கலைஞர், சுப்பிரமணிய சுவாமியை பார்த்து உன் சாதி புத்திய காட்டீடா இல்லனு கேட்டாரு - Trichy Velusamy

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • கலைஞர், சுப்பிரமணிய சுவாமியை பார்த்து உன் சாதி புத்திய காட்டீடா இல்லனு கேட்டாரு - Trichy Velusamy
    Shop Poomer Mask, Innerwear & Casualwear & more on www.poomer.net/
    #Trichyvelusamy #Kalaignar #Subramanianswamy #Rajivgandhi
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Watch our previous videos:
    Subscribe to us: goo.gl/Tr986z
    Website: www.ibctamil.com/
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia

КОМЕНТАРІ • 341

  • @tsh4257
    @tsh4257 Рік тому +7

    உலகத் தமிழர்கள் பெரிதும் நேசிக்கும் திரு வேலுச்சாமி அவர்கள் நேர்காணல் மிகவும் அருமை ஒவ்வொரு தமிழனும் பார்த்து விழிப்புணர்வு கொள்ள வேண்டியதற்கான நேர்காணல் நாம் தமிழர்

  • @Anbeshivam23
    @Anbeshivam23 2 роки тому +164

    காங்கிரஸின் உண்மையான நேர்மையான அரசியல்வாதி எனக்கு பிடித்த அரசியல்வாதி திருச்சி வேலுசாமி அய்யா💐💐

    • @Kodurangal_Kodumaigal
      @Kodurangal_Kodumaigal 2 роки тому +2

      மணிசங்கர் ஐயர் தெரியுமா

    • @Anbeshivam23
      @Anbeshivam23 2 роки тому +2

      @@Kodurangal_Kodumaigal yes

    • @Kodurangal_Kodumaigal
      @Kodurangal_Kodumaigal 2 роки тому +1

      @@Anbeshivam23 Good

    • @kayalkiruban1218
      @kayalkiruban1218 2 роки тому

      இவரெல்லாம் மாதிரி பய

    • @uthayasooriyan6307
      @uthayasooriyan6307 2 роки тому +3

      உண்மை வெளிவரும் என நம்புவோம்.
      உண்மை தொண்டன் வேலுச்சாமிக்கு நன்றி.

  • @gmariservai3776
    @gmariservai3776 2 роки тому +5

    திரு. திருச்சி வேலுச்சாமி அவர்கள் எனக்கு மிகவும் மதிப்பிற்குரியவர்.
    அரசியல் விளையாட்டுக்களில் சில சமையம் பல வரலாற்று சம்பவங்கள் நடப்பது உண்டு.
    அமரர் ராஜீவ் காந்தி அவர்கள் இறப்புக்கு முன் தமிழகத்தில் பெரும்பான்மையோர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு நிலையில் இருந்தோம் அதன் பின் முற்றிலும் மாற்றம் ஏற்ப்பட்டது.
    டெல்லியில் நடை பெற்ற ராஜீவ் பிரபாகரன் இவர்கள் இருவரின் சந்திப்பு திரு. வேலுச்சாமி அவர்கள் சொல்வது போல் மிகவும் சிறப்பாக இருந்தது.
    இதில் அமரர் ராஜீவ் அவர்களின் செயல்பாடு மிகவும் போற்றுதலுக்குரியதாக இருந்தன. இதற்கு சாட்சியாக இருப்பது தேசன் குரல் திரு. ஆன்டன் பாலசிங்கம் அவர்களின் போரும் சமாதானமும் என்ற புத்தகத்தில் மிக சிறப்பாக பதிவு செய்துள்ளார்.
    அந்த வரலாற்று சிறப்பு மிக்க பேச்சு வார்த்தையில் திரு. ராஜீவ் அவர்களுடன் திரு. பிரபாகரன் அவர்களின் சார்பில் பேசியது திரு. அன்டன் பாலசிங்கம் அவர்கள்.
    இன்னும் வரும்.....

  • @govindarajugovindaraju
    @govindarajugovindaraju Рік тому +5

    ஐயா வேலுச்சாமி அவர்களின் தெளிவான விளக்கத்திற்கு தமிழ் மக்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளார்கள்.

