சுக்கிரன், புதன் வைத்து தான் பட பூஜை செய்யணும் ! - Actor Anu Mohan | IBC Bakthi
Вставка
- Опубліковано 5 лис 2023
- சுக்கிரன், புதன் வைத்து தான் பட பூஜை செய்யணும் ! - Actor Anu Mohan | IBC Bakthi
#actoranumohan #padaiyappa #ibcbakthi #ishtadeivam #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotional #tamildevotionalvideos #tamildevotion #devotional
--------------------------------------------------------------------------------------------------
OneManShop by Makeshift
One Man Shops are simple, shiftable and suitable for shops, kitchens etc.
Take your shop to any location and sell your products.
For more details visit makeshift.co.in
--------------------------------------------------------------------------------------------------
THE CHENNAI SILKS
Shop Online: www.thechennaisilks.com/ -
For direct orders: WhatsApp us at +91 99948 11711
--------------------------------------------------------------------------------------------------
VGP Marine Kingdom SH 49, Injambakkam, Chennai, Tamil Nadu 600115
Call: 08939932222
Location: bit.ly/3KKQf2Z
#Mermaid #vgpmarinekingdom #vgp
--------------------------------------------------------------------------------------------------
For Advertisements & Collaborations;
WhatsApp : +91-91500 52527
Contact: +91 44 6634 5005
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...
நடப்பது நடக்கட்டும். இதில் நாம் என்ன செய்யப் போகிறோம்.
மோகன் சார் உங்கள் கருத்துக்கள் அருமை விரைவில் உங்களுடைய ஈஸ்வர் சர்வேஷ்வர் மெகா சீரியலை எதிர்பார்க்கிறோம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
❤❤❤
யாரெல்லாம் மிக்ஸாம் புயலுக்கு பின் இக்காணொலியை பார்க்க வந்தீர்கள்😢
நெல்லை வெள்ளத்திற்குப் பிறகு
👍
நானும் கலாய்த்தேன்
@@SriHiranyaVarna 👍
✋
பூமி தனக்கு மட்டும் தான் என்ற எண்ணத்தில் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்
Yes its true
பனம்
Not only earth. Humans wants the entire universe as their own.
ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் ஒழுங்கா தமிழ் பேசின நெறியாளர் பேட்டி தருபவர். சிறப்பு
மன்னிக்கவும் உறவே அந்த பெண் ஈழத்தமிழச்சி
ஒரு இயக்குநராக, நடிகராக மட்டுமே தெரிந்த அனுமோகன் அவர்களின் இன்னொரு முக்கியமான முகத்தை அதுவும் நல்ல முகத்தை காட்டியதற்கு நன்றி...!!!
ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி
திரு.அனுமோகன் அவர்களை ஒரு காமெடி நடிகராக தான் பெரும்பாலும் பார்த்து இருக்கிறேன்.ஆனால் நீங்கள் ஒரு சகல கலா வல்லவன் என்று காணொளியில் புரிந்து கொண்டேன்.நன்றி.
கருப்பு கலர் தான் உண்மையான அழகு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அம்மா உங்க கண்ணு ரொம்ப அழகு, சிரிப்பு அழகு நான் தீய எண்ணத்தோட சொல்ல வில்லை உங்களை கும்பிடுற மாதிரி அழகு
அழிவு நடக்கும் என்று பலர் நினைத்துக் கொண்டே இருந்தால் வாய்ப்பு அதிகமாகிவிடும். நல்லதை நினைப்போம், எண்ணம் போல் வாழ்க்கை!
நமா ஒன்னு நினைச்ச கடவுள் ஒன்னு நினைப்பான்
கொல்லா நெறியே குவலமெல்லாம் ஒங்குக , பிறர் உயிரை கொன்று தின்று வாழும் மனிதா , அழிவு நிஜம் சுத்த சன்மார்க்க வழியை கடைப்பிடி அழிவிலிருந்து காப்பாற்ற படுவாய் .
