர்களை வயதான காலத்தில் கவனிக்கிறார்கள். மகன்கள் பொண்டாட்டி பின்னால் போய்விடுகிறார்கள்
மிக மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்
Sir enathu appa Amma iruvarum iranthu vitanar... enathu annanum avarathu 19 vayathileye thirumanam seithu kondu kudumbathai vitu pirinthu vitar ... Enathu Amma irrakum poluthum en vitil enudan than irunthar ...enathu appavaium Nan than kavanithu kondu irrunthen.epoluthu enathu Anna sothil enaku sari sama pangu kudakamaten ....unai padika veitha tharku seer saithu kalyanam seithu veithatharku ellam serthu enaku athika panku vendum enkirar...ethu sellua sir ...enathu Annan enathu thayaum thanthaiyaum 20varudankalaka kavanikavillai...pls reply me
supr
ஒரு வீட்டில் நான்கு பிள்ளைகள் இருந்தால், இரு பெண் இரு ஆண். பெண்களுக்கு நகை போடுவது, பூர்வீகத்தை விட்டு. போகும் போது. வாழும் இடத்தில் அவசரத்திற்கு உதவவே. பெற்றோர் பாதுகாப்பு ஆணுக்கு பொறுப்பு, பெண்ணுக்கு சீர் ஆண் பொறுப்பு என்பதால், பெற்றவர்கள், குடும்ப நிலை, பிள்ளையின் மன,நிதி நிலை அறிந்து பிரித்தார்கள். இப்போது எல்லாம் குழப்பமாகி விட்டது.
Sir ungakuda personal oru details therinchukanum eppadi contact panurathu
பணம் தான் பிரச்சனை கூட்டுக் குடும்பம் பிரிந்து போக
Done
Ponnukku மட்டும் already potu anupiduvangala...payanukku மட்டும் last la tharuvangala ithu என்ன niyayam....athulayum சொத்து vachuttu black mail Vera...
உங்களுக்கு உங்க மனைவி போட்டுகிட்டு தருவாங்க.அப்ப வேண்டாம் என்று சொல்லிடுங்க.
You are correct.
Ponunga purusan veetukku ponalum evanayum pakka mattaluga naga panamna alayavendiyathu
Sir en sothu pAthirathai en mama adaku vachirukirar antha visayam enaku epotha therium thirupa keta sanda poduraru na epadi en sothu pathirathai vanguvathu
En husband lam kastapatu sambarichi avuru sister ku nagai yellam potu marriage pani . Apuram delivery 2 kuzhandhaium pathanga afhai vida diwali ,pongal aadi kulam dress yaduthukodukuranga matha seir வரிசை apuram avunga ponu periyapona aanea apo 5000 ku pattu saree 1 povun adhai illamal1/2 pavunu ring 💍 mathea seir வரிசை yellam panunang inum vandha en mamiyaru saree yellam kodupanga kasu yellam kodupanga en husband enakum theriyamal konjam therinchi konjam yagapata kasu panam koduthuirukaru . Inum 3 pavunu venumam avungaluku poda en mamiya ketkuranga . Eanku diwali ku yellam nana ketu ketu dress vanguven sometime yadukamatanga en husband enaku . Yavulo senjalum avungaluku pathea matenkudhu. Nanga ena பிச்சை yadukava poradhu
Same for me also
En husband avar thangaiku seer senju senju sethe potaru.
Avar sagumpothu en son uku 9 vayasu, daughter uku 17 vayasu.
Ennum ennoda mamiyar mamaanar uyiroda thaan erukanga.
But 13 th day subam mudinchi ponnavanga than, appuram oru phone call, muchoo pecho edhuvuum kidaiyadhu.
Evangelism attai poochi Yoda mosam.. neengalavadhu vizhichkukunga.