  • @rajalingam5170
    @rajalingam5170 2 роки тому +6

    Mr.trichy velsamy sir ...the honourable and straight forward politician. (I like best genuine person)

  • @viswanathan796
    @viswanathan796 2 роки тому +10

    நேர்மையாக இருந்தால் பிழைக்கத் தெரியாத என்று சிலரைச் சொல்லுவார்கள் அல்லவா அவரில் ஒருவர் தான் இவர் நல்ல மனிதர் 🙏🙏🙏🙏

  • @b.sasikumarsasi4202
    @b.sasikumarsasi4202 2 роки тому +8

    ஐயா,
    உங்கள் தமிழ் சொல்லாடல் மிக அருமை 🙏

  • @karuppiahr9048
    @karuppiahr9048 2 роки тому +7

    விசாரிக்கப்பட வேண்டியவர்கள் இயற்கை மரணம் அடையும் வரை விசாரணைக்கு வராது இதுதான் அரசியல்
    இலக்கு ஒன்று தான்
    இனத்தின் விடுதலை
    நாம் தமிழர்

  • @kovibalaji9491
    @kovibalaji9491 2 роки тому +5

    வேலுச்சாமி அவர்களுக்கு.நன்றி நன்றி.

  • @mathivananr7358
    @mathivananr7358 Рік тому +3

    தங்களின் தகவல்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும், நன்றி அண்ணா.

  • @rajendirann7498
    @rajendirann7498 2 роки тому +8

    திருச்சி வேலுச்சாமி ஒரு சரித்திரப் புத்தகம்.

  • @arunachalam9441
    @arunachalam9441 2 роки тому +2

    Arumayana pathivu
    Thanks to reporter and veerasamy
    Sir..

  • @baskarbaski8919
    @baskarbaski8919 2 роки тому +6

    திருச்சி வேலுச்சாமி அவர்கள் மரியாதைக்குரிய நல்ல தமிழ் பேச்சாளர்.போற்றுதற்குரிய உண்மை காங்கிரஸ்காரர்.ஆனால் இவர் போன்றவர்களை காங்கிரஸ் கண்டுகொள்ளாது

  • @user-kj9fu9ji1t
    @user-kj9fu9ji1t Рік тому +3

    தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா...

  • @kalaimanimuthusamy3746
    @kalaimanimuthusamy3746 2 роки тому +4

    உண்மையை உரக்கச் சொன்ன திரு வேலுச்சாமி க்கு வாழ்த்துக்கள்

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 2 роки тому +4

    சுத்தமான தமிழன்.உண்மையான காங்கிரஸ்காரர்

    • @cswamynathan3497
      @cswamynathan3497 2 роки тому +2

      இவர் தெலுங்கர் தமிழரல்ல வீட்டில் தெலுங்கும் பேசும் ரெட்டியார்

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 2 роки тому +8

    அண்ணன் ஞாபக சக்தி அபாரம். இவரை போன்ற நேர்மையானவர்களை உலகம் ஏளனமாக பார்க்கும். என்ன செய்வது.சு.சாமி, CBI கார்த்திகேயனை நன்கு விசாரித்தால் பல உண்மை வரும்.

  • @alwinsingarayer5852
    @alwinsingarayer5852 2 роки тому +5

    திருச்சி வேலுசாமி இப்போதெல்லாம் நன்றாக பூசி மொழுகி , சரித்திரத்தை தனது கற்பனையில் இட்டுக் கட்டி பேசுகிறார். ஏனென்றால் பல வருடங்களைக் கடந்து இப்போ உள்ள தலைமுறைக்கு யாராவது எதையாவது கூறினால் அதை ஏற்றுக்கொள்ளத்தான் முடியும் என்பதை மிக நன்றாகத் தெரிந்தவர்.

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 2 роки тому +8

    சளைக்காமல் இந்த காணொளி முழுதும் பேசிய திருச்சி வேலுச்சாமி அவர்கள் உயர்ந்த மனிதர்.

  • @user-ox1et8rh8h
    @user-ox1et8rh8h Рік тому +2

    வாழ்க அன்பர் திருச்சி வேலுச்சாமி. வளர்க அவரது தேசத்தொண்டு.

