Це відео не доступне.
Перепрошуємо.

அமெரிக்காவுக்கு ஒரு ஆபத்து என்றால் ஆள் வைத்து கொல்வார்கள் - VARADHARAJAN INTERVIEW

Поділитися
Вставка
  • Опубліковано 30 гру 2021
  • அமெரிக்காவுக்கு ஒரு ஆபத்து என்றால் ஆள் வைத்து கொல்லுவார்கள் - VARADHARAJAN INTERVIEW
    #Rajivgandi #Varadharajan #Congress #7Tamils
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Watch our previous videos:
    Subscribe to us: goo.gl/Tr986z
    Website: www.ibctamil.com/
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia

КОМЕНТАРІ • 848

  • @karuppiahr9048
    @karuppiahr9048 2 роки тому +12

    துரோகிகளை மறந்து இரு !
    மன்னித்து விடாதே !
    தமிழா, நீ விழித்தெழு !
    நாம் தமிழர்

  • @ramamurthyv3821
    @ramamurthyv3821 2 роки тому +11

    ஒரு சில பேருக்கு ஏற்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஸ்ரீலங்காவில் நம் தமிழ் இனமே அழிக்கப்பட்டது.
    மிகவும் கவலையாகவும் வேதனையாகவும் உள்ளது. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kvnathan5299
    @kvnathan5299 2 роки тому +13

    அறிவிலும் வீரத்திலும் சிறந்த தமிழர்களை இரண்டாயிரம் ஆண்டுகளாக பகைவர்கள் நயவஞ்சகத்தாலே வெற்றி கண்டுள்ளனர்.
    நல்லவர்கள் வீழ்வதும் வஞ்சகர்கள் வாழ்வதும் கலிகாலத்தின் இயற்கை போலும். சங்ககால தமிழர் பெருமை மீண்டும் எழும் காலம் நெருங்கி விட்டது. ராமாயணம், மகாபாரதம், பஞ்சதந்திரம் போன்றவை தமிழர்களை அழிப்பதற்காகவே இயற்றப்பட நூல்கள்.

  • @kgbaskar22
    @kgbaskar22 2 роки тому +60

    வரதராஜன் சார் சொன்னா 1000 மடங்கு உன்மை இருக்கும் நன்றி சார்

    • @seeralankulandaisamy9747
      @seeralankulandaisamy9747 2 роки тому +3

      வரதாதராஸன் சொன்னா ரொம்ப நம்பிட்டேன்

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому

      👍ua-cam.com/video/EH5RB1YtF1Q/v-deo.html👈👍

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому

      @@seeralankulandaisamy9747 👍👍👍ua-cam.com/video/EH5RB1YtF1Q/v-deo.html👈👍

    • @rajag9860
      @rajag9860 2 роки тому

      Varatha rajana corporate karana patri pesa sollu paarpom.sonia Gandhi,Rajiv Gandhi all political punda mavan corporate adimai

    • @rajag9860
      @rajag9860 2 роки тому

      J j death yaaru nu solla sollu paarpom,gomala mooditu ponga da.

  • @prabagarann8647
    @prabagarann8647 2 роки тому +9

    இலங்கைத் தமிழர்கள் இந்த அளவு பாதிக்கப்பட்டதற்கான விளக்கத்தை அனைத்து தமிழர்களுக்கும் தெரியப்படுத்தினீர்கள்.

  • @sivanandhan3266
    @sivanandhan3266 2 роки тому +10

    Varadharajan sir is an honest and fearless political analyst.

    • @srikumaran1885
      @srikumaran1885 2 роки тому +3

      Yes Eavar solluvathu Eallam TRUE INDEED 👍🙏

  • @greenfocus7552
    @greenfocus7552 2 роки тому +9

    உங்களுத் தெரியுமா என்று தெரிய வில்லை. அந்த கால கட்டத்தில் இதே போன்று வெளிநாட்டு சதிபற்றி ஒரு ஓய்வு பெற்ற மத்திய உளவுத்துறை அதிகாரி கூறிக்கொண்டிருந்தார். தியானத்தில் பல விசயங்களை உணர்ந்ததாக கூறினார்

  • @anbanandhana3158
    @anbanandhana3158 2 роки тому +9

    இறந்தவர்களில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் எவரும் இல்லை.இது தான் என் சந்தேகம்

  • @sundar-9258
    @sundar-9258 2 роки тому +20

    அமெரிக்காவின் CIA மற்ற நாடுகளின் தலைவர்களை கொல்வது இது முதல் முறை அல்ல. உலக அரசியல் தெரிந்தவர்கள் இதை நன்றாக அறிவார்கள்.

    • @mikesan2463
      @mikesan2463 2 роки тому +1

      US already killed sweden PM,,,,,,,,this is are all political game,,,,,,,,,,

    • @livingunique2759
      @livingunique2759 2 роки тому

      cia ku pinnadi oru gummal iruku athu velila theriyathu .cia ellam antha gummal oda kooli alungal.

    • @nagarjunganpathy2286
      @nagarjunganpathy2286 2 роки тому

      @Subi jay yes Anglo Saxon Zionists search in youtube

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 роки тому

      @@livingunique2759 All these fellows commented above including yourself are cowards, because afraid of revealing names
      Even for writing comments you are afraid of revealing original names, who will trust you?

    • @selvams9850
      @selvams9850 2 роки тому

      மிக சரி

  • @user-he1yw9se3f
    @user-he1yw9se3f 2 роки тому +11

    விடுதலைக்கு போராடிட்டு இருந்த இயக்கத்து மேல பழிய தூக்கி போட்டு,மாபெரும் இனப்படுகொலை நடத்தி முடிச்சாச்சு😶

    • @arockiadass668
      @arockiadass668 Рік тому

      ஆம் நூற்றுக்கு நூறு உண்மை.
      விடுதலைப் புலிகள்
      தங்கள் நாட்டு மக்களின் விடுதலைக்காக
      நேர்மையான முறையில் போராடினார்கள்.
      எல்லா சர்வதேச போர் விதிமுறைகளையும்
      நேர்மையாக கடைப் பிடித்து போரிட்ட ஒரே ராணுவம்
      உலகத்திலேயே விடுதலைப் புலிகள் ராணுவம் தான்.
      சிங்கள இராணுவத்தினரையும் சில சிங்களத் தலைவர்களையும் தான்.
      விடுதலைப் புலிகள் கொன்றார்கள்.
      சிங்கள பொது மக்கள்
      யாரையும் விடுதலைப் புலிகள் கொல்லவில்லை
      கற்பழிப்பு செய்யவில்லை.
      உலக வரலாற்றில்
      எந்த ஒரு நாட்டு இராணுவமும்
      விடுதலைப் புலிகள் போல்
      ஒழுக்கத்துடன் இருந்ததில்லை!
      சர்வதேச சட்டங்களை கடைப்பிடித்ததும் இல்லை !! 😅
      இது வரலாற்று உண்மை.
      அந்த நேர்மையான ஒழுக்கமான விடுதலைப் புலிகளைத் தான்
      இந்தியாவும் இலங்கையும்
      மற்றும் சில நாடுகளும்
      சேர்ந்து
      போர் விதிமுறைகள்
      எதையும் பின் பற்றாமல்
      நேர்மையற்ற முறையில்
      சர்வதேச நாடுகளால்
      தடை செய்யப்பட்ட ரசாயன
      பாஸ்பரஸ் குண்டுகளை வீசி
      விடுதலைப் புலிகளை அழித்தனர்.
      விடுதலைப் புலிகளோடு
      1.5 லட்சம்
      அப்பாவி தமிழ் மக்களையும்
      கொன்று ஒரு பெரிய இனப் படுகொலையை ஈழத்தில் செய்து விட்டார்கள்.
      இந்த இனப் படுகொலையை
      சர்வதேச நாடுகள் வேடிக்கைப் பார்த்ததுதான் கொடுமை..
      50 ஆயிரம் விடுதலைப் புலிகள் மற்றும் 1.5 லட்சம் அப்பாவி ஈழத் தமிழர்கள் இனப் படுகொலை
      செய்யப் பட்டு நாட்டின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்துள்ளனர்.
      இனிமேல் ஈழத் தமிழர்கள் சிங்களவர்களோடு சேர்ந்து வாழ முடியாது.
      அதனால் இந்த சர்வதேச நாடுகள் ஈழ மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி ஈழம் தனிநாடு பெற்றுத் தர வேண்டும்.
      அது தான் நியாயம்
      அது தான் அறம்.

  • @yrjmib24z83
    @yrjmib24z83 2 роки тому +9

    Varadarajan sir is a honest man

  • @mahenthiransmart7802
    @mahenthiransmart7802 Рік тому +4

    இதுவரை சிபிஐ அதிகாரிகள் சொன்ன தகவல்களிலே வரதராஜன் ஐயா சொன்ன தகவல் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்கிறது நிறைய அதிகாரிகளின் தகவல்களை ஒப்பிட்டு பார்க்கும்போது இதை நான் சொல்லுகிறேன்

  • @lotus4867
    @lotus4867 2 роки тому +11

    இலங்கையில் இவரது பின்னங்கழுத்தில் தாக்கியது மறந்துவிட்டதா ? யாசீர்அராபட் எச்சரிக்கை புறந்தள்ளப்பட்டதா ?

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому

      👍👍👍👍👍👍ua-cam.com/video/EH5RB1YtF1Q/v-deo.html👈👍

  • @RameshRamesh-bx7tn
    @RameshRamesh-bx7tn 2 роки тому +14

    மிக சரியான நேர்மையான விடயம் உண்மை ஒருநாள் வெளிப்படும் டி எம் இனத்தை அளித்தவன் காங்கிரஸ் துணை போனவன் திமுக

  • @alagarmalai509
    @alagarmalai509 2 роки тому +51

    இவர் பேசுவது அனைத்தும் உண்மை.

    • @Sandeep-gh2qv
      @Sandeep-gh2qv 2 роки тому +4

      Its true bro

    • @skumaran1275
      @skumaran1275 2 роки тому +4

      மேற்கு பாகிஸ்தான் என்கிற வங்க உள்நாட்டுப் போரின் போது இந்திய ராணுவத்தை அனுப்பாவிட்டால் மேற்கு வங்க மாநில போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னார் அந்த மாநிலத்தின் முதலமைச்சர்......
      மாறாக உண்ணாவிரதப் பந்தல் அமைக்கவில்லை

    • @CosmosChill7649
      @CosmosChill7649 2 роки тому +2

      ஈராக்கை அழிக்க அமெரிக்கா உதவுவதை ராஜீவ் ஏற்கவில்லை. அவர் சந்திரசேகர் அரசாங்கத்தை வீழ்த்துவதாக அச்சுறுத்தினார், மேலும் மொசாட் CIA க்கு இலக்கானார். ராஜீவைக் கொல்லும் சதியில் தீவிர காங்கிரஸ் பிராமணர்களும் நிச்சயம் அங்கம் வகிக்கிறார்கள். பின்னர், ஆதாரங்களை மறைக்க, புலனாய்வு அமைப்புகளால் பெரிய அளவிலான மூடிமறைப்பு செய்யப்பட்டது.
      காங்கிரெஸ்ஸை இந்திய அரசியலில் இருந்து தூக்கி எறியாத வரையில், ( பிராமணர் பனியா அல்லாத ) இந்தியா அழிவு உறுதி. நேரு காங்கிரஸை மீண்டும் கொண்டு வரவில்லை என்றால், இந்த நாடு அழிந்துவிடும், பிராமண இராணுவ ஆட்சி தவிர்க்க முடியாதது.

    • @srikumaran1885
      @srikumaran1885 2 роки тому +1

      Yes of course Absolutely Correct 👍

    • @samaranvelclips9240
      @samaranvelclips9240 2 роки тому

      உளறல்!

  • @prabahkarant1203
    @prabahkarant1203 2 роки тому +8

    தப்பு செய்தவர்கள் தண்டிக்கலாம் தப்போ செய்யாதவர்கள் தண்டனைக்கு பொதுமக்களை அளித்தது தவறு ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க சார்

  • @nissannissan7298
    @nissannissan7298 2 роки тому +10

    Karunadhi is 💩💩💩💩💩💩💩🦠🦠🦠🦠🦠telugu

  • @jprani7903
    @jprani7903 2 роки тому +16

    Yes. You are very very correct sir.🙏🙏🙏
    மேலும் ராஜிவ் காந்தி உடன் ஒரு காங்கிரஸ் MLA, ஒரு காங்கிரஸ் MP கூட கொல்ல ப்படவில்லை. அந்த
    காட்டு க் குள், அந்த நடு ராத்திரி வேளை யில் ஒரு காங்கிரஸ் கட் சி பிரமுகர் கூட ராஜிவ் காந்தி யுடன் இல்லாமல் இருந்தது பொது மக்களிடையே சந்தேகத்தை உண்டாக்கியது.
    காங்கிரஸ் காரர்கள் கருணாநிதியுடன் சேர்ந்து ராஜிவ் காந்தியை கொன்று விட்டார்கள் என்று தான் அந்த கொலை நடந்த போது, மக்கள் பேசிகொண்டார்கள்.

  • @chandranmuthusamy7641
    @chandranmuthusamy7641 2 роки тому +18

    karunanothi is not Tamilan

    • @sappudusappudu4329
      @sappudusappudu4329 2 роки тому +6

      How shameful the crores of Tamil loving people speaking tamil at home keep electing a family that we all know came from Ongole Andhra Pradesh and who speak Telugu at home.
      Have some pride people!

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому

      👍👍👍ua-cam.com/video/S0yHqbizuWI/v-deo.html👍

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому

      @@sappudusappudu4329
      👍👍👍ua-cam.com/video/S0yHqbizuWI/v-deo.html👍

  • @laxmiselva249
    @laxmiselva249 2 роки тому +6

    200percent true speech sir

  • @ashokvandayar2428
    @ashokvandayar2428 2 роки тому +9

    Both Chandrasamy and Subramaniya samy both of agents of CAA.....

  • @vinmeen22
    @vinmeen22 2 роки тому +8

    தமிழன் தனிநாடு பெறக்கூடாது என்பதில் பலநாடுகள்தசதி செய்து சீர்குலைதது விட்டனர்..10.4.91சுனியர் விகடன் இதழில் வெளிவந்த கட்டுரை தலைநகரத்தான் பகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற அனுதாப அலையின் மூலம் தான் அதற்கான திட்டங்கள் கொல்கத்தா காங்கிரஸ் கட்சி விவாதித்து பின்னர் கம்யூனிஸ்ட் கட்சினர் ராசிவ் ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட ராசிவ் அவர்களின் புகைப்படங்களை பிராச்சரத்தில் வெளியிடப்பட்டது ஆனால் அந்த வகையில் அது வெற்றி பெறாது பெரிய அளவில் அனுதாப அலையின் மூலம் வெற்றி காங்கிரஸ் முயன்றது... பின்னர் அமெரிக்கா காங்கிரஸ் செயலலிதா கூட்டாக சேர்ந்து கதையை முடித்து விட்டது அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர்!!

  • @user-mp8ys2sl7j
    @user-mp8ys2sl7j 2 роки тому +14

    உண்மை உண்மை அமெரிக்க சதியாக இருக்கலாம். பாவம் அப்பாவி ஈழத்தமிழர் 😭😭😭😭

    • @srikumaran1885
      @srikumaran1885 2 роки тому +1

      Yes Bro pavam oru Eadam palie oru Eadam Appaviee Tamilargal kill Pananga Singala Dogs 🐕 HOUNDS 🐶

  • @user-sd4ub7nz3m
    @user-sd4ub7nz3m 2 роки тому +5

    நன்றி ஐயா

  • @srinivasankriahnaswamy1562
    @srinivasankriahnaswamy1562 2 роки тому +10

    சோனியாகாந்தியை முறைப்படி விசாரணை செய்தால் எல்லா உண்மைகளையும் வெளியே வரும்.

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому

      👍👍👍ua-cam.com/video/S0yHqbizuWI/v-deo.html👍

  • @VijayKumar-qc9fw
    @VijayKumar-qc9fw Рік тому +8

    ஏன்.உண்மையான.நடவடிக்கை.எடுக்கவில்லை.அமெரிக்காவை.கண்டு.பயமா.