Sariya soninga
அண்ணா. நான் ஒண்ணு சொல்கிறேன். என் அப்பாவிற்கு இரண்டு மனைவி. என் அம்மா தான் முதல் ஆனால் அப்பா அம்மாவுக்கு சம்பாத்தியம் தர மாட்டார். அம்மா காட்டு வேலைக்கு தினமும் போய் தான் என்னையும் அண்ணனையும் அரசு பள்ளியில் படிக்க வைத்தார். நான் 12 வகுப்பு படிக்கும் போது என் அப்பாவின் உறவுகள் என்னை பெண் கேட்டார்கள் அம்மாவும் வேறு வழி இல்லாமல் அவரின் நகைகளை மாற்றி எனக்கு போட்டு திருமணம் செய்து வைத்து விட்டனர். இப்பொழுது எனக்கு திருமணம் ஆகி 16 வருடம் ஆகிறது. இதுவரை என் அப்பா எனக்கு 1 பவுன் நகை செய்ய வில்லை. என் அண்ணன் மற்றும் இன்னொரு அம்மாவுக்கு ஒரு மகன். இரண்டு அண்ணன் களுக்கு திருமணம் ஆன போது நான் 2 அரை பவுன் நகை செய்தேன். ஆனால் அவர்கள் என் குழந்தைகள் காது குத்தும் போது 2 பவுன் மட்டுமே எடுத்துட்டு வந்தனர். என் கணவர் நேரம் பார்த்து sollikattuvar உனக்கு உன் அம்மா வீட்டில் ஒன்றும் செய்ய வில்லை என்று. இப்பொழுது என் அப்பாவின் சொத்து விற்க போகிறேன் என்கிறார்கள். இதில் என் பங்கை நான் கேட்கிறேன். இது சரியா தவறா எனக்கு தெரியல ஆனா எங்க அண்ணி ரெண்டு பேரும் என்னை எனக்கு தண்ணீர் கூட தர மாட்டார். நானே எடுத்துட்டு வந்து என் கணவருக்கு கொடுத்து நானும் குடிப்பேன். அதனால் நாங்கள் அங்கு போவது இல்லை. நான் சொத்து பங்கு கேட்பது சரிதானே.
பெண் பிள்ளைகக்கு நகை 15 பவுன் போட்டு ஒரு two weeler 60000 க்கு வாங்கி கொடுத்து தான் கல்யாணம் பன்றோம் ஆனா ஆண் பிள்ளைக்கு இதே மாதிரி கொடுத்து கல்யாணம் பண்ணி சொத்தை இரண்டா பிரித்து கொடுத்தா சட்டம் சரிதான அப்புறம் ஏன் சண்டை வரப்போது இதை எந்த வக்கீலும் சரி ஏந்த நீதி அரசரும் சரி ஏன் சரிய சரியா சொல்லமாட்டேன் ங்கிறாங்க...... நகைய வாகன திருடன் மறஞ்சி நின்னு வேலை பாக்குறான் இல்லையா.....???
உங்கள் மருமகளும் 15 பவுன் நகை போட்டு,இரு சக்கர வாகனத்துடன் வருவார்.அவரின் பங்கை நீங்கள் வேண்டாம் என்று கருதினால் உங்கள் கருத்து நன்றி.
@@ThamizhiAaseevagar உங்களைப் போன்ற வரதட்சணை வசூல் செய்பவர்களுக்கு இது பொருந்தும்...
@@onewisdom ஓ,அப்ப நீங்க உங்க பெண்களை கட்டிய துணியுடன் தான் அனுப்புவீங்க போல.அனைவரும் தங்கள் பெண்னை குறைந்த பட்ச பொருட்களோடு தான் அனுப்புவார்கள்.அது புகுந்ந வீடு சொல்லும் பெண்ணுக்கு மரியாதை தரும்.நாளை சச்சரவு வந்தால் உங்களை போன்ற ஆட்கள் வெறும் பயல் புள்ளை,ஓசி சோறு, சும்மா வந்தவள் என்று போசுவார்கள்.சீர்ரும் வரதட்சனைக்கும் வித்தியாசம் தெரியல.பேச வந்துட்டீங்க.
correct. 15 lac. silavu chaithu marriage panni koduthu delivery parthu sothil panky vanunu ketpathu enna niyayam parents death anal thivasam cheyya varudam 12000 agum. daughter ethuvum share pannarathu illai.