Arumaiyaana karuththu mikka nanri
உண்மை ,புவிவாழும்,உலகம் இயற்கை வாழும்
Crime world no need
மனிதன் மனிதனாக வாழ இறைபக்தி அவசியம் என்பதை உனர்த்தியது
மிக அருமை , பன் முகம் கொண்ட அண்ணன் மோகன் அவர்கள் பணி தொடர வாழ்த்துக்கள்🙏🙏
சூப்பர் அனு மோகன் ஒரு கிறிஸ்டின் ன இருந்து இந்துக்கள் வழிபாடுகளில் அழகாக சொன்னேர்கள் வாழ்த்துக்கள் மோகன் அவர்களெ🎉❤
அறிவியல் வளர்ந்த பிறகு பொது மக்கள் அனைவரும் இறை பக்தியை மறந்து விட்டார்கள் அதற்கு பேரழிவுதான் சரியான முடிவாக இருக்கும் என்பதும் உண்மை இதில ஏழை எளிய மக்களுக்கும் அதிகம் பாதிக்க பட போகிறார்கள்
Atuumaiyaana pathivu unkal ennam nanraaka ullathu vaalththukkal iraivan unkalodu iruppaar srilankavil itunthu perem thas
ennoda karuthum aduvei.intha kaliyugathil iraivan irukkirar enpathai nirupanam seyya intha maari iyarkai peridar moolam nirupanam aakirathu iruppinum makkal vilithu kolvaargal endru ninaikkirirkala illave illai.makkalidam poaramai,suyanalam,oruvan valarchiyai keduppathu,nallathu seibavarai vimarsippathu,than manaiviyai vittu pirar manaiviyai adaya virumpuvathu,kulanthai anpudan palaga vanthal athai paaliyal muyarchi. munporu kaalam ellam than kalathirkum adutha thalaimuraikkum mattumei panam matrum porul sertharkal aanal ippo 7 thalamuraiku appuram ulla thalaimurai valum alavukku panam irunthalum poothum entra manam vara marukkirathu.ithai ellam parkkum pothu manitharkku 7arivai padaithu vilangkukku 5 arivai padaitha iraivan meethu siru manavarutham varukirathu
அருமை அண்ணா வாழ்த்துக்கள்...
உண்மையான மத சார்பின்மை கொண்ட மாற்று மத மனிதரை இன்று தான் நான் காண்கிறேன்...
Another spiritual speaker D A Joseph, who believes in Sanathana Dharma, and a Vaishnavaite ...... ua-cam.com/video/nPjeRbp0TgI/v-deo.html
ua-cam.com/video/xCqsp6NAIUg/v-deo.html
இருக்காங்க! ஆனால், நீங்க சொல்ற மாதிரி கொஞ்சம் பேர் தான்.
ஒரு உ.ம்.: நடிகர் இராஜேஷ் (இவர் ஒரு கிறிஸ்தவர்).
உலகில் ஒரு மதச்சார்பற்ற முஸ்லிம் கிடையாது .
அதே போல் தான் கிறிஸ்துவர்கள் .
உலகில் எங்கள் கடவுள் மட்டுமே ஒரே உண்மையான கடவுள் எங்கள் மதம் மட்டுமே உண்மையான மதம் என்று சொல்பவன் ஒருக்காலும் மதச் சார்பற்ற மனிதன் கிடையாது .
இந்ந எண்ண ஓட்டமே மத வெறியர்கள் ஆக்கி விடுகிறது
எப்போதும் நல்லதையே நினைப்பவர்க்கு நல்லதே நடக்கும்.
🪔🙏👍எனக்கு பிடித்த டைரக்டர். நடிகர் சூப்பர் இந்த காணொளியை எல்லோரும் பார்க்க வேண்டும் பிறகு மனசாட்சியுடன் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் நிகழ்ச்சிக்கும். இதை பார்த்த எல்லோருக்கும் குருவருளால் எல்லோரும் நன்றாக வாழ🪔🪔🪔🙏🙏🙏
😮😮
அருமையான இந்த பேட்டி. உங்கள் நம்பிக்கை பலித்தது. மதம் கடந்தது.