  • @thevyprinters9382
    @thevyprinters9382 Рік тому +4

    சீமான் பெயரை ஸ்டாலின் உச்சரிக்கப் போகும் நாள் Count-up 079

  • @santhanamsanthanamsanthi4753
    @santhanamsanthanamsanthi4753 2 роки тому +2

    நீதியும் நேர்மையும்
    நிறைந்த அன்பு
    சகோதரருக்கு
    பணிவான
    வணக்கங்கள்
    🙏🙏🙏🙏🙏🙏
    👍👍👍👍👍👍👍

  • @rajesh.r4885
    @rajesh.r4885 2 роки тому +3

    அருமை அய்யா 👍🙏🙏🙏🌹

  • @Felix_Raj
    @Felix_Raj 2 роки тому +5

    ஐயாவின் நேர்மையும், தைரியமும்! ❤️🔥

  • @raviindaran7842
    @raviindaran7842 2 роки тому +4

    வணக்கம் தோழர்
    என் யூகம் மிகவும் சரி
    அன்னை இந்திரா அவர்களுக்கு பிறகு அமெரிக்காவிற்கு சாதகமாக இந்திய வெளியுறவுத் துறை செயல்பட துவங்கி இன்று வரை செயல்பட்டு வருகிறது இன்றும் சீனாவிற்கு எதிராகத்தான் இந்திய வெளியுறவுத் துறை பேசுகிறது ஏன் அமெரிக்காவிற்கு எதிராக பேசவில்லை ?
    இது எனது யூகம்
    கவலை தரும் யூகம். தோழர் 55

  • @maruthupandi1010
    @maruthupandi1010 2 роки тому +3

    அய்யாவின் நேர்மை மதிக்கதக்கது

  • @karthikeyasankarmuthurajan7754
    @karthikeyasankarmuthurajan7754 2 роки тому +10

    என்ன பெரிய சுப்ரமணிய சாமி அறிவு ...குஷ்பூவும் 1988ல தான் தமிழ் நாடு வந்தார் ..குஷ்பூ பேசும் தமிழ் சுப்ரமணிய சாமிக்கு வரவே வராது

  • @Rmurugesan-ij7ii
    @Rmurugesan-ij7ii Рік тому +2

    அருமையான கேள்வி அய்யா

  • @-thesaint6552
    @-thesaint6552 2 роки тому +9

    எப்படியோ ஐயா, சு சாமி எனும் பாம்பை பாயில் படுக்க வைத்து, பஞ்சனையை காட்டி விட்டீர்கள்!
    அது விடாமல் விடத்தை கக்கிக்கொண்டு உள்ளது!!

  • @karuppasamy6964
    @karuppasamy6964 Рік тому +5

    ஐயா வேலுச்சாமி அவர்கள் மிகவும் நேர்மையாளர் ஆனால் காங்கிரஸ்சில் அவருக்கு என்ன வேலை

  • @balukaruppiah4542
    @balukaruppiah4542 Рік тому +3

    தமிழினத் தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிருடன் வந்தால் தான் இதற்கு விடை தெரியும் அய்யா கூறுவதை கேட்கும் பொழுது அய்யா கூறுவதை கேட்கும் பொழுது உண்மையாக மனதில் படுகின்றது நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே ஒருவர் செய்யாத குற்றத்தை செய்தார் என்று சொல்வதும் செய்த குற்றத்தை செய்யவில்லை என்ற சொல்வதும் இறைவனுக்குத் தான் வெளிச்சம் கண்டிப்பாக

  • @bharathiv9582
    @bharathiv9582 2 роки тому +1

    செய்திகள் வருத்தமாக இருந்தது உங்கள் பாட்டு சூப்பர் 👍

  • @dsc8099
    @dsc8099 2 роки тому +6

    தமிழ் தெளிவாக பேசுகிறார்.. இவரின் தமிழ் பேச்சு தெளிவு வீரம்..

  • @vethathiriarumugam3760
    @vethathiriarumugam3760 Рік тому +3

    அதிகாரம் மிக வலிமையானது
    அது அதர்மம் செய்தால் இறுதியாக
    தர்மம் ஜெயிக்கும்

  • @wolverineff5877
    @wolverineff5877 2 роки тому +3

    Arumaiyana tamil ucharippu

  • @baluguruswamy4762
    @baluguruswamy4762 Рік тому +3

    What was the genuine reason for not calling Mr.Subramanian Swamy for enquiry even by Jain Commission or Varma Commission ?!!

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 2 роки тому +1

    Excellent video sir.excellant Velu sir.