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er Рік тому

      ஆம் பெரிய வல்லரசு நாட்டை பகைத்து கொள்ள முடியாது அதான் நடவடிக்கைகள் இல்லை

  • @GOODSAMARITANMINISTRYY
    @GOODSAMARITANMINISTRYY 2 роки тому +6

    உண்மைய எடுத்துரைக்கும் உங்களுக்கு வாத்துக்கள்

  • @sivaraj6113
    @sivaraj6113 2 роки тому +17

    இறுதியா பேசியது 100% உண்மையே. Tmk நினைத்து இருந்தால் பெரும் தமிழ் மக்களின் உயிர் சேதம் தவிர்த்து இருக்க முடியும்.

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu 2 роки тому

      அதான் கருணாநிதி 3 மணி கடுமையா உண்ணவிரதம் இருந்தாரே

  • @ashokannaan7167
    @ashokannaan7167 2 роки тому +5

    இவனுக்கு எல்லாம் தெரியுமாம். அந்த வழக்கில்இவனையும் ஒரு சாட்சியாக சேர்த்துக்கொள்ளுங்கள்.

  • @sampath.pkr.palanisamy5360
    @sampath.pkr.palanisamy5360 2 роки тому +10

    நீங்களே சொல்லுங்கள் பார்க்கலாம். ஜெயலலிதா வை கொன்றது யார் அய்யா. உங்களுக்கு தெரியாதா.

    • @arivuthuraikthurai8331
      @arivuthuraikthurai8331 2 роки тому

      Mr.SAMPATH..ATAEKU.SUVATHI.MURTER.COMUTER.SENDER.ERINTHU.AARAMPIKAWAENDUM

    • @selvams9850
      @selvams9850 2 роки тому

      தமிழ்நாட்டில் சில அயல்நாட்டு திட்டங்களுக்கு ஜெ கையெழுத்து இட மறுத்துவிட்டார்.
      மேலும் இப்ப அமெரிக்காவில் இருந்து அந்த பெண் சென்னையில் ஸ்டாலினை சந்தித்து விட்டு சென்றிருக்கிறார்.(அந்த பெண் பெயர் மறந்துவிட்டது தேவை என்றால் கண்டுபிடித்து கூறுகிறேன்.)
      ஆபத்தான திட்டம்..ஆட்சியை மாற்றி திட்டம் நடைபெற போகுது ..அவ கால் வச்ச இடம் பேர்களும் தான்.

  • @moulichandrand
    @moulichandrand 2 роки тому +13

    Rajive gandhi condected 181 political meetings during his tenure. Out of which sonia participated 180 meetings. In the last 181 meeting sonia not participated in sriperumputhur. No congress leaders, congress officials, TN govt officials participated. Rajive alone participated-commented by sundaram

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому +1

      👍👍👍👍ua-cam.com/video/S0yHqbizuWI/v-deo.html👍

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому +1

      👍👌👌👍ua-cam.com/video/EH5RB1YtF1Q/v-deo.html👈👍

    • @jenaaseeva5307
      @jenaaseeva5307 2 роки тому +3

      Well understood

  • @janakirambk8292
    @janakirambk8292 2 роки тому +4

    wonderful Shri VARADARAJAN. Really very boldly you said truth éventhough it has bbitterness

  • @paravairaj3014
    @paravairaj3014 2 роки тому +8

    அருமையான தெளிவான நல்ல பதிவு அய்யா நன்றி நன்றி

  • @varutharajramasamy1751
    @varutharajramasamy1751 2 роки тому +9

    எங்க ளுக்கு புரியாத தெரியாதசெய்திகள் எல்லாம் உங்கள் மூலம் தெரிகிறது ‌அதுஅரசியல்ஆகட்டும் காவல்துறைஆகட்டும்தமிழர்பண்பாடுஆகட்டும் உங்கள் மூலம் ‌தெரிந்து‌கொள்ளமுடிகிறது உங்களுக்கு ம்‌ எங்களூக்கும் நீண்டகால ஆயுள் தர.இறைவனை‌வேண்டுகிறோம்🙏🙏🙏🙏👍👍👍👍🎉🎉🎉

  • @yusthinyuribaskaran7799
    @yusthinyuribaskaran7799 2 роки тому +9

    ஐயா சூனியக்காரிக்கு எல்லாம்
    தெரியும் இத்தாலிய பெண் அல்லவா வெளிநாட்டு பெண்கள்
    எல்லாரும் அப்படி அல்ல ஆனால்
    இப்படி சிலது இருக்கு புருசனை
    கொல்லும் காமம் உள்ள பெண்கள்
    சோனியாவுக்கு எத்தனை பெயர்கள் உண்டு மன்மோகன்
    சுப்பிரமணியன் இது வெளியே
    தெரிந்தது அவர் ராஜுவ் காந்தி
    குடித்து விட்டு சரியான மோசமான
    பெண்களிடம் போவது என்றதான்
    சோர்ணா அக்கா தெரிந்தும் அமைதியாக இருந்தனவாம் இது
    நஞ்சுடன் செய்ய பட்டது தான்
    சும்மா அவனை இவனை சொல்லி
    தப்பி இருக்கும் பலபேர் புலிகளின்
    பெயரை சொல்லி தப்பிச்சிட்டாங்க
    இது வரைக்கும் உண்மை மறைந்து தான் இருக்கிறது
    ஆனால் இந்த உண்மை அவர்கள்
    பிள்ளைகளையும் பிள்ளைகளின்
    பிள்ளைகளையும் துரத்தி அடிக்கும் ஒரு நாளைக்கு நாங்கள்
    எத்தனை பார்த்து விடோம்
    தமிழன்

    • @selvams9850
      @selvams9850 2 роки тому

      சோனியாவுடன் காங்கிரஸ் அரசியல்வாதி மாதவராவ் சிந்தியா தொடர்பில் இருந்தார்.என் அன்றைய செய்தி.

  • @pazhanidhandapani9187
    @pazhanidhandapani9187 2 роки тому +20

    இதை தான் மக்கள் நம்ப வேண்டும் உண்மையா உண்மை கருணாநிதி தமிழன துரோகம் மறக்க முடியாது என்றும்

  • @jayjayboss2554
    @jayjayboss2554 2 роки тому +4

    Explained was exllent hat's off sir.

  • @user-uw9ys4bf6u
    @user-uw9ys4bf6u 2 роки тому +6

    அந்த தமிழ் மக்கள் உணவின்றி உயிர் போகும் இறுதி தருவாயில் கூட
    எப்படியாவது இந்தியா காபாற்றும் என்றும் நம்பினார்களே ...! !
    2009 05 15

    • @tuggawarrior9075
      @tuggawarrior9075 2 роки тому

      Prabhakaran also did many mistakes. At one point Sri Lankan government accepted for separate autonomy ( to tamil provinces) but prabhakaran was adament for separate country which sri lanka will not accept at any point.
      LTTE used human shields those 3 lakhs tamils were kept as human shields. The problem lies with both parties LTTE and Sri lankan government.

    • @ovigzssheross8644
      @ovigzssheross8644 2 роки тому

      @@tuggawarrior9075 you are naidu , so you are supporting to raaja pakse naidus

    • @ovigzssheross8644
      @ovigzssheross8644 2 роки тому

      PART I
      தமிழர்களே, உங்களுக்கு இதோ உண்மையை சொல்கிறேன்....
      நீங்கள் அனைவரும் தமிழ் மீடியத்தில் படித்திருந்தால், நான் சொல்வதை நம்ப மாட்டீர்கள்.
      காரணம், தமிழ் மீடியத்தில் படித்தால் சிந்திக்கும்(லொஜிக்கல் ரீசனிங்) திறன் இருக்காது.
      அதனால் தான், நமது தமிழ் மீடியம் மாணவர்கள் IIT IIM AIMS கலீல் சேர முடிவதில்லை.
      தமிழ் மீடியத்தில் படித்த முட்டாள் மக்களே, உண்மை உங்களுக்களுக்காக இதோ
      1960-70 களில் இலங்கையில் ஏற்பட்ட கலவரம் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமானது இல்லை.
      அந்த கலவரம் இலங்கையில் இருந்த பவுத்தர்களுக்கும் இந்துக்களுக்குமான கலவரம்.
      அதனால் அங்கே பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு RSS சப்போர்ட் செய்தார்கள்
      இந்தியா உதவிக்கரம் நீட்டியது.
      1970 களில் LTTE க்கு ஆயுதம் கொடுத்தது இந்திய உளவுத்துறை RAW.
      அப்போது அந்த பொறுப்பு வையாபுரி கோபால்சாமி நாயுடு(வைகோ) என்ற RAW அதிகாரிக்கு கொடுக்கப்பட்டது.
      பின்னாளில் வைகோ அமெரிக்காவின் CIA க்கும் இசுரேலின் மொசாட் க்கும் வேலைசெய்தார்.
      அதனால் வைகோ இரட்டை உளவாலையாக (double agents , tripple ஏஜென்ட் ) அறியப்பட்டார்.
      CIA வைகோவுக்கு சம்பளம் நேரடியாக கொடுக்காமல் அமெரிக்காவில் வசித்த வைகோவின் மகனுக்கும் மகளுக்கும் கொடுத்தார்கள்.
      அமெரிக்க குடியுரிமையும் கொடுத்தார்கள்.
      1980-1990 களில் சோவியத் ரஸ்யா பிளவு, வளைகுடா யுத்தம், ஆப்கானிஸ்தான் யுத்தம் நடந்தபோது.
      சோவியத் ரஸ்யா வுக்கு ஆதரவு அளித்த இந்தியா,
      வளைகுடா யுத்தத்தில் இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் உதவு முன்வரவில்லை.
      அதற்கு சில காரணம் வளைகுடா யுத்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது, மற்றும்
      ராஜிவ் காந்தியின் உண்மையான அப்பா ஒரு பாகிஸ்தானை சேர்ந்த முஸ்லீம்.
      அதனால் இசுரேலின் கடுங்கோபத்துக்கு ஆளான ராஜிவ் காந்தியை கொல்ல மூன்று கூட்டணிகள் உண்டானது
      1) அமெரிக்கா + காஷ்மீர் கூட்டணி
      2) மேகலயா உல்பா போராளி குழுக்கள் + இஸ்ரேல் கூட்டணி
      3) அமெரிக்க + இஸ்ரேல் + LTTE கூட்டணி
      அதுமட்டுமில்லாமல் அப்போது பிரதமர் ராஜிவ், ரஷ்யா வின் பேச்சை கேட்டுக்கொண்டு "ரஷ்யா + சீனா" வுக்கு சாதகமாக தென்கிழக்கில்
      பிராந்தியத்தில் ஒரு அமைதி நிலவ வேண்டுமெனவும் , அதற்கு தடையாக இருப்பது ஸ்ரீலங்கா(அப்போது இலங்கை ) என்றும் ,
      அதற்கு காரணமாக LTTE இருக்கிறார்கள் . அதனால் LTTE சரணடைய அல்லது ஒழிக்க நினைத்தார் ராஜிவ்.
      அப்போது இஸ்ரேல் MOSSAD உளவாளி சுப்ரமணியஸ்வாமி ஐயரும் ,
      இந்திய RAW உளவாளி வையாபுரி கோபால்சாமி நாயுடு (வைகோ வும் ) ,
      அமெரிக்க CIA உளவாளியான சந்திராஸ்வாமியும் (அவரின் உண்மையான பெயர் நேமிசன்ட் பியூஸ் மானுஸ் மார்வாடி).
      சந்திராஸ்வாமி பெரு நகரங்களில் தங்க பிசினஸ் செய்தவர், பெங்களூரு , மும்பை டெல்லி , சென்னை போன்ற
      பெரு நகரங்களில் நகை அடகு கடை வைத்திருந்தார்.
      அதனால் வெளிநாட்டில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து கப்பல் , விமானம் வழியாக
      தங்கம் கடத்தும் கும்பலுக்கும்(சேட்டு கும்பல்கள்) தலைவர் சந்திராஸ்வாமிதான்.
      அதனால் பல தடை செய்யப்பட்ட வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குல் கொண்டுவருவதில் கில்லாடி தான் இந்த சந்திராஸ்வாமி.
      அதனால் CIA வில் சேர்ந்து "Lord of War" திரைப்படத்தில் போல ஆயுதங்களை கடத்துவதில் கில்லாடிதான் இந்த சந்திராஸ்வாமி.
      அதுமட்டுமில்லாமல் சந்திராஸ்வாமி கருநாய்நிதியின் நெருங்கிய நண்பர்.
      21 May 1991 யில் ராஜிவ் காந்தி LTTE னால் கொல்லப்பட்டபின்பு.
      இந்தியாவின் நிலைமை முற்றிலும் மாறியது.
      இந்திய ராணுவ அதிகாரிகள் LTTE க்கு எதிரான மனநிலை கொண்டார்கள்.
      ஆனால் RSS ஒரு இந்து அமைப்பு,
      அதுமட்டுமில்லாமல் ராஜிவ் செத்ததுக்கு RSS வருத்தம் கொள்ளவில்லை
      காரணம் ராஜிவ் வின் உண்மையான தந்தை ஒரு பாகிஸ்தான் முஸ்லீம்
      RSS, LTTE யை கைவிடவும் வில்லை.
      RSS பவுத்தர்களுக்கு எதிராகவே இருந்தது.
      அதுமட்டுமில்லாமல் RSS, LTTE ஐ இன்னும் பலப்படுத்த நினைத்தார்கள்,
      தமிழ் ஆதரவு அமைப்புகளை திரட்டினார்கள். அதில் வீரப்பனும் அடக்கம். வீரப்பனை இலங்கை அனுப்பி LTTE க்கு ஆதராவாக களம்
      இறக்க RSS நினைத்தது.