உங்களுக்கு உலகம் எப்படி இயங்குகிறதென்று புரிதல் இல்லவேயில்லை.
எல்லாரும் நல்லவங்களா ஆயிட்டா, வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடும்.
காவல்துறை, நீதிமன்றம் போன்ற எதுவுமே இருக்காது.
கெட்டது என்று ஒன்று இல்லாவிட்டால், நல்லது என்பதற்கு பொருளேயில்லை. எடுத்துக்காட்டாக, இரவேயில்லையென்றால், பகலென்பது யாருக்கும் புரியாது.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது!
உங்கள்பதிவை 2024 லில் பார்ப்போம் பதிவில்உள்ளது
நல்ல மனிதர் வாக்கு என்றும் மனித இனத்தை செம்மை படுத்தும்
இந்த மாதிரி அழிவுகளை பிரபஞ்ச சக்தியிடம் விட்டுவிடுவோம். இது தீர்மானிக்கப்பட்டதோ அது நடந்தே தீரும், நடப்பதெல்லாம் நன்மைக்கே என கொள்வோம், நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும், நம்பிக்கையுடன் ஈரோடு எம் ஜி ராஜசேகரன்
prediction என்று சொல்லி இந்த உலகை அளிக்க HAARP Technology மூலம் வெள்ளப் பாதிப்புகளை ஏற்படுத்தி மக்களை உடைமைகளை இழக்க வைத்து மீத்தேன் மீத்தேன் என்று எதையாவது ஒரு பேரை சொல்லி கிணறுகளைத் தோன்றி ரசாயனங்களை ஊற்றி பூகம்பங்களை வரவைத்து பல நாடுகளை அழித்து சதி வேலை செய்யும் சதிகாரர்களுக்கு இந்த youtube சேனல்கள் துணை நிற்கிறார்கள் முன்னணி யூடுப் சேனல்கள் ஆனந்தமாக பேசும் போதே தெரிகிறது மக்கள் இந்த அசம்பாவிதங்களை எதிர்த்து கேள்வி கேட்கக் கூடாது என்று மக்களின் மனநிலையை தயார் படுத்துவதற்காகவே இப்படிப்பட்ட வீடியோக்களை முன்னணி யூடுபில் போடுகிறார்கள் ராமர் கோயில் திறப்பிற்கு இலங்கையை சடங்கு சதி வேலை செய்து அளிப்பதற்கு இப்படிப்பட்ட வீடியோக்கள் அதிகமாக பகிரப்படுகிறது என்று சாதாரண கூலி வேலைக்கு செல்லும் மக்களும் கூறுகிறார்கள் சடங்குகளை முன்னறிவிக்கும் செயல்தான் இது என்று அந்த அளவிற்கு இவர்களது திட்டம் வெளிப்படையாக தெரிகிறது
இறைவன் ஆசி பெற்றவர் நீங்கள் உங்கள் மனது தூய்மையாக உள்ளது எனவே உங்களுடன் கடவுள் இருப்பது ஒன்றும் அதிசயம் இல்லை உங்கள் பணி தொடரட்டும் நன்றி வாழ்கவளமுடன்
வாழ்த்துக்கள் அண்ணா... இனியாவது தமிழக மக்கள் பக்தி சீரியல் பக்கம் திரும்ப வேண்டும். அது உங்கள் மூலம் நடக்க வேண்டும். வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்... 🙏🙏🙏🙏🙏
மகாபாரதம் இராமாயணம் படியுங்கள்,
@@sriharanranganathan1450
இரண்டும் எங்கே நடந்தது ஐயா ?