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 роки тому +1

    வாழ்த்துக்கள் திரு. வேலுச்சாமி அவர்களே. மிகவும் நன்றி. வாழ்க வளமுடன்

  • @suganj6635
    @suganj6635 2 роки тому +1

    Thank you Ayya 🙏🏾

  • @mthennarasu3584
    @mthennarasu3584 7 місяців тому +3

    உண்மை. குற்றவாளி. தண்டிக்கபடவேண்டும்

  • @n.sugumar1670
    @n.sugumar1670 2 роки тому +2

    Velusamy sir ur really great

  • @trivattiyurkarunanidhi9886
    @trivattiyurkarunanidhi9886 2 роки тому +1

    அய்யா எப்பொழதும் சிறப்பு

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 2 роки тому +3

    உண்மை இப்படியிருக்க இன்றுயாரெல்லாமோ நாங்கள்தான் பிரபாகரன் தொண்டர்கள்என்று பித்துகிறார்கள்

  • @68tnj
    @68tnj 2 роки тому +1

    Very nice information shared by Trichy Veluchamy

  • @r.m.s1616
    @r.m.s1616 2 роки тому +2

    🔥🔥👍👍👌👌

  • @stepbystep1477
    @stepbystep1477 2 роки тому +2

    Nice congress man, Mr.Veluswamy

  • @sivakutty4357
    @sivakutty4357 2 роки тому +3

    **வேலுசாமி அய்யா அவர்களுக்கு** தூய்மையான உண்மையை பேசும் தாங்கள் நினைத்தால் பொய் பேசியிருக்கலாமே அய்யயா..!

  • @GOODSAMARITANMINISTRYY
    @GOODSAMARITANMINISTRYY 2 роки тому +2

    இதுதான் உண்மை

  • @balamurali6555
    @balamurali6555 2 роки тому +3

    திருச்சி வேலுசாமி தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சியின் உண்மை விசுவாசி

  • @ramarajurengasamy3992
    @ramarajurengasamy3992 2 роки тому +3

    Among all PMs, Rajiv was never a politician, but a genuine humane-leader. India lost a visionary gentleman, otherwise India would have now been a super power of the world.

    • @ravig5115
      @ravig5115 2 роки тому

      Like that every one is good.But when you are in power your vision should not be onesided.When one country military tried to kill the visiting pm of other country uno should codemn that country.Instead our country has done ulta.We shoult teach them a good lesson.

  • @rajesh.r4885
    @rajesh.r4885 2 роки тому +1

    Vaazhthukkal sir.

  • @RamKumar-qq5es
    @RamKumar-qq5es 2 роки тому +5

    இராஜீவ் என்றும் அவர் பெயர் வரலாறே

  • @judearulraj4360
    @judearulraj4360 Місяць тому

    Very good Mr.Velusamy❤

  • @pazhanidhandapani9187
    @pazhanidhandapani9187 2 роки тому +13

    தூய தமிழன் அண்ணன் வேலுசாமி நிடுழி வாழ்க

    • @thamizhveanthan6367
      @thamizhveanthan6367 2 роки тому +2

      தெலுங்கு இன உணர்வாளர் அண்ணன் வேலுச்சாமி. இவரது தாய் மொழி தெலுங்கு. தமது உறவுகளிடம் தெலுங்கில் மட்டுமே பேசுவார்.

    • @gmanikandanmca
      @gmanikandanmca 2 роки тому +1

      யோவ் அவரு மனவாடுறா.. தெலுகுவாடு

  • @prabhakaranperumalpathi2225
    @prabhakaranperumalpathi2225 6 місяців тому +2

    அய்யா வேலுச்சாமி அவர்களுக்கு மிக்க நன்றி.
    உங்களுடைய அரசியல் அறிவும் ஆராய்ச்சி செய்யும் புத்தி கூர்மையும் அபாரமானது. அறிவாற்றல் இவ்வளவு இருந்தும் தமிழ்நாட்டில் முட்டாள்கள் ஆட்சி நடக்கிறது. வெட்கக்கேடு.....