    • @ovigzssheross8644
      @ovigzssheross8644 2 роки тому

      PART II
      RSS க்கு தேவை ஒன்றே ஒன்றுதான்.
      ஒரு இந்து மத கடவுள் நம்பிக்கை கொண்டவன் எங்கே போராடினாலும் அவனுக்கு RSS சப்போர்ட் பண்ணுவார்கள்.
      வனக்காவலன் என்று மக்களாலும் சந்தன கடத்தல் காரன் என்று போலீசாலும் அழைக்கப்படும் வீரப்பன் ஒரு பயங்கரமான
      கடவும் நம்பிக்கை கொண்டவன்.
      வீரப்பனுக்கு மாதேஸ்வரன் (சிவன் ), சாமுண்டீஸ்வரி (சிவன் மனைவி பார்வதி) மீதும் அதீத நம்பிக்கை கொண்டவன்
      அதுமட்டுமில்லாமல் LTTE பிரபாகரன் பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்தவர்.
      பிரபாகரன் முன்னோர்கள் நிறைய ஆலயங்களை கட்டியிருக்கிறார்கள்
      அதனால் RSS பிரபாகரனுக்கு சாதகமாகவே இருந்தார்கள்.
      உடனே சுப்ரமணியஸ்வாமி RSS ஐ தனது பக்கம் இழுக்க நினைத்தார்.
      RSS ஐ சந்தித்தார். அவர்கள் சொன்னது ஒண்ணே ஒண்ணுதான்.
      இலங்கை, இந்து நாடக பெயர் மாற்றம் அடையவேண்டும் என்பதுதான்
      உடனே சுப்ரமணியஸ்வாமி இலங்கை "ஸ்ரீலங்கா " என்று பெயர் மாற்றம் அடையும் என்று வாக்கு கொடுத்தார்.
      உடனே RSS தங்களின் இலங்கைக்கு எதிரான மனநிலையை மாற்றிக்கொண்டார்கள்.
      இதை அறிந்த LTTE சுப்ரமணியஸ்வாமியை கொல்ல துடித்தார்கள்.
      நிலைமையை உணர்ந்த சுப்ரமணியஸ்வாமி LTTE அழிக்க முதலில் தமிழ் தேசிய சிந்தனை கொண்டவர்களை அழிக்க வேண்டும்
      அப்புறம் LTTE சுலபமாக அழித்துவிடலாம் என்று எண்ணினார்.
      சுப்ரமணியஸ்வாமி ஐயரின் தோழியான ஜெயலலிதா ஐயர் வீரப்பனையும் LTTE யையும் தமிழ் தேசிய அமைப்புகளையும்
      அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தார்.
      1992 லிருந்து LTTE க்கு ஆயுதம் கொடுத்த வட கொரியா , சீனாவின் வற்புறுத்தலால் 2005 க்கு பிறகு LTTE க்கு ஆயுதம் கொடுக்க மறுத்தார்கள்.
      அதனால் தனியாக நின்று தத்தளித்த LTTE க்கு அமெரிக்க ஒரே ஒரு வேண்டுகோல்தான் வைத்தார்கள்.
      அது அமெரிக்க ராணுவ தளம் அமைக்க தமிழ் ஈழத்தில் அனுமதி தரவேண்டும் என்பதுதான்
      LTTE அதற்கு ஆரம்பத்தில் சம்மதிக்கவில்லை. 2009 இல் யுத்தம் தீவிரமாக நடக்கும் பொது LTTE சம்மதித்தார்கள்.
      அப்போது அமெரிக்க CIA, ஒரு ஆயுத கப்பலில் முக்க ஆயுதங்களை நிரப்பிக்கொண்டு,
      அரபி கடல் வழியாக ராமேஸ்வரம் வந்துகொண்டு இருந்தது.
      அந்த பொறுப்பு வைகோ நாயுடுவுக்கும், சுப்ரமணிய ஸ்வாமி ஐயர் கும் கொடுக்கப்பட்டது.
      அங்கேதான் வைகோ நாயுடுவும், சுப்ரமணிய ஸ்வாமி ஐயர் யும் இரட்டை வேடம் போட்டு அமெரிக்காவை ஏமாற்றினார்கள்.
      அமெரிக்க உளவுத்துறை CIA சொன்ன தகவல்.
      வைகோ நாயுடுவும், சுப்ரமணிய ஸ்வாமி ஐயர் றும் இந்திய navy க்கு தகவல் சொல்லி அந்த CIA ஆயுதகப்பலை கொச்சியில் சிறைப்பித்தார்கள்.
      உடனே அமெரிக்காவின் கண்டுகோபத்துக்கு ஆளானது இந்தியா RAW (குறிப்பாக RAW அதிகாரி வைகோ நாயுடு )
      உடனே சமாதானம் பேச சுப்ரமணியஸ்வாமி சென்னை சென்று அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க Langley CIA தலைமையக்கத்துடன் பேசினார்.
      அதாவது அமெரிக்கவுக்கு தேவை ராணுவ தளம்.
      அதை நாங்களே செய்கிறோம் என்று சுப்ரமணியஸ்வாமி CIA வை சமாதானம் செய்தார்.
      அமெரிக்க ராணுவ தளத்துக்கு தேவையான இடத்தை நாங்களே தருகிறோம் என்று சொல்லி அமெரிக்காவை cool செய்தார்கள்.
      ஆனால் அமெரிக்க நம்பவில்லை.
      உடனே அந்த கப்பலை ராமேஸ்வரத்துக்கு அனுப்பவேண்டும் என்று அமெரிக்கா கட்டளை இட்டார்கள்.
      அதன்படி 27 நாள் கொச்சியில் இருந்த அந்த ஆயுத கப்பல் பின்பு இந்திய navy பாதுகாப்புடன் தூத்துக்குடி வந்தடைந்தது.
      அங்கே ஒரு மூணு மாசம் நின்று கொண்டுஇருந்தது.
      LTTE அந்தக்கப்பலில் இருந்து ஆயுதங்கள் "வரும்", "வரும்" என்று வழிமேல் விழிவைத்து காத்துகொண்டு இருந்தார்கள்.
      காரணம் அந்த கப்பலில் அதிநவீன ராக்கெட் லாஞ்சர்களும், ரேடார்களும், ட்ரான் களும் இருந்தது.
      ஒரு 4 மாதம் கழித்து இந்தியாவும் , இலங்கையும் , சீனாவும் , பாகிஸ்தானும் LTTE முழுமையாக அளித்து ஒழித்தார்கள்.
      அப்புறம் சுப்ரமணியஸ்வாமி இலங்கை சென்று அமெரிக்கா ராணுவ தளம் அமைக்க இடத்தை தேர்தெடுத்து கொடுத்திட்டார்.
      அதேபோல 2011 இலங்கை என்ற பெயரை ஸ்ரீலங்கா என்று மாற்ற வைத்தார்.
      2011 இல் இலங்கையில் அமெரிக்க ராணுவ தளம் அமைக்கப்பட்டது.
      அப்புறம் தான் தூத்துக்குடியில் நின்ற அமெரிக்க ஆயுதக்கப்பல் ஆயுதங்களை இந்தியாவிடம் ஒப்படைத்துவிட்டு ,
      அதில் வேலை செய்த "crews" என்ற ஊழியர்கள் அமெரிக்க அனுப்பியது இந்தியா.
      ஆனால் அமெரிக்க CIA அமைப்பு , double agent(ரெட்டை உளவாளி) ஆனா வைகோ நாயுடு மீது கோவம் குறையாமல் இருந்தார்கள்.
      அமெரிக்காவில் வசிக்கும் வைகோவின் மகளுக்கும் சம்பளம் கொடுக்கவில்லை.

    • @ovigzssheross8644
      @ovigzssheross8644 2 роки тому

      PART III
      பாராக் ஒபாமா 2013 இல் மறுபடியும் தேர்வு செய்யப்பட்டார் பதவி ஏற்கும் பொது,
      வைகோ அமெரிக்க சென்று ,RAW மூலம் diplomat asylum வாங்கி "பாராக் ஒபாமா" மாவை பார்த்து வாழ்த்து சொல்ல அனுமதி பெற்றார் .
      ஆனால் அமெரிக்க secret service அதற்கு அனுமதிக்கவில்லை.
      எப்படியோ ஒபாமா பார்த்து வாழ்த்துச்சொல்லிட்டு,
      இங்கே தமிழ் நாட்டுக்கு வந்து ஒபாமாவை பார்த்துட்டேன் ,
      கட்டிபுடித்தார், அழுதார், அப்படி, இப்படி, என்று பொய் சொல்லி மக்களை ஏமாற்றி கொண்டி திரிந்தார் வைகோ நாயுடு.
      தமிழ்நாடு முட்டாள்களே நீங்கள் மீடியாவில் பார்ப்பது அனைத்தும் பொய்
      மீடியா முழுவது தயாநிதி ஐயர் கட்டுப்பாட்டில் இருக்குது
      உங்களுக்கு வரும் அனைத்து நியூஸ் களும் பாதி பொய்+ பாதி உண்மை கொண்ட தகவல்கள்தான்.
      வைகோ ஒரு இந்திய உளவுத்துறை RAW வின் அதிகாரி.
      கூடவே இருந்து இலங்கை தமிழர்களை முதுகில் குத்தி கருவருத்தவன் தான் இந்த வைகோ
      வைகோ ஒரு தமிழின துரோகி
      வைகோ ஒரு கருநாய்நிதியின் கைக்கூலி

  • @kunaseelanmuniandy5271
    @kunaseelanmuniandy5271 2 роки тому +12

    Karunanithi not a Tamil.
    So he didn't bother about Tamil massacre.

  • @sunram1
    @sunram1 2 роки тому +43

    மிகவும் உண்மைகளை புரியும் வண்ணம் விளக்கமாக சொல்லியுள்ளீர்கள்.

  • @skumaran1275
    @skumaran1275 2 роки тому +5

    மேற்கு பாகிஸ்தான் என்கிற வங்க உள்நாட்டுப் போரின் போது இந்திய ராணுவத்தை அனுப்பாவிட்டால் மேற்கு வங்க மாநில போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னார் அந்த மாநிலத்தின் முதலமைச்சர்......
    மாறாக உண்ணாவிரதப் பந்தல் அமைக்கவில்லை

  • @raghavareddypk6511
    @raghavareddypk6511 2 роки тому +7

    Sonia told that past is past we will travel with dmk.

  • @satkunanathanshanmuganatha3915
    @satkunanathanshanmuganatha3915 2 роки тому +8

    ஐயா உண்மையை மிக தெளிவாக கூறினீர்கள் நன்றி

  • @loganathank774
    @loganathank774 2 роки тому +1

    Sir your explanation is very good and come know the truth in the case details. Jai Hind

  • @anandav3420
    @anandav3420 2 роки тому +3

    👌

  • @thirunavukkarasu.s8332
    @thirunavukkarasu.s8332 2 роки тому +4

    இவர் சொல்வது உண்மை

  • @packirisamynagarajan1679
    @packirisamynagarajan1679 2 роки тому +4

    Great sir for the truth

  • @annamalaiannamalai1561
    @annamalaiannamalai1561 2 роки тому +11

    இந்த இனத்தில் பிறந்ததற்கு வேறு எந்த நாட்டிலாவது பிறந்திருக்கலாம்

  • @jaik9321
    @jaik9321 11 місяців тому +1

    Varadharaj views are amazing🎉

  • @rajagopalg6866
    @rajagopalg6866 Рік тому +3

    தொகுப்பாளரே பிஜேபி மீது இந்துத்துவா என்ற பேச்சு திமுகா முஸ்லீம்களையும் கிறிஸ்துவர்களையும் ஆதரிக்கிறதே இது எந்ததுவா. இப்படியெல்லாம் கேள்வி கேட்டுப் பழகாதீர்

  • @user-nl5zj9qb4l
    @user-nl5zj9qb4l 2 роки тому +7

    உண்மைகளை அருமையாக சொன்னீர்கள் நன்றி சார்..!

  • @govindanc6772
    @govindanc6772 2 роки тому +3

    மிக சரியான தகவல்களை சொல்லி உள்ளீர்கள்

    • @ovigzssheross8644
      @ovigzssheross8644 2 роки тому

      PART I
      தமிழர்களே, உங்களுக்கு இதோ உண்மையை சொல்கிறேன்....
      நீங்கள் அனைவரும் தமிழ் மீடியத்தில் படித்திருந்தால், நான் சொல்வதை நம்ப மாட்டீர்கள்.
      காரணம், தமிழ் மீடியத்தில் படித்தால் சிந்திக்கும்(லொஜிக்கல் ரீசனிங்) திறன் இருக்காது.
      அதனால் தான், நமது தமிழ் மீடியம் மாணவர்கள் IIT IIM AIMS கலீல் சேர முடிவதில்லை.
      தமிழ் மீடியத்தில் படித்த முட்டாள் மக்களே, உண்மை உங்களுக்களுக்காக இதோ
      1960-70 களில் இலங்கையில் ஏற்பட்ட கலவரம் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமானது இல்லை.
      அந்த கலவரம் இலங்கையில் இருந்த பவுத்தர்களுக்கும் இந்துக்களுக்குமான கலவரம்.
      அதனால் அங்கே பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு RSS சப்போர்ட் செய்தார்கள்
      இந்தியா உதவிக்கரம் நீட்டியது.
      1970 களில் LTTE க்கு ஆயுதம் கொடுத்தது இந்திய உளவுத்துறை RAW.
      அப்போது அந்த பொறுப்பு வையாபுரி கோபால்சாமி நாயுடு(வைகோ) என்ற RAW அதிகாரிக்கு கொடுக்கப்பட்டது.
      பின்னாளில் வைகோ அமெரிக்காவின் CIA க்கும் இசுரேலின் மொசாட் க்கும் வேலைசெய்தார்.
      அதனால் வைகோ இரட்டை உளவாலையாக (double agents , tripple ஏஜென்ட் ) அறியப்பட்டார்.
      CIA வைகோவுக்கு சம்பளம் நேரடியாக கொடுக்காமல் அமெரிக்காவில் வசித்த வைகோவின் மகனுக்கும் மகளுக்கும் கொடுத்தார்கள்.
      அமெரிக்க குடியுரிமையும் கொடுத்தார்கள்.
      1980-1990 களில் சோவியத் ரஸ்யா பிளவு, வளைகுடா யுத்தம், ஆப்கானிஸ்தான் யுத்தம் நடந்தபோது.
      சோவியத் ரஸ்யா வுக்கு ஆதரவு அளித்த இந்தியா,
      வளைகுடா யுத்தத்தில் இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் உதவு முன்வரவில்லை.
      அதற்கு சில காரணம் வளைகுடா யுத்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது, மற்றும்
      ராஜிவ் காந்தியின் உண்மையான அப்பா ஒரு பாகிஸ்தானை சேர்ந்த முஸ்லீம்.
      அதனால் இசுரேலின் கடுங்கோபத்துக்கு ஆளான ராஜிவ் காந்தியை கொல்ல மூன்று கூட்டணிகள் உண்டானது
      1) அமெரிக்கா + காஷ்மீர் கூட்டணி
      2) மேகலயா உல்பா போராளி குழுக்கள் + இஸ்ரேல் கூட்டணி
      3) அமெரிக்க + இஸ்ரேல் + LTTE கூட்டணி
      அதுமட்டுமில்லாமல் அப்போது பிரதமர் ராஜிவ், ரஷ்யா வின் பேச்சை கேட்டுக்கொண்டு "ரஷ்யா + சீனா" வுக்கு சாதகமாக தென்கிழக்கில்
      பிராந்தியத்தில் ஒரு அமைதி நிலவ வேண்டுமெனவும் , அதற்கு தடையாக இருப்பது ஸ்ரீலங்கா(அப்போது இலங்கை ) என்றும் ,
      அதற்கு காரணமாக LTTE இருக்கிறார்கள் . அதனால் LTTE சரணடைய அல்லது ஒழிக்க நினைத்தார் ராஜிவ்.
      அப்போது இஸ்ரேல் MOSSAD உளவாளி சுப்ரமணியஸ்வாமி ஐயரும் ,
      இந்திய RAW உளவாளி வையாபுரி கோபால்சாமி நாயுடு (வைகோ வும் ) ,
      அமெரிக்க CIA உளவாளியான சந்திராஸ்வாமியும் (அவரின் உண்மையான பெயர் நேமிசன்ட் பியூஸ் மானுஸ் மார்வாடி).
      சந்திராஸ்வாமி பெரு நகரங்களில் தங்க பிசினஸ் செய்தவர், பெங்களூரு , மும்பை டெல்லி , சென்னை போன்ற
      பெரு நகரங்களில் நகை அடகு கடை வைத்திருந்தார்.
      அதனால் வெளிநாட்டில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து கப்பல் , விமானம் வழியாக
      தங்கம் கடத்தும் கும்பலுக்கும்(சேட்டு கும்பல்கள்) தலைவர் சந்திராஸ்வாமிதான்.
      அதனால் பல தடை செய்யப்பட்ட வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குல் கொண்டுவருவதில் கில்லாடி தான் இந்த சந்திராஸ்வாமி.
      அதனால் CIA வில் சேர்ந்து "Lord of War" திரைப்படத்தில் போல ஆயுதங்களை கடத்துவதில் கில்லாடிதான் இந்த சந்திராஸ்வாமி.
      அதுமட்டுமில்லாமல் சந்திராஸ்வாமி கருநாய்நிதியின் நெருங்கிய நண்பர்.
      21 May 1991 யில் ராஜிவ் காந்தி LTTE னால் கொல்லப்பட்டபின்பு.
      இந்தியாவின் நிலைமை முற்றிலும் மாறியது.
      இந்திய ராணுவ அதிகாரிகள் LTTE க்கு எதிரான மனநிலை கொண்டார்கள்.
      ஆனால் RSS ஒரு இந்து அமைப்பு,
      அதுமட்டுமில்லாமல் ராஜிவ் செத்ததுக்கு RSS வருத்தம் கொள்ளவில்லை
      காரணம் ராஜிவ் வின் உண்மையான தந்தை ஒரு பாகிஸ்தான் முஸ்லீம்
      RSS, LTTE யை கைவிடவும் வில்லை.
      RSS பவுத்தர்களுக்கு எதிராகவே இருந்தது.
      அதுமட்டுமில்லாமல் RSS, LTTE ஐ இன்னும் பலப்படுத்த நினைத்தார்கள்,
      தமிழ் ஆதரவு அமைப்புகளை திரட்டினார்கள். அதில் வீரப்பனும் அடக்கம். வீரப்பனை இலங்கை அனுப்பி LTTE க்கு ஆதராவாக களம்
      இறக்க RSS நினைத்தது.