@@user-cc2xe6kl8m புராண கதைகள் சீரியலை விட நன்றாக இருக்கும்,
தமிழரின் ராவணியபோரில் தோற்றுஇறந்தராமனை ஹீரோவாகாட்டுவான் மகாபாரதபோரில் தோற்றுஇறந்தசகுனியைகும்பிடவைப்பான் கலப்பிறா போரில் நோயைபரப்பிய பரசுராமன் துர்கைககும்பிடவைப்பான் தமிழர்கள் அவனுகளை கும்பிடவேண்டும் யூதன் நீகும்பிடுடா ராமன்சகுனியை பரசுராமனையும்து.த்காவையும்காந்திமதீயையும்நாங்கள் என்ன கேனயனுகளா நீபபூபடித்தபள்ளியில் தமிழன் தலைமைஆசிரியர்
Poda loosu
🎉😂 எம்மதமும் சம்மதம் என்று எல்லோரிடத்திலும் வந்துவிட்டால் இந்த உலகம் சிறக்கும்🎉🎉❤😂
மனிதனை மனிதனாக நேசிக்க வேண்டும்.எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும். அழிவுகளை நாம்தான் தேடிக்கொள்கிறோம்.
புழுகு மூட்டை நாயே! உருட்டு உருட்டு
உண்மை சகோதரரே 🙏
எதும் வரமால் என் அப்பன் சிவன் காப்பதுவார்🙏
Shivan oombunaan
ஜெய் ஸ்ரீராம்
@@harambhaiallahmemes9826 Theyvudiya mavan triggered 😂
@@harambhaiallahmemes9826ஏன் இவ்வளவு அசிங்கமாக பேசுகிறாய் இதுதான் இஸ்லாம் மதம் கற்பிக்கிறாதா
@@harambhaiallahmemes9826 உன் அல்லாஹ் எங்கே ஊம்பி கொண்டு உள்ளான்.
ஐயா உங்கள் கருத்துக்கள் எல்லாம் மிக அருமை உங்களுடைய ஈஸ்வர் சர்வேஷ்வர் மெகா சீரியலை எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறோம் வாழ்க வளமுடன்.
வாழ்க ஆன்மீகம்🙏
வளர்க தமிழகம்🙏
...அனுமோகன்👍
வளர்க இந்திய பாரதம்!
இரண்டாயிரத்து நான்கு அடுத்தது இரண்டாயிரத்து இருபத்து நான்கு, அது ஆறு இது எட்டு, இருக்கலாம் ஆனாலும் நமது எண்ணங்கள் வேகமானது எனவே அப்படியே வருவதாக இருந்தாலும் எந்த உயிருக்கும் சேதம் இல்லாமல் வந்து போக வேண்டிக்கொள்வோம்!... ஐந்து பூதங்களையும் நாம் சீரழித்துக் கொண்டு வருகிறோம் அதில் குறிப்பாக நீர் நிலைகள்! சொல்லி மாழாது, எனவே அது தன்னை புனரமைக்கும் காலமாக இருக்கலாம். நன்றி 🙏
உயிர் சேதம் இல்லாம வந்தா அது சுனாமி இல்ல பினாமி
@@dirtyarjun நன்றி 🙏
மகிழ்ச்சி ஆவலுடன் இயற்கையான நிம்மதியை எதிர்பார்த்து
புராணக்கதைகளை தாங்கள் சீரியலாக்க முடிவு செய்துள்ளமையையிட்டு மிக்கமகிழ்ச்சி அவற்றை திரிபின்றி உள்ளதை உள்ளபடி செயல்வடிவம் கொடுத்தால் நாங்களும் உங்களுடன் ஈழத்திலிருந்து இணைந்து செயற்படுவோம்
உண்மை
Discipline is very very important.We must respect elders.Nowadays particularly politicians,many bad cinimas and serials spoiled the country.
மிகவும் சரி தான் ஒரு ஜாதகத்தில் சனி பகவான் வரும் போது எல்லாவற்றையும் உணர்த்தி விடுவார்
ஒரு Christian இந்து கலாச்சாரம் பற்றி திறமையாக பேசுவது பாராட்டுக்குரியது.