  • @gmariservai3776
    @gmariservai3776 2 роки тому +6

    இந்த காணொளியினை மாற்றவர்கள் போல் சும்மா நான் பார்க்க முடியாது.
    காரணம் IBC இதில் சொல்லப் படுகிற செய்தி உலகத் தரம் வாய்ந்தது. எனவே எனக்குத் தெரிந்து செய்தியை சொல்கிறேன்.
    அது சகோதரர் திரு. திருச்சி வேலுச்சாமி அவர்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
    இவர் தன் இளமைப் பருவம் கட்சியில் சேர்ந்து பற்றி 16 நிமிடங்கள் சொன்னார்.
    அடுத்து ஆல்பர்ட் துரைப்பா இவர் மேயரைப் போன்றவர் என சொன்னார்.
    இவர் தான் யாழ்பாணத்தின் மேயர் அப்போது.
    1974 யாழ்ப்பாணத்தில் நான்காவது உலக ஆராய்ச்சி மாநாடு நடக்க உள்ளது. அதற்கு திறந்த வெளி மைதானம் வேண்டும் காரணம் 50 ஆயிரதுக்கு மேல் ஆட்கள் வருவார்கள்
    என்பதற்க்காக அவரை பார்க்கப் போகிறார்கள் தமிழர் அமைப்பினர். அந்த இடத்தை கொடுக்க மறுப்பதால் பிரபாகரன் அவர்களால் தீர்த்துக் கட்டப்படுகிறார்.
    டெல்லியில் திரு. பிரபாகரன் மற்றும் அமரர் ராஜீவ் சந்திப்பு ஒரு வரலாறு என சொல்வேன்.
    அமரர் ராஜீவ் மீது சேற்றை வாரி அடிப்பவர்கள் தயவு செய்து உலக மக்கள் அனைவருக்கு பனிவான இந்த 77- வயதுடையவனின் வேண்டுகோள்.
    அதாவது தேசதின் குரல் ஆண்டன் பாலசிங்கம் அவர்களின் போரும், சமாதானமும் என்ற புத்தகத்தை பக்கம் 180 முதல் 205 வரை படித்து விட்டு. உலகில் யாராவது ஒருவர் அமரர் ராஜீவ் அவர்கள் குற்றம் செய்துள்ளார் என சொல்லுங்கள் அவர்களிடம் நான் மண்டி இட்டு நான் சொன்ன வார்த்தைக்காக மன்னிப்புக் கோருகிறேன்.
    புல்லட் புரூப் அவர், அவர் சொன்ன விபரம் நான் சொல்வது நேரடி சாட்சி அன்டன் பாலசிங்கம்.
    இந்த சந்திப்பைத் தான் திரு. வைகோவும், திரு. சீமானும் பல பொய்களை சொல்லி பேசுவார்கள். சீமான் பேசுவது சரி வைகோ பேசுவதை எப்படி ஏற்றுக் கொள்வது.
    அந்த மூன்று மணி நேரம் திரு. பிரபாகரன், திரு. அன்டன் பாலசிங்கம், திரு. ராஜீவ், திரு. பண்ரொட்டி ராமச்சந்திரன் அமைச்சர் இந்த நான்கு பேர்கள் மட்டும்.
    இதை ஒரு செய்தி கூட மறைக்காமல் பதிவு செய்தவரின் புத்தகத்தை படிக்காமல் மற்றவர்கள் சொல்வதை கேப்பது சரியா?
    திரு. கவிஞர் காசி ஆனந்தன் இந்த விபரம் சற்று முழுமையாக திரு. கார்த்திகேயன் சார் புத்தகம்
    வாய்மையின் வெற்றி என்ற புத்தகத்தில் பக்கம் 247 லில் மிக விரிவாக பதிவு செய்துள்ளார்.
    காசி ஆனந்தன் ராஜீவ் அவர்களைப் பார்த்தது 15-3-1991.
    திரு. சிவாஜிலிங்கம் பார்த்தது 1991 ஜனவரி மாதம். அவர் பல பேட்டிகளில் திரு. வேலுச்சாமி அவர்கள் சொல்வது போல் சொல்கிறார். ஆனால் காசி ஆனந்தன் அவர்கள் பிரபாகரன் அவர்களின் ஒப்புதல் இல்லாமல் பார்த்ததால் இந்த விபரத்துக்காக திரு. காசி ஆனந்தன் அவர்களை புலிகள் அமைப்பில் இருந்து பிரபாகரனால் நீக்கப் படுகிறார்.
    உண்மை இவ்வாறு இருக்கும் போது ஆதாரம் இல்லாமல் பேசலாமா?
    தற்போது திரு. கவிஞர் உயிருடன் உள்ளார். அவரை பேட்டி எடுத்து உண்மை வந்தால் நல்ல விபரம் அல்லவா?
    ஜெயின் கமிசன் பற்றி பல அறிஞர்கள் சொல்வது. அந்த கமிசன் இல்லாததையும், பொல்லாததையும் கிழப்பி விட்டதைத் தவிர உருப்படியாக எதையும் செய்யவில்லை.
    வர்மா கமிசன் போல் இல்லை என்கிறார்கள். வர்மா கமிசன் சொன்ன குற்றச்சாட்டுக்கு எந்த ஆக்சனும் கிடையாது.
    CBI யால் சந்திரா சாமியும், சுப்பிரமணி சாமியும் நன்றாக பல முறை விசாரிக்கப் பட்டனர்.
    சந்திரா சாமி உச்ச நீதி மன்றத்தில் வழக்கு போட்டதில் அவரின் கடவுச் சீட்டை CBI தங்களிட எந்த ஆதாரம் இல்லை என சொன்னதால் கடவுச் சீட்டை திருப்பி வாங்கினார்.
    அதன் பின் மூன்று வருடங்கள் உயிருடன் இருந்து அதன் பின் மறைந்தார் சந்திராசாமி.
    மறைந்த திரு. ரகோத்தமன் சார் சொன்னது குற்றம் யார் வேண்டுமானாலும் கதை, கதையா சொல்லலாம், மனுவாக கொடுக்கலாம் ஆனால் அதற்கு ஆதாரம் வேண்டுமே?
    விடுதலைப் புலிகளுக்கு டெல்லியில் இவர்களால் நடத்த முடியாது.
    அதற்குபல காரணங்கள் ரகோத்தமன் சொன்னார். தமிழ் நாடு தான் மிக சரியான இடமாக இருந்ததாம். இதை விரிவாக பதிவு செய்தார் ரகோத்தமன். திருமதி. சோனியா காந்தி அவர்களை எந்த ஆதாரமும் இல்லாத குற்றச் சாட்டுகளை சொல்கிறார்கள்.
    ராஜீவ் காந்தி தான் பதவியில் இருக்கும் வரை அமைதி படையை திரும்ப பெறவில்லை.
    தான் மீண்டும் பதவிக்கு வந்தால் நிச்சயம் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் படி நடப்போன் என காங்கிரஸ் தேர்தல் அறீக்கையில் சொன்னார்.
    அதற்கு பல ஆதாரங்கள் இருக்கு.
    நான் 35 புத்தகங்கள் படித்துள்ளேன்.
    நான் படித்ததில் மட்டும். எனது கற்பனை சிறிதும் கிடையாது.
    நன்றி.