    • @ovigzssheross8644
      @ovigzssheross8644 2 роки тому

      PART II
      RSS க்கு தேவை ஒன்றே ஒன்றுதான்.
      ஒரு இந்து மத கடவுள் நம்பிக்கை கொண்டவன் எங்கே போராடினாலும் அவனுக்கு RSS சப்போர்ட் பண்ணுவார்கள்.
      வனக்காவலன் என்று மக்களாலும் சந்தன கடத்தல் காரன் என்று போலீசாலும் அழைக்கப்படும் வீரப்பன் ஒரு பயங்கரமான
      கடவும் நம்பிக்கை கொண்டவன்.
      வீரப்பனுக்கு மாதேஸ்வரன் (சிவன் ), சாமுண்டீஸ்வரி (சிவன் மனைவி பார்வதி) மீதும் அதீத நம்பிக்கை கொண்டவன்
      அதுமட்டுமில்லாமல் LTTE பிரபாகரன் பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்தவர்.
      பிரபாகரன் முன்னோர்கள் நிறைய ஆலயங்களை கட்டியிருக்கிறார்கள்
      அதனால் RSS பிரபாகரனுக்கு சாதகமாகவே இருந்தார்கள்.
      உடனே சுப்ரமணியஸ்வாமி RSS ஐ தனது பக்கம் இழுக்க நினைத்தார்.
      RSS ஐ சந்தித்தார். அவர்கள் சொன்னது ஒண்ணே ஒண்ணுதான்.
      இலங்கை, இந்து நாடக பெயர் மாற்றம் அடையவேண்டும் என்பதுதான்
      உடனே சுப்ரமணியஸ்வாமி இலங்கை "ஸ்ரீலங்கா " என்று பெயர் மாற்றம் அடையும் என்று வாக்கு கொடுத்தார்.
      உடனே RSS தங்களின் இலங்கைக்கு எதிரான மனநிலையை மாற்றிக்கொண்டார்கள்.
      இதை அறிந்த LTTE சுப்ரமணியஸ்வாமியை கொல்ல துடித்தார்கள்.
      நிலைமையை உணர்ந்த சுப்ரமணியஸ்வாமி LTTE அழிக்க முதலில் தமிழ் தேசிய சிந்தனை கொண்டவர்களை அழிக்க வேண்டும்
      அப்புறம் LTTE சுலபமாக அழித்துவிடலாம் என்று எண்ணினார்.
      சுப்ரமணியஸ்வாமி ஐயரின் தோழியான ஜெயலலிதா ஐயர் வீரப்பனையும் LTTE யையும் தமிழ் தேசிய அமைப்புகளையும்
      அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தார்.
      1992 லிருந்து LTTE க்கு ஆயுதம் கொடுத்த வட கொரியா , சீனாவின் வற்புறுத்தலால் 2005 க்கு பிறகு LTTE க்கு ஆயுதம் கொடுக்க மறுத்தார்கள்.
      அதனால் தனியாக நின்று தத்தளித்த LTTE க்கு அமெரிக்க ஒரே ஒரு வேண்டுகோல்தான் வைத்தார்கள்.
      அது அமெரிக்க ராணுவ தளம் அமைக்க தமிழ் ஈழத்தில் அனுமதி தரவேண்டும் என்பதுதான்
      LTTE அதற்கு ஆரம்பத்தில் சம்மதிக்கவில்லை. 2009 இல் யுத்தம் தீவிரமாக நடக்கும் பொது LTTE சம்மதித்தார்கள்.
      அப்போது அமெரிக்க CIA, ஒரு ஆயுத கப்பலில் முக்க ஆயுதங்களை நிரப்பிக்கொண்டு,
      அரபி கடல் வழியாக ராமேஸ்வரம் வந்துகொண்டு இருந்தது.
      அந்த பொறுப்பு வைகோ நாயுடுவுக்கும், சுப்ரமணிய ஸ்வாமி ஐயர் கும் கொடுக்கப்பட்டது.
      அங்கேதான் வைகோ நாயுடுவும், சுப்ரமணிய ஸ்வாமி ஐயர் யும் இரட்டை வேடம் போட்டு அமெரிக்காவை ஏமாற்றினார்கள்.
      அமெரிக்க உளவுத்துறை CIA சொன்ன தகவல்.
      வைகோ நாயுடுவும், சுப்ரமணிய ஸ்வாமி ஐயர் றும் இந்திய navy க்கு தகவல் சொல்லி அந்த CIA ஆயுதகப்பலை கொச்சியில் சிறைப்பித்தார்கள்.
      உடனே அமெரிக்காவின் கண்டுகோபத்துக்கு ஆளானது இந்தியா RAW (குறிப்பாக RAW அதிகாரி வைகோ நாயுடு )
      உடனே சமாதானம் பேச சுப்ரமணியஸ்வாமி சென்னை சென்று அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க Langley CIA தலைமையக்கத்துடன் பேசினார்.
      அதாவது அமெரிக்கவுக்கு தேவை ராணுவ தளம்.
      அதை நாங்களே செய்கிறோம் என்று சுப்ரமணியஸ்வாமி CIA வை சமாதானம் செய்தார்.
      அமெரிக்க ராணுவ தளத்துக்கு தேவையான இடத்தை நாங்களே தருகிறோம் என்று சொல்லி அமெரிக்காவை cool செய்தார்கள்.
      ஆனால் அமெரிக்க நம்பவில்லை.
      உடனே அந்த கப்பலை ராமேஸ்வரத்துக்கு அனுப்பவேண்டும் என்று அமெரிக்கா கட்டளை இட்டார்கள்.
      அதன்படி 27 நாள் கொச்சியில் இருந்த அந்த ஆயுத கப்பல் பின்பு இந்திய navy பாதுகாப்புடன் தூத்துக்குடி வந்தடைந்தது.
      அங்கே ஒரு மூணு மாசம் நின்று கொண்டுஇருந்தது.
      LTTE அந்தக்கப்பலில் இருந்து ஆயுதங்கள் "வரும்", "வரும்" என்று வழிமேல் விழிவைத்து காத்துகொண்டு இருந்தார்கள்.
      காரணம் அந்த கப்பலில் அதிநவீன ராக்கெட் லாஞ்சர்களும், ரேடார்களும், ட்ரான் களும் இருந்தது.
      ஒரு 4 மாதம் கழித்து இந்தியாவும் , இலங்கையும் , சீனாவும் , பாகிஸ்தானும் LTTE முழுமையாக அளித்து ஒழித்தார்கள்.
      அப்புறம் சுப்ரமணியஸ்வாமி இலங்கை சென்று அமெரிக்கா ராணுவ தளம் அமைக்க இடத்தை தேர்தெடுத்து கொடுத்திட்டார்.
      அதேபோல 2011 இலங்கை என்ற பெயரை ஸ்ரீலங்கா என்று மாற்ற வைத்தார்.
      2011 இல் இலங்கையில் அமெரிக்க ராணுவ தளம் அமைக்கப்பட்டது.
      அப்புறம் தான் தூத்துக்குடியில் நின்ற அமெரிக்க ஆயுதக்கப்பல் ஆயுதங்களை இந்தியாவிடம் ஒப்படைத்துவிட்டு ,
      அதில் வேலை செய்த "crews" என்ற ஊழியர்கள் அமெரிக்க அனுப்பியது இந்தியா.
      ஆனால் அமெரிக்க CIA அமைப்பு , double agent(ரெட்டை உளவாளி) ஆனா வைகோ நாயுடு மீது கோவம் குறையாமல் இருந்தார்கள்.
      அமெரிக்காவில் வசிக்கும் வைகோவின் மகளுக்கும் சம்பளம் கொடுக்கவில்லை.

    • @ovigzssheross8644
      @ovigzssheross8644 2 роки тому

      PART III
      பாராக் ஒபாமா 2013 இல் மறுபடியும் தேர்வு செய்யப்பட்டார் பதவி ஏற்கும் பொது,
      வைகோ அமெரிக்க சென்று ,RAW மூலம் diplomat asylum வாங்கி "பாராக் ஒபாமா" மாவை பார்த்து வாழ்த்து சொல்ல அனுமதி பெற்றார் .
      ஆனால் அமெரிக்க secret service அதற்கு அனுமதிக்கவில்லை.
      எப்படியோ ஒபாமா பார்த்து வாழ்த்துச்சொல்லிட்டு,
      இங்கே தமிழ் நாட்டுக்கு வந்து ஒபாமாவை பார்த்துட்டேன் ,
      கட்டிபுடித்தார், அழுதார், அப்படி, இப்படி, என்று பொய் சொல்லி மக்களை ஏமாற்றி கொண்டி திரிந்தார் வைகோ நாயுடு.
      தமிழ்நாடு முட்டாள்களே நீங்கள் மீடியாவில் பார்ப்பது அனைத்தும் பொய்
      மீடியா முழுவது தயாநிதி ஐயர் கட்டுப்பாட்டில் இருக்குது
      உங்களுக்கு வரும் அனைத்து நியூஸ் களும் பாதி பொய்+ பாதி உண்மை கொண்ட தகவல்கள்தான்.
      வைகோ ஒரு இந்திய உளவுத்துறை RAW வின் அதிகாரி.
      கூடவே இருந்து இலங்கை தமிழர்களை முதுகில் குத்தி கருவருத்தவன் தான் இந்த வைகோ
      வைகோ ஒரு தமிழின துரோகி
      வைகோ ஒரு கருநாய்நிதியின் கைக்கூலி

  • @csumanraj2742
    @csumanraj2742 2 роки тому +3

    இவ்வளவு இருந்தும் விசாரணை வளையம் பொய்யாக இருந்தது என்பது ஐயாவின் தகவல் உறுதிபடுத்துகிறது.

  • @geetharamadevan8133
    @geetharamadevan8133 2 роки тому +2

    Truth speaking skills.Really u are great

  • @ManojKumar-ug2wu
    @ManojKumar-ug2wu 2 роки тому +20

    ஈழ தமிழர்காக 3 மணி நேரம் கடுமையாக உண்ணாவிரதம் இருந்த மகான் கருணாநிதி

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +3

    👍🔥🙏🏼

  • @rrat1981
    @rrat1981 2 роки тому +2

    Happy new year 2022 .... It's a good interview leo

  • @dineshs2561
    @dineshs2561 2 роки тому +4

    NTK 🔥🔥❤️

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 2 роки тому +2

    I salute
    I know you correct advice

  • @sivananthan3101
    @sivananthan3101 2 роки тому +2

    Very nice video frrom sir 🤗🤗🤗🤗jai hind

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 2 роки тому +2

    Thanks Iyia

  • @k9lover819
    @k9lover819 2 роки тому +7

    Sonia is the mastermind karunanithiis accomplice

    • @nganapathy3017
      @nganapathy3017 2 роки тому

      தூ..... கேவலமான சங்கி கை கூலி.
      உண்மையில் விசாரிக்க படவேண்டிய நபர்கள் சு.சாமியும் சந்திரா சாமியும் தான்.

    • @rubanpro
      @rubanpro 2 роки тому +2

      @@nganapathy3017 பதவிக்காக வாய் மூடி மௌனம் காத்த கருணாநிதி யை என்னவென்று சொல்வது....

    • @seeralankulandaisamy9747
      @seeralankulandaisamy9747 2 роки тому

      இந்த பயலுகள எல்லாம் தூக்கி போட்டு மிதிச்சா உண்மை தானா வரும்

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому

      👌👌👌👌👍ua-cam.com/video/EH5RB1YtF1Q/v-deo.html👈👍

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому

      @@nganapathy3017
      👍👍👍👍👍👍👌👌👌ua-cam.com/video/EH5RB1YtF1Q/v-deo.html👈👍

  • @santhanakrishnanraghavacha1350

    அப்படி புனித பட்ட பேனாவிற்கு சிலை வேண்டும்

  • @truth5718
    @truth5718 2 роки тому +3

    I know cia did. I don't know why they did. I got the answer TQ. Sir

  • @vssivam7336
    @vssivam7336 2 роки тому +3

    ஐயா உண்மையை எப்பவுமே சொல்லுங்க இது தமிழனின் கடமை பல இளைஞர்களுக்கு தெரிய வேண்டும்

    • @ovigzssheross8644
      @ovigzssheross8644 2 роки тому

      PART I
      தமிழர்களே, உங்களுக்கு இதோ உண்மையை சொல்கிறேன்....
      நீங்கள் அனைவரும் தமிழ் மீடியத்தில் படித்திருந்தால், நான் சொல்வதை நம்ப மாட்டீர்கள்.
      காரணம், தமிழ் மீடியத்தில் படித்தால் சிந்திக்கும்(லொஜிக்கல் ரீசனிங்) திறன் இருக்காது.
      அதனால் தான், நமது தமிழ் மீடியம் மாணவர்கள் IIT IIM AIMS கலீல் சேர முடிவதில்லை.
      தமிழ் மீடியத்தில் படித்த முட்டாள் மக்களே, உண்மை உங்களுக்களுக்காக இதோ
      1960-70 களில் இலங்கையில் ஏற்பட்ட கலவரம் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமானது இல்லை.
      அந்த கலவரம் இலங்கையில் இருந்த பவுத்தர்களுக்கும் இந்துக்களுக்குமான கலவரம்.
      அதனால் அங்கே பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு RSS சப்போர்ட் செய்தார்கள்
      இந்தியா உதவிக்கரம் நீட்டியது.
      1970 களில் LTTE க்கு ஆயுதம் கொடுத்தது இந்திய உளவுத்துறை RAW.
      அப்போது அந்த பொறுப்பு வையாபுரி கோபால்சாமி நாயுடு(வைகோ) என்ற RAW அதிகாரிக்கு கொடுக்கப்பட்டது.
      பின்னாளில் வைகோ அமெரிக்காவின் CIA க்கும் இசுரேலின் மொசாட் க்கும் வேலைசெய்தார்.
      அதனால் வைகோ இரட்டை உளவாலையாக (double agents , tripple ஏஜென்ட் ) அறியப்பட்டார்.
      CIA வைகோவுக்கு சம்பளம் நேரடியாக கொடுக்காமல் அமெரிக்காவில் வசித்த வைகோவின் மகனுக்கும் மகளுக்கும் கொடுத்தார்கள்.
      அமெரிக்க குடியுரிமையும் கொடுத்தார்கள்.
      1980-1990 களில் சோவியத் ரஸ்யா பிளவு, வளைகுடா யுத்தம், ஆப்கானிஸ்தான் யுத்தம் நடந்தபோது.
      சோவியத் ரஸ்யா வுக்கு ஆதரவு அளித்த இந்தியா,
      வளைகுடா யுத்தத்தில் இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் உதவு முன்வரவில்லை.
      அதற்கு சில காரணம் வளைகுடா யுத்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது, மற்றும்
      ராஜிவ் காந்தியின் உண்மையான அப்பா ஒரு பாகிஸ்தானை சேர்ந்த முஸ்லீம்.
      அதனால் இசுரேலின் கடுங்கோபத்துக்கு ஆளான ராஜிவ் காந்தியை கொல்ல மூன்று கூட்டணிகள் உண்டானது
      1) அமெரிக்கா + காஷ்மீர் கூட்டணி
      2) மேகலயா உல்பா போராளி குழுக்கள் + இஸ்ரேல் கூட்டணி
      3) அமெரிக்க + இஸ்ரேல் + LTTE கூட்டணி
      அதுமட்டுமில்லாமல் அப்போது பிரதமர் ராஜிவ், ரஷ்யா வின் பேச்சை கேட்டுக்கொண்டு "ரஷ்யா + சீனா" வுக்கு சாதகமாக தென்கிழக்கில்
      பிராந்தியத்தில் ஒரு அமைதி நிலவ வேண்டுமெனவும் , அதற்கு தடையாக இருப்பது ஸ்ரீலங்கா(அப்போது இலங்கை ) என்றும் ,
      அதற்கு காரணமாக LTTE இருக்கிறார்கள் . அதனால் LTTE சரணடைய அல்லது ஒழிக்க நினைத்தார் ராஜிவ்.
      அப்போது இஸ்ரேல் MOSSAD உளவாளி சுப்ரமணியஸ்வாமி ஐயரும் ,
      இந்திய RAW உளவாளி வையாபுரி கோபால்சாமி நாயுடு (வைகோ வும் ) ,
      அமெரிக்க CIA உளவாளியான சந்திராஸ்வாமியும் (அவரின் உண்மையான பெயர் நேமிசன்ட் பியூஸ் மானுஸ் மார்வாடி).
      சந்திராஸ்வாமி பெரு நகரங்களில் தங்க பிசினஸ் செய்தவர், பெங்களூரு , மும்பை டெல்லி , சென்னை போன்ற
      பெரு நகரங்களில் நகை அடகு கடை வைத்திருந்தார்.
      அதனால் வெளிநாட்டில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து கப்பல் , விமானம் வழியாக
      தங்கம் கடத்தும் கும்பலுக்கும்(சேட்டு கும்பல்கள்) தலைவர் சந்திராஸ்வாமிதான்.
      அதனால் பல தடை செய்யப்பட்ட வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குல் கொண்டுவருவதில் கில்லாடி தான் இந்த சந்திராஸ்வாமி.
      அதனால் CIA வில் சேர்ந்து "Lord of War" திரைப்படத்தில் போல ஆயுதங்களை கடத்துவதில் கில்லாடிதான் இந்த சந்திராஸ்வாமி.
      அதுமட்டுமில்லாமல் சந்திராஸ்வாமி கருநாய்நிதியின் நெருங்கிய நண்பர்.
      21 May 1991 யில் ராஜிவ் காந்தி LTTE னால் கொல்லப்பட்டபின்பு.
      இந்தியாவின் நிலைமை முற்றிலும் மாறியது.
      இந்திய ராணுவ அதிகாரிகள் LTTE க்கு எதிரான மனநிலை கொண்டார்கள்.
      ஆனால் RSS ஒரு இந்து அமைப்பு,
      அதுமட்டுமில்லாமல் ராஜிவ் செத்ததுக்கு RSS வருத்தம் கொள்ளவில்லை
      காரணம் ராஜிவ் வின் உண்மையான தந்தை ஒரு பாகிஸ்தான் முஸ்லீம்
      RSS, LTTE யை கைவிடவும் வில்லை.
      RSS பவுத்தர்களுக்கு எதிராகவே இருந்தது.
      அதுமட்டுமில்லாமல் RSS, LTTE ஐ இன்னும் பலப்படுத்த நினைத்தார்கள்,
      தமிழ் ஆதரவு அமைப்புகளை திரட்டினார்கள். அதில் வீரப்பனும் அடக்கம். வீரப்பனை இலங்கை அனுப்பி LTTE க்கு ஆதராவாக களம்
      இறக்க RSS நினைத்தது.