சார், உங்கள் பதில் அனைவருக்கும் ஒரு உந்துதல். வாழ்த்துக்கள் சார் 🙏🏼
Amazing Anu sir. உங்கள் சீரியல் மூலமாக மக்களுக்கு பக்தியை உண்டு பண்ணினால் நல்லது. உங்கள் நல்ல உள்ளத்துக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
புதிய உலகம் புதிய மனிதர்கள், பண்டைய கால மன்னராட்சி. இறைவனை மணம் உருக வேண்டுகிறேன்.
ஆழ்ந்த அறிவாற்றல் மிக்க அய்யா அவர்களின் மெகா சீரியல் விரைவில் துவங்கி
புதிய வரலாறு படைத்திட
இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்
கொஞ்சம் சீக்கிரம் பேரழிவு வந்தா நல்லா இருக்கும்
I also expect
😊😊😊
அவ்வளவு ஏன் அவசரம்
மக்கள் மற்றும் உயிர்கள் அனைத்தின் மீதும் உங்களுக்கு உள்ள அன்பும் கருணையும் தெரிகிறது.
Yes, yes immediately.
இயற்கை நினைத்தால் எதுக்கும் நடக்கலாம் அருமை விளக்கம் ஐயா நன்றிகள் ஓம் நமோ நாராயணாய நமஹ ஓம் ஓம் ❤✡️🕉️🔯
Actor Anu Mohan has a clear understanding about God. We are proud to have such a person with us.
Avanuga kekka maatanugale
@@tamilanjoygaming
எல்லா கடவுள்களும் ஒன்று என்று ஒப்புக் கொள்வார்களா
@@user-um8qj3ut4v list all the god u r talking about
எனக்கு ஏதாவது பிரச்சினை எனில் எங்க அப்பா முன்கூட்டியே அப்பா கனவில் சொல்லி விடுவார்....
பல முறை நடந்துள்ளது....
பிரசினை தீர்ந்ததா
ஐயா வணக்கம் தாங்களின் சேவை சீர்கேட்டு தவிக்கும் மக்களுக்கு அவசியம் தேவை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி
நம்பினால் நம்புங்கள்.வாழ்க! இன்ப இயேசு என்றும் அனு தின மன்னா உங்களுக்கு தருவார்.உங்கள் முயற்சி வெற்றி பெறும்.
நன்றி அய்யா... சென்னை அமைந்தகரை வரை கடல் இருந்தது ஐந்தாயிர வருடங்களுக்கு முன்பு... என்று இருபது வருடங்களுக்கு முன்பு படித்துள்ளேன்..
பிறகு கடல் உள்வாங்கியதா, சற்று விளக்கமாக
ஈஸ்வர்...சர்வேஸ்வர்🔥
ஓம் நமசிவாய 🙏 சிவாயநம
எல்லை தெய்வம், காவல் தெய்வத்தை குலதெய்வமாக கருதக்கூடாது. குவதெய்வத்திற்கு சக்தி மிக மிக அதிகம்.
நீங்கள் கூறுவது மிக சரியான கருத்து ஊரில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து கோயில் கட்டி கொள்வது மாரியம்மன் கோயில் மழைப்பொழிவு உழைப்பு சுபிட்சம் இவைகள் எல்லாம் ஒருங்கிணைந்த அருள் கொடுப்பது அன்னையே குலதெய்வம் உயிர் உடைமை வம்சவிருத்தி இவைகள் எல்லாத்துக்கும் காரணம் நமது குலதெய்வம்
But kuzhadeivam theriyadhavanga erupanga..avangalukku evangalam kuzhadeivama pray panuvanga
😢😢😢 சீக்கிரம் பேரழிவு வரணும் இறைவா 🙏🙏🙏 கையில காசும் இல்லாம.... நல்ல சாப்பாடும் இல்லாம.... அயோக்கிய பயலுங்க எல்லாம் ஊர் பணத்தை ஆட்டைய போட்டு அடையார் ஆனந்த பவன்ல சாப்பிடுறாங்க.
தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜலத்தினை அழித்திடுவோம் என்று சொன்னார் பாரதி. உலகம் அழிந்தால் நல்லவன் மோட்சத்துக்கு போவான். அயோக்கிய பசங்க நரகத்துக்கு போவான்.
போலீஸ் ஸ்டேஷன் நீதிமன்றங்கள் இங்கே எல்லாம் பணம் புடுங்கி பிசாசுகள். நீதி இருக்க வேண்டிய இடங்களில் அநியாயங்கள் தான் நடக்கிறது. இதற்குப் பகரம் இந்த உலகம். அழிவதே மேல்.
ஆகவே இந்த உலகம் அழிவதற்கான எல்லா தகுதியையும் பெற்றிருக்கிறது . நிலைப்பதற்கான தகுதி ஒன்று கூட இல்லை.L
ரேஷன்ல இனாமா குடுக்கிற 16 கிலோ அரிசியை என்ன செய்யறாரு..கஞ்சி காய்ச்சி குடிக்கலாமில்ல?
@@cjk9211 ஏதோ ரேசன் அரிசியால தான் நிறைய ஏழைங்க வண்டி ஓடுது ப்ரோ
நீங்கள் சொல்வது உண்மை. காவல்துறை மற்றும் நீதித்துறை பணத்திற்கு
விலைபோய்விட்டன.
எங்கு பார்த்தாலும் அநீதி.
உலகம் அழிந்து தான் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமா?
Correct
🌿🌿🌿 BRO NEENGAL SHOLVATHU UNMAI THAN INTHA 🌍🌏🌎 ALIYETTUM ALIYETTUM ALIYETTUM 💐💐💐 VALTHUKAL BRO 👍👍👍🙏
இன்றைய காலத்திற்கு கட்டாயம் தேவைப்படும் ஒரு கதை
🤣🤣
உலகில் அழிக்க படவேண்டிய நாடு இந்தியா தான் இங்கு ராஜிவ் காந்தியை கொன்றவருக்கு ஒரு நீதி ராஜாவின் அம்மா இந்நிரா காந்தியைக் கொன்ற இந்தியா ராணுவத்தை சேர்ந்த கொலைகாரனுக்கு ஒரு நீதி
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐👏😮
எதிலும் மனசாட்சி ஒழுக்கம் உண்மை நேர்மை நியாயம் நாணயம் எதுவுமே இல்லாமல் இருப்பவர்கள் சனாதனம் ஒழிப்பு மாநாடு போன்றவற்றை நடத்துவது இயல்பு. அவர்கள் செயல்பாடுகள் இதேபோன்ற துற்செயல்கள் செய்வர்
மகாபாரதம் இராமாயணம் விஷ்ணு புராணம் கந்த புராணம் போன்றவை படிமங்கள்,
ஆன்மீகம் இறைபக்தி நம்பிக்கை பற்றிய நடுநிலை கருத்து சிறப்பான பதிவு நன்றி
ஓம் நமசிவாய சர்வமும் சிவமயம் 🎉❤☝☝
மிகத் தெளிவான நேர்மையான சிந்தனையாளராக விளங்கும் அனு மோகன் அவர்களுக்கு என்னுடைய வணக்கத்தையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இருந்து என்ன செய்யப்போகிறோம்..செத்து தொலையலாம்..
செத்து என்ன செய்ய போகிறோம், இருந்து தொலையலாம்...
(எங்கோ படித்தது)
வாழ விட்டால் தானே இருப்பதற்கு.