  • @samuelraj9204
    @samuelraj9204 2 роки тому +2

    Good interview Thanks IBC Tamil

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 2 роки тому +3

    ஆள்கொணர்வு மனு செய்து சாமியை கொண்டுபோய் உண்மையை அறியும் பரிசோதனையை செய்தாள் விடை கிடைத்துவிடும் 2 நாட்களில்.

  • @V.Garena.F.a.b.f.
    @V.Garena.F.a.b.f. Рік тому +3

    ஆல்பிரட் துரையப்பா மேயரைப் போல் உள்ள ஒரு பொறுப்பில அல்ல, உண்மையாலும் 'மேயர்'தான்.

  • @kulandaiveluramanikkanth6238
    @kulandaiveluramanikkanth6238 2 роки тому +5

    ஜெ வை சந்தித்த விசயத்தில் திவேசா கண்டிப்பாக சொதப்புகிறார்.
    ஜெவிடம் நாளை மறுநாள் என்கிறார்.
    சுசு வை சந்தித்து விட்டு
    மீண்டும் ஜெ விடம் நாளை மறு நாள் என்கிறார்.
    Ok என்ற பின் 4 நாள் கணக்கு.
    உண்மையில் உடனே சுசு வை சந்தித்து விட்டார்.
    னால் 2 நாள் ஆனதாக சொல்கிறார்.
    சரிசரி.

  • @varavind8224
    @varavind8224 2 роки тому +1

    Super

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 Рік тому +3

    உண்மையான வர்களுக்கு எங்கும் எப்பவும் மரியாதை உண்டு.

  • @josephcc5208
    @josephcc5208 2 роки тому

    arumayana pechu. enakku romba pudikkum thirichi veluswamiye. (keralavilirunth malayali Joseph).