    • @ovigzssheross8644
      @ovigzssheross8644 2 роки тому

      PART II
      RSS க்கு தேவை ஒன்றே ஒன்றுதான்.
      ஒரு இந்து மத கடவுள் நம்பிக்கை கொண்டவன் எங்கே போராடினாலும் அவனுக்கு RSS சப்போர்ட் பண்ணுவார்கள்.
      வனக்காவலன் என்று மக்களாலும் சந்தன கடத்தல் காரன் என்று போலீசாலும் அழைக்கப்படும் வீரப்பன் ஒரு பயங்கரமான
      கடவும் நம்பிக்கை கொண்டவன்.
      வீரப்பனுக்கு மாதேஸ்வரன் (சிவன் ), சாமுண்டீஸ்வரி (சிவன் மனைவி பார்வதி) மீதும் அதீத நம்பிக்கை கொண்டவன்
      அதுமட்டுமில்லாமல் LTTE பிரபாகரன் பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்தவர்.
      பிரபாகரன் முன்னோர்கள் நிறைய ஆலயங்களை கட்டியிருக்கிறார்கள்
      அதனால் RSS பிரபாகரனுக்கு சாதகமாகவே இருந்தார்கள்.
      உடனே சுப்ரமணியஸ்வாமி RSS ஐ தனது பக்கம் இழுக்க நினைத்தார்.
      RSS ஐ சந்தித்தார். அவர்கள் சொன்னது ஒண்ணே ஒண்ணுதான்.
      இலங்கை, இந்து நாடக பெயர் மாற்றம் அடையவேண்டும் என்பதுதான்
      உடனே சுப்ரமணியஸ்வாமி இலங்கை "ஸ்ரீலங்கா " என்று பெயர் மாற்றம் அடையும் என்று வாக்கு கொடுத்தார்.
      உடனே RSS தங்களின் இலங்கைக்கு எதிரான மனநிலையை மாற்றிக்கொண்டார்கள்.
      இதை அறிந்த LTTE சுப்ரமணியஸ்வாமியை கொல்ல துடித்தார்கள்.
      நிலைமையை உணர்ந்த சுப்ரமணியஸ்வாமி LTTE அழிக்க முதலில் தமிழ் தேசிய சிந்தனை கொண்டவர்களை அழிக்க வேண்டும்
      அப்புறம் LTTE சுலபமாக அழித்துவிடலாம் என்று எண்ணினார்.
      சுப்ரமணியஸ்வாமி ஐயரின் தோழியான ஜெயலலிதா ஐயர் வீரப்பனையும் LTTE யையும் தமிழ் தேசிய அமைப்புகளையும்
      அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தார்.
      1992 லிருந்து LTTE க்கு ஆயுதம் கொடுத்த வட கொரியா , சீனாவின் வற்புறுத்தலால் 2005 க்கு பிறகு LTTE க்கு ஆயுதம் கொடுக்க மறுத்தார்கள்.
      அதனால் தனியாக நின்று தத்தளித்த LTTE க்கு அமெரிக்க ஒரே ஒரு வேண்டுகோல்தான் வைத்தார்கள்.
      அது அமெரிக்க ராணுவ தளம் அமைக்க தமிழ் ஈழத்தில் அனுமதி தரவேண்டும் என்பதுதான்
      LTTE அதற்கு ஆரம்பத்தில் சம்மதிக்கவில்லை. 2009 இல் யுத்தம் தீவிரமாக நடக்கும் பொது LTTE சம்மதித்தார்கள்.
      அப்போது அமெரிக்க CIA, ஒரு ஆயுத கப்பலில் முக்க ஆயுதங்களை நிரப்பிக்கொண்டு,
      அரபி கடல் வழியாக ராமேஸ்வரம் வந்துகொண்டு இருந்தது.
      அந்த பொறுப்பு வைகோ நாயுடுவுக்கும், சுப்ரமணிய ஸ்வாமி ஐயர் கும் கொடுக்கப்பட்டது.
      அங்கேதான் வைகோ நாயுடுவும், சுப்ரமணிய ஸ்வாமி ஐயர் யும் இரட்டை வேடம் போட்டு அமெரிக்காவை ஏமாற்றினார்கள்.
      அமெரிக்க உளவுத்துறை CIA சொன்ன தகவல்.
      வைகோ நாயுடுவும், சுப்ரமணிய ஸ்வாமி ஐயர் றும் இந்திய navy க்கு தகவல் சொல்லி அந்த CIA ஆயுதகப்பலை கொச்சியில் சிறைப்பித்தார்கள்.
      உடனே அமெரிக்காவின் கண்டுகோபத்துக்கு ஆளானது இந்தியா RAW (குறிப்பாக RAW அதிகாரி வைகோ நாயுடு )
      உடனே சமாதானம் பேச சுப்ரமணியஸ்வாமி சென்னை சென்று அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க Langley CIA தலைமையக்கத்துடன் பேசினார்.
      அதாவது அமெரிக்கவுக்கு தேவை ராணுவ தளம்.
      அதை நாங்களே செய்கிறோம் என்று சுப்ரமணியஸ்வாமி CIA வை சமாதானம் செய்தார்.
      அமெரிக்க ராணுவ தளத்துக்கு தேவையான இடத்தை நாங்களே தருகிறோம் என்று சொல்லி அமெரிக்காவை cool செய்தார்கள்.
      ஆனால் அமெரிக்க நம்பவில்லை.
      உடனே அந்த கப்பலை ராமேஸ்வரத்துக்கு அனுப்பவேண்டும் என்று அமெரிக்கா கட்டளை இட்டார்கள்.
      அதன்படி 27 நாள் கொச்சியில் இருந்த அந்த ஆயுத கப்பல் பின்பு இந்திய navy பாதுகாப்புடன் தூத்துக்குடி வந்தடைந்தது.
      அங்கே ஒரு மூணு மாசம் நின்று கொண்டுஇருந்தது.
      LTTE அந்தக்கப்பலில் இருந்து ஆயுதங்கள் "வரும்", "வரும்" என்று வழிமேல் விழிவைத்து காத்துகொண்டு இருந்தார்கள்.
      காரணம் அந்த கப்பலில் அதிநவீன ராக்கெட் லாஞ்சர்களும், ரேடார்களும், ட்ரான் களும் இருந்தது.
      ஒரு 4 மாதம் கழித்து இந்தியாவும் , இலங்கையும் , சீனாவும் , பாகிஸ்தானும் LTTE முழுமையாக அளித்து ஒழித்தார்கள்.
      அப்புறம் சுப்ரமணியஸ்வாமி இலங்கை சென்று அமெரிக்கா ராணுவ தளம் அமைக்க இடத்தை தேர்தெடுத்து கொடுத்திட்டார்.
      அதேபோல 2011 இலங்கை என்ற பெயரை ஸ்ரீலங்கா என்று மாற்ற வைத்தார்.
      2011 இல் இலங்கையில் அமெரிக்க ராணுவ தளம் அமைக்கப்பட்டது.
      அப்புறம் தான் தூத்துக்குடியில் நின்ற அமெரிக்க ஆயுதக்கப்பல் ஆயுதங்களை இந்தியாவிடம் ஒப்படைத்துவிட்டு ,
      அதில் வேலை செய்த "crews" என்ற ஊழியர்கள் அமெரிக்க அனுப்பியது இந்தியா.
      ஆனால் அமெரிக்க CIA அமைப்பு , double agent(ரெட்டை உளவாளி) ஆனா வைகோ நாயுடு மீது கோவம் குறையாமல் இருந்தார்கள்.
      அமெரிக்காவில் வசிக்கும் வைகோவின் மகளுக்கும் சம்பளம் கொடுக்கவில்லை.

    • @ovigzssheross8644
      @ovigzssheross8644 2 роки тому

      PART III
      பாராக் ஒபாமா 2013 இல் மறுபடியும் தேர்வு செய்யப்பட்டார் பதவி ஏற்கும் பொது,
      வைகோ அமெரிக்க சென்று ,RAW மூலம் diplomat asylum வாங்கி "பாராக் ஒபாமா" மாவை பார்த்து வாழ்த்து சொல்ல அனுமதி பெற்றார் .
      ஆனால் அமெரிக்க secret service அதற்கு அனுமதிக்கவில்லை.
      எப்படியோ ஒபாமா பார்த்து வாழ்த்துச்சொல்லிட்டு,
      இங்கே தமிழ் நாட்டுக்கு வந்து ஒபாமாவை பார்த்துட்டேன் ,
      கட்டிபுடித்தார், அழுதார், அப்படி, இப்படி, என்று பொய் சொல்லி மக்களை ஏமாற்றி கொண்டி திரிந்தார் வைகோ நாயுடு.
      தமிழ்நாடு முட்டாள்களே நீங்கள் மீடியாவில் பார்ப்பது அனைத்தும் பொய்
      மீடியா முழுவது தயாநிதி ஐயர் கட்டுப்பாட்டில் இருக்குது
      உங்களுக்கு வரும் அனைத்து நியூஸ் களும் பாதி பொய்+ பாதி உண்மை கொண்ட தகவல்கள்தான்.
      வைகோ ஒரு இந்திய உளவுத்துறை RAW வின் அதிகாரி.
      கூடவே இருந்து இலங்கை தமிழர்களை முதுகில் குத்தி கருவருத்தவன் தான் இந்த வைகோ
      வைகோ ஒரு தமிழின துரோகி
      வைகோ ஒரு கருநாய்நிதியின் கைக்கூலி

  • @suganbmw7286
    @suganbmw7286 2 роки тому +2

    Arumaiyana padivu
    Unmaiyai uraka sonnergal

  • @umachandransellathurai2338
    @umachandransellathurai2338 2 роки тому +23

    இந்த உண்மை அனைத்து தழிழர் களும் அறியவேண்டும். இந்த உண்மையை துணிந்து உரத்துக் கூறியதற்கு மிக்க நன்றி.

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому

      👌👌👌👍👍👍👍ua-cam.com/video/EH5RB1YtF1Q/v-deo.html👈👍

  • @selviganesh6257
    @selviganesh6257 2 роки тому +5

    Heavy threaten to Indian security.Is Karunanidi Tamizhar? I think Telungu illaya?

  • @ashokannaan7167
    @ashokannaan7167 2 роки тому +3

    ஜெயலலிதா மட்டும் விடுதலை புலிகளுக்கு எதிராக பல விஷயங்களை செய்து வந்தார்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 роки тому

      Cinema NADIGAI!
      Manohara cinema madhiri Meythagu Prabhakaran avargalai sangilipottu (?)izhuththuvaranumnu assemblyil veera vasanam pesuchchu.
      Fun:
      KADAISI varai Sinhalese Padai nerungave mudiyalai!
      27 naadugalin aadharavudan besieged.Anton Balasingam maraive VEDHANAI!.....

  • @leo_maarimuruganpillai_man4321
    @leo_maarimuruganpillai_man4321 2 роки тому +4

    Comments Super But Kasu ku Vote Podum Makkal erukanga

  • @jaimaruthi360techfeed8
    @jaimaruthi360techfeed8 Рік тому +4

    dmk karunanidhi is also s culprit in this case...

  • @s.venkatesan.gps.un.wtb.tr6509
    @s.venkatesan.gps.un.wtb.tr6509 2 роки тому +2

    vsv.and.all persons said..100.percentages.true.....truth ever winners

  • @vijaiananthkv777
    @vijaiananthkv777 2 роки тому +3

    எல்லாம் ok தான் ஆனால் 2009 ல dmk விட்டு வாங்க நாங்க ஆதரவு தரோம்னு அம்மா சொன்னதை சொல்லிருக்கலாம்