@@lathavaidy7734 ஏதே உங்கள் செத்தை கேட்பது போல பேசுறீங்க.பெற்றோரின் பணம் அது.உங்களுக்கு என்ன வந்தது.உங்க மகளுக்கு நீங்க எதுவும் தரமாட்டீங்களா என்ன.இல்லை உங்கள் சகோதரியின் தாய் தந்தைக்கு நீங்க செய்வது போல பேசுறீங்க.திருமணம் முடித்து எதற்கு மாப்பிள்ளை வீட்டுக்கு பெண்னை அனுப்பி வைக்கிறீர்கள்.உங்க வீட்டில் பெண்ணையும் மாப்பிள்ளையும் வைத்து கொள்ளுங்கள்.அப்புறம் என்ன பெண்ணே பெற்றோர்களை பார்த்து கொள்வார்.😁.உங்க மனைவி செத்து வாங்கி வந்தால் நீங்க வேண்டாம் என்று சொல்லிடுங்க.சரியா.பாவம் அவங்களும் நகை போட்டு வந்திருப்பார்.உங்க வீட்டில் வைத்து பிரசவம் பார்த்து கொள்ளுங்கள்.சரியா.
திருமணம் ஆன பிறகு பெத்தவங்க கிட்ட சொத்து கேக்குறது நியாயம் இல்லை அவங்களா பார்த்து தான் கொடுக்க வேண்டும் வம்பு பன்னி vaangurathuku asinga padanum நகைலாம் கடைக்காரன் இலவசமாக கொடுப்பது இல்லை வரதட்சிணை எப்போ suthamah vendaam solluraangalo திருமணம் செலவு இல்லாமல் இருந்தால் சொத்து பங்கு கேட்பதை அசிங்கம் everyone can affordable their lifestyle ஊனம் pullaigaluku சொத்து kodukkanum koluppueduthu அலைபவர்கள் அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொள்ள mudium
எனக்கு 85ல் திருமணம். .86ல்சட்டம் வந்த தால்
என்அண்ணன்கள்
என்கையெழுத்து இல்லாமல்
வீட்டை தன்மகன்பெயருக்குஎன்அப்பாவிடம் எழுதி வாங்கி விட்டான்.
என்அப்பா அம்மாவுக்கு
போட்டநகையை 5 பவுன்எனக்கு பெண் குழந்தை இருந்த தால் வீட்டை எழுதி தருமுன்பு எனக்கு தந்தார்.
எனக்கு கணவனும்
கைவிட்ட நிலையில் மகளுடன்
மகன்வீட்டில் இருக்கிறேன்மகன் கைவிட்டால் என்ன செய்வது.கடைசி காலத்தில்
இருக்க இடம் கேட்டால் அண்ணன்தரமுடியாது.
உனக்கு எதற்கு பேராசை என்கிறான்.நான்
உரிமை கேட்க முடியுமா.
அதற்கு என்ன செய்வது.
எந்த சட்டத்தை பற்றி சொல்கிறீர்கள்
Marriage panni koduthathum ,pen pillaikal amma ,appa illai enral pirantha v2 kku vara mudiyalai ,mariyathaium illai,enna kodumai sir pengalukku,pen pilaikal kastapadum pothu en enru ketpathu illai ,sothil pangu thara vendam ,last varai support ah irunthal pothum
அய்யா.1932 இல் dr bhimrao amedkar londan town il உக்கார்ந்து இந்தியா viceroy அட்லி பிரபுவுடன் சேர்ந்து செய்த சதி.
பின்னர் நமட் இந்தியா அரசு இது திருப்பி எழுதி பின்னர் அய்யா கருணா அவர்கள் 1985 இல் கான்கிரீட் போடார்.
இது ஹிந்து மக்கள் வால்வ் முறையை குட்டியசுவர் அக்குவதே.புரிந்தால் சரி.பாரதம் வாழ்க.
இன்று சொத்தின் மதிப்பு பல மடங்கு ஏறி விட்டது அனைவரும் அறிந்ததே
தங்கைக்கு சொத்து கொடுக்க மாட்டேன் என்று சொல்லுபவர்கள் அந்த ஆண் மகன் வரதட்சணை வாங்குகிறானே
Yelama pen kulathaya irutha soththu sari paguthiya piripaga. Yelarum aan kulathaya irutha sari pathi piricipaga. Aana aanum penumai pirathal mattum oru 20 la iruthu 30 pavun potu vitutu soththu ilanu solrathu yepadi sari agum. Aanuku thirumanam saiumbothu latchathil thirumanam pandraga car vagi kudukaraga 10 pavun nagaium podraga. Ilama sagum varai freeyava soththau veetaum aangal anupavikiraga. Pengalin kalyana selavai kalichikitu micham irukum sotha sari pathiya pirichi tharalam. Kadan iruthalum kalichikitu pirichi tharalam. Onum thappu ila.