இருந்து பொவதே மேல்..இயற்கையும் கூட😅
பஞ்சபூதங்களை நாம் சீரழித்தால் அதன் சீற்றத்தை தாங்கமுடியாது இயற்கையாக நடக்கும்
ஐயா உங்களுக்கு நல்ல மனசு எல்லா தெய்வங்களும் ஒன்று தான் உங்கள் கருத்து நல்லது
சுக்கிரன் பகவான் மட்டுமல்ல...இராகு கேது இல்லை என்றால் நடிப்பு துறையில் இல்லை... சுக்கிரன் இராகு பகவான் இல்லை என்றால் சினிமா துறையே இருக்காது... ஆனால் நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை... நன்றி.. முயற்சி செய்யுங்கள் நன்மை பெயர்க்கும்... எம்மதமும் சம்மதம்... நீங்கள் நினைப்பது எதுவும் இங்கே நடப்பதில்லை.. இங்கு இயற்கையே உருவான இறைவன் ஒன்றே நினைத்தது நடந்தது...என்பதை மறக்க கூடாது... வாழ்க வளமுடன்
எம்மதமும் சம்மதம் என்பவன் தன் மனைவிக்கு யார்வேண்டுமானாலும் கணவனாக இருக்க சம்மதம் என்பதற்குச் சமம்
super sir பக்குவமாக புரிய வைத்துள்ளதுக்கு நன்றிங்க
I am waiting Sir . . . நல்லவர்கள் மட்டும் மிஞ்சட்டும்
🙏
நல்ல தகவல் உண்மையை உரைத்தீர்கள் ஐயா
மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா 🙏 வாழ்க பாரதம் 🇮🇳🙏 அண்ணா அப்படியே மொக சிரியல் ஓளிவரட்டும்
இனி பக்தி சீரியல் பக்கம் திரும்ப வேண்டும் மக்களுக்கு இது கண்டிப்பாக வேண்டும்
ஆமாம் இதில் ஆண் பெண் வேடத்தில் நடிப்பவர்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்வார் அனு மோகன்
ஏதேனும் கங்கா ஸ்நானம் அல்லது தீக்குழி இறங்குதல் பரிகாரம் செய்தல் இது மாதிரி?
அருமையான பேச்சு
❤ ஐயாவுக்கு வாழ்த்துக்கள் உங்களுடைய ஆன்மீகப் பயணங்கள் பணிகள் சிறப்பாக தொடரட்டும் வாழ்க வளமுடன் ஜெய் ஆஞ்சநேயா ஜெய் ஸ்ரீ மஹா மகாகாளி தாயே துணை ஜெய் ஸ்ரீ ராம்
மிக்க நன்றி தங்களது ஆன்மீக ஜோதிட பதிவு மகிழ்ச்சி 😊😊😊
கடவுள் பார்த்து கொள்வார்
ஐய்யா அருமை உங்கள் கதையை கான்பதர்க்க ஆவலாக உள்ளேன்
A very honest spiritual speech
நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
Thank you Sir god blessings you and your family Sir
Your words are coming true 50%,close srilanka,kanyakumari, neyveli, Thoothukudi are affected with floods sir
Not true in flood
இதபோய் கொள்ளை அடித்து வைத்து இருக்கும் அரசியல்வாதிகளிடம் சொல்லுங்கள்....
இன்னும் அதிகமாக அதிவேகமாக கொள்ளை அடித்து விடுவார்கள்
DMK ?
@@nandakumarnadarajah7316 both
My age 44 yrs. I heard this story from my grandmother at the age of 9. She said one day Stilankan island will be demolished. The same info again received after long time
😃
Ohhhh
But it is tamils land from the beginning
Wish u the success of your Mega serial❤❤❤
ஆன்மீகம் கண்டிப்பாக தேவை. ஆன்மீகத் தோடு இணைந்து வாழ்ந்தவர்கள் தோற்றதில்லை
என்னய்யா சொன்னது நடந்திடும் போல இருக்கு. .
இலங்கைக்கு waiting 😊
எல்லாரும் அவர் அவர்களுக்கு நடந்தால் தான் நம்புவார்கள்
அப்படி இல்லை சொந்த புத்தி இல்லாதவன் நம்புவான் சொல்லுங்க சார்
மிகவும் நல்ல செய்தியை சொல்லி யிருக்கிறீர்கள்.