  • @sundarv6776
    @sundarv6776 2 роки тому +1

    Arumai

  • @rajendrann3477
    @rajendrann3477 2 роки тому +2

    Thanks sp sir please continue iam grade 3offier retd

  • @sundararajs3985
    @sundararajs3985 2 роки тому +2

    👌👌👌👌

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Рік тому +2

    👍😻

  • @SamuelPeps
    @SamuelPeps 2 роки тому +2

    They should reopen this case

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 2 роки тому +2

    Thanks Iyia
    Correct every thing great 👍

    • @ovigzssheross8644
      @ovigzssheross8644 2 роки тому

      PART I
      தமிழர்களே, உங்களுக்கு இதோ உண்மையை சொல்கிறேன்....
      நீங்கள் அனைவரும் தமிழ் மீடியத்தில் படித்திருந்தால், நான் சொல்வதை நம்ப மாட்டீர்கள்.
      காரணம், தமிழ் மீடியத்தில் படித்தால் சிந்திக்கும்(லொஜிக்கல் ரீசனிங்) திறன் இருக்காது.
      அதனால் தான், நமது தமிழ் மீடியம் மாணவர்கள் IIT IIM AIMS கலீல் சேர முடிவதில்லை.
      தமிழ் மீடியத்தில் படித்த முட்டாள் மக்களே, உண்மை உங்களுக்களுக்காக இதோ
      1960-70 களில் இலங்கையில் ஏற்பட்ட கலவரம் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமானது இல்லை.
      அந்த கலவரம் இலங்கையில் இருந்த பவுத்தர்களுக்கும் இந்துக்களுக்குமான கலவரம்.
      அதனால் அங்கே பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு RSS சப்போர்ட் செய்தார்கள்
      இந்தியா உதவிக்கரம் நீட்டியது.
      1970 களில் LTTE க்கு ஆயுதம் கொடுத்தது இந்திய உளவுத்துறை RAW.
      அப்போது அந்த பொறுப்பு வையாபுரி கோபால்சாமி நாயுடு(வைகோ) என்ற RAW அதிகாரிக்கு கொடுக்கப்பட்டது.
      பின்னாளில் வைகோ அமெரிக்காவின் CIA க்கும் இசுரேலின் மொசாட் க்கும் வேலைசெய்தார்.
      அதனால் வைகோ இரட்டை உளவாலையாக (double agents , tripple ஏஜென்ட் ) அறியப்பட்டார்.
      CIA வைகோவுக்கு சம்பளம் நேரடியாக கொடுக்காமல் அமெரிக்காவில் வசித்த வைகோவின் மகனுக்கும் மகளுக்கும் கொடுத்தார்கள்.
      அமெரிக்க குடியுரிமையும் கொடுத்தார்கள்.
      1980-1990 களில் சோவியத் ரஸ்யா பிளவு, வளைகுடா யுத்தம், ஆப்கானிஸ்தான் யுத்தம் நடந்தபோது.
      சோவியத் ரஸ்யா வுக்கு ஆதரவு அளித்த இந்தியா,
      வளைகுடா யுத்தத்தில் இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் உதவு முன்வரவில்லை.
      அதற்கு சில காரணம் வளைகுடா யுத்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது, மற்றும்
      ராஜிவ் காந்தியின் உண்மையான அப்பா ஒரு பாகிஸ்தானை சேர்ந்த முஸ்லீம்.
      அதனால் இசுரேலின் கடுங்கோபத்துக்கு ஆளான ராஜிவ் காந்தியை கொல்ல மூன்று கூட்டணிகள் உண்டானது
      1) அமெரிக்கா + காஷ்மீர் கூட்டணி
      2) மேகலயா உல்பா போராளி குழுக்கள் + இஸ்ரேல் கூட்டணி
      3) அமெரிக்க + இஸ்ரேல் + LTTE கூட்டணி
      அதுமட்டுமில்லாமல் அப்போது பிரதமர் ராஜிவ், ரஷ்யா வின் பேச்சை கேட்டுக்கொண்டு "ரஷ்யா + சீனா" வுக்கு சாதகமாக தென்கிழக்கில்
      பிராந்தியத்தில் ஒரு அமைதி நிலவ வேண்டுமெனவும் , அதற்கு தடையாக இருப்பது ஸ்ரீலங்கா(அப்போது இலங்கை ) என்றும் ,
      அதற்கு காரணமாக LTTE இருக்கிறார்கள் . அதனால் LTTE சரணடைய அல்லது ஒழிக்க நினைத்தார் ராஜிவ்.
      அப்போது இஸ்ரேல் MOSSAD உளவாளி சுப்ரமணியஸ்வாமி ஐயரும் ,
      இந்திய RAW உளவாளி வையாபுரி கோபால்சாமி நாயுடு (வைகோ வும் ) ,
      அமெரிக்க CIA உளவாளியான சந்திராஸ்வாமியும் (அவரின் உண்மையான பெயர் நேமிசன்ட் பியூஸ் மானுஸ் மார்வாடி).
      சந்திராஸ்வாமி பெரு நகரங்களில் தங்க பிசினஸ் செய்தவர், பெங்களூரு , மும்பை டெல்லி , சென்னை போன்ற
      பெரு நகரங்களில் நகை அடகு கடை வைத்திருந்தார்.
      அதனால் வெளிநாட்டில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து கப்பல் , விமானம் வழியாக
      தங்கம் கடத்தும் கும்பலுக்கும்(சேட்டு கும்பல்கள்) தலைவர் சந்திராஸ்வாமிதான்.
      அதனால் பல தடை செய்யப்பட்ட வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குல் கொண்டுவருவதில் கில்லாடி தான் இந்த சந்திராஸ்வாமி.
      அதனால் CIA வில் சேர்ந்து "Lord of War" திரைப்படத்தில் போல ஆயுதங்களை கடத்துவதில் கில்லாடிதான் இந்த சந்திராஸ்வாமி.
      அதுமட்டுமில்லாமல் சந்திராஸ்வாமி கருநாய்நிதியின் நெருங்கிய நண்பர்.
      21 May 1991 யில் ராஜிவ் காந்தி LTTE னால் கொல்லப்பட்டபின்பு.
      இந்தியாவின் நிலைமை முற்றிலும் மாறியது.
      இந்திய ராணுவ அதிகாரிகள் LTTE க்கு எதிரான மனநிலை கொண்டார்கள்.
      ஆனால் RSS ஒரு இந்து அமைப்பு,
      அதுமட்டுமில்லாமல் ராஜிவ் செத்ததுக்கு RSS வருத்தம் கொள்ளவில்லை
      காரணம் ராஜிவ் வின் உண்மையான தந்தை ஒரு பாகிஸ்தான் முஸ்லீம்
      RSS, LTTE யை கைவிடவும் வில்லை.
      RSS பவுத்தர்களுக்கு எதிராகவே இருந்தது.
      அதுமட்டுமில்லாமல் RSS, LTTE ஐ இன்னும் பலப்படுத்த நினைத்தார்கள்,
      தமிழ் ஆதரவு அமைப்புகளை திரட்டினார்கள். அதில் வீரப்பனும் அடக்கம். வீரப்பனை இலங்கை அனுப்பி LTTE க்கு ஆதராவாக களம்
      இறக்க RSS நினைத்தது.

    • @ovigzssheross8644
      @ovigzssheross8644 2 роки тому

      PART II
      RSS க்கு தேவை ஒன்றே ஒன்றுதான்.
      ஒரு இந்து மத கடவுள் நம்பிக்கை கொண்டவன் எங்கே போராடினாலும் அவனுக்கு RSS சப்போர்ட் பண்ணுவார்கள்.
      வனக்காவலன் என்று மக்களாலும் சந்தன கடத்தல் காரன் என்று போலீசாலும் அழைக்கப்படும் வீரப்பன் ஒரு பயங்கரமான
      கடவும் நம்பிக்கை கொண்டவன்.
      வீரப்பனுக்கு மாதேஸ்வரன் (சிவன் ), சாமுண்டீஸ்வரி (சிவன் மனைவி பார்வதி) மீதும் அதீத நம்பிக்கை கொண்டவன்
      அதுமட்டுமில்லாமல் LTTE பிரபாகரன் பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்தவர்.
      பிரபாகரன் முன்னோர்கள் நிறைய ஆலயங்களை கட்டியிருக்கிறார்கள்
      அதனால் RSS பிரபாகரனுக்கு சாதகமாகவே இருந்தார்கள்.
      உடனே சுப்ரமணியஸ்வாமி RSS ஐ தனது பக்கம் இழுக்க நினைத்தார்.
      RSS ஐ சந்தித்தார். அவர்கள் சொன்னது ஒண்ணே ஒண்ணுதான்.
      இலங்கை, இந்து நாடக பெயர் மாற்றம் அடையவேண்டும் என்பதுதான்
      உடனே சுப்ரமணியஸ்வாமி இலங்கை "ஸ்ரீலங்கா " என்று பெயர் மாற்றம் அடையும் என்று வாக்கு கொடுத்தார்.
      உடனே RSS தங்களின் இலங்கைக்கு எதிரான மனநிலையை மாற்றிக்கொண்டார்கள்.
      இதை அறிந்த LTTE சுப்ரமணியஸ்வாமியை கொல்ல துடித்தார்கள்.
      நிலைமையை உணர்ந்த சுப்ரமணியஸ்வாமி LTTE அழிக்க முதலில் தமிழ் தேசிய சிந்தனை கொண்டவர்களை அழிக்க வேண்டும்
      அப்புறம் LTTE சுலபமாக அழித்துவிடலாம் என்று எண்ணினார்.
      சுப்ரமணியஸ்வாமி ஐயரின் தோழியான ஜெயலலிதா ஐயர் வீரப்பனையும் LTTE யையும் தமிழ் தேசிய அமைப்புகளையும்
      அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தார்.
      1992 லிருந்து LTTE க்கு ஆயுதம் கொடுத்த வட கொரியா , சீனாவின் வற்புறுத்தலால் 2005 க்கு பிறகு LTTE க்கு ஆயுதம் கொடுக்க மறுத்தார்கள்.
      அதனால் தனியாக நின்று தத்தளித்த LTTE க்கு அமெரிக்க ஒரே ஒரு வேண்டுகோல்தான் வைத்தார்கள்.
      அது அமெரிக்க ராணுவ தளம் அமைக்க தமிழ் ஈழத்தில் அனுமதி தரவேண்டும் என்பதுதான்
      LTTE அதற்கு ஆரம்பத்தில் சம்மதிக்கவில்லை. 2009 இல் யுத்தம் தீவிரமாக நடக்கும் பொது LTTE சம்மதித்தார்கள்.
      அப்போது அமெரிக்க CIA, ஒரு ஆயுத கப்பலில் முக்க ஆயுதங்களை நிரப்பிக்கொண்டு,
      அரபி கடல் வழியாக ராமேஸ்வரம் வந்துகொண்டு இருந்தது.
      அந்த பொறுப்பு வைகோ நாயுடுவுக்கும், சுப்ரமணிய ஸ்வாமி ஐயர் கும் கொடுக்கப்பட்டது.
      அங்கேதான் வைகோ நாயுடுவும், சுப்ரமணிய ஸ்வாமி ஐயர் யும் இரட்டை வேடம் போட்டு அமெரிக்காவை ஏமாற்றினார்கள்.
      அமெரிக்க உளவுத்துறை CIA சொன்ன தகவல்.
      வைகோ நாயுடுவும், சுப்ரமணிய ஸ்வாமி ஐயர் றும் இந்திய navy க்கு தகவல் சொல்லி அந்த CIA ஆயுதகப்பலை கொச்சியில் சிறைப்பித்தார்கள்.
      உடனே அமெரிக்காவின் கண்டுகோபத்துக்கு ஆளானது இந்தியா RAW (குறிப்பாக RAW அதிகாரி வைகோ நாயுடு )
      உடனே சமாதானம் பேச சுப்ரமணியஸ்வாமி சென்னை சென்று அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க Langley CIA தலைமையக்கத்துடன் பேசினார்.
      அதாவது அமெரிக்கவுக்கு தேவை ராணுவ தளம்.
      அதை நாங்களே செய்கிறோம் என்று சுப்ரமணியஸ்வாமி CIA வை சமாதானம் செய்தார்.
      அமெரிக்க ராணுவ தளத்துக்கு தேவையான இடத்தை நாங்களே தருகிறோம் என்று சொல்லி அமெரிக்காவை cool செய்தார்கள்.
      ஆனால் அமெரிக்க நம்பவில்லை.
      உடனே அந்த கப்பலை ராமேஸ்வரத்துக்கு அனுப்பவேண்டும் என்று அமெரிக்கா கட்டளை இட்டார்கள்.
      அதன்படி 27 நாள் கொச்சியில் இருந்த அந்த ஆயுத கப்பல் பின்பு இந்திய navy பாதுகாப்புடன் தூத்துக்குடி வந்தடைந்தது.
      அங்கே ஒரு மூணு மாசம் நின்று கொண்டுஇருந்தது.
      LTTE அந்தக்கப்பலில் இருந்து ஆயுதங்கள் "வரும்", "வரும்" என்று வழிமேல் விழிவைத்து காத்துகொண்டு இருந்தார்கள்.
      காரணம் அந்த கப்பலில் அதிநவீன ராக்கெட் லாஞ்சர்களும், ரேடார்களும், ட்ரான் களும் இருந்தது.
      ஒரு 4 மாதம் கழித்து இந்தியாவும் , இலங்கையும் , சீனாவும் , பாகிஸ்தானும் LTTE முழுமையாக அளித்து ஒழித்தார்கள்.
      அப்புறம் சுப்ரமணியஸ்வாமி இலங்கை சென்று அமெரிக்கா ராணுவ தளம் அமைக்க இடத்தை தேர்தெடுத்து கொடுத்திட்டார்.
      அதேபோல 2011 இலங்கை என்ற பெயரை ஸ்ரீலங்கா என்று மாற்ற வைத்தார்.
      2011 இல் இலங்கையில் அமெரிக்க ராணுவ தளம் அமைக்கப்பட்டது.
      அப்புறம் தான் தூத்துக்குடியில் நின்ற அமெரிக்க ஆயுதக்கப்பல் ஆயுதங்களை இந்தியாவிடம் ஒப்படைத்துவிட்டு ,
      அதில் வேலை செய்த "crews" என்ற ஊழியர்கள் அமெரிக்க அனுப்பியது இந்தியா.
      ஆனால் அமெரிக்க CIA அமைப்பு , double agent(ரெட்டை உளவாளி) ஆனா வைகோ நாயுடு மீது கோவம் குறையாமல் இருந்தார்கள்.
      அமெரிக்காவில் வசிக்கும் வைகோவின் மகளுக்கும் சம்பளம் கொடுக்கவில்லை.

    • @ovigzssheross8644
      @ovigzssheross8644 2 роки тому

      PART III
      பாராக் ஒபாமா 2013 இல் மறுபடியும் தேர்வு செய்யப்பட்டார் பதவி ஏற்கும் பொது,
      வைகோ அமெரிக்க சென்று ,RAW மூலம் diplomat asylum வாங்கி "பாராக் ஒபாமா" மாவை பார்த்து வாழ்த்து சொல்ல அனுமதி பெற்றார் .
      ஆனால் அமெரிக்க secret service அதற்கு அனுமதிக்கவில்லை.
      எப்படியோ ஒபாமா பார்த்து வாழ்த்துச்சொல்லிட்டு,
      இங்கே தமிழ் நாட்டுக்கு வந்து ஒபாமாவை பார்த்துட்டேன் ,
      கட்டிபுடித்தார், அழுதார், அப்படி, இப்படி, என்று பொய் சொல்லி மக்களை ஏமாற்றி கொண்டி திரிந்தார் வைகோ நாயுடு.
      தமிழ்நாடு முட்டாள்களே நீங்கள் மீடியாவில் பார்ப்பது அனைத்தும் பொய்
      மீடியா முழுவது தயாநிதி ஐயர் கட்டுப்பாட்டில் இருக்குது
      உங்களுக்கு வரும் அனைத்து நியூஸ் களும் பாதி பொய்+ பாதி உண்மை கொண்ட தகவல்கள்தான்.
      வைகோ ஒரு இந்திய உளவுத்துறை RAW வின் அதிகாரி.
      கூடவே இருந்து இலங்கை தமிழர்களை முதுகில் குத்தி கருவருத்தவன் தான் இந்த வைகோ
      வைகோ ஒரு தமிழின துரோகி
      வைகோ ஒரு கருநாய்நிதியின் கைக்கூலி

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 2 роки тому

    Thanks 🙏

  • @selviganesh6257
    @selviganesh6257 2 роки тому +2

    Be safe ji. Praying for ur safety ji

  • @user-sd4ub7nz3m
    @user-sd4ub7nz3m 2 роки тому +7

    என் அண்ணன் உரைத்த து உண்மை என்று புரிந்தது

  • @userfriendly8452
    @userfriendly8452 7 місяців тому +1

    இந்த ஒன்றைக்கு மட்டும் நீங்கள் பதில் கூறுங்கள்??? 👇
    கேஸ் முடிந்துவிடும் 👉
    அதாவது அசம்பாவிதம் நடந்த பின் 👉
    ராஜு அய்யா எத்தனை துண்டுகளாக மறைந்தார்
    தனு அவர்கள் எத்தனை துண்டுகளாக மறைந்தார்கள்
    இது கேள்வி தான் பதில்👈

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 2 роки тому +1

    Correct

  • @atchubala5945
    @atchubala5945 Рік тому +2

    ஆட்சி மாறினாலும், காட்சி மாறாது

  • @sss201106
    @sss201106 2 роки тому +4

    Subrahmanya swami is such a CLEAN STATE or he can’t speak like this !!! Many many celebrities fear him bcoz he is beyond any flaws ! Indaaaaaal toongo ezhundu vandurupaaaro 😂

  • @MAZDA369
    @MAZDA369 2 роки тому +2

    Prabakaran is not dead.His name is still not removed in Raw and CIA hit list.