Sir சொந்தவீட்டிலே நகை பணம் திருடிஓடிபோய் காதல்திருமணம் செய்தவழுக்கு சொத்து தேவையா❤பதில் Sir
Lastla உறவு இல்லை
பணம் மட்டும் தான் இருக்கும்
liability must be shared
Sir I don't have any document then how can give notice .thats my father's father property. Please help me .
சொத்து பங்கு தர வேண்டாம் அவர்கள் வயதான பிறகு யாரையும் எதிர்பார்க்காமல் தன் செலவுக்கு கொஞ்சம் பணம் அவர்கள் பெயரில் டெபாசிட் செய்ய உடன்பிறந்தவர்கள் தாங்களாகவே முன் வர வேண்டும்இதற்கெல்லாம் கோர்ட் கேஸ் தேவையில்லை ஏனெனில் அவர்கள் மகன்கள் கணவன் சரியில்லாமல் இருந்தால் என் செய்வார்கள் பாவம் அந்த நேரத்தில் தன் பிறந்த வீட்டில் ஆதரிக்க வேண்டும் தானே இது தான் நியாயம்
My husband has got 12 acres of land and he has a sister. We have 5 acres of land and we are 4 siblings.... I personally feel that my husband side property should be equally divided with his sister and I support that. Similarly, I expect my parent side property should be divided for all 4 of us equally. I ready to give 6 acres to my sis-in-law and take 1.25 acres from my parents..... It's not about value of property but about the rights.
You are a unique person
What you say is correct and one's self acquired property should be equally divided among his children both boys and girls.
Wishing Ur " Correct stand " get materialized in letter and spirit for a hormonize relationship in both sides.
I was married 1970. My Father only give 15 poun Jewelry. I never get nothing. But my 4 brother divided the property equally. That also I sign and give them the paper no objection letter. Even my brothers never ever ask sister you need anything ?? Never ever give even 1 time come and eat our home or come & visit or they never ask how are you? My husband have two time surgery. They ever ask how is your husband?.
@@richardsiluvai4730
It's your mistake you voluntarily gave up your right to a share of your father's properties.
I was only 17 years old at the time of marriage. I was very innocent. I don't know the world hypocrite people. Now I am 70. I know the world. After a long suffering of my life now I do not need anybody finance. My God blessed. But the wound my heart & pain still there. Thank you for your response 🙏.
2005 - pengaluku Sothil sama urimai undu yenra sattam kondu varappattathu
If daughter seeks and take advantage of law and act, not only the daughter get married in time but also she earn enmity from her own brother because in future the son will object when the marriage proposal of daughter is fixed, as in Tamilnadu no one get married without dowry. Law makers may please be noted
A1
1989 க்கு முன்பே சொத்துக்கள் வாரிசுகளுக்கு பாகம் பிரிக்கப்படாத நிலையில் 1989 ல் சட்டம் அமுலுக்கு வந்த பின்பு வாரிசுகளுக்கூஉ சமமாக பிரிக்கபப்டுவதுதான் சரியாகுயம்
Yitharkku solution yenna seiyavendum sollavum sir
ஆண் பிள்ளைகளுக்கும் நகை சீர் செய்து விட்டு எல்லாருக்கும் சமமாக சொத்தைப் பிரிக்கலாமே
தாய் தந்தையை கவனிக்கவில்லை.மகள்தான் கவனித்தாள். மற்றும் காது குத்து சடங்கு இதற்க்கு எல்லாம் மனைவியின் பேச்சைகேட்டு சகோதரன் செய்யவேண்டிய செய்முறைகளை செய்யாமல் இருப்பவனிடம் பாகத்தில் பங்கு கேட்களாமா
கேட்கலாம்..