  • @rklandmark5953
    @rklandmark5953 Рік тому +1

    Please explain all the truth

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks 2 роки тому +1

    🙏❤️🌹❤️🙏

  • @paranivasagamthiyagu3157
    @paranivasagamthiyagu3157 2 роки тому +1

    என்ன புதுகதை விடுகிறார் வேலுசாமி இதற்கு எங்கள் விடுதலை புலிகள்தான் பதில் சொல்ல வேண்டும்

  • @mohanchandk3889
    @mohanchandk3889 2 роки тому

    Good MAN

  • @thamburaj3499
    @thamburaj3499 2 роки тому +1

    Being the voice of the voiceless is paramount duty of media. Only human rights can defeat communalism. The brutal custodial killing of a dalit worker has to be analysed and viewers should be enlightened. Refusing to discuss the issue brings to question the journalistic integrity of IBC

  • @samuvel2364
    @samuvel2364 2 роки тому +1

    நல்ல மனிதர்

  • @chelliahs370
    @chelliahs370 2 роки тому

    Wonderfull details about Raj ive assassination. Thank you so much and also expecting new details from you about killer team work.

  • @srikumaran1885
    @srikumaran1885 2 роки тому +4

    Subramanian Swamy MAMA UNCLE old ACTOR TR MAHALINGAM From CHOLAVANTHAN MADURAI 👎Avarukku TAMIL Appavay Theriyum Avar eappavum EGMORE AMBASIDOR PALLAVA HOTEL STAY pannuvar 👍

  • @surwin-fg7rz
    @surwin-fg7rz 2 роки тому

    Honest sir

  • @chelladurai7249
    @chelladurai7249 2 роки тому +3

    திலீபன ஏன் உண்ணாவிரதம் இருந்தார்.

  • @rangaraj2823
    @rangaraj2823 2 роки тому

    🙏🙏🙏

  • @kulandaiveluramanikkanth6238
    @kulandaiveluramanikkanth6238 2 роки тому +3

    மறைந்து விட்ட நேதாஜி
    என்றால்???
    எந்த நேதாஜி???
    NSCB??

    • @thangarasuthangarasu7375
      @thangarasuthangarasu7375 Рік тому

      கவிஞர் நேதாஜி பழைய காங்கிரஸ் இளைஞர் தலைவர்.

  • @PrakashKumar-os3rr
    @PrakashKumar-os3rr 9 місяців тому +2

    Trichy velusamy mamaku oru korikai
    Innum ethanai varusam than ..Rajiv Gandhi ..Samy a pathi pesuvinga
    Poi unga katchila irukara mp and mla kita poi solli..Northen parts and centre parts of India poi politics solli thara sollunga
    Congress katchi romba weak agita pogudhu
    Nanum Kodana Kodi congress abimanilul oruvan ???
    2024 result intha 3 states electionla ..theriyudhu
    Innum 4 to 5 months than iruku
    Unga katchiya la ellam rajava irukanga
    Mostly ground worka illa ...mama
    Ipadiku . Prakash .
    We need to tell the message to Mr Rahul Gandhi ,Sonia madam and priyanga madam
    Loudly ....
    Otherwise congress will be no more ???

  • @baskark5800
    @baskark5800 2 роки тому

    Congress party should utilise this senior most honest leader in a proper and respectable manner.

  • @spkm9393
    @spkm9393 2 роки тому +3

    ஐய்யா இந்த மர்ம முடிச்சை நீங்க எத்தனை சீக்கிரமாக உங்களுக்கு தெரிந்த உண்மையை வெளியில் சொல்லி யார் குற்றவாளி என்ற உண்மைதெரிவிக்கவும்

  • @saradhabalakrishnan6740
    @saradhabalakrishnan6740 2 роки тому +4

    பயப்படாத நல்ல அரசியல் வாதி

  • @rajaratnamaravinthan9496
    @rajaratnamaravinthan9496 2 роки тому +3

    வணக்கம் நான் ஒரு இலங்கைத்தமிழர் இந்திய இராணுவத்துடன் மோதல் ஏற்படும் போது அதில் பாதிக்கப்பட்ட இளைஞன் ஒருத்தன் நான் அன்று ஈபிஆர்எல்எப் டெலோ புளொட் போன்ற அமைப்புகள் இந்திய ராணுவத்துடன் சேர்ந்து பொதுமக்கள் மீது வன்மத்தை .