  • @sksathish061
    @sksathish061 2 роки тому +3

    Nice👏👍👏😊😊👍

    • @ovigzssheross8644
      @ovigzssheross8644 2 роки тому

      PART I
      தமிழர்களே, உங்களுக்கு இதோ உண்மையை சொல்கிறேன்....
      நீங்கள் அனைவரும் தமிழ் மீடியத்தில் படித்திருந்தால், நான் சொல்வதை நம்ப மாட்டீர்கள்.
      காரணம், தமிழ் மீடியத்தில் படித்தால் சிந்திக்கும்(லொஜிக்கல் ரீசனிங்) திறன் இருக்காது.
      அதனால் தான், நமது தமிழ் மீடியம் மாணவர்கள் IIT IIM AIMS கலீல் சேர முடிவதில்லை.
      தமிழ் மீடியத்தில் படித்த முட்டாள் மக்களே, உண்மை உங்களுக்களுக்காக இதோ
      1960-70 களில் இலங்கையில் ஏற்பட்ட கலவரம் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமானது இல்லை.
      அந்த கலவரம் இலங்கையில் இருந்த பவுத்தர்களுக்கும் இந்துக்களுக்குமான கலவரம்.
      அதனால் அங்கே பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு RSS சப்போர்ட் செய்தார்கள்
      இந்தியா உதவிக்கரம் நீட்டியது.
      1970 களில் LTTE க்கு ஆயுதம் கொடுத்தது இந்திய உளவுத்துறை RAW.
      அப்போது அந்த பொறுப்பு வையாபுரி கோபால்சாமி நாயுடு(வைகோ) என்ற RAW அதிகாரிக்கு கொடுக்கப்பட்டது.
      பின்னாளில் வைகோ அமெரிக்காவின் CIA க்கும் இசுரேலின் மொசாட் க்கும் வேலைசெய்தார்.
      அதனால் வைகோ இரட்டை உளவாலையாக (double agents , tripple ஏஜென்ட் ) அறியப்பட்டார்.
      CIA வைகோவுக்கு சம்பளம் நேரடியாக கொடுக்காமல் அமெரிக்காவில் வசித்த வைகோவின் மகனுக்கும் மகளுக்கும் கொடுத்தார்கள்.
      அமெரிக்க குடியுரிமையும் கொடுத்தார்கள்.
      1980-1990 களில் சோவியத் ரஸ்யா பிளவு, வளைகுடா யுத்தம், ஆப்கானிஸ்தான் யுத்தம் நடந்தபோது.
      சோவியத் ரஸ்யா வுக்கு ஆதரவு அளித்த இந்தியா,
      வளைகுடா யுத்தத்தில் இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் உதவு முன்வரவில்லை.
      அதற்கு சில காரணம் வளைகுடா யுத்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது, மற்றும்
      ராஜிவ் காந்தியின் உண்மையான அப்பா ஒரு பாகிஸ்தானை சேர்ந்த முஸ்லீம்.
      அதனால் இசுரேலின் கடுங்கோபத்துக்கு ஆளான ராஜிவ் காந்தியை கொல்ல மூன்று கூட்டணிகள் உண்டானது
      1) அமெரிக்கா + காஷ்மீர் கூட்டணி
      2) மேகலயா உல்பா போராளி குழுக்கள் + இஸ்ரேல் கூட்டணி
      3) அமெரிக்க + இஸ்ரேல் + LTTE கூட்டணி
      அதுமட்டுமில்லாமல் அப்போது பிரதமர் ராஜிவ், ரஷ்யா வின் பேச்சை கேட்டுக்கொண்டு "ரஷ்யா + சீனா" வுக்கு சாதகமாக தென்கிழக்கில்
      பிராந்தியத்தில் ஒரு அமைதி நிலவ வேண்டுமெனவும் , அதற்கு தடையாக இருப்பது ஸ்ரீலங்கா(அப்போது இலங்கை ) என்றும் ,
      அதற்கு காரணமாக LTTE இருக்கிறார்கள் . அதனால் LTTE சரணடைய அல்லது ஒழிக்க நினைத்தார் ராஜிவ்.
      அப்போது இஸ்ரேல் MOSSAD உளவாளி சுப்ரமணியஸ்வாமி ஐயரும் ,
      இந்திய RAW உளவாளி வையாபுரி கோபால்சாமி நாயுடு (வைகோ வும் ) ,
      அமெரிக்க CIA உளவாளியான சந்திராஸ்வாமியும் (அவரின் உண்மையான பெயர் நேமிசன்ட் பியூஸ் மானுஸ் மார்வாடி).
      சந்திராஸ்வாமி பெரு நகரங்களில் தங்க பிசினஸ் செய்தவர், பெங்களூரு , மும்பை டெல்லி , சென்னை போன்ற
      பெரு நகரங்களில் நகை அடகு கடை வைத்திருந்தார்.
      அதனால் வெளிநாட்டில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து கப்பல் , விமானம் வழியாக
      தங்கம் கடத்தும் கும்பலுக்கும்(சேட்டு கும்பல்கள்) தலைவர் சந்திராஸ்வாமிதான்.
      அதனால் பல தடை செய்யப்பட்ட வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குல் கொண்டுவருவதில் கில்லாடி தான் இந்த சந்திராஸ்வாமி.
      அதனால் CIA வில் சேர்ந்து "Lord of War" திரைப்படத்தில் போல ஆயுதங்களை கடத்துவதில் கில்லாடிதான் இந்த சந்திராஸ்வாமி.
      அதுமட்டுமில்லாமல் சந்திராஸ்வாமி கருநாய்நிதியின் நெருங்கிய நண்பர்.
      21 May 1991 யில் ராஜிவ் காந்தி LTTE னால் கொல்லப்பட்டபின்பு.
      இந்தியாவின் நிலைமை முற்றிலும் மாறியது.
      இந்திய ராணுவ அதிகாரிகள் LTTE க்கு எதிரான மனநிலை கொண்டார்கள்.
      ஆனால் RSS ஒரு இந்து அமைப்பு,
      அதுமட்டுமில்லாமல் ராஜிவ் செத்ததுக்கு RSS வருத்தம் கொள்ளவில்லை
      காரணம் ராஜிவ் வின் உண்மையான தந்தை ஒரு பாகிஸ்தான் முஸ்லீம்
      RSS, LTTE யை கைவிடவும் வில்லை.
      RSS பவுத்தர்களுக்கு எதிராகவே இருந்தது.
      அதுமட்டுமில்லாமல் RSS, LTTE ஐ இன்னும் பலப்படுத்த நினைத்தார்கள்,
      தமிழ் ஆதரவு அமைப்புகளை திரட்டினார்கள். அதில் வீரப்பனும் அடக்கம். வீரப்பனை இலங்கை அனுப்பி LTTE க்கு ஆதராவாக களம்
      இறக்க RSS நினைத்தது.

    • @ovigzssheross8644
      @ovigzssheross8644 2 роки тому

      PART II
      RSS க்கு தேவை ஒன்றே ஒன்றுதான்.
      ஒரு இந்து மத கடவுள் நம்பிக்கை கொண்டவன் எங்கே போராடினாலும் அவனுக்கு RSS சப்போர்ட் பண்ணுவார்கள்.
      வனக்காவலன் என்று மக்களாலும் சந்தன கடத்தல் காரன் என்று போலீசாலும் அழைக்கப்படும் வீரப்பன் ஒரு பயங்கரமான
      கடவும் நம்பிக்கை கொண்டவன்.
      வீரப்பனுக்கு மாதேஸ்வரன் (சிவன் ), சாமுண்டீஸ்வரி (சிவன் மனைவி பார்வதி) மீதும் அதீத நம்பிக்கை கொண்டவன்
      அதுமட்டுமில்லாமல் LTTE பிரபாகரன் பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்தவர்.
      பிரபாகரன் முன்னோர்கள் நிறைய ஆலயங்களை கட்டியிருக்கிறார்கள்
      அதனால் RSS பிரபாகரனுக்கு சாதகமாகவே இருந்தார்கள்.
      உடனே சுப்ரமணியஸ்வாமி RSS ஐ தனது பக்கம் இழுக்க நினைத்தார்.
      RSS ஐ சந்தித்தார். அவர்கள் சொன்னது ஒண்ணே ஒண்ணுதான்.
      இலங்கை, இந்து நாடக பெயர் மாற்றம் அடையவேண்டும் என்பதுதான்
      உடனே சுப்ரமணியஸ்வாமி இலங்கை "ஸ்ரீலங்கா " என்று பெயர் மாற்றம் அடையும் என்று வாக்கு கொடுத்தார்.
      உடனே RSS தங்களின் இலங்கைக்கு எதிரான மனநிலையை மாற்றிக்கொண்டார்கள்.
      இதை அறிந்த LTTE சுப்ரமணியஸ்வாமியை கொல்ல துடித்தார்கள்.
      நிலைமையை உணர்ந்த சுப்ரமணியஸ்வாமி LTTE அழிக்க முதலில் தமிழ் தேசிய சிந்தனை கொண்டவர்களை அழிக்க வேண்டும்
      அப்புறம் LTTE சுலபமாக அழித்துவிடலாம் என்று எண்ணினார்.
      சுப்ரமணியஸ்வாமி ஐயரின் தோழியான ஜெயலலிதா ஐயர் வீரப்பனையும் LTTE யையும் தமிழ் தேசிய அமைப்புகளையும்
      அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தார்.
      1992 லிருந்து LTTE க்கு ஆயுதம் கொடுத்த வட கொரியா , சீனாவின் வற்புறுத்தலால் 2005 க்கு பிறகு LTTE க்கு ஆயுதம் கொடுக்க மறுத்தார்கள்.
      அதனால் தனியாக நின்று தத்தளித்த LTTE க்கு அமெரிக்க ஒரே ஒரு வேண்டுகோல்தான் வைத்தார்கள்.
      அது அமெரிக்க ராணுவ தளம் அமைக்க தமிழ் ஈழத்தில் அனுமதி தரவேண்டும் என்பதுதான்
      LTTE அதற்கு ஆரம்பத்தில் சம்மதிக்கவில்லை. 2009 இல் யுத்தம் தீவிரமாக நடக்கும் பொது LTTE சம்மதித்தார்கள்.
      அப்போது அமெரிக்க CIA, ஒரு ஆயுத கப்பலில் முக்க ஆயுதங்களை நிரப்பிக்கொண்டு,
      அரபி கடல் வழியாக ராமேஸ்வரம் வந்துகொண்டு இருந்தது.
      அந்த பொறுப்பு வைகோ நாயுடுவுக்கும், சுப்ரமணிய ஸ்வாமி ஐயர் கும் கொடுக்கப்பட்டது.
      அங்கேதான் வைகோ நாயுடுவும், சுப்ரமணிய ஸ்வாமி ஐயர் யும் இரட்டை வேடம் போட்டு அமெரிக்காவை ஏமாற்றினார்கள்.
      அமெரிக்க உளவுத்துறை CIA சொன்ன தகவல்.
      வைகோ நாயுடுவும், சுப்ரமணிய ஸ்வாமி ஐயர் றும் இந்திய navy க்கு தகவல் சொல்லி அந்த CIA ஆயுதகப்பலை கொச்சியில் சிறைப்பித்தார்கள்.
      உடனே அமெரிக்காவின் கண்டுகோபத்துக்கு ஆளானது இந்தியா RAW (குறிப்பாக RAW அதிகாரி வைகோ நாயுடு )
      உடனே சமாதானம் பேச சுப்ரமணியஸ்வாமி சென்னை சென்று அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க Langley CIA தலைமையக்கத்துடன் பேசினார்.
      அதாவது அமெரிக்கவுக்கு தேவை ராணுவ தளம்.
      அதை நாங்களே செய்கிறோம் என்று சுப்ரமணியஸ்வாமி CIA வை சமாதானம் செய்தார்.
      அமெரிக்க ராணுவ தளத்துக்கு தேவையான இடத்தை நாங்களே தருகிறோம் என்று சொல்லி அமெரிக்காவை cool செய்தார்கள்.
      ஆனால் அமெரிக்க நம்பவில்லை.
      உடனே அந்த கப்பலை ராமேஸ்வரத்துக்கு அனுப்பவேண்டும் என்று அமெரிக்கா கட்டளை இட்டார்கள்.
      அதன்படி 27 நாள் கொச்சியில் இருந்த அந்த ஆயுத கப்பல் பின்பு இந்திய navy பாதுகாப்புடன் தூத்துக்குடி வந்தடைந்தது.
      அங்கே ஒரு மூணு மாசம் நின்று கொண்டுஇருந்தது.
      LTTE அந்தக்கப்பலில் இருந்து ஆயுதங்கள் "வரும்", "வரும்" என்று வழிமேல் விழிவைத்து காத்துகொண்டு இருந்தார்கள்.
      காரணம் அந்த கப்பலில் அதிநவீன ராக்கெட் லாஞ்சர்களும், ரேடார்களும், ட்ரான் களும் இருந்தது.
      ஒரு 4 மாதம் கழித்து இந்தியாவும் , இலங்கையும் , சீனாவும் , பாகிஸ்தானும் LTTE முழுமையாக அளித்து ஒழித்தார்கள்.
      அப்புறம் சுப்ரமணியஸ்வாமி இலங்கை சென்று அமெரிக்கா ராணுவ தளம் அமைக்க இடத்தை தேர்தெடுத்து கொடுத்திட்டார்.
      அதேபோல 2011 இலங்கை என்ற பெயரை ஸ்ரீலங்கா என்று மாற்ற வைத்தார்.
      2011 இல் இலங்கையில் அமெரிக்க ராணுவ தளம் அமைக்கப்பட்டது.
      அப்புறம் தான் தூத்துக்குடியில் நின்ற அமெரிக்க ஆயுதக்கப்பல் ஆயுதங்களை இந்தியாவிடம் ஒப்படைத்துவிட்டு ,
      அதில் வேலை செய்த "crews" என்ற ஊழியர்கள் அமெரிக்க அனுப்பியது இந்தியா.
      ஆனால் அமெரிக்க CIA அமைப்பு , double agent(ரெட்டை உளவாளி) ஆனா வைகோ நாயுடு மீது கோவம் குறையாமல் இருந்தார்கள்.
      அமெரிக்காவில் வசிக்கும் வைகோவின் மகளுக்கும் சம்பளம் கொடுக்கவில்லை.

    • @ovigzssheross8644
      @ovigzssheross8644 2 роки тому

      PART III
      பாராக் ஒபாமா 2013 இல் மறுபடியும் தேர்வு செய்யப்பட்டார் பதவி ஏற்கும் பொது,
      வைகோ அமெரிக்க சென்று ,RAW மூலம் diplomat asylum வாங்கி "பாராக் ஒபாமா" மாவை பார்த்து வாழ்த்து சொல்ல அனுமதி பெற்றார் .
      ஆனால் அமெரிக்க secret service அதற்கு அனுமதிக்கவில்லை.
      எப்படியோ ஒபாமா பார்த்து வாழ்த்துச்சொல்லிட்டு,
      இங்கே தமிழ் நாட்டுக்கு வந்து ஒபாமாவை பார்த்துட்டேன் ,
      கட்டிபுடித்தார், அழுதார், அப்படி, இப்படி, என்று பொய் சொல்லி மக்களை ஏமாற்றி கொண்டி திரிந்தார் வைகோ நாயுடு.
      தமிழ்நாடு முட்டாள்களே நீங்கள் மீடியாவில் பார்ப்பது அனைத்தும் பொய்
      மீடியா முழுவது தயாநிதி ஐயர் கட்டுப்பாட்டில் இருக்குது
      உங்களுக்கு வரும் அனைத்து நியூஸ் களும் பாதி பொய்+ பாதி உண்மை கொண்ட தகவல்கள்தான்.
      வைகோ ஒரு இந்திய உளவுத்துறை RAW வின் அதிகாரி.
      கூடவே இருந்து இலங்கை தமிழர்களை முதுகில் குத்தி கருவருத்தவன் தான் இந்த வைகோ
      வைகோ ஒரு தமிழின துரோகி
      வைகோ ஒரு கருநாய்நிதியின் கைக்கூலி

  • @southernwind2737
    @southernwind2737 2 роки тому +1

    தன் கணவர் ராஜீவ் பிரதமராக வராமல் ஆர் எஸ் எஸ் மீது மிக பெரும் கனிவும் அதன் ஆதரவும் பெற்றிருந்ததாக அறியப் படும் பின்னாளில் பாபர்மசூதி இடிப்பை வாளாவிருந்து வேடிக்கை பார்த்தார் என நம்ப படும் நரசிம்ம ராவ் பிரதமராக வேண்டும் எனவா சோனியா நினைத்திருப்பார்?

  • @manisanthanam1331
    @manisanthanam1331 2 роки тому +1

    Super super always super Nethaji

  • @csekaran220
    @csekaran220 2 роки тому +1

    super sir

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 роки тому +1

    அந்த காலகட்டத்தில் இப்போது போல் பெரிய ஊடகங்கள் இல்லை

  • @vasuvasu6089
    @vasuvasu6089 2 роки тому +18

    இப்ப சீமான் சொல்வது உண்மை என்று புரியுதா

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 роки тому +1

      Ivar, Simen Sebastian YELLAM vore ani.