பாசம்னா என்ன விலை அதை நா பணம் குடுத்து வாங்கிக்கிறேன் சொல்ற மனிதர்லக இருக்கிறார்கள் அணைத்து உறவினர்கலாம் நிலைமை இதுதான் 2050 la உலகம் எப்படி இருக்கும் 🙄🤔
Bagam pasathai thallivaithulathu indru uravugal thani thaniyaga pirithu vitargal
பெண் பிள்ளைகளுக்கு சொத்தில் பங்கு உண்டு என்ற சட்டம் வந்ததிலிருந்து அண்ணன் தங்கை பாசம் நாசமாகிப் போச்சி நானும் ஒரு பெண் தான் அந்த சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பத என் கருத்து 13:06
என் அப்பாவின் அப்பா என் தந்தைக்கு தானமாக வீடு எழுதி கெடுத்து விட்டாா் அந்த சொத்தை எனக்கு என் தந்தை எழுதிவைப்பதாகா சொல்கிறா் எனில் என் கூடபிறந்த தங்கை சொத்தில் பங்குகேட்டு வழக்கு தொடர முடியுமா? மற்றும் நான் என் தந்தையிடம் சொத்து எழுதிவாங்கும் பொது என் தங்கையிடம் கை எழுத்து வாங்க வேண்டுமா ? தங்கைக்கு சீர்வரிசை நகை இரு சக்கர வாகனம் முதல் செய்து விட்டேன் .ஆனால் என் தங்கை வழக்கு தொடர் வதாக கூறியுல்லா்?
ஆண்களுக்கு திருமணம் செய்வது போல பெண்களுக்கும் திருமணம் செய்து கடன் சொத்து எல்லாம் பிரிக்கலாம். தன் அந்த பெண் தன் கணவர் உடன் பிறந்த பெண் பிள்ளைகளுக்கும் கொடுத்து உள்ளார் களா என்பதையும் விசாரணை நடத்த வேண்டும்
திருமணத்தின்போது அவர்களுக்கு கொடுக்கும் நகை சீர் வரிசைகள் கீழே கிடந்து எடுத்துகொடுப்பதில்லை.கஷ்டபட்டு கருமாய பட்டு வம்பாடு பட்டு சிறுக சிறுக சேத்து பிள்ளைகள் போகும் இடத்தில் எந்த குறையும் இல்லாமல் வாழவேண்டும் என்று நிறைய பெற்றோர்கள் நினைக்கிறார்கள்.அதை தங்களுக்கு சாதகமாக்கி ஊதாரி கணவர்களை திருப்திபடுத்த மீண்டும் அவ்வபோது வந்து பெற்றோர்களுக்கு சிரமம் கொடுத்து மிச்சம் மீதி இல்லாமல் வாரிக் கொண்டு போய்விடுகிறார்கள்.இதில்கொடுமை ஒரமகனோ 4பெண்பிள்ளைகள் உள்ள வீட்டின் நிலையை எண்ணி பாருங்கள்.அந்த மகனுக்கு எவ்வளவு கஷ்டம் இருக்கும் என்று.ஆனால் சகோதரன் கடனாளி ஆகிவிட்டால் திரும்பிக்கூட பார்ப்பதில்லை சில பெண்கள்.கடைசியில் மிச்சம் மீதி உள்ள ஓட்டை வீட்டை விற்று கடனை அடைக்க ஆண்மகன் முயற்ச்சி செய்யும்போது அதிலும் ஈவு இரக்கம் இல்லாமல் பிடுங்க நினைப்பது அநியாயம்.கடைசியில் அந்த ஆண்மகனின் நிலையை நினைத்துப் பாருங்கள்.வசதி வாய்ப்பு குறுக்குவழிகள் கொள்ளையடித்து பணம் சேர்ப்ப்பவளா சாதாரண கூலி தொழிலாளி.நன்றாக படித்தவர்கள் சிந்திக்க வேண்டும்.சகோதர் நன்றாக இருந்தால்தானே அவர்கள் வந்துபோக முடியும்.எல்லாம் கடவுளுக்கே வெளிச்சம்.அருமையான பதிவு.நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kedies 100% assetsla 10% expense panu balance 90% attaya podathinga.god is watching once cheaters will not live happily