2024 ல் உலகம் அழியப்போவதை சொன்னதை சொல்கிறோம்.
சொன்னது நடந்தால் நீ
வாழி உம் குலம் கோத்திரம்
வாழ்க!
ஒவ்வொரு வருடமும் இதே புருடாதான்... கொரோனா டைம்ல என்னவாச்சு. ஒவ்வொரு வருடமும் பேரழிவுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. உலகம் அழியும்னா? அது நடக்களனாலும் பிரச்சனை இவர்களுக்கு கிடையாது. மக்கள் மறந்துவிடுவார்கள். இப்போதுள்ள மக்களுக்கு மறதி அதிகம்.
பிறப்பிலுருந்து மற்றவர்களுடை பேச்சு எழுத்து செயல் அனைத்தையும் அப்படியே காப்பியடித்து மறு ஒலிபரப்பு செய்கிறோமே சொந்த புத்தியில். நமது அறிவே மற்றவர்களிடம் பேசி பழகி எழுதி படித்து அனுபவம் எல்லாமே மற்றவர்கள் கொடுத்தது.
we come to know peoples real capacity and nature only when we encounter them. Thank you Mr.Mohan . Your good intentions be successful. Thank you IBC Bhakthi to make us understand MR. Mohan.
மிக அருமையாணபதிவு
அருமையான கருத்து ❤🙏🙏🙏
இப்படி பல புண்ணியவான்கள் வந்து நன்னெறியை வளரும் சமுதாய மக்களுக்குச் சொல்ல வேண்டும். அனுமோகனுக்கும் IBC Channalக்கும் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
Great Anu Mohan Sir
We wish you all the good things in your life.
அனு மோகன் சற்றேரக்குறைய30 வருடங்களுக்கு பிறகு உங்கள் குரலை கேட்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது . S.K
🙏அந்த சீரியலை சீக்கிரம் போடுங்கள் மக்கள் நன்மைக்கு நன்றி
Pramadham mohan sir.. thanks for ur concept of mega serial for புராணம் and நவகிரகங்கள்... definitely some people will change their mindset to positive seeing personalities like you
very positive. feel good interview.
உங்கள் ஜோதிடக்கலை மேலும் சிறந்து பலருக்கும் பயனாகட்டும்🎉❤❤❤❤❤❤❤
வாழ்க வழமுடன் எதிபார்காதிருப்பங்கள் நன்றிங்க
அழிவு வரும் போது தான் மக்கள் மத்தியில் உணர ஆர்வம் வரும் அது வரை நம்பமாட்டார்கள் இது இயற்கை
அது நம்பிக்கை அல்ல .
பயம் .
கொரோனா முன்னே திமிர் .
இப்போவும் திமிர்
Anu. Mohan. Good. Speech
அருமையான தேவையான பதிவு. நன்றி ஐயா.
Who can see this video like me after flood of south Tamilnadu. Climate reporters also said there will be a heavy cyclone near Sirlanka at this month end of dec
Mr Anu Mohan you are very practical 👏👏
வேளாங்கன்னி ஒரு ஹிந்து கோயில்.வெல் அன் கன்னி அம்மன். Portugues desteoyed and built a church there.
உண்மை
Portuguese destroyed all the Hindu temples along coast of Tamil Nadu
Very nice discussion All the best to Mr.Mohan sir
அருமை ஐயா, நன்றி.
Super speech waiting for the serial sir
Super speech sir ....very innovative ideas and speech....
பொதுவாக நீங்கள் நல்ல மனிதர்.நன்றி
அய்யா இலங்கை ல தான் நான் இருக்கேன்..
2024 ல நாங்க இல்லன்னா எங்களுக்கு வேண்டி கொள்ளுங்கள்
Don't feel
Think positive
Be happy
February 16 Friday morning world destruction
இந்த பதிவுக்கு நன்றி அய்யா