    • @sarankrishnan1915
      @sarankrishnan1915 2 роки тому +2

      @@sivavelayutham7278 நீங்கள் இன்னமும் சைமன் செபஸ்டியான் என்று அழுது கொண்டிருக்க வேண்டாம். வேறு எதாவது புதுசா யோசிக்கவும்... அதுசரி அடிமை மூளைகள் எப்படி யோசிக்கும் 🤣🤣🤣

    • @ovigzssheross8644
      @ovigzssheross8644 2 роки тому

      PART I
      தமிழர்களே, உங்களுக்கு இதோ உண்மையை சொல்கிறேன்....
      நீங்கள் அனைவரும் தமிழ் மீடியத்தில் படித்திருந்தால், நான் சொல்வதை நம்ப மாட்டீர்கள்.
      காரணம், தமிழ் மீடியத்தில் படித்தால் சிந்திக்கும்(லொஜிக்கல் ரீசனிங்) திறன் இருக்காது.
      அதனால் தான், நமது தமிழ் மீடியம் மாணவர்கள் IIT IIM AIMS கலீல் சேர முடிவதில்லை.
      தமிழ் மீடியத்தில் படித்த முட்டாள் மக்களே, உண்மை உங்களுக்களுக்காக இதோ
      1960-70 களில் இலங்கையில் ஏற்பட்ட கலவரம் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமானது இல்லை.
      அந்த கலவரம் இலங்கையில் இருந்த பவுத்தர்களுக்கும் இந்துக்களுக்குமான கலவரம்.
      அதனால் அங்கே பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு RSS சப்போர்ட் செய்தார்கள்
      இந்தியா உதவிக்கரம் நீட்டியது.
      1970 களில் LTTE க்கு ஆயுதம் கொடுத்தது இந்திய உளவுத்துறை RAW.
      அப்போது அந்த பொறுப்பு வையாபுரி கோபால்சாமி நாயுடு(வைகோ) என்ற RAW அதிகாரிக்கு கொடுக்கப்பட்டது.
      பின்னாளில் வைகோ அமெரிக்காவின் CIA க்கும் இசுரேலின் மொசாட் க்கும் வேலைசெய்தார்.
      அதனால் வைகோ இரட்டை உளவாலையாக (double agents , tripple ஏஜென்ட் ) அறியப்பட்டார்.
      CIA வைகோவுக்கு சம்பளம் நேரடியாக கொடுக்காமல் அமெரிக்காவில் வசித்த வைகோவின் மகனுக்கும் மகளுக்கும் கொடுத்தார்கள்.
      அமெரிக்க குடியுரிமையும் கொடுத்தார்கள்.
      1980-1990 களில் சோவியத் ரஸ்யா பிளவு, வளைகுடா யுத்தம், ஆப்கானிஸ்தான் யுத்தம் நடந்தபோது.
      சோவியத் ரஸ்யா வுக்கு ஆதரவு அளித்த இந்தியா,
      வளைகுடா யுத்தத்தில் இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் உதவு முன்வரவில்லை.
      அதற்கு சில காரணம் வளைகுடா யுத்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது, மற்றும்
      ராஜிவ் காந்தியின் உண்மையான அப்பா ஒரு பாகிஸ்தானை சேர்ந்த முஸ்லீம்.
      அதனால் இசுரேலின் கடுங்கோபத்துக்கு ஆளான ராஜிவ் காந்தியை கொல்ல மூன்று கூட்டணிகள் உண்டானது
      1) அமெரிக்கா + காஷ்மீர் கூட்டணி
      2) மேகலயா உல்பா போராளி குழுக்கள் + இஸ்ரேல் கூட்டணி
      3) அமெரிக்க + இஸ்ரேல் + LTTE கூட்டணி
      அதுமட்டுமில்லாமல் அப்போது பிரதமர் ராஜிவ், ரஷ்யா வின் பேச்சை கேட்டுக்கொண்டு "ரஷ்யா + சீனா" வுக்கு சாதகமாக தென்கிழக்கில்
      பிராந்தியத்தில் ஒரு அமைதி நிலவ வேண்டுமெனவும் , அதற்கு தடையாக இருப்பது ஸ்ரீலங்கா(அப்போது இலங்கை ) என்றும் ,
      அதற்கு காரணமாக LTTE இருக்கிறார்கள் . அதனால் LTTE சரணடைய அல்லது ஒழிக்க நினைத்தார் ராஜிவ்.
      அப்போது இஸ்ரேல் MOSSAD உளவாளி சுப்ரமணியஸ்வாமி ஐயரும் ,
      இந்திய RAW உளவாளி வையாபுரி கோபால்சாமி நாயுடு (வைகோ வும் ) ,
      அமெரிக்க CIA உளவாளியான சந்திராஸ்வாமியும் (அவரின் உண்மையான பெயர் நேமிசன்ட் பியூஸ் மானுஸ் மார்வாடி).
      சந்திராஸ்வாமி பெரு நகரங்களில் தங்க பிசினஸ் செய்தவர், பெங்களூரு , மும்பை டெல்லி , சென்னை போன்ற
      பெரு நகரங்களில் நகை அடகு கடை வைத்திருந்தார்.
      அதனால் வெளிநாட்டில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து கப்பல் , விமானம் வழியாக
      தங்கம் கடத்தும் கும்பலுக்கும்(சேட்டு கும்பல்கள்) தலைவர் சந்திராஸ்வாமிதான்.
      அதனால் பல தடை செய்யப்பட்ட வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குல் கொண்டுவருவதில் கில்லாடி தான் இந்த சந்திராஸ்வாமி.
      அதனால் CIA வில் சேர்ந்து "Lord of War" திரைப்படத்தில் போல ஆயுதங்களை கடத்துவதில் கில்லாடிதான் இந்த சந்திராஸ்வாமி.
      அதுமட்டுமில்லாமல் சந்திராஸ்வாமி கருநாய்நிதியின் நெருங்கிய நண்பர்.
      21 May 1991 யில் ராஜிவ் காந்தி LTTE னால் கொல்லப்பட்டபின்பு.
      இந்தியாவின் நிலைமை முற்றிலும் மாறியது.
      இந்திய ராணுவ அதிகாரிகள் LTTE க்கு எதிரான மனநிலை கொண்டார்கள்.
      ஆனால் RSS ஒரு இந்து அமைப்பு,
      அதுமட்டுமில்லாமல் ராஜிவ் செத்ததுக்கு RSS வருத்தம் கொள்ளவில்லை
      காரணம் ராஜிவ் வின் உண்மையான தந்தை ஒரு பாகிஸ்தான் முஸ்லீம்
      RSS, LTTE யை கைவிடவும் வில்லை.
      RSS பவுத்தர்களுக்கு எதிராகவே இருந்தது.
      அதுமட்டுமில்லாமல் RSS, LTTE ஐ இன்னும் பலப்படுத்த நினைத்தார்கள்,
      தமிழ் ஆதரவு அமைப்புகளை திரட்டினார்கள். அதில் வீரப்பனும் அடக்கம். வீரப்பனை இலங்கை அனுப்பி LTTE க்கு ஆதராவாக களம்
      இறக்க RSS நினைத்தது.

    • @ovigzssheross8644
      @ovigzssheross8644 2 роки тому

      PART II
      RSS க்கு தேவை ஒன்றே ஒன்றுதான்.
      ஒரு இந்து மத கடவுள் நம்பிக்கை கொண்டவன் எங்கே போராடினாலும் அவனுக்கு RSS சப்போர்ட் பண்ணுவார்கள்.
      வனக்காவலன் என்று மக்களாலும் சந்தன கடத்தல் காரன் என்று போலீசாலும் அழைக்கப்படும் வீரப்பன் ஒரு பயங்கரமான
      கடவும் நம்பிக்கை கொண்டவன்.
      வீரப்பனுக்கு மாதேஸ்வரன் (சிவன் ), சாமுண்டீஸ்வரி (சிவன் மனைவி பார்வதி) மீதும் அதீத நம்பிக்கை கொண்டவன்
      அதுமட்டுமில்லாமல் LTTE பிரபாகரன் பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்தவர்.
      பிரபாகரன் முன்னோர்கள் நிறைய ஆலயங்களை கட்டியிருக்கிறார்கள்
      அதனால் RSS பிரபாகரனுக்கு சாதகமாகவே இருந்தார்கள்.
      உடனே சுப்ரமணியஸ்வாமி RSS ஐ தனது பக்கம் இழுக்க நினைத்தார்.
      RSS ஐ சந்தித்தார். அவர்கள் சொன்னது ஒண்ணே ஒண்ணுதான்.
      இலங்கை, இந்து நாடக பெயர் மாற்றம் அடையவேண்டும் என்பதுதான்
      உடனே சுப்ரமணியஸ்வாமி இலங்கை "ஸ்ரீலங்கா " என்று பெயர் மாற்றம் அடையும் என்று வாக்கு கொடுத்தார்.
      உடனே RSS தங்களின் இலங்கைக்கு எதிரான மனநிலையை மாற்றிக்கொண்டார்கள்.
      இதை அறிந்த LTTE சுப்ரமணியஸ்வாமியை கொல்ல துடித்தார்கள்.
      நிலைமையை உணர்ந்த சுப்ரமணியஸ்வாமி LTTE அழிக்க முதலில் தமிழ் தேசிய சிந்தனை கொண்டவர்களை அழிக்க வேண்டும்
      அப்புறம் LTTE சுலபமாக அழித்துவிடலாம் என்று எண்ணினார்.
      சுப்ரமணியஸ்வாமி ஐயரின் தோழியான ஜெயலலிதா ஐயர் வீரப்பனையும் LTTE யையும் தமிழ் தேசிய அமைப்புகளையும்
      அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தார்.
      1992 லிருந்து LTTE க்கு ஆயுதம் கொடுத்த வட கொரியா , சீனாவின் வற்புறுத்தலால் 2005 க்கு பிறகு LTTE க்கு ஆயுதம் கொடுக்க மறுத்தார்கள்.
      அதனால் தனியாக நின்று தத்தளித்த LTTE க்கு அமெரிக்க ஒரே ஒரு வேண்டுகோல்தான் வைத்தார்கள்.
      அது அமெரிக்க ராணுவ தளம் அமைக்க தமிழ் ஈழத்தில் அனுமதி தரவேண்டும் என்பதுதான்
      LTTE அதற்கு ஆரம்பத்தில் சம்மதிக்கவில்லை. 2009 இல் யுத்தம் தீவிரமாக நடக்கும் பொது LTTE சம்மதித்தார்கள்.
      அப்போது அமெரிக்க CIA, ஒரு ஆயுத கப்பலில் முக்க ஆயுதங்களை நிரப்பிக்கொண்டு,
      அரபி கடல் வழியாக ராமேஸ்வரம் வந்துகொண்டு இருந்தது.
      அந்த பொறுப்பு வைகோ நாயுடுவுக்கும், சுப்ரமணிய ஸ்வாமி ஐயர் கும் கொடுக்கப்பட்டது.
      அங்கேதான் வைகோ நாயுடுவும், சுப்ரமணிய ஸ்வாமி ஐயர் யும் இரட்டை வேடம் போட்டு அமெரிக்காவை ஏமாற்றினார்கள்.
      அமெரிக்க உளவுத்துறை CIA சொன்ன தகவல்.
      வைகோ நாயுடுவும், சுப்ரமணிய ஸ்வாமி ஐயர் றும் இந்திய navy க்கு தகவல் சொல்லி அந்த CIA ஆயுதகப்பலை கொச்சியில் சிறைப்பித்தார்கள்.
      உடனே அமெரிக்காவின் கண்டுகோபத்துக்கு ஆளானது இந்தியா RAW (குறிப்பாக RAW அதிகாரி வைகோ நாயுடு )
      உடனே சமாதானம் பேச சுப்ரமணியஸ்வாமி சென்னை சென்று அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க Langley CIA தலைமையக்கத்துடன் பேசினார்.
      அதாவது அமெரிக்கவுக்கு தேவை ராணுவ தளம்.
      அதை நாங்களே செய்கிறோம் என்று சுப்ரமணியஸ்வாமி CIA வை சமாதானம் செய்தார்.
      அமெரிக்க ராணுவ தளத்துக்கு தேவையான இடத்தை நாங்களே தருகிறோம் என்று சொல்லி அமெரிக்காவை cool செய்தார்கள்.
      ஆனால் அமெரிக்க நம்பவில்லை.
      உடனே அந்த கப்பலை ராமேஸ்வரத்துக்கு அனுப்பவேண்டும் என்று அமெரிக்கா கட்டளை இட்டார்கள்.
      அதன்படி 27 நாள் கொச்சியில் இருந்த அந்த ஆயுத கப்பல் பின்பு இந்திய navy பாதுகாப்புடன் தூத்துக்குடி வந்தடைந்தது.
      அங்கே ஒரு மூணு மாசம் நின்று கொண்டுஇருந்தது.
      LTTE அந்தக்கப்பலில் இருந்து ஆயுதங்கள் "வரும்", "வரும்" என்று வழிமேல் விழிவைத்து காத்துகொண்டு இருந்தார்கள்.
      காரணம் அந்த கப்பலில் அதிநவீன ராக்கெட் லாஞ்சர்களும், ரேடார்களும், ட்ரான் களும் இருந்தது.
      ஒரு 4 மாதம் கழித்து இந்தியாவும் , இலங்கையும் , சீனாவும் , பாகிஸ்தானும் LTTE முழுமையாக அளித்து ஒழித்தார்கள்.
      அப்புறம் சுப்ரமணியஸ்வாமி இலங்கை சென்று அமெரிக்கா ராணுவ தளம் அமைக்க இடத்தை தேர்தெடுத்து கொடுத்திட்டார்.
      அதேபோல 2011 இலங்கை என்ற பெயரை ஸ்ரீலங்கா என்று மாற்ற வைத்தார்.
      2011 இல் இலங்கையில் அமெரிக்க ராணுவ தளம் அமைக்கப்பட்டது.
      அப்புறம் தான் தூத்துக்குடியில் நின்ற அமெரிக்க ஆயுதக்கப்பல் ஆயுதங்களை இந்தியாவிடம் ஒப்படைத்துவிட்டு ,
      அதில் வேலை செய்த "crews" என்ற ஊழியர்கள் அமெரிக்க அனுப்பியது இந்தியா.
      ஆனால் அமெரிக்க CIA அமைப்பு , double agent(ரெட்டை உளவாளி) ஆனா வைகோ நாயுடு மீது கோவம் குறையாமல் இருந்தார்கள்.
      அமெரிக்காவில் வசிக்கும் வைகோவின் மகளுக்கும் சம்பளம் கொடுக்கவில்லை.

    • @ovigzssheross8644
      @ovigzssheross8644 2 роки тому

      PART III
      பாராக் ஒபாமா 2013 இல் மறுபடியும் தேர்வு செய்யப்பட்டார் பதவி ஏற்கும் பொது,
      வைகோ அமெரிக்க சென்று ,RAW மூலம் diplomat asylum வாங்கி "பாராக் ஒபாமா" மாவை பார்த்து வாழ்த்து சொல்ல அனுமதி பெற்றார் .
      ஆனால் அமெரிக்க secret service அதற்கு அனுமதிக்கவில்லை.
      எப்படியோ ஒபாமா பார்த்து வாழ்த்துச்சொல்லிட்டு,
      இங்கே தமிழ் நாட்டுக்கு வந்து ஒபாமாவை பார்த்துட்டேன் ,
      கட்டிபுடித்தார், அழுதார், அப்படி, இப்படி, என்று பொய் சொல்லி மக்களை ஏமாற்றி கொண்டி திரிந்தார் வைகோ நாயுடு.
      தமிழ்நாடு முட்டாள்களே நீங்கள் மீடியாவில் பார்ப்பது அனைத்தும் பொய்
      மீடியா முழுவது தயாநிதி ஐயர் கட்டுப்பாட்டில் இருக்குது
      உங்களுக்கு வரும் அனைத்து நியூஸ் களும் பாதி பொய்+ பாதி உண்மை கொண்ட தகவல்கள்தான்.
      வைகோ ஒரு இந்திய உளவுத்துறை RAW வின் அதிகாரி.
      கூடவே இருந்து இலங்கை தமிழர்களை முதுகில் குத்தி கருவருத்தவன் தான் இந்த வைகோ
      வைகோ ஒரு தமிழின துரோகி
      வைகோ ஒரு கருநாய்நிதியின் கைக்கூலி

  • @beenamanick25
    @beenamanick25 2 роки тому +2

    CIA mission for eliminating Top political leaders within arms disagreement is very much known to Israel and Russians . Link of Sonia Gandhi's uncle in Italy as a weapon dealer is also known facts .CBI desperately threw away the case inTADA and did not call for Swamy's interrogation which is major flaw in India's security issues .

  • @MAZDA369
    @MAZDA369 2 роки тому +7

    Dakshamoorthi Chinnamelam alais Karunanidhi is a well known Telungan.

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому

      👌👍👌👍👌👍ua-cam.com/video/EH5RB1YtF1Q/v-deo.html👈👍

  • @stdileepan5903
    @stdileepan5903 Рік тому +2

    Shameless Congress under Sonia the Italian joined DMK and why should anyone worry about Rahul s murder

  • @prasathmitha
    @prasathmitha 2 роки тому +3

    I like ips offer annamalai speech in keb! It's like FDFS

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому

      👍👍👍👍👍ua-cam.com/video/EH5RB1YtF1Q/v-deo.html👈👍

  • @aravinthk346
    @aravinthk346 2 роки тому +1

    Yes super sir

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому

      👍👍👍👍👍ua-cam.com/video/EH5RB1YtF1Q/v-deo.html👈👍

  • @skishores1987
    @skishores1987 2 роки тому +2

    Rajivi made lot of foreign policie changes when he was alive....

    • @southernwind2737
      @southernwind2737 2 роки тому

      👍ua-cam.com/video/EH5RB1YtF1Q/v-deo.html👈👍

  • @walkerpantham
    @walkerpantham 2 роки тому +1

    👌👌👌👌👌👌👌👌👌💥💥💥...!!!!!