  • @ravig5115
    @ravig5115 2 роки тому +1

    Sir,what do you say about the action of lankan military against Rajive gandhi.You tell that one.

  • @RelaxingMusic-jq9gf
    @RelaxingMusic-jq9gf 2 роки тому +2

    Velu sami 🔥🔥🔥🔥🔥

  • @user-sc1kn9yk7m
    @user-sc1kn9yk7m 2 роки тому +2

    உண்மையை உரக்கச் சொன்ன திரு வேலுசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @mohanraj397
    @mohanraj397 2 роки тому +4

    முள்ளிவாய்க்கால் நடத்தியதே இந்தியாதான் என ராஜபக்சே இலங்கை பாராளுமன்றத்தில் கூறினாரே.

  • @sarojinidhanasekaran2621
    @sarojinidhanasekaran2621 Рік тому +1

    பதில புரிந்து கொண்டு கேள்வி கேளுங்கள்

  • @SivaKumar-yv1ne
    @SivaKumar-yv1ne Рік тому +2

    ஏன் இன்னும் காங்கிரசில்?

  • @prabhusam3407
    @prabhusam3407 6 місяців тому +1

    All these names he highlights ( Subramanian Swamy / Chandra Swamy / George / Karthigeyan etc etc etc ) are all congressmen ‼️

  • @shasheetharanshanmuganatha939
    @shasheetharanshanmuganatha939 Рік тому +1

    உண்மை ஒரு நாளும் மறைக்க முடியாது

  • @thurairajahsivam6442
    @thurairajahsivam6442 Рік тому +2

    Pulanthiran, kumarappa group arrested by srilankan navy,when they ⛵ sailing from India to srilanka then trying to take them to Colombo because srilankan government finds some other cases against them, so they want to investigate about that matter, in this time LTTE given pressure to Indian army to release them but Indian army support to srilankan army, finally they suicide them self, at this point LTTE starts to fight against Indian army, this is the one fact, sir v.thuraisamy Iya understand that

  • @prabhusam3407
    @prabhusam3407 6 місяців тому +1

    When No one can ever meet the accused Mrs.NALINI MURUGAN in highly guided CBI enclosure, Mrs. PRIYANKA VADRA managed to reach her all alone in person & spent an hour plus in private, which would have been mission impossible for anyone other than her at that time ‼️

  • @RockStar-ne1ny
    @RockStar-ne1ny Рік тому +1

    Ha ha ha bulletproof jacket ராஜிவ் போட்டிருந்தால் தப்பியிருப்பான்

  • @rajeshe1422
    @rajeshe1422 Рік тому +1

    2:38 2:40 2:42

  • @srikumaran1885
    @srikumaran1885 2 роки тому +3

    Subramanian Swamy Avan USA SPY INFORMER CIA Alu Avan Thoo 👎😠

  • @kulandaiveluramanikkanth6238
    @kulandaiveluramanikkanth6238 2 роки тому +3

    சோ " உங்களை போயஸ் கார்டனில் விட்டு விட்டு
    போய் விட்டாரா???
    நீங்கள் 2 நாள் கழித்து சந்திக்க என்ன தேவை??
    உடனே சு.சு.வை அழைத்து சென்று இருக்கலாமே??
    What is the black matter???

  • @subendranr5661
    @subendranr5661 2 роки тому +2

    திருச்சி வேலுசாமி ரொம்ப நல்லவர்........

  • @krishnamurtic5234
    @krishnamurtic5234 2 роки тому +1

    Wallpaper modelsiwant

  • @johnboscobosco6086
    @johnboscobosco6086 2 роки тому +4

    என்னதான் சால்ஜாப்பு சொன்னாலும் முள்ளிவாய்க்கால் படுகொலையை நியாயப்படுத்தமுடியாது

  • @r.b6349
    @r.b6349 2 роки тому +1

    கொஞ்சம் வெட்கம் மானம் சூடு சொரணை வேண்டும்

  • @thamarai_kannan_thala4982
    @thamarai_kannan_thala4982 2 роки тому +1

    🙄yeppa ena sir solringa nenga

  • @fakeperiyarist5541
    @fakeperiyarist5541 Рік тому +3

    வேலு சொல்வது பாதி உண்மை மீதி